Scientist Viswanath (Tamil)

Story Info
Indian background Tamil Erotic Story
10.2k words
4.55
37.1k
17
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

Scientist Vishwanath (Tamil Story)

விஞ்ஞானி விஸ்வநாத் - Prologue

Purely fantasy story .. Please don’t expect any logic
So there we go again.. ...!! (Inspired by Tom & Jerry Cartoons and so, please don't look for logic!)

விஸ்வ நாதன் சென்னையில் வசிக்கும் ஒரு 26 வயது இளைஞன். குடும்பம் தஞ்சையில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர் - ஒரே மகன்; செல்ல மகன்; M. Sc. (Chemistry) படித்து முடித்து விட்டு, ஒரு MNC Pharmaseutical Company யின் லாபரட்டரியில் Research Officer ஆக கடந்த நான்கு வருடங்களாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

கொஞ்சம் அதிகமாகவே கூச்ச சுபாவம் உள்ளவன்; சீரியஸ் டைப்; யாருடனும் அதிகம் பேச மாட்டான். ஆனால் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக்னஸ் அதிகம்; போய் வீம்புப் பேச்சு பேசுவதற்கு தைரியம் இல்லையென்றாலும், அவனுடைய (இனி 'விசு' என்றே அழைப்போம் எக்ஸ்ரே கண்கள், ஒரு மைக்ரோ செகண்டில், எந்தப் பெண்ணினுடைய வைட்டல் ஸ்டாட்டிஸ்டிக்ஸையும் அளவெடுத்து, எந்த கலரில் ப்ரா போட்டிருக்கிறாள் (அல்லது போடவே இல்லையா என்ற அரிய தகவல்களையும் analyse பண்ணி அவனது memory யில் store பண்ணி விடும்.

ஆனாலும் ரொம்ப ரிசர்வ்டாக இருந்ததால், அவனது அலுவலகத்திலும் லாபரட்டரியிலும் எல்லோரும் "விசு சார்" என்று மரியாதையாகத்தான் பேசுவார்கள். ரிசப்ஷனிஸ்ட் ஸ்டெல்லா, ஸ்டெனொ மரியாகுட்டி, லாப் அஸிஸ்டென்ட் லதா, despatch clerk கனகா, எல்லோருமே அவன் புதிதாக வேலைக்கு சேர்ந்தபோது அவனை அணுக முற்பட்டாலும், அவன் விலகியே இருந்தான். (அவர்கள் திரும்பி இருக்கும் நேரம் அவன் அவர்களை எல்லோரையுமே மனத்தளவில் துகிலுரிந்து ரசித்துப் பார்த்திருக்கிறான் என்பது அவர்களுக்குத் தெரியாத விஷயம். பல நாட்களிலும் இரவு எட்டு ஒன்பது மணிவரை லாபரட்டரியில் இருந்து வேலை செய்வான். சில விடுமுறை நாட்களில் கூட வந்து வேலை செய்வதை அறிந்திருந்த அவனது boss, விசுவுக்கு அதிக சலுகைகளையும் அளித்திருந்தார்.

இதில் யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், அண்ணா நகரில் ஒரு தனி Flat இல் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த விசு, தனது வீட்டிலும் ஒரு Lab facility set-up பண்ணியிருந்ததுதான்!! பள்ளிக் கூடத்தில் படிக்கும் போதே, விசுவுக்கு, இந்த விஷயத்தில் ஈடுபாடு அதிகம் தான். தனது தகப்பனாரின் விவசாய Fertilisers பலதையும் பல ratio வில் கலந்து பல பல செடிகளுக்கும் வாழை மரங்களுக்கும் இட்டு, புடலங்காய் அளவுக்கு வாழைப்பழம் பெரிதாயும் நீளமாயும் காய்க்கும் அளவுக்கு வெற்றி பெற்றிருந்தான். அதில் பரவசம் அடைந்த அவனது தந்தை வசதிக்கு மீறி அவனைப் பட்டணத்தில் படிக்க வைத்து, அதில் வெற்றியும் பெற்றிருந்தார்!!

