கிரிஜாவின் விடுதலை.02(Tamil)

Story Info
எதிர்வீட்டு பால்கனியில் ஒரு இளம் ஜோடி......
1.9k words
74.2k
5
0

Part 2 of the 11 part series

Updated 10/29/2022
Created 02/10/2009
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

All the charecters are 18 years & above
************************************************

இரண்டாம் அத்தியாயம்
---------------------
அவன் அவளை மல்லாக்கப் படுக்கப்போட்டான். அவளது கால்களைப் பிடித்துக்கொண்டு தூக்கியபடி தனது தொடைகளுக்கு நடுவே நீண்டிருந்த தனது சுண்ணியோடு அழுந்தியவாறு இழுத்துக்கொண்டவனின் கைகள் அவளது பருத்த முலைகளின் மீது விழுந்து அளைந்து கொண்டிருந்தன. அவனது விரல்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவளது பிராவின் கொக்கியைக் கழற்றி அவிழ்த்து விட்டதும், பளபளத்துக்கொண்டிருந்த அவளது கொழுகொழு முலைகளைத் தனது உதடுகளுக்குக் கொண்டு போனான். வெல்வெட்டைப் போலிருந்த அவளது சருமத்தில் வேட்கையோடு முத்தமிடத் தொடங்கியவன் ’உம்ம்ம்ம்ம்,’ என்று முனகினான். ’ஆஹ்ஹ்ஹ்!’

பால்கனியில் உட்கார்ந்து கொண்டிருந்த கிரிஜா, எழுந்து கொண்டு உள்ளே போக எத்தனித்தாள். என்ன தான் அந்தப் பகுதியில் வசிக்கும் இளம்பெண்கள், ஆண்களின் விபரீதமான வாழ்க்கைமுறைகளைப் பற்றி அவள் கேள்விப்பட்டிருந்தபோதும், அடுத்தவர் பார்ப்பதைப் பற்றிக்கூட கவலைப்படாமல், எதிர்த்திசையிலிருந்த பால்கனியில் அந்த இளம் ஜோடிகள் இப்படி மிருகங்களைப் போல சல்லாபித்துக்கொண்டிருந்ததை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. இன்னும் அவர்கள் உடலுறவில் ஈடுபட்டிருக்கவில்லையென்றபோதும் இன்னும் சில நிமிடங்களில் அது நடந்தே தீரும் என்று அவளுக்குப் புரியாமலில்லை.

இருக்கையிலிருந்து எழ முயன்றவள், மீண்டும் யோசித்தவாறே நாற்காலியில் சாய்ந்து கொண்டாள். நான் ஏன் உள்ளே போக வேண்டும்? அது அவள் குடியிருக்கிற வீடு; அவள் தன் வீட்டு பால்கனியில் அமர்ந்து கொண்டிருக்கிறாள்? அந்த ஜோடிகளுக்குத் தாங்கள் உடலுறவு கொள்வதை மற்றவர் பார்ப்பதைப் பற்றிக் கவலையில்லாதபோது அவள் ஏன் தர்மசங்கடப்பட வேண்டும்? போதாக்குறைகு அவள் எழுந்து கொண்டு உள்ளே போவதன் மூலம், அவர்கள் தன்னை ஒரு விதத்தில் தோற்கடித்து விட்டிருப்பது போன்ற எண்ணத்தை ஏன் ஏற்படுத்த வேண்டும்?

"ஆஹ்..ஆஹா!"

கிரிஜாவுக்கு எதிர் பால்கனியில் எழுந்த பெருமூச்சு கேட்டது. அவன் அவளது பாவாடையை இழுத்திருந்தான்.

"அடிச்செல்லம்! உன்னோட தித்திப்பான பணியாரத்தை எனக்குக் காட்டுடீ என் கண்ணு!"

அவனது ஸ்பரிசத்திலும் பேச்சிலும் மெய்மறந்து போய்க்கொண்டிருந்த அந்தப் பெண் கலகலவென்று சிரிப்பதும் கேட்டது.

இது நேற்று இரவு அந்தப் பையன் அதே பால்கனியில் வைத்து அனுபவித்த அதே பெண்ணா? குரல் வேறு மாதிரி இருக்கிறதே! ஆமாம், இவளது கூந்தல் குட்டையாக வெட்டப்பட்டிருந்தது. நேற்று வந்தவள் அனேகமாக மலையாளியாக இருக்கலாம்; சுருள் சுருளாக அடர்ந்த நீளமான கூந்தல் அவளுக்கிருந்தது.

"உன்னோடதையும் வெளியிலே எடுடா!"

அந்தப் பெண்ணின் கட்டளை தொனிக்கும் குரல் கிரிஜாவை உலுக்கிப் போட்டது.

"எனக்கு உன்னோடதைக் கையிலே பிடிச்சுப் பார்க்கணும்!"


