Little Master

Story Info
Tamil Erotic Story
1k words
3.63
25.4k
1
0
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

Little Master
லிட்டில் மாஸ்டர்

மார்ச் 31 இரவு 10 மணி அளவு இருக்கும்.
மழை ‘சோ’ என்று பெய்து கொண்டிருந்தது.
ஒரு வழியாக இரண்டு மணி நேரம் புலம்பிக் கொட்டிய மழை ஓய்ந்தது.
நள்ளிரவு பூரண நிசப்தம்.
டங்
டங்
டங்
டங்
டங்
டங்
டங்
டங்
டங்
டங்
டங்
டங்
மணி பன்னிரண்டு அடித்து ஓய்ந்தது.

இதற்காகவே காத்திருந்தான் சோபராஜ். ஒரு வழியாக அவனது 18 வயது முடிந்து 19-ஆவது வயது துவங்கி விட்டது. தந்தையின் கட்டளைப் படி இத்தனை வருடம் காத்திருந்து விட்டதால் இன்று அவன் எப்படியாவது வெகு நாளைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்ததால் தன் வேலையைத் துவங்க ஆவலுடன் இருந்தான்.

ஐந்து வருடங்களுக்கும் மேலாகவே அவனது தம்பி.. அதுதான் அவனது கம்பு . . . அவன் அதற்குச் செல்லமாக வைத்திருந்த பெயர் “லிட்டில் மாஸ்டர்” அவ்வப்போது அட்டென்ஷனில் எழுந்து நின்று கொள்ளுவது வழக்கம். ஆனால் அவனது தந்தை அரவாமுதம், மிகவும் கண்டிப்பான பேர்வழி. அவனுக்கு ஸ்ட்ரிக்ட்-ஆக கட்டளை இட்டிருந்தது சோபராஜ் 18 வயது ஆகும் வரை “கையடிக்கக் கூடாது” என்பதே. அவரும் ஒரு விதத்தில் பாவம்தான்.. ஐ.ஏ.எஸ். படித்து மாவட்டத்தை ஆள வேண்டும் என்று நினைத்தவர். ஆனால் விதி யாரைத்தான் விட்டது? ப்ரைமரி ஸ்கூல் ஹெட்மாஸ்டர் ஆகி விட்டார். ஆனாலும் அந்தக் சின்னப் பள்ளிக்கூடத்தில் அவர் வைத்ததுதான் சட்டம். அங்கு படித்துக் கொண்டிருந்த குட்டிப் பசங்களை ஒரு வழி ஆக்கி விட்டார் .. என்றுதான் சொல்ல வேண்டும். திடீர் திடீர் என சட்டங்களை மாற்றி விடுவார். அவருக்கே உரிய அரிய பாணியில் சட்டங்களுக்கு அர்த்தம் கற்பித்து விளக்கம் அளிப்பார். எதற்கெடுத்தாலும் எச்சரிக்கை.. அதட்டல்.. அபராதம்.. ஆனால் அவருக்கு பெருமிதம் பள்ளியில் ஒழுக்கத்தை நிலை நாட்டி விட்டோம் என்று..தன்னைத் தானே பாராட்டிக் கொள்வார்!

ஒரு நாள் யதேச்சையாக அவரது நண்பர் மேத்தா பேச்சுவாக்கில் விளையாட்டாகக் கூறினார்.. “அரவாமுதம் சார்.. உங்கள் கண்டிப்பை வீட்டிலும் கொஞ்சம் காண்பியுங்களேன்”. உடனேதான் தனது மைந்தன் சோபராஜுக்கு இந்த ஆணை.. “18 வயது வரை ..நோ கையடி.. மீறினால் கையைக் கட்டிப் போட்டு விடுவேன்” என்று கடும் எச்சரிக்கை. சோபராஜ் வேறு வழி இல்லாமல் தனது லிட்டில் மாஸ்டர் எழுந்து நிற்கும்போதெல்லாம் “சூ ..சூ” என்று மிரட்டி விடுவான். மீண்டும் மீண்டும் மேலெழுந்து நிற்கும் தனது விறைப்பைப் போக வைத்து விடுவான். அட் லீஸ்ட் முயல்வான். முடிகிற காரியமா அது. இயற்கையின் நியதியை யார்தான் அடக்க முடியும்?? கடந்த ஐந்து வருடங்களாக தனது பதினெட்டாம் பிறந்தநாள் ஏப்ரல் 1-ஆம் தேதி எப்போது வரும் என்று ஏக்கத்துடன் தனது வீக்கத்தை ஏக்கத்துடன் காக்க வைத்துக் கொண்டிருந்தான். அந்தத் திருநாள் .. கையடிக்க அனுமதி உள்ள திருநாள்... ... கடைசியாக இன்றுதான் வந்தே விட்டது.