ஆனால் இப்போது விசுவின் முயற்சி, காயையும் பழத்தையும் பெரிதாக்குவதல்ல! கடந்த சில மாதஙகளாக Office Lab இல் இருந்து பல வித chemicalsஐயும் மெல்ல மெல்ல எடுத்து வீட்டுக்குக் கொண்டு சென்று, பல சோதனைகளைச் செய்து, மனித உடலை எப்படி invisible ஆக ஆக்குவது என்பதுதான்!! நூலகத்தில் இருந்து பல அரிய புத்தகங்களையும் கரைத்துக்குடித்து அவன் இந்த சப்ஜெக்டில் மிகவும் தேர்ச்சி பெற்று விட்டான்.

தனது முயற்சியின் கடைசிக் கட்டத்திற்கு வந்து விட்டோம் என்ற உணர்வு விசுவுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது.
அவனது அந்தப் புதிய படைப்புக்கு - (chemical preparation with a sweet flavour)-க்கு - அமிர்தம் என்று பெயர் சூட்டினான் - தான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ஒருதலைப் பட்சமாக "சொல்லத்தான் நினைக்கிறேன்" என்ற உணர்வில் காதலித்த school mate Amirthaவின் ஞாபகமாக!! மேலும் தனக்கு இந்த கண்டு பிடிப்பு பல விதமான அமிர்தமான அனுபவங்களுக்கு உதவும் என்ற ஊக்குவிப்பு அவனுக்குள் அதிகமாகவே இருந்தது.

கடைசியாக இன்று தனது கண்டு பிடிப்பை டெஸ்ட் செய்து பார்த்து விடத்தான் வேண்டும் என்று நினத்துக் கொண்டு, ஆபீசில் இருந்து சீக்கிரமாகவே வீட்டிற்கு சென்று விட்டான். ரிசெப்ஷனிஸ்ட் ஸ்டெல்லா, மனதுக்குள் "வாட் ஹாப்பன்ட் டு விசு சார்?" என்று நினைத்தவாறே அடுத்த நம்பரைச் சுழற்றினாள்.

விசு வீட்டிற்குச் சென்றவுடன், தனது உடைகளை மாற்றி லுங்கி அணிந்து கொண்டு, லாப்' க்குள் சென்று "அமிர்தம்" என்று லேபல் ஒட்டியிருந்த பாட்டிலை எடுத்து வந்தான். ஒரு ஸ்பூன் எடுத்து அதில் ஊற்றி, அதன் சுவையை அதிகமாகவே ரசித்து குடித்தான். சில கணங்களில் அவனது உடல் முழுவதும் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. ஜிவ் என்று சில வினாடிகள் அவனது உடல் முழுவதும் சூடு ஏற்பட்டது. ஒரு ஐந்து நிமிடங்கள் தன்னையே மறந்து சோபாவில் அயர்ந்து இருந்து விட்டான்.

கொஞ்ச நேரம் கழிந்தவுடன் சுதாரித்துக் கொண்டு எழுந்த விசு, சுய நினைவுக்கு வந்தான். எழுந்து கண்ணாடியில் தனது தோற்றத்தைக் காணச் சென்றவனுக்கு, வெற்றியின் முழு ரூபம் வெளிப்பட்டது. அங்கு அவனது பிரதிபலிப்பாக லுங்கியும், பனியனும், வாட்சும் மட்டுமே புலப்பட்டன; லுங்கியையும் பனியனையும் அவிழ்த்து எறிந்தான். (அண்டர்வேயர் அவன் ஆபீசில் இருந்து வந்த்வுடனேயே அவுட் - எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற சீரிய சிந்தனை உள்ளவன் அந்த இளம் விஞ்ஞானி!!)