கிரிஜா பார்வையை வேறு பக்கம் திருப்ப முயன்றாள். ஆனால், அங்கே அவன் தனது பேண்ட்டைக் கழற்றத் தொடங்கியதும் அவளது கண்கள் அகன்று ஆர்வத்தோடு கவனிக்கத் தொடங்கின. விடுபட்ட அவனது தடிமனான சுண்ணியை அந்த்ப் பெண் பிடித்துக்கொண்டாள். அவன் அவள் மீது விழுந்து அவளது முலைகளைப் பிடித்துப் பிசைந்து விளையாடிக்கொண்டிருக்கையில் அவள் அவனது சுண்ணியை இரண்டு கைகளாலும் பிடித்துக் குலுக்கியும், தடவியும் விளையாடினாள். அவன் அவளது முலைகளை விழுங்க முயல்பவனைப் போல அவற்றின் மீது விழுந்து புரண்டுகொண்டிருந்தான். அவர்களது உடல்கள் பின்னிப்பிணைந்துகொண்டிருந்தன.

கிரிஜாவுக்கு நாவறண்டு போயிருந்தது. அவளது இதயம் படபடவென்று துடித்துக்கொண்டிருந்தது. அவள் பார்த்துக்கொண்டிருந்த காட்சி அவளுக்கு பல விதமான உணர்ச்சிகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தன. சோனாலியின் அறிவுரைப்படி இந்தப் பகுதிக்குக் குடி வருகிறபோதே, இது போல பல சங்கதிகள் தன் கண்ணிலும் காதிலும் படும் என்று எதிர்பார்த்துத்தான் வந்திருந்தாள். ஆனால், அங்கிருந்தவர்கள் பலரும் பெரும்பாலும் அவரவர் ஜோடிகளை சர்வசாதாரணமாக மாற்றிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பதைப்பற்றியும் சோனாலி கிரிஜாவிடம் சொல்லி எச்சரித்திருந்தாள். எது எப்படியோ, கிரிஜா தான் தங்கியிருந்த மடத்தை விட்டு வெளியேறி அங்கு குடிபெயர்ந்தாகி விட்டது.

இது நம்ம ஊர் தானா என்று வியக்க வைத்த பல அடுக்கு மாடிக் குடியிருப்புகள். நெருக்கி நெருக்கியிருந்த பால்கனிகள்; ஆச்சரியப்பட வைத்த நீச்சல் குளங்கள்; ஒன்றிரெண்டு விளையாட்டு மைதானங்கள் என்றிருந்த அந்தப் பகுதிக்குள்ளே வந்ததுமே, இங்கே குடிவந்தே தீர்வது என்ற முடிவை அவள் எடுத்திருந்தாள். இது போன்ற இடத்தில் தான், அவள் அதிர்ஷ்டம் செய்திருந்தால், ஸ்ரீதரை வரவழைத்து தன் விருப்பத்துக்கு இணங்க வைக்க முடியும். வந்த ஒரு வாரத்துக்குள்ளாகவே, அவள் அந்த வீட்டைத் தனது சாம்ராஜ்ஜியமாகவே மாற்றியமைத்து விட்டிருந்தாள். ஸ்ரீதரின் ரசனை எப்படியிருக்கும் என்று புரிந்திராதபோதும், சாதாரணமானவற்றை விடவும் சற்றே ஒசத்தியான சங்கதிகள் கிரிஜாவின் வீட்டை அலங்கரித்துக்கொண்டிருந்தன.

"ஊவ்வ்!" அந்தப் பெண் ஊளையிட்டுக்கொண்டிருந்தாள். அவனது தலை அவளது முலைகளுக்கு நடுவே புதைந்து கொண்டிருந்தது. அவனது கை அவளது மயிர் படர்ந்திருந்த கூதியை வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தது.

"ஆவ்வ்வ்வ்வ்! உள்ளே போடுடா! ப்ளீஸ்! விரலை உள்ளே போடுடா..." அந்தப் பெண் மன்றாடத் தொடங்கியிருந்தாள்.

அந்தப் பையன் சிரிப்பதை கிரிஜாவால் கேட்க முடிந்தது. தலையை ஒரு கணம் தூக்கியவன் மீண்டும் அவளது முலைகளின் மீது பாய்ந்து கொண்டு, அவளது காம்புகளில் ஒன்றைத் தன் வாய்க்குள்ளே இழுத்துக்கொண்டு அதை உரக்க உரக்க உறிஞ்சத் தொடங்கினான். தனது குட்டைக்கூந்தலைக் குலைய வைத்தபடி, அந்தப் பெண் தன் தலையை இரண்டு பக்கங்களிலும் வேகவேகமாக ஆட்டிக்கொண்டிருந்தாள். அவனது காமவிளையாட்டில் அவளும் களிப்படைந்து கொண்டிருப்பதை அவளது உடலின் அசைவுகளும் முனகல்களும் அறிவித்துக்கொண்டிருந்தன.

