எங்கிருந்தோ வந்தாள்.02

Story Info
வீணாவின் எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும்
1k words
3.55
21.2k
00
Story does not have any tags

Part 2 of the 3 part series

Updated 04/26/2022
Created 11/10/2009
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

அத்தியாயம் இரண்டு
-------------------
வெயில் மற்றும் தான் கண்ட சூடான உடலுறவினால் ஏற்பட்ட உஷ்ணம் காரணமாக வீணா குளிர்ந்த நீரில் குளித்தாள். குளித்துக்கொண்டிருக்கும்போது, தான் பார்த்ததை ஜானகியிடம் சொல்வதா வேண்டாமா என்று குழம்பிக்கொண்டிருந்தாள். அவளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. குளித்து முடித்தபிறகு அவள் மீண்டும் பிரகாஷைக் குறித்து எண்ணத் தொடங்கினாள். அவன் வீடு திரும்பும்போது அவனது கவனத்தை ஈர்த்து, அவனைக் காமவயப்படுத்துகிற மாதிரி அலங்காரம் செய்து கொள்ள முடிவெடுத்தாள்.

அவளது கண்கள் அடிக்கடி கட்டிலையே ஏக்கத்தோடு பார்த்தன. இதே கட்டிலில் தானும் பிரகாஷும் எத்தனையோ முறை வெறிபிடித்தவர்கள் போல ஓத்துக்கொண்டிருந்த அந்த நாட்கள் அவளுக்கு ஞாபகம் வந்தன. ஒரு யுகம் போலத் தோன்றியது அவளுக்கு. இன்று எக்காரணம் கொண்டும், பிரகாஷை வழக்கம் போல உறங்க விட்டு விடக்கூடாது என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.

கண்ணாடியில் தனது பிம்பத்தைப் பார்த்தாள் வீணா. இன்னும் முப்பது வயது கூட அவளுக்கு ஆகியிருக்கவில்லை. பெரிய அழகியில்லையென்றபோதிலும், கண்டிப்பாக பல ஆண்கள் அவளைக் கவனிப்பது அவளுக்குத் தெரியும். ஆனால், தன் கணவனை கவனிக்க வைக்க கடுமுயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது அவளுக்குத் தெரியும். ஒரு கணம், தானும் ப்ரியங்காவைப் போல அழகியாக இருந்திருக்கக்கூடாதா என்ற ஏக்கமும் தோன்றாமல் இல்லை.

பிரகாஷ் வீடுதிரும்பியபோது, அவளது பதற்றம் பன்மடங்கு அதிகமாயிருந்தது.

"காப்பி?"

"கொடேன்! தலைவலிக்குது வீணா!" என்று பிரகாஷ் சொன்னபோது, அவளுக்கு பகீரென்றது. இன்றைக்கும் அவ்வளவு தானா?

கணவனுக்குக் காப்பி கொடுத்துவிட்டு நெருங்கி அமர்ந்தாள் வீணா.

"ரொம்ப வேலையோ?"

"வழக்கம் போலத்தான்!" என்று அயர்ச்சியோடு பதிலளித்தான் பிரகாஷ்.

"ரொம்பவே ஸ்ட்ரைன் பண்ணிக்கறீங்க!" என்று அனுதாபத்தோடு கூறிய வீணா கணவனின் கன்னத்தில் முத்தமிட்டாள். அவன் மறுப்பேதும் தெரிவிக்காதிருக்கவே, அவளது இதழ்களை அவனது உதடுகளின் மீது பதித்து இறுக்கி முத்தமிட்டாள்; அவனது உதடுகளை உறிஞ்சினாள். ஆனால், அவன் செயலற்றவன் போல அமர்ந்திருந்தான். வீணா அவனை விடுவித்தாள்.

"இப்பெல்லாம் ரொம்ப டென்ஷனாவே இருக்கீங்க? பேசாம வேறே வேலை தேடுங்களேன்!"

"பசிக்குது!" என்று அவன் அவளது பேச்சைக் கத்தரிப்பது போலக்கூறினான்.

வீணா பெருமூச்சுடன் எழுந்து கொண்டு சமையலறைக்குள் சென்றாள். வயிற்றுப்பசி அடங்கினால், அவன் வழிக்கு வந்தாலும் வருவான் என்ற ஒரு சிறிய நம்பிக்கை அவளுக்கு இருந்தது. அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தவளுக்கு, தான் மெனக்கெட்டு செய்து கொண்டிருந்த அலங்காரத்தைக் கணவன் கவனிக்கவேயில்லை என்பது குறையாக இருந்தது. எல்லாவற்றையும் விடவும்....