கைக்கடிகாரத்தையும் அவிழ்த்து வைத்து விட்டு கண்ணாடி முன்பு நின்ற விசுவுக்கு, தான் பூரண "காணாமை" என்ற invisible stateஐ அடைந்து விட்டோம் என்ற உணர்வு தாக்கவே சிறிது நேரம் எடுத்தது. இதற்கு முன்பு அவன் வீட்டில் இருந்த ஒரு பூனைக்கு இந்த மருந்தைக் கொடுத்து சோதனை செய்திருந்தான். எட்டு மணி நேரம் இந்த நிலை விலங்குகளுக்கு நீடிக்கும் என்பதை கண்கூடாகவே கண்டிருந்தான். ஆனால் மனிதர்களுக்கு எவ்வளவு நேரம் இந்த நிலை நீடிக்கும் என்பதை செக் பண்ணுவதற்காக, அப்போது நேரத்தைக் குறித்துக் கொண்டான். எப்படியும் ஒன்றிரண்டு மணி நேரமாவது யாரும் தன்னை ப் பார்க்க முடியாது என்று அவனுக்கு நம்பிக்கை இருக்கவே செய்தது.

அதற்குள் அந்த மருந்தின் முக்கியத்துவத்தை சோதனை செய்து விடலாம் என்ற நினைப்பில், அவன் மெதுவாக தனது flat இன் கதவை சாத்தி விட்டு மெதுவாக வெளியில் உலவத் தொடங்கினான். சென்னை நகரின் சாயங்கால sea breeze அவனது வெற்றுடலை தாலாட்டிச் சென்றது. அந்த இளம் குளிரில் அவனது கொட்டைகள் இன்னும் சுருங்கியதை உணரவே செய்தான் விசு.

பக்கத்து flat பக்கம் சென்ற அவனுக்கு மனதுக்குள் பக் என்றது. அந்த வீட்டில் ஒரு பாமெரினியன் நாய்க்குட்டி இருந்தது அவன் நினைவுக்கு வந்தது. சிறிது அச்சத்துடனேயே அந்த வீட்டுப் பக்கம் நடந்த விசு, ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தான். அந்த நாய்க்குட்டிக்கு ஏதோ புதிய வாசம் புரிந்ததோ என்னவோ, சற்று குரைத்தது. ஆனால் தான் இருந்த பக்கம் நோக்கி அல்ல என்பது அவனுக்கு புலப்பட, ஒரு வித relievedஆக கொஞ்சம் தைரியமாகவே அந்த வீட்டிற்குள் எட்டிப் பார்த்தான்.

கதவு திறந்தே இருந்தது. நாய் குரைப்பதைக் கேட்டு அந்த வீட்டு மாமி, "என்னடா ஜிம்மி" என்றவாறே டிராயிங் ரூம் பக்கம் வந்தாள். பக்கத்து வீடாக இருந்ததால் அவன் flat இன் balcony யும் இந்த வீட்டு பால்கனியும் பக்கத்தில் இருந்ததால், வேண்டியிருந்தால் தாண்டி குதித்து தன் வீட்டிற்குச் சென்று விடலாம் என்ற தைரியத்தில் உள்ளே நுழைந்தான். அந்த வீட்டில் ஒரு முப்பது வயதைத் தாண்டிய ஒரு மாமியும் அவளது கணவனும் வசிப்பது அவனுக்குத் தெரியும்.

கீதா மாமி நல்ல வாட்ட சாட்டமான உடல் வாகு உள்ளவள். நல்ல நிறமானமேனி; தக்காளி மாதிரி தக தக வென்று இருப்பாள். அவளது கணவர் AG's Officeஇல் அக்கௌண்டண்டாக வேலை பார்க்கிறார். மாதக் கடைசி ஆனதினால், திரும்ப வர நேரம் ஆகும். அப்போதுதான் குளிப்பதற்காக எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்த கீதா மாமி, திடீர் என்று போஸ்ட்மான் வந்து லெட்டர் கொடுத்து விட்டுச் சென்றபோது திறந்த கதவை அடைக்க மறந்து விட்டோம் என்றது நினைவுக்கு வர, திடீர் என்று ஜிம்மி குரைப்பதைக் கேட்டு அங்கு வந்து, "ஓ கே ஜிம்மி, நீ உள்ளே போ" என்று செல்லமாக அதட்டி விட்டு, கதவைத் தாள்பாள் போட்டு அடைத்த் வண்ணம், திரும்ப பாத் ரூம் அருகில் செல்லத் தொடங்கினாள்.