"இந்தக் கூதி! இப்போ யார் கிட்டே இருக்கு? சொல்லு, யார் கிட்டேயிருக்கு?" என்று பற்களைக் கடித்தபடி அவன் கேட்டுக்கொண்டே அவளது புழையின் மீது உள்ளங்கையை வைத்து, அவளது மொட்டை விரல்களால் பற்றிப் பிடித்து நிமிண்டினான்.

"ஆ!" அவள் அலறினாள். "எல்லாம் தெரிஞ்சவன் கிட்டே தாண்டா இருக்கு..."

"குட்! இதை நான் என்னெல்லாம் பண்ணப்போறேன்னு இனிமே நீயும் தெரிஞ்சுக்கப் போறே..."

அவர்கள் உருண்டுகொண்டிருந்தார்கள். அவர்களது உடல்கள் ஒட்டிக்கொண்டிருந்தன. அவ்வளவு தூரத்திலிருந்தும், அவனது விரல்கள் அந்தப் பெண்ணின் புழைக்குள்ளே புகுந்து குத்திக் குடைந்து கொண்டிருந்த சத்தத்தை கிரிஜாவால் கேட்க முடிந்தது. அவனது விரல் அவளது புழைக்குள்ளே ஆழமாகப் புதைந்திருந்தது. உள்ளேயும் வெளியேயும் தூர் வாரிக்கொண்டிருந்தது. அவள் கதறிக்கொண்டிருந்தாள். அவளது கைகள் அவர்கள் இருவரது உடல்களுக்கும் நடுவே! ஒன்று அவனது சுண்ணியைப் பிடித்துக்கொண்டிருக்க, மற்றொன்று அவனது கொட்டைகளை வருடி விட்டுக்கொண்டிருந்தது.

"அப்படித்தான்! அப்படித்தான்...!" அவன் புலம்பினான். "நல்லாப் பிடிச்சு விளையாடு! குலுக்கி விடு! என் செல்லம்! நீ ஓக்கறதுக்குன்னே பொறந்தவடீ!"
கிரிஜாவின் நினைவுகள் மீண்டும் ஸ்ரீதருக்குத் திரும்பின. அதற்குப்பிறகு, ஸ்ரீதர் கண்ணிலேயே தென்படவில்லை. பின்னொரு நாளில் மூர்த்தியிடம் டிக்டேஷனை வாங்கி முடித்து விட்டு, ஜாடைமாடையாக ஸ்ரீதரைப் பற்றி விசாரித்தாள்.

புருவங்களை உயர்த்தியபடி, குறும்புப்புன்னகையோடு மூர்த்தி அவளிடம்,"சாரிம்மா! அவன் ஒரு தடவை டார்ஜெட்டை அச்சீவ் பண்ணிட்டான்னா அவன் எங்கே போறான், என்ன பண்ணறான்னு கேட்கிற துணிச்சல் எம்.டிக்கே கிடையாது," என்றார்.

கிரிஜா மௌனமாக நின்றிருக்கவே, துணிச்சலாக எழுந்துகொண்ட மூர்த்தி அவள் அமர்ந்திருந்த நாற்காலியை நெருங்கி, அவளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தார்.

"அனேகமா அவன் இப்போ கோவாவிலே இருக்கலாமுன்னு நினைக்கிறேன்..."

இப்போது மூர்த்தியின் கைகள் கிரிஜாவின் தோள்களின் மீது அழுந்தியிருந்தன.

"எவளாவது தோத்துப் போன மாடல் பொண்ணோட எங்கேயாவது ஒரு ரிசார்ட்டிலே படுத்திட்டிருப்பான்னு நினைக்கிறேன்.."

மூர்த்தியின் வலது கை, கிரிஜாவின் தோளிலிருந்து சருகியபடி இறங்கி அவளது வலது முலையின் மீது விழுந்தது.

"கொடுத்து வைச்சவன். ஒரு பார்வையிலேயே எவளை வேண்டும்னாலும் வளைச்சுப் போட்டிடறான்..."

மூர்த்தியின் விரல்கள் கிரிஜாவின் காம்பை அவள் அணிந்து கொண்டிருந்த ரவிக்கையின் மீது துழாவிக்கொண்டிருந்தது. அவர் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார்.

"அடுத்த வாரம், ஆடி வெள்ளிக்கிழமையில்லையா? மாமி மேல்மருவத்தூர் போறாளாம். அன்னிக்கு ஒரு நாளைக்கு இந்த மாமாவுக்கு மாமியா இருக்கியாடி கொழந்தே?"