"அடிச்சுப் போட்டா மாதிரியிருக்கு! தூங்க வேண்டியது தான்," என்று கைகழுவி விட்டு வந்த பிரகாஷ் சொன்னதும் வீணா சுக்குநூறாக நொறுங்கிப் போனாள்.

"படுங்க! நானும் வர்றேன்," என்று விரக்தியுடன் புன்னகைத்தாள் வீணா.

மீதமிருந்த வீட்டுவேலைகளை முடித்து விட்டு அவள் படுக்கையறைக்குள் நுழைந்தபோது, பிரகாஷ் விழித்துக்கொண்டு தானிருந்தான். வழக்கமாக நைட்டி அணிகிறவள், அன்று எல்லாத் துணிகளையும் களைந்து விட்டு அம்மணமாகக் கட்டிலில் படுத்துக்கொண்டாள்.

"இந்த வெக்கையிலே இது தான் சரி!"

"ஆமா!" என்று ஆமோதித்தான் பிரகாஷ்.

"நீங்க மட்டும் ஏன் கசகசன்னு ஜிப்பா பைஜாமா போட்டுக்கிட்டுத் தூங்குறீங்க?"

"அதுவும் சரிதான்,"என்று கூறிய பிரகாஷும் தனது உடைகளை அவிழ்த்து நிர்வாணமாகப் படுத்தான்.

வீணாவின் கண்கள் கணவனின் உடலை மேய்ந்தன. திருமணமாகி ஏழு வருடங்களான பிறகும் கூட, பிரகாஷ் இளமைகுன்றாமல் இருந்தான். அவளது புழையில் பசியேற்பட்டிருந்தது. அவள் கணவனைக் கட்டிக்கொண்டாள்.

"இன்னிக்குப் பூரா உங்க ஞாபகமாவே இருந்தேன்!" என்றாள்.

"ஏன் வீணா?" என்று பிரகாஷ் விளக்கை அணைக்க முற்பட்டான்.

"வேண்டாமே! அது இருக்கட்டும்!!" என்றாள் வீணா. "எனக்கு நீங்க வேணும் பிரகாஷ்!"

பிரகாஷ் அவளையே ஒரு கணம் உற்றுநோக்கினான். வீணாவின் கை அவனது மார்பை வருடி, இறங்கி அவனது வயிற்றை வருடி, அங்கிருந்து இறங்கி அவனது சுண்ணியைத் தொட்டு வருடியது. விரல்களால் கணவனின் சுண்ணியை வளைத்தபோது, அவனது முகத்தில் எவ்வித மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை.

"வீணா டியர்! ரொம்ப டயர்டா இருக்கும்மா!" என்று முணுமுணுத்தான் அவன்.

வீணா அவனது பேச்சை அலட்சியப்படுத்தியவாறு, அவன் சுண்ணியைக் குலுக்கத் தொடங்கினாள்.

"நீங்க என்னைத் தொட்டு எவ்வளவு நாளாச்சு தெரியுமா?"

"அதுக்கென்ன? சனிக்கிழமை வச்சுக்கிட்டாப் போச்சு!"

"இன்னிக்கு வேணும்!" வீணா அழுத்தம் திருத்தமாகக் கூறினாள். "இப்பவே வேணும்!"

கணவனின் சுண்ணியை நாக்கின் நுனியால் வருடினாள் வீணா. சிறிது நேரத்திற்குப் பிறகு, பிரகாஷின் முகத்தில் சில மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. கிடைத்த வாய்ப்பைக் கைநழுவ விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்த வீணா, பிரகாஷின் சுண்ணியைச் சுற்றிச் சுற்றி வருடினாள். அவளால் சனிக்கிழமை வரை காத்திருக்க முடியாது. அதே போல, அவனையும் அப்போதே அவளது முடிவுக்கு சம்மதிக்க வைத்து விட வேண்டுமென்று அவள் அவனது சுண்ணியைச் சுறுசுறுப்பாக நக்கி விடத்தொடங்கினாள்.

பிரகாஷின் உடல் சிலிர்த்துக்கொண்டிருந்தது. கணவனின் பலவீனத்தைப் புரிந்து கொண்ட வீணா, அவனது சுண்ணியை இதழ்களால் கவ்விக்கொண்டு உறிஞ்சத் தொடங்கினாள்.