விசுவுக்கு ஒரு நிமிடம் மூச்சே நின்று விடும் போல் இருந்தது, கீதா மாமியை அவன் தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறானே தவிர இவ்வளவு அண்மையில் பார்த்ததில்லை. இப்போதுதான் அவளது அழகு அவனுக்குப் பூரணமாகப் புலப்பட்டது. கீதா மாமி, அங்கு பக்கத்தில் இருந்த மாவு அரைக்கும் மெஷினில் வேறு இட்டிலி மாவு போட்டிருந்ததால், அதன் பக்கத்தில் நின்றவறே எண்ணெய் தேய்த்துக் கொள்ளத் தொடங்கினாள்.

(அத்தியாயம் ஒன்று சீக்கிரமே தொடங்கும்.
முகவரையே ஜவ்வு போல் இருக்கிறது அல்லவா???)


விஞ்ஞானி விஸ்வநாத் - அத்தியாயம் 1

கீதா மாமிக்கு முப்பது வயதாகி இருந்தாலும் யாரும் பார்த்தால் அவளது கட்டுக்குலையாத மேனியழகைப் பார்த்தால், இருபத்தி ஐந்துக்குமேல் இருக்கும் என்றே நினைக்க மாட்டார்கள். இதுவரை குழந்தையும் பெற்றுக் கொள்ளாததால், சிக் என்று இருக்கும் உடலழகும், அவளது கணவன் சதாசிவ ஐய்யரின் கைங்கரியத்தால் நன்றாக திரண்டிருந்த முலையழகும், பூசணிக்காய் போல் பெருத்திருந்த பின்னழகும் காண்பவர் யாரயிருந்தாலும் அயர வைத்து விடும். னால் அவள் கண்களில் எப்போதும் ஒரு வித ஏக்கமும் துக்கமும் தெரிவதை விசு கவனிக்கத் தவறவில்லை.

தாம்பத்திய வாழ்க்கையில் கீதா மாமி பெரும் ஏமாற்றம் கண்டிருந்தாள் என்று சொன்னால் அது பொய்யாகாது. தன்னைப் பெண் பார்க்க வந்த போது, சதாசிவன் தன்னைக் கண்டு மயங்கியதை உணர்ந்தாலும், கை நிறைய சம்பளம் வாங்கும் சர்க்கார் வேலை உள்ளவன் என்றும் அவள் சந்தோஷப் பட்டாலும், நாளடைவில் ஒரு வித விரக்தி பரவு¨தைத் தவிர்க்க முடியவில்லை. கணக்கு விவகாரங்களிலும் கூட்டல் பெருக்கலிலும் தேர்ச்சி பெற்றிருந்த சதாசிவ ஐய்யருக்கு தனது குடும்பத்தைக் கூட்டவோ மனைவியின் வயிற்றளவைப் பெருக்கவோ சக்தியிருக்கவில்லைபோலும்; படுக்கை அறை விவகாரங்களில் அவ்வளவு மும்முரமும் இல்லை; சதாசிவன் அவளை அம்மணமாக்கி அழகு பார்ப்பார், சதா சதா கீதாவின் முலைகளைப் பிசைந்து பிழிந்து அவளது சையைத் தூண்டி விட்டு விரக தாபத்தில் அவள்துடித்துக்கொண்டு மடியைத் திறந்து வைத்து “குடியிருக்க வா!!” என்று வரவேற்கும் வேளையில், அவனது தம்பி சில வேளைகளில் அவளது புண்டையின் அண்டையில் செல்லும் போதே கக்கி விடுவான். சில வேளைகளில் அவரது தம்பி, கம்பி மத்தப்பு போன்றே மச மசவென்று மினுங்கி அடங்கிவிடுவான்.