மூர்த்தியின் விரல்கள் மேலும் துணிவுற்று அவளது பிளவுஸுக்குள்ளே நுழைந்து, அவளது பிராவின் பட்டைக்குள்ளே புகுந்து கொள்ளவும், கிரிஜா திமிறிக்கொண்டு எழுந்தாள். அவள் அவரது அறையை விட்டு வெளியேற முயன்றபோது, மூர்த்தி அவளது கையைப் பிடித்துத் தனது எழுச்சியின் மீது வைத்தார். கிரிஜாவுக்கு உடம்பெல்லாம் பற்றிக்கொண்டு எரிவதைப் போலிருந்தது. கையை உதறிக்கொண்டு அவள் வெளியேற முயன்றபோது, மூர்த்தி அவளை மீண்டும் வழிமறித்தார்.

"கோபிச்சுக்காதே குழந்தே! சும்மாத் தொட்டுத் தானே பார்த்தேன்! ஆனானப்பட்ட ஸ்ரீதருக்கே உன் மேலே மயக்கம் வந்திருக்கும்போது, நானெல்லாம் எம்மாத்திரம்?"

கிரிஜா மூர்த்தியை ஏறிட்டபோது அவர் கண் சிமிட்டினார்.

"யூ மே கோ நௌ!"

அதுவரைக்கும் மூர்த்தி தன்னிடம் அத்து மீறி நடந்து கொண்டிருந்தபோது, ஸ்ரீதருக்குத் தன்னிடம் மையல் ஏற்பட்டிருப்பதாக அவர் சொன்ன ஒரே காரணத்துக்காக, அவள் அவரை மன்னிக்கத் தயாராகி விட்டிருந்தாள். ஒரு வேளை, ஸ்ரீதர் மேல் தனக்கேற்பட்டிருந்த ஈர்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, அந்தப் பழம்பெருச்சாளி தன்னை அவர்வசப்படுத்த முயல்கிறதோ? அவர் சொல்வது உண்மையா? அல்லது சோனாலி சொல்வதைப் போல, ஸ்ரீதருக்கு நகரத்தின் பிரபலமான விளம்பர மாடல் பெண்களின் மீது தான் ஈடுபாடு அதிகம் என்பது உண்மையா? அந்த நேரத்துக்கு அவளுக்கு மூர்த்தி சொல்வதையே நம்ப வேண்டும் போலிருந்தது.

"உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!"

அந்தப் பெண்ணின் கூச்சல், கிரிஜாவை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தது.

"ஓஹ்ஹ்! ஓஹ்! ஹும்ம்ம்ம்ம்!"

கிரிஜாவுக்கு உடல் சிலிர்த்தது.

"ஆங்...விடுடா..உள்ளே விடுடா..விடுடா உள்ளே...ஆஹ்ஹ்..ஆஹ்.."

அவன் இப்போது அவள் மீது கவிழ்ந்து ஆட்கொண்டிருந்தான். அவளது புழைக்கு மிக அருகே அவனது சுண்ணி அபாயகரமாக நீண்டிருந்தது. ஒரு கையால் அதைப் பிடித்தவன், அவளது கூதியை நோக்கிக் குறி வைத்தான். அவன் அதை அவளது புழையில் சொருகுகிற காட்சிக்காக கிரிஜா மூச்சைப் பிடித்துக்கொண்டு காத்திருந்தாள்.

"என்னைச் சீண்டுற பொண்ணுங்களுக்கெல்லாம் என்ன கதின்னு காட்டப்போறேன்," அவன் உறுமினான். "பார்த்தியா எவ்ளோ பெருசுன்னு..உள்ளே விட்டா உன் கதி என்னா ஆகும்?"

"ப்ளீஸ்! ப்ளீஸ்..!!" அவள் அபயக்குரல் எழுப்பினாள். "உள்ளே விடுடா ராஸ்கல்! எனக்கு வேணுண்டா...கொடுடா..."

அவன் அவளது புழையை சுற்றித் தனது சுண்ணியால் சின்ன சின்ன வட்டங்களை வரைந்தபடி, அவளது மொட்டை எழுப்பி விட்டு அவளைப் பைத்தியமாக்கிக்கொண்டிருந்தான். அவள் தரையில் மீது தத்தளித்தபடி, கெஞ்சிக் கூத்தாடி, அவளது கண்களிலிருந்து கண்ணீர் பெருகுகிற வரைக்கும் அவளது புழையைத் தன் சுண்ணியால் சீண்டிக்கொண்டிருந்தான். பிறகு..

அவன் ஒரே ஒரு குத்தில் அவளுக்குள்ளே இறங்கினான். அதைப் பார்த்துக்கொண்டிருந்த கிரிஜாவின் இதயம் துடிப்பதை ஒரு கணம் நிறுத்தியது. அவனது சுண்ணி மொத்தமும் அவளது புழைக்குள்ளே போய் விட்டிருந்தது. பிறகு அவன் சிரித்தபடியே அவளை ஆழ ஆழமாக நீள நீளமான குத்துக்களால் அவளை ஓக்கத் தொடங்கினான்.