கடந்த ஐந்து வருடங்களில் தனது லிட்டில் மாஸ்டர் வளர்ந்து விட்டிருந்ததையும் சோபராஜ் கவனிக்கத் தவறவில்லை. அன்று நான்கு அங்குலம் ஆக இருந்தது இப்போது கோபுரம் போல ஏழு அங்குலம் வளர்ந்திருந்தது. ஆறு அறிவு மனிதனுக்கு ஏழு அங்குல ஆண்மை!! பெருமிதத்துடன் தனது முஷ்டியை வளைத்துப் பிடித்து ‘தன்னையே’ முதல் முதலாக ஸ்பரிசம் செய்த போது உடல் எங்கும் சிலிர்த்து புதுப் புது இனிய உணர்வுகள் அவனை ஆட்கொண்டது.

கையடிக்கும் நேரத்திலே
மெய் சிலிர்க்கும் வேளையிலே
தண்டினிலே வீக்கம் வரும்
பால் வழியும் ஏக்கம் வரும் .. (மெட்டுக்கு இந்தச் சுட்டியை சொடுக்கவும்)
என்ற பாட்டுக் கேற்ப மெல்ல மெல்ல கையடித்து இன்பம் கண்டான்.

தனது லிட்டில் மாஸ்டரை முதல் முதலாகப் பிடிப்பதால் செஞ்சுரி அடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே எண்ணி எண்ணி ஆட்டிக் கொண்டிருந்தான். அவன் நினைவில் பக்கத்து வீட்டு பால்காரி மகள் அமலாதான் இருந்தாள். அவள் அவனது பள்ளித் தோழி. ஒரு நாள் அம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க அமலா பால் பட்டுவாடா செய்த பணத்தை வசூல் செய்ய சென்றபோது ஒரு வீட்டில் இருந்த அங்கிள் தான் கொண்டு போன பில்-ஐ கிழித்து அவளைத் திட்டி அனுப்பி விட்டார் என்று அவள் சில வருடங்களுக்கு முன்பாக விசும்பி விசும்பி அழுது அவனிடத்தில் கூறினாள். சோபராஜும் அமலாவுக்கு தனது அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவிக்க சமீபத்தில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. ஆனால் அதற்கு மேல் நெருக்கமாக ஒன்றும் முடியவில்லை.

அமலா அந்த சில வருடங்களில் பூத்து கனிந்து கொழுத்திருந்தாள். அவளது வாளிப்பான மேனியையும் மல்கோவா மார்பகங்களையும் தர்பூசணி பின்னழகையும் மனதுக்குள் எண்ணிக் கொண்டே தனது வாழைப்பழத்தை வருடிக் கொண்டே மேலும் கீழும் ஆட்டுவதை எண்ணி எண்ணி ஆட்டினான். ஆனால் முதல் முதல் அனுபவம் என்பதாலோ என்னவோ 45 ஆகும்போது அவனது கண்ட்ரோல் விட்டுப் போய் சுண்ணிப் பால் அவுட் ஆகி விட்டது. பால்காரி மகள் அமலாவை எண்ணியதில் தனது எண்ணிக்கை குறைந்து போனாலும் பாலின் அளவு குறையவில்லை. ஏறக்குறைய 5-6 ஸ்பூன் அளவுக்கு சீறிக் கொண்டு விண்ணில் பாய்ந்தது அவனது விந்து நதி!! அமலாவை மனதில் நினைத்துக் கொண்டே அவனது பால் மழை சொறிய லுங்கி முழுவதும் நனைந்தது.