நடுத்தர வர்க்கத்துக்கே உரிய கூச்சத்தால் இருவரும் இதைப் பற்றி வேறு யாரிடமும் பேசவும் இல்லை; தங்களுக்குள்ளும் பேசிக்கொள்ளவும் இல்லை; கீதாவும் தனக்கு வாய்த்தது அவ்வளவுதான் என்று சமாதானப்பட்டுக் கொள்ளுவாள். குழந்தை இல்லாத ஏக்கத்தை நாய் வளர்த்து தீர்த்துக் கொள்ள முயன்றாள். சதாசிவன் வேலையில் மூழ்கி இருந்ததால் இதைப் பற்றி அவ்வளவு கவலைப் படவில்லை. அவனைப்பொறுத்தவறை, credit உம் debit உம் balance கிவிட்டால், பிரச்சினையே இல்லை. பத்து பைசா வித்தியாசம் வந்து விட்டாலும், அன்று முழுவதும் இரவு பன்னிரண்டு மணி னாலும் tally க்கி விட்டுத்தான் வீடு திரும்புவார்.

அவர்களைப் பொறுத்தவரை தாம்பத்திய சுகம் என்பது இருவரும் அம்மணம் வது, முலைகளைக் கசக்கிப் பிழிவது, முத்தமிட்டவாறே கட்டிப் பிடித்தபடி, தொடைகளை நனைத்த வண்ணம் மயங்கி பின் உறங்குவது என்று ஒரு வித நிலைக்கு வந்த வண்ணம் அவர்களது வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. னாலும் தனது கட்டழகை குறையாமல் பார்த்துக் கொள்வதில் கீதா கவனமாகவே இருந்தாள். வாரம் இருமுறை எண்¦ணைய் தேய்த்துக் மஞ்சள் தேய்த்துக் குளித்து, தன் அழகை கணவனுக்குக் காண்பிப்பத்தில் அவளுக்கு ஒரு வித திருப்தி இருக்கத்தான் செய்தது. படுக்கை அறையில் கிடைக்காத ஒரு வித சுகம் அவளுக்கு குளிக்கும் போது தன்னையும் அறியாமல் கிடைத்ததால், எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை ஒரு வித தீவிரத்துடன் செய்வாள்.

அன்றும் கீதா, வெளிக் கதவைப் பூட்டி விட்டு, ஜிம்மியையும் படுக்கை அறைக்குள் விட்டு சாத்தி விட்டாள். மாவு அரைக்கும் மெஷின் தன் வேலையைத் தான் பாட்டுக்கு செய்து கொண்டிருந்தாலும் சரியான நேரத்தில் அதை அணைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதன் அருகிலேயே நின்று எண்ணெய் தேய்க்கத் தொடங்கினாள். அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள், கணவனும் இரவு எட்டு மணிக்குத் தான் வருவான் என்ற எண்ணத்தில் மிகவும் நிதானமாக தனது நீண்ட கூந்தலை அவிழ்த்து விட்டு மெதுவாக எண்ணெய் தேய்க்க, நமது விஞ்ஞானி விசு தனது புதிய invisible state இல் சற்றே தூரத்தில் பட படக்கும் இதயத்துடன் கண்ணிமைக்காமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

விசுவின் சுபாவத்தில் பெண்களை நேருக்கு நேர் பார்ப்பதே அபூர்வம். ஒரிரண்டு வினாடிகள் தவிர்த்து; அவர்கள் திரும்பி இருக்கும்போது ழமாகப் பார்ப்பானே தவிர, இப்படி வெட்ட வெளியாக வெளிச்சத்தில் நேருக்கு நேர் நின்று தன்னை அவளால் பார்க்க முடியாது என்ற தைரியத்துடன், இவ்வளவு அண்மையில் நின்று பார்ப்பது இதுவே முதல் முறை. தன் இதயத்தின் சம்மட்டி அடிப்பது போன்ற ஒலி எங்கே கீதா மாமிக்குக் கேட்டு விடுமோ என்ற அச்சத்த்தில் மூச்சை பிடித்து மெல்ல சுவாசம் விட்டவாறே அவன் அவளது அழகை கழுகு விழிகளால் ரசித்துப் பார்த்தான்.