"கொடுத்தேனா இல்லையா? சொல்லுடீ....கொடுத்திட்டேனில்லே...?"

"ஆ..ஆமாம்...கொடுத்திட்டேடா.."

"உன்னைக் கதறடிக்கப்போறேண்டீ! இந்தா..இந்தா..வாங்கிக்கோ..."

"ஆஹ்...ஆஹ்ஹஹா..குத்துடா என்னை..குத்துடா...விடாமக் குத்துடா..."

அவள் தனது இரண்டு கால்களாலும் அவனை வளைத்த்ப் பிடித்து வைத்துக்கொண்டிருந்தாள். அவன் அவளுக்குள்ளேயும் வெளியேயும் அசாதாரணமான வேகத்தில் போய் வந்து கொண்டிருந்தான். அவர்கள் உடல்கள் இரண்டறக்கலந்திருந்தன. அவனது கைகள் அவளது முலைகளைப் பிடித்திருந்த இறுக்கத்தில் அவளது சதைகள் கன்னிப்போய்க் கிடந்தன. பிறகு, அவன் தனது ஒரு கையைக் கீழே அனுப்பி அவளது குண்டிக்கோளங்களை அமுக்கி விளையாடினான்.

"ஆ..ஆ...ஆ..ஆ...!" ஒவ்வொரு குத்துக்கும் அவன் முனகிக்கொண்டிருந்தான்.

கிரிஜாவுக்கு மயிர்க்கூச்செரிந்து கொண்டிருந்தது. அவளது உடலெங்கும் புதுப்புது அதிர்வுகள் ஏற்பட்டிருந்தன. அவளது காம்புகள் விடைத்துப் போய், அவளது முலைகள் விம்மிய விம்மலில் அவளது பிராவின் கொக்கி தெறித்து விடுமோ என்று பயந்தாள். அவளையுமறியாமலே அவளது கை அவளது ஒரு முலையைப் பிடித்துக்கொண்டிருந்தது. தனது பிராவுக்குள்ளே விரலை நுழைத்துக்கொண்டு அவள் தனது காம்பை சீண்டிக்கொண்டிருந்தாள். அங்கே அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு கிளர்ச்சி ஏற்பட்டிருக்கக் கூடும் என்று இங்கிருந்தே கிரிஜாவால் புரிந்து கொள்ள முடிந்தது. அவளது இறுக்கமான புழைக்குள்ளே மூங்கில் போல வலுவாக இருந்த அந்தப் பையனின் சுண்ணி அழுந்தி அழுந்தி ஓத்து அளித்துக்கொண்டிருக்கும் சுகானுபவத்தை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

"அய்..அய்யோ..." அந்தப் பெண் அலறினாள். "குத்துடா பாவி! குத்து..குத்து..குத்து..குத்து..."
அவளது கெஞ்சல்களுக்கு அவன் இணங்கிக்கொண்டிருந்தான். அவனது உடல் அவள் மீது மளார் மளாரென்று மோதியபடி, அவனது சுண்ணி அவளது புழைக்குள்ளே அபாரமான வேகத்தில் அதிரடியாகப் பாய்ந்து போய்க்கொண்டிருந்தது. ஒழுகத் தொடங்கியிருந்த அவளது புழையின் ஈரக்கணவாய்க்குள்ளே அவனது இரும்புத்தடி உள்ளே போய் வந்துகொண்டிருந்த ஓசையை கிரிஜாவால் கேட்க முடிந்தது. அந்தப் பெண்ணின் கால்கள் இன்னும் இன்னும் மேலே மேலே அவனது உடலின் மீது ஏறியபடி அவனது முதுகோடு அழுந்திக்கொண்டன. மாலையின் வெளிச்சத்தில் அந்தப் பெண்ணின் இளம் குண்டிக்கோளங்கள் மதர்த்துப் பளபளவென்று காட்சியளித்துக்கொண்டிருந்தன. தசைகள் முறுகத் தொடங்கியிருந்த அவளது தொடையின் சருமம் பட்டுப்போல ஒளி வீசிக்கொண்டிருந்தது. அவள் அவனை இன்னும் இறுக்கமாக அணைத்துப் பிடித்துக்கொண்டிருந்தாள். அவனது தோள்களை சுற்றித் தனது கைகளைப் போட்டுக்கொண்டு இழுத்துக்கொண்டவள் அவனது கழுத்தருகே தனது முகத்தைப் புதைத்துக்கொண்டாள். கிரிஜாவுக்கு அவள் அவனைக் கடித்துக்கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது.