சோபராஜ் அடுத்த சில நாட்களிலேயே லிட்டில் மாஸ்டரை ஆட்டுவதில் அவன் தேர்ச்சி பெற்று விட்டான். ஒரு சில வாரங்களில் தனது முதல் சதம் பெற்றதை அமலாவுக்கு அர்ப்பணம் செய்தான். தனது டயரியில் குறித்து வைத்தும் கொண்டான். அடுத்தடுத்து அவனுக்கு இந்த விடயத்தில் வெற்றியே .. அமலாவை எண்ணி எண்ணி .அமலாபால் இருந்த காதலை எண்ணி எண்ணி. . . சுண்ணியை ஆட்டுவதை எண்ணி எண்ணி சதங்களைக் குவிக்க அடுத்த பல மாதங்களில் அவனது ரெக்கார்ட் 99 சதங்கள் ஆக அவனுக்கு 21 வயது ஆகி விட்டது. நூறாவது சதத்தை எப்படியாக எய்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்த சோபராஜுக்கு திடீர் என அதிர்ச்சி.

மனைவியை சில வருடங்களுக்கு முன்பு இழந்த தனது தந்தை அரவாமுதம் பக்கத்து வீட்டு பால்காரி (கணவனை இழந்த) செண்பகத்துடன் நெருக்கம் ஆகி விட்டதை அவர் திடீர் என அறிவித்தார். செண்பகம் பால் பணத்தைக் கறப்பதில் திணருவதைக் கண்டு அவர் பரிதாபப் பட்டு உதவி செய்ய முனைந்தார். அவர் கண்டிப்பான ஆசாமியாக இருந்ததால் அந்த ஏரியாவில் இருந்த மாந்தர்கள் எல்லோருமே மிகவும் அச்சப்பட்டு பால் பணத்தை உடவே கொடுத்துவிட, இந்தப் பழக்கத்தில் அவர்கள் இருவரின் மனதும் ஒன்றுபட விழைந்தன. தனயனிடம் தந்தை தனது விருப்பத்தைக் கூற தனயன் தந்தையிடம் கூற படு குழப்பம்.. புதிய சிக்கல். நண்பர் மேத்தா கூறியதை அடுத்து இரு திருமணங்களும் நடந்தால் இரு உறவுகளுமே தகாத உறவுகள் ஆகி விடும் என்ற புத்தம் புதிய அதிசயமான மேதாவித்தனமான விளக்கம் . . . அரவாமுதத்தைத் அதிர வைத்தது!