இந்தப் பெண்களின் கூந்தல் அவிழ்க்கப் படும்போது புலப்படும் அழகு இருக்கிறதே, அதன் பொலிவே தனிதான்!! அதுவும் கீதாவைப் போன்று அழகிய பெண்கள் (தன்னை விட மூன்றோ நான்கோ வயதே அதிகமான இந்தப் பெண்ணை மாமி என்று ஏன் நினைக்க வேண்டும்? என்று அவன் மனதில் கேள்வி எழவே செய்தது. தங்களது நீண்ட கூந்தலை அவிழ்த்து அது குற்றாலத்து அருவி போல் அவர்களது முதுகில் தவழும் அழகைப் பார்க்கும்போது, எப்பேர்ப்பட்ட மாங்காய் மடையனாக இருந்தாலும் அவனது தம்பி விறைத்துக் கொண்டு அட்டென்ஷனில் கிவிடுவான் என்பதில் சந்தேகமே இல்லை. நமது விசு சார் மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன?? எங்கெங்கோ எத்தனையோ நிர்வாணப் படங்களைப் பார்த்திருக்கிறான் என்றாலும், அதில் எங்கும் கிடைக்காத ஒரு வித ‘கிக்’ கிடைப்பதை உணர்ந்த விசு, தனது இரத்த ஓட்டம் அதிக மாவதையும் தனது தம்பி கீதா மாமியை நோக்கி தனது ஒற்றைக் கண்ணைக் காட்டி சீரிய நோட்டம் இடுவதையும் உணரவே செய்தான். னால் அவனது அறிவியல் இதயமோ, கூடிய சீக்கிரமே தனது தம்பியின் முகப்பில் கசிவு ஏற்படும், அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதையும் கண்டு பிடிக்க வேண்டும் என்று விழைய, அவ்வப்போது பக்கத்தில் இருந்த நிலைக் கண்ணாடியில் தனது “காணா” நிலை தொடருகிறதா? என்பதையும் அவ்வப்போது தன் கடைக் கண்களால் கண்காணித்துக் கொண்டிருந்தான்.

கீதா தனது கூந்தலுக்கு எண்ணைய் தேய்த்து முடித்து விடவும், தனது மேனிக்கும் எண்¦ணைய் தேய்ப்பதற்காக, சட் என்று தனது புடவையைக் களையத் தொடங்கினாள். திடீர் என்று ஏற்பட்ட இந்த திருப்புதலால், விசுவின் தம்பியோ 90 டிகிரியையும் தாண்டி இன்னும் 100 - 105 டிகிரி கோணத்திற்குத் தூக்கி எழும்பி நின்று, மோர்ஸ் கோட் மூலமாக - - . - - . என தந்தி செய்திகளை காமலோகத்துக்கு SOS அனுப்பும் படலத்தில் ஈடுபட, விசுவின் விழிகள் பிதுங்க அவனுக்குத் தொண்டை அடைத்து விடும் போல் இருந்தது. கீதாவோ, வெகு சீக்கிரமாக புடவையை அவிழ்த்து பக்கத்தில் இருந்த கூடையில் போட்டு விட்டு, ஜாக்கெட்டையும் அவிழ்த்துப் போட்டாள். அவளது திரண்ட மாங்கனிகளைக் கண்டு ரசிக்கலாம் என்று எண்ணி சையுடன் காத்திருந்த விசுவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கீதா சட் என்று தனது உள்பாவாடையை அவிழ்த்து மார்புமேல் அணிந்து கொண்டு பின்னர்தான் தனது பாடியை அவிழ்த்தாள். னாலும் இப்போது மதர்ப்புடன் தெரிந்த அவளது முன்னழகும் அந்த ஒற்றப் பாவாடையின் மெல்லிய அணைப்பின் பின் தெரிந்த அவளது வளைவுகளும் அவனுக்கு இன்னும் காம போதையை மூட்டின. அந்த இளம் மாமியோ எண்ணெய் பாட்டிலை எடுத்து கைகளில் எண்ணெய் ஊற்றி தோள்களில் தேய்க்கத் தொடங்க, அந்த மெல்லிய ட்டத்தில் அவளது முன்னழகு டியதை உன்னிப்பாக கவனித்த விசுவுக்கு உன்மத்தமே பிடித்து விடும்போல் இருந்தது.