"ஓவ்! ஓவ்வ்!" அவன் அனற்றினான். கட்டுக்கோப்பிழந்து குலுங்கினான். இருவரும் இரைத்து இரைத்து மூச்சு விட்டபடியே, அவரவர் உடல்களோடு ஒட்டுக்கொண்டு ஈருடல் ஓருடலாகினர்.

கிரிஜாவின் ஒரு கை அவளது முலையிலிருக்க,மற்றொரு கை அவளது தொடைகளுக்கு மத்தியிலே சென்றது. குறுகுறுத்துக்கொண்டிருந்த தனது கூதியின் மீது அவள் தனது பேன்ட்டீசால் அழுத்தி அழுத்தித் துடைத்து விட்டுக்கொண்டிருந்தாள். அவளது விரல்களின் அழுத்தத்தில் அவளது புழை பரபரத்துக்கொண்டிருந்தது. இதயம் படபடத்துக்கொண்டிருந்தவளுக்கு ஒரு கணம் அவளும் அந்த பால்கனியில் அந்த ஜோடிகளோடு இருப்பது போல உணர்ச்சிப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. அந்தப் பெண்ணைப் போலவே தானும் அந்தப் பையனின் அதிரடி ஒளில் அலறிப்புடைத்து அழுந்திக்கொண்டிருப்பது போல உணர்ந்தாள்.

"எனக்கு வருதுடா..." அந்தப்பெண் அங்கே சொல்லியது இவளுக்குக் கேட்டது.

"ரெடியாயிட்டேண்டா...குத்துடா..இன்னும்..இன்னும்..குத்து..குத்துடா..எனக்கு வருது...ஆஹ்...ஆஹா...வந்திருச்சிடா...நீயும் வாடா...வந்திரு...வாடா....ஆ..ஆ..ஆ...ஆ.."

அவர்கள் இருவரது உடல்களும் இன்பப்பெருக்கில் திளைப்பில் குலுங்கி சிலிர்த்தன. ஒருவரையொருவர் பின்னிப்பிணைந்தபடி அவர்கள் உருண்டனர். அவனது குண்டிச்சதைகள் குலுங்கிக்கொண்டிருந்தன. அவனது ஆக்கிரோசமான சுண்ணி அவளுக்குள்ளே ஆழமாக, அதிரடியாக இறங்கிக்கொண்டிருக்கையிலேயே, அதிலிருந்து அவனது விந்து பீறிட்டுக் கிளம்பத் தொடங்கியது. அவளது புழையை நிரப்பியது.

"ஓஹ்...ஓஹ்.." அவன் முனகினான். "முடிஞ்சிது..முடிஞ்சிதுடீ...."

"நிறுத்தாதே.." அவள் அலறினாள். "குத்து..குத்துடா.."

கிரிஜாவுக்கு உடனே அங்கிருந்து கிளம்ப வேண்டும் போலிருந்தது. சுண்ணியும் புழையும் சேர்ந்து உற்பத்தி செய்து கொண்டிருந்த சத்தத்தை விட்டு வெகு தூரம் போக வேண்டும் போலிருந்தது. காம இச்சை தீர்ந்து விட்டதும்,அவர்கள் எழுப்பப்போகும் உரத்த பெருமூச்சுக்களின் ஓசைகளிலிருந்து விலகிப்போய் விட வேண்டும் போலிருந்தது. அந்த ஜோடி அவரவர் இன்பப்பெருக்கில் அயர்ந்திருந்த தருணத்தைப் பயன்படுத்திக்கொண்ட கிரிஜா, உள்ளே ஓடிச் சென்றாள். அவளது கால்கள் பலவீனமடைந்து விட்டது போலிருந்தது. அவளது மூச்சு இன்னும் சீரடைந்திருக்கவில்லை. முக்கி முனகியபடி கிரிஜா, டைனிங் டேபிளைக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு நின்றாள். பரபரப்பு அடங்காமல் அவளது உடல் நடுநடுங்கிக்கொண்டிருந்தது. அவளது பிராவுக்குள்ளே அவளது முலைகள் விம்மி வெடிக்கத் தயாராகி விட்டிருப்பது போல உணர்ந்தாள். அவளது புழையில் அவளது மொட்டு இன்னும் உறுத்தியபடியே எழும்பி நின்றுகொண்டிருந்தது. அவள் அரைமயக்கத்திலிருப்பவளைப் போல உணர்ந்து கொண்டிருந்தாள்.