"ஓ! வீணா....!" பிரகாஷ் ஒருவழியாக முனகினான். வீணா உற்சாகத்தோடு அவனது சுண்ணியை உரக்க உரக்க ஊம்பினாள். அவனது சுண்ணி அவளது ஊம்பலுக்குப் பணிந்து கொண்டிருப்பதை உணர்ந்து உற்சாகமானாள் வீணா. பிரகாஷ் அனற்றத் தொடங்கியிருந்தான். மூச்சு விடவே முடியாத அளவுக்கு, கணவனின் சுண்ணியைத் தொண்டைவரை இழுத்து இழுத்து ஊம்பினாள் வீணா. சிறிது நேரத்துக்குப் பிறகு, அவள் அவனை விடுவித்தபோது, கணவனின் சுண்ணி கடப்பாரை போல எழுச்சி பெற்றிருப்பதை அவளால் காண முடிந்தது.

"எவ்வளவு நாளாச்சு?" என்று கொஞ்சலாகக் கூறியபடி, வீணா பிரகாஷின் மீது ஏறிப் படர்ந்தாள். பெரும்பாலும், வீணா மல்லாந்து படுத்திருக்க, பிரகாஷ் அவள்மீது படர்ந்து ஓப்பதையெ வழக்கமாக வைத்திருந்தனர் என்றாலும் அன்றைய தினம் வீணாவின் இச்சை காரணமாக, அவனை ஆக்கிரமிக்க அவள் திட்டமிட்டிருந்தாள்.

குத்திட்டு நின்ற கணவனின் சுண்ணிக்கு மேலே கால்களை விரித்துக்கொண்டவள், தனது புழையை அதன் நுனியின் மீது வைத்து அழுத்தினாள்.

"ஆ...ஹா!" அவள் கண்களை மூடியபடி புலம்பினாள். "எவ்வளவு நாள் காக்க வைச்சிட்டீங்க!"

பிரகாஷும் காமவயப்பட்டிருக்க, அவனது கவனம் இப்போது வீணாவின் மீதே முழுமையாக இருந்தது. அவளது இடுப்பை இரண்டு கைகளாலும் பிடித்தபடி, தனது சுண்ணியை அவளது புழைக்குள்ளே அழுத்தினாள். கணவனின் சுண்ணி தனது புழைக்குள்ளே அழுந்தி அழுந்திப் புகுந்ததும், வீணா தலையைப் பின்னுக்குத் தள்ளியபடி சிலிர்த்தாள். மனைவியின் வேட்கையால் உசுப்பேறிய பிரகாஷ் தனது சுண்ணியை அவளது புழைக்குள்ளே மேலும் வைத்து அழுத்தினான். அவனது சுண்ணியை வீணாவின் புழையிலிருந்து ஒழுகிய நீர் குளிப்பாட்டியது.

"குத்துங்க! குத்துங்க!" என்று முணுமுணுத்தாள் வீணா.

"என்னடீ ஆச்சு இன்னிக்கு உனக்கு?" என்று உறுமிய பிரகாஷ் தனது இடுப்பைத் தூக்கித் தூக்கி தன் சுண்ணியை வீணாவின் புழைக்குள்ளே இயக்கத் தொடங்கினான்.

"எதுவும் கேட்காதீங்க! குத்துங்கன்னா குத்துங்க!"

ஊறித்திளைத்துக்கொண்டிருந்த மனைவியின் புழைக்குள்ளே தனது சுண்ணியை வேகவேகமாக ஏற்றி இறக்கி ஓக்கத் தொடங்கினான் பிரகாஷ். வீணாவின் ஏக்கத்தை முழுமையாகத் தீர்ப்பவனாக மாறியவன், அவள் என்னென்ன கனவுகள் கண்டிருந்தாளோ, அவற்றிற்கும் மேலே ஒரு படியேறியவாறு, அவளை அழுத்தி அழுத்தி ஆழ ஆழமாக ஓத்துக்கொண்டிருந்தான். அவளது புழையிலிருந்து தொடர்ந்து நீர் ஒழுகியபடியிருந்தது. அவனது கண்களுக்கு முன்னர் அவளது செழிப்பான முலைகள் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தன. வீணா தலையைப் பின்னுக்குச் சாய்த்தபடி கணவனின் சுண்ணியின் மீது துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு, கணவன் தன்னை முன்பு போலவே அதிக வேட்கையுடனும் வெறியுடனும் ஓத்துக்கொண்டிருப்பதையும், முன்பு போலவே தனக்கு விரைவிலேயே இன்பப்பெருக்கின் அறிகுறிகள் தென்படத் துவங்கியிருப்பதையும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

பிரகாஷுக்கும் வீணாவின் கிளர்ச்சியும், எழுச்சியும் பழைய நினைவுகளை மீட்டுவர, அவனும் அவளுக்கு எவ்வளவு இயலுமோ, அவ்வளவு மகிழ்ச்சியளிக்க விரும்பியவனாக அதிரடியாக ஓத்துக்கொண்டிருந்தான். தனது திடீர் உத்வேகம் காரணமாக, வீணா விரைவிலேயே தனது உச்சத்தை அடைந்து கொண்டிருப்பதையும் அவன் அறிந்திருந்தான். ஆனால், வீணா தன்னை வலுக்கட்டாயமாகக் கட்டுப்படுத்தியபடி, தனது இன்பப்பெருக்கை நிறுத்தி வைத்திருந்தாள் என்பது அவனுக்குப் புரிய சிறிது நேரம் பிடித்தது.