ஆர அமர தீவிரமாகச் சிந்தித்த அரவாமுதம், கடைசியாக தீர்மானித்தது தனது காதலை தியாகம் செய்து விடுவதாக அறிவித்தார். தனயன் சோபராஜ் எவ்வளவோ சொல்ல முயன்றும் அவனது வாயைப் பூட்டி விட்டார் அரவாமுதம். அமலா-சோபராஜ் இருவரின் திருமணத்தை அமோகமாக நடத்தி வைத்தார். மனைவியாக ஆக்க முயன்ற செண்பகம் இப்போது அவரது சம்பந்தி. விதியின் சதியை நொந்தவாரே இருவரும் ஒருவித சோகப் புன்னகையுடன் புதிய தம்பதிகளை முதல் இரவுக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் இரவு . . . பள்ளியறையில் அமலாவிடம் சோபராஜ் தயங்கி தயங்கி சொன்னான். அவளும் புன்னகைத்தவாறே ‘என்னவாக இருந்தாலும் சொல்லுங்கள்’ என்று ஊக்குவித்தாள். தனது லிட்டில் மாஸ்டரைப் பற்றியும் தனது நூறாவது சதம் அடிக்க இருந்தா அளவு தீராத அவா பற்றியும் அவன் விளக்க, அமலா தனது வெண்ணிலாப் பற்கள் திளக்க கல கல என்று சிரித்து “அவ்வளவுதானே .. கையடிக்க வேண்டும் .. நானே கையடித்து விடுகிறேன்” என்று உற்சாகத்துடன் கூறி தனது சோளியை அவிழ்த்து உள்ளாடையின் பூட்டிக் கிடந்த ஊக்குகளை ரிலீஸ் பண்ணி தனது மாங்கனிகளை விடுவித்து அவனுக்குக் காண்பிக்க சோபராஜின் லிட்டில் மாஸ்டர் பிரம்மாண்டமாக உருவெடுத்து சோபித்துக் கொண்டு நின்றதைக் கண்ட அமலா தன் கணவனின் தண்டைக் கைகளில் லாவகமாக அணைத்துப் பிடித்துக் கொண்டு மெல்ல மெல்ல தாலாட்ட, அவனது கண்கள் செருக இன்பத்தில் சஞ்சரிக்கத் தொடங்கினான். அவளது வெண்டை விரல்கள் தனது வாழைப் பழத்தின் தோலுரித்து மேலும் கீழும் ஆட்ட, அவள் அணிந்திருந்த வங்காள வளையல்களின் ஓசை அந்த நிசப்தத்தில் இசையாக ஒலிக்க, அவன் அமலாவைப் பார்த்துக்கொண்டே எண்ணத் துவங்கினான். இன்ப மயக்கத்தில் எண்ணுவதுகூட மறந்து விட்டது. ஆனால் தொடர்ந்தது நிச்சயம் ஒரு சதம் அல்ல பல சதங்கள் என்பது மட்டும் திண்ணமாக அவனுக்குப் புரிந்தது. ஏறக்குறைய உச்சக்கட்டத்தில் அவனது லிங்கம் துடிக்கத் தொடங்கியது. அவனது அடித்தொண்டையில் இருந்து சிங்கத்தின் கர்ஜ்ஜனைபோல் சவுண்டு கொடுக்க.. அமலா கூட சற்று அச்சப்பட்டுத்தான் போனாள். அவனது பழத்தில் இருந்து பால் சீறிக் கொண்டு பொழிய அமலாவின் பூங்கரங்கள் முழுவதும் பால்மழையால் தெப்பமாக நனைந்து போய் விட்டன. ஆனால் வெற்றி என்னவோ அவளது கரங்களில் இருந்த வங்காள வளையலுக்குத்தான்..! அவைகளின் ஒலியிசையிலேயே அவனது தனிப்பட்ட சதம் அடிக்க முடிந்தது. கூட்டாக நடக்க வேண்டிய கலவி இன்னும் நடக்கவில்லை.

நூறாவது சதம் அடித்த வெற்றிக் களிப்புடன் சோபராஜ் மயக்கத்தில் திளைக்க அவனது லிட்டில் மாஸ்டர் நிஜமாகவே லிட்டில் ஆகி விட்டது. இப்போது அவனை ஊக்குவிக்க அமலாவின் செவ்வாய் தேவைப்பட்டது. மீண்டும் விறைத்த சோபராஜின் லிட்டில் மாஸ்டர் அமலாவின் சூடான பிளவுக்குள் புகுந்தது. சோபராஜ் அவள் மேல் படுத்து வெகு லாவகமாக நெடு நேரம் ஏறக்குறைய ஒருமணி நேரம் தாக்குப் பிடித்து இயங்க அமலாவின் பொந்துக்குள் சோபராஜின் விந்து நதி பாய்ந்தது. அமலா பால் மழையில் நிறைவுடன் உச்சக் கட்டத்தை எய்தி கண்செருக மயங்கினாள்.

(ஒய்ந்தது)


கையடி ஓங்கியிருக்கும் கதையாக இருப்பதால் . . . சில “கை” பழமொழிகள்
சித்திரமும் கைப்பழக்கம்
கையாளாத ஆயுதம் துருப் பிடிக்கும்
அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே
உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.
எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
கண் கண்டது கை செய்யும்.
கற்றது கையளவு கல்லாதது உலகளவு.
காப்பு சொல்லும் கை மெலிவை.
குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
Share this Story

Similar Stories

Chella Kilikalaam Palliyilae Indian background Tamil Story.in Erotic Couplings
A Willing Participant #01 Warning! A story of forced sex and mother son incest.in NonConsent/Reluctance
Owned Ch. 01 Sally's tale of being owned by her housemates.in BDSM
Alice's Newland Alice confronts Hucow carton and her inner desires.in Sci-Fi & Fantasy
Didi Cam 01 A lonely MILF turns to cam shows for excitement.in Exhibitionist & Voyeur
More Stories