பின்பு கொஞ்சம் குனிந்து தனது வாழைத்தண்டு போன்ற கால்களுக்கு அவள் எண்ணெய் தேய்க்க, பின்னால் துறுத்திக் கொண்டிருந்த இரு கோளங்கள் போன்ற பின்னழகு அலைபாயும் அவளது உள் பாவாடையின் உள்ளில் இருந்து கொண்டு என்னென்னவோ பாவங்களைக் காண்பிக்க, விசுவின் தம்பி தனது வாயில் இருந்து “ஜொள்” விட ரம்பித்தான். தற்செயலாக அருகில் இருந்த கண்ணாடியில் பார்க்க, ஒரு சொட்டு மட்டும் அந்தரத்தில் தொங்குவது போல் தெரிந்ததைக் கண்டு, எந்த திரவமும் அல்லது சாப்பாடும் தனது உடலுக்குள் இருக்கும் வரைதான் “காணா நிலை” யில் இருக்கும் என்ற அரிய அறிவியல் உண்மையை உணர்ந்தான்.

இளம் மாமி கீதாவோ, தனது தேய்ப்பில் உடல் முழுவதும் ஒரு வித சூடு பரவுவதை உணர்ந்தாள். கால்களில் தேய்த்து மெல்ல மெல்ல மேலே சென்ற அவளது விரல்கள் தனது தொடைகள் முழுவதும் எண்ணெய் தேய்க்க, உள் பாவாடை மேலே உயர்த்தப் பட்டது. அவள் தனது எண்ணெய் தேய்க்கும் படலத்துல் முற்றிலும் ஈடுபட்டிருந்ததால், விசு மெதுவாக அருகில் இருந்த சோபாவின் மீது இருந்த சோபா கவர் மீது தனது தம்பியின் ஜொள்ளைத் துடைத்து விட்டான்.

கீதாவின் விரல்கள் அவள் தொடைகளையும் கடந்து அவைகளின் நடுவில் இருந்த மன்மத பீடத்திற்கு அருகில் சென்றன. நன்றாக மஞ்சள் தேய்க்கப் பட்டுப் பழக்கப் பட்டிருந்த பிரதேசமாக இருந்ததால், ரோமம் முற்றிலும் இல்லாமல் வழ வழ என்று தாஜ் மஹாலின் பளிங்கு போல் வனப்பு மிகுந்த அவளது முக்கோணம், இன்னும் பள பளப்பாக மின்ன அவளது விரல்களின் நுனிகள் அவளது மாதுளங்கனியின் வாசலைத் தீண்ட, அவளது உடல் முழுவதும் ஜிவ் என்று இன்னும் 10 டிகிரி சூடு ஏறியது. ஹிமாச்சல் பிரதேசத்தில் இந்தியா பாகிஸ்தான் பார்டரில் பனி விழும் மலைப்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவதுபோல், கீதாவின் முக்கோணப் பிரதேசத்தில் எண்ணெயும் அவளது உள் திரவிங்களும் கலந்த அந்தபுண்டைப் பிளவில் அவளது வெண்டை விரல்கள் மெல்ல மெல்லத் தீண்ட கீதா தனது மண்டை பிளந்துவிடுமோ என்ற அச்சத்துடனேயே அதன் முகப்பில் தனது விரல்களைத் தொடர்ந்து பரவ விட்டாள்.