ஆனாலும், எவ்வளவு நேரம் தான் அவளால் தனது இன்பப்பெருக்கை அடக்கி வைத்திருக்க முடியும்? ஒரு வழியாக அவளது கணவாயிலிருந்து காமத்திரவம் சீறியபடி வெளிப்பட்டபோது, அவள் அதனால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தாள். அவளது புழைக்குள்ளே ஒரு குண்டு வெடித்தது போலிருந்தது. உடல் சிலிர்த்து, குலுங்கியபடி அவள் அலறினாள்.

இரண்டு வாரங்களாகத் தேக்கி வைத்திருந்த பிரகாஷின் விந்துவும் அவனது கொட்டைகளைக் காலியாக்கியபடி புறப்பட்டு அவளது புழையை நிரப்பியது. அவளை நிரப்பியதோடு நில்லாமல் அவளது தொடைகள் வழியாகவும் அது வழியத் தொடங்கியது. இருவரும் அவரவர் இன்பப்பெருக்கை அடைந்து விட்டிருந்த போதிலும், அதிலிருந்து மீள்வதற்கு முன்னமே, இன்னும் ஓர் முறை அவளுக்கு இன்பம் தேவைப்படுவது போலத்தோன்றியது. கணவனிடம் ஓள் வாங்கி பல நாட்கள் ஆகியிருந்ததால், அவளுக்கு ஒன்றோடு நிறுத்தினால் போதுமானதாக இருக்கும் என்று தோன்றவில்லை.

"நல்லாயிருந்ததுங்க!" என்று அவள் ஆர்வத்தோடு கூறினாள்.

"அப்ப சரி, தூங்கலாம்!" என்றான் பிரகாஷ்.

தூங்குவதா? அவளது உடல் முழுக்க காமவேட்கையில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கையில் எப்படித் தூங்குவது? வீணாவால் அவன் சொன்னதை நம்ப முடியவில்லை. ஆனால்...

பிரகாஷ் புரண்டு படுத்து, விளக்கை அணைத்தான்; அடுத்த ஓரிரு நிமிடங்களில் அவன் உறங்கியதற்கு அடையாளமாக அவனிடமிருந்து மெல்லிய குறட்டை ஒலி கேட்கத் தொடங்கியது.


"சே!" என்று விரக்தியுடன் முனகினாள் வீணா. அன்றைய இரவை மறக்க முடியாததாக மாற்ற வேண்டுமென்று எண்ணியிருந்த அவளது கற்பனைகள் அரைகுறையாகி விட்டிருந்தன. கணவன் மட்டும் சம்மதித்திருந்தால், அன்றையை இரவு முழுக்க அவனிடம் ஓள் வாங்க அவள் தயாராயிருந்தாள். ஆனால், நிஜம் சுட்டது.

பிரகாஷ் உறங்கி விட்டிருந்தான். இனி, அடுத்து அவன் ஓரிரு வாரங்களோ அல்லது ஒரு மாதமோ கழித்தோ தான் தன்னை ஓத்தாலும் ஓப்பான் என்பதும் அவளுக்குப் புரியாமல் இல்லை. தனக்கு இன்னும் தேவைப்பட்டால், அவள் வேறு ஏற்பாடு தான் செய்து கொள்ள வேண்டும் என்று புரிந்து கொண்டாள்.

அப்போதைக்கு அவளிடம் ஒரே ஒரு வழி மாத்திரமே இருந்தது. குறட்டை விட்டு உறங்குகிற கணவனுக்குப் பக்கத்தில் படுத்தவள், கால்களை விரித்துக்கொண்டு, விரக்தியுடனும் நிறைவேறாத ஆசையுடனும் தனது புழையில் விரல்கள் போட்டவாறு சுய இன்பம் பெறத்தொடங்கினாள்.

கேஸ் சிலிண்டர் பையனைப் போல, மீண்டும் இன்னொருவனுக்குத் தன்னை இனியொரு முறை கொடுக்க அவளுக்கு விருப்பமில்லை. எனவே, சுய இன்பம் ஒன்று மட்டுமே தனக்கு துணையாக இருக்கப்போகிறது என்றெண்ணியவளுக்கு, கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.

(தொடரும்)

Please rate this story
The author would appreciate your feedback.