இப்படியெல்லாம் எனக்குத் தோன்றவே கூடாது. இது தவறு. இது அசிங்கம். ஆனால், அவளுக்கு ஆறுதல் தேவைப்பட்டது. அதைத் தேடிக்கொண்டு அவள் கட்டிலை நோக்கி ஓடினாள். போகிற போக்கிலேயே த்னது உடைகளைக் களைந்து கொண்டே ஒடினாள். கட்டிலில் படுத்தபோது அவளது கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. ஆசையால் ஆக்கிரமிக்க்ப்பட்டிருந்தவள் உடலை நீட்டிப் படுத்தாள். அவளது கை அவளது தொடைகளுக்கு நடுவே போனது. அவளது விரல்கள் அவளது கூதியின் மேலே படர்ந்திருந்த மயிர்ப்பரப்பை அளைந்தன. பிறகு, அவளது புழையில் பிளவுகளை நிமிண்டின. அவளது மூச்சு பரபரத்திருந்த நிலையில், அவளது விரல் அவளது புழைக்குள்ளே ஊடுருவி மொட்டை உராய்ந்தபடி சென்றது. இன்பத்தின் பொறி அவளது புழைக்குள்ளே கிளம்பத் தொடங்கியது.

"ஆஹ்!" கிரிஜா தன் முலைக்காம்புகளில் ஒன்றைப் பிடித்துக்கொண்டு முனகினாள். திருகி விட்டுக்கொண்டாள். முனகி முனகி கண்களை மூடியவள், தனது உடலில் ஏற்படத் தொடங்கிய இன்ப அதிர்வுகளில் லயித்து மகிழத்தொடங்கினாள். அவளுக்கு ஸ்ரீதரின் களையான முகமும் கவர்ச்சியான புன்னகையும் ஞாபகத்துக்கு வந்தன. தற்போது அவளது விரல் எங்கிருந்ததோ, அங்கே ஸ்ரீதரின் சுண்ணியிருப்பதாகக் கற்பனை செய்யத் தொடங்கினாள். அவளது உடலுக்குள்ளே மின்சாரம் பாயத்தொடங்கியது. அவளது புழை பிளந்து கொள்ளத் தொடங்கியது. அவனது கைகள் தனது முலைகளைப் பிடித்து வருடி விளையாடுவது போல எண்ணிக்கொண்டாள்.

"ஆஹா!" அவள் சீறினாள். அவளது கூதியில் ஆயிரம் குறுகுறுப்பு ஏற்பட்டிருந்தன. விரலை அவள் ஆழமாக அழுத்தியபடி தனது கணவாயைக் குத்தி விட்டுக்கொள்ளத் தொடங்கினாள். அவளது திரவியங்கள் வெளியேறிக்கொண்டிருந்தன.அவளது விரல்களுக்கு வழிகொடுத்தபடி அவளது கணவாய் வழவழப்பாகி விட்டிருந்தது. மென்மேலும் கற்பனைகளில் ஆழ்ந்தபடி கிரிஜா தன் புழையைத் தனது விரலாலேயே சுகித்துக்கொண்டிருக்க, அவளது மற்றொரு கை அவளது முலைகளின் மீது மாறி மாறி விழுந்தபடி அவளது காம்புகளைத் திருகியும்,இழுத்தும் விளையாடிக்கொண்டிருந்தது.
"ஓ..ஓ...ஓ..ஓ..ஓ..ஓ!" அவள் முனகினாள். "பண்ணுடா...ஓ..ஓஹ்..டேய்..யாராவது வந்து ஏதாவது பண்ணுங்கடா...ஓ..ஓஹ்.."

கிரிஜாவின் முகம் இரண்டு பக்கங்களிலும் மாறி மாறி அசைந்து கொண்டிருந்தது. அவளது கூந்தல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தது. முழங்கால்களைத் தூக்கியபடி அவள் இன்னும் அகலமாக விரித்துக்கொண்டாள். அவளது விரல் அவளது புழையிலிருந்து ஒழுகிய ரசத்தைக் கடைந்து கொண்டிருந்த சத்தம் அவளது காதில் சங்கீதமாக ஒலித்தது. ஒழுகத் தொடங்கியிருந்த திரவம் அவளது குண்டிக்கோளங்களையும் நனைத்துக்கொண்டிருந்தது.

"ஓஹ்ஹ்ஹ்ஹ்!" அவள் அரற்றினாள். "பண்ணுடா..பண்ணுடா.."

அந்த அறையே சுற்றுவது போலிருந்தது. அவளது உடல் எழும்பித் தாழ்ந்து இன்ப இம்சையை அனுபவித்துக்கொண்டிருக்க, தலைகீழாக அறை சுற்றுவது போலிருந்தது. அவளது இன்பப்பெருக்கை நெருங்க நெருங்க அவளது விரல் வேகம் பிடித்தது. அவளது விரல்கள் காம்புகளை வெறித்தனமாகப் பிடித்துத் திருகி விட்டன. பாய்ந்து பெருக்கெடுத்த இன்பமிகுதியில் உடல் குலுங்கியபடி அவள் முனகித்தீர்த்துக்கொண்டிருந்தாள்.

"ஆஹ்ஹ்ஹா!"

கோடைமழைபோல பெய்த இன்பப்பெருக்கின் ஊற்றில் அவள் கதறி விட்டாள். பிறகு, கட்டிலின் மீது களைத்துப்போய் படுத்திருந்தாள். மீண்டும் மீண்டும் எங்கிருந்தோ வந்த உந்துதல் போல அவளது புழையிலிருந்து திரவம் ஒழுகியவாறே இருந்தது. அவள் உடல் துள்ளித்துள்ளிக் குதிப்பது போலிருந்தது. அவளது புழை அதிர்வது போல இருந்தது. அவளது உடல் முழுக்க ஒரு வெப்பமான பளபளப்பு படர்வது போலிருந்தது. அப்படியே படுத்தபடி அவள் தனது மூச்சை சீராக்க முயன்று கொண்டிருந்தாள். எல்லாம் முடிந்தபிறகு, வழக்கமாக வரும் அந்தக் குற்ற உணர்ச்சியும் வந்து சேர்ந்தது.

என்ன செய்து விட்டேன்? இதை செய்திருக்கவே கூடாது. இதெல்லாம் நல்ல பெண்கள் செய்யக்கூடிய காரியமல்ல; அப்படித்தான் அவள் சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருந்தாள். அதைத் தான் அவளும் சமீப காலம் வரைக்கும் நம்பியுமிருந்தாள். ஆனால்...

கிரிஜாவுக்கு மலைப்பாக இருந்தது, அவளது உடல் அவளது மனதை முறியடித்து விட்ட விதத்தை நினைத்து. இதெல்லாம் கூடாதென்று தானே அவள் இத்தனை நாட்களாக சோனாலியுடன் கூட நெருங்கிப்பழகாமல் இருந்திருந்தாள்? அதற்காகத் தானே மடம் என்று மற்றவர்களால் கிண்டல் செய்ய்படுகிற அளவுக்குக் கண்டிப்பான ஒரு ஹாஸ்டலில் அறையெடுத்துத் தங்கியிருந்தாள்? எத்தனை ஆண்கள் அவளை எத்தனையோ விதமாக தீண்டி தூண்டி விட முயன்றபோதும், அவள் அவர்களை எல்லை மீற விடாமல் இது வரைக்கும் வைத்திருந்தாள் என்பதும் உண்மை தானே? எல்லாவற்றிற்கும் காரணம் ஒன்று தான்; அவளுக்கு அவளின் மீதே நம்பிக்கை இருந்திருக்கவில்லை. என்றாவது ஒரு நாள், அவள் தன் உடலின் இச்சைக்கு இணங்கித் திசைமாறி விடுவாள் என்ற அச்சம் அவளுக்கு இருந்து வந்திருக்கிறது.

"பாவி சண்டாளா ஸ்ரீதர்," என்று அவள் கடிந்து கொண்டாள். "ஏண்டா வந்து என்னக் கெடுத்தே?"

அவளுக்கு அப்படித்தான் எண்ணத் தோன்றியது. அவனது முகம்; அவனது புன்னகை; அவனது கவர்ச்சியான உருவம் - இவற்றால் ஏற்பட்ட குழப்பங்கள் தான் இதெல்லாம். அவன் மட்டும் அவளது வாழ்க்கையில் குறுக்கிடாதிருந்திருந்தால், இன்னேரம் அவள் பழைய ஹாஸ்டலில் ரமணி சந்திரன் நாவலைப் படித்துக்கொண்டு, எலுமிச்சம் சாதம் சாப்பிட்டு விட்டுத் தூங்கியிருப்பாள். யாராவது அங்கே கண்ணுக்கெட்டிய தூரத்தில் மிருகங்களைப்போல உடலுறவு கொண்டிருப்பதைப் பார்த்திருக்க முடியுமா? அல்லது, அவர்களது காமத்தின் வெளிப்பாட்டால் ஏற்பட்ட பாதிப்பில் இப்படித் தானும் தன்னையே விரல் போட்டு சுகித்துக்கொள்ளுகிற காரியத்தைத் தான் செய்திருப்போமா?

"சீ! சீச்சீ!" என்று தன்னைத் தானே அருவருப்போடு கடிந்துகொண்டாள் கிரிஜா. புரண்டு படுத்தவள், தலையணையில் முகம் புதைத்துக்கொண்டு கேவி அழத் தொடங்கினாள்.


(தொடரும்)

Share this Story

Similar Stories

Inspector (Tamil Story) Indian background Tamil Erotic Story.in Erotic Couplings
Mano: Birthday Gift Mano gets a surprise gift from his wife - another woman.in Loving Wives
Pillai Dhanam (Tamil) Kamala's marriage is in crisis. She solves it with help.in Loving Wives
Kokilavin Muthal Iravu Indian background Tamil Erotic Storyin Erotic Couplings
Admai Naan, Aanaiyidu 01 (Tamil) I am not equal even to, a drop of her Pissin NonConsent/Reluctance
More Stories