திடீர் என்று “உஸ். . . .” என்ற சப்தத்துடன், ஒரு வித உச்சக் கட்டத்தை அடைய, சுதாரித்துக் கொண்ட கீதா, பக்கத்தில் இருந்த மாவு மெஷினை அணைத்து விட்டு, குளியலறைக்குச் செல்லவும், சட் என்று நினைவுக்கு வந்த அறிவியல் மேதை விசு, இன்னும் தனது கட்டுப்பாட்டை அடக்க முடியாமல், தனது கைகள் தனது தண்டை அணைத்துப் பிடிக்க, சீறிக் கொண்டு பாய்ந்தது அவனது விந்து - அவன் முன்பு இருந்த சோபா கவரில். மாமி, குளியலறைக்குள் சென்று விட்டதால், தைரியமாகவே விசு அந்த சோபா கவரை எடுத்து தனது தம்பியைத் துடைத்து விட்டான். அந்தக் களைப்பில் சிறிது நேரம் களைப்பாறி இருந்து விட்டு பால்கனி வழியாக குதித்து தன் விட்டுப் பகுதிக்குச் சென்று விட்டான்.


விசு தனது “காணா” நிலையிலேயே கீதா மாமியின் வீட்டில் இருந்து தன் வீட்டு பால்கனிக்கு குதித்து பட படக்கும் மனதுடன் சிறிது நேரம் ஓய்வெடுத்து சாதாரண நிலைக்குத் திரும்பியதும், அவசரமாகத் தனது கம்ப்யூட்டரைத் திறந்து அதில் பதிவு செய்யப்பட்டிருந்த குறிப்புகளைச் சரி பார்த்தான். தான் பூனைக்கு செய்திருந்த சோதனையில் இருந்து மிருகங்களின் flesh densityயும் மனிதனின் densityயும் ஒரே மாதிரி இருந்ததால், தனது invisible state உம் எட்டு மணி நேரம் நீடிக்கும் என்பதை அவனது குறிப்புகளில் இருந்து புலப்பட்டதால், அவன் மருந்து சாப்பிட்ட நேரத்தைக் குறித்து வைத்திருந்ததால், நள்ளிரவு ஒரு மணி வரை அச்சப்படத் தேவையில்லை என்று அவனுக்கு புரிந்தது.

ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து நிலைக்கண்ணாடியின் முன்பு நின்று கொண்டு குடித்தான். அவன் வாயின் உள்ளில் செல்லும்வரை காணப்பட்ட தண்ணீர், அவனது உடலின் உள்ளின் சென்றதும் காணா நிலை கொண்டதையும் கண்டதினால். தான் எதுவும் சாப்பிடுவதும் சிறு நீர் கழிப்பது போன்றதும் தனியாக இருக்கும் போது மட்டுமே செய்ய முடியும் என்பதையும் அவனது கூரிய மனம் உணர்ந்தது. நிலைக் கண்ணாடியின் முன்பு நின்றபோது, கீதா மாமியின் எண்ணை தேய்க்கும் படலத்தைக் கண்டு விறைத்து நின்ற அவனது சுண்ணியில் இருந்து வெளிப்பட்டு இருந்த ஒரு துளி பிசு பிசுப்பும் அந்தரத்தில் தொங்குவதைக் கண்ட விசு துணுக் என்ற உணர்வுடன் தனக்குத் தானே புன்னகைத்தவாறே, ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து துடைத்துக் கொண்டு, அடுத்த action plan ஐ தீட்டுவதில் மும்முரமானான்.

வருடங்களாக கஷ்டப்பட்டு கண்டு பிடித்த தனது அரிதான இந்த மருந்தின் மகிமையினால், இன்றிரவு எப்படியாவது கீதா மாமியை ஓத்து விட வேண்டும் என்ற உறுதியுடன், தனது Laboratoryக்குள் சென்று, ஒரு பாட்டிலில் இருந்து க்ளோரபாரம் எடுத்து, கொஞ்சம் பஞ்சு எடுத்து அதில் ஊற்றி, ஒரு ப்ளாஸ்டிக் பைக்குள் போட்டு அதை இறுக்கக் கட்டி ஒரு சின்ன மார்க் பண்ணி ஒரு பக்கம் வைத்தான். வேறு ஒரு பஞ்சு எடுத்து அதில் பாதி அளவு மட்டும் க்ளோரபாரம் ஊற்றி அதனுடன் காம உணர்வுகளைத் தூண்டக் கூடிய சில திரவியங்களையும் சேர்த்து, அதையும் இன்னொரு ப்ளாஸ்டிக் கவரில் லேபல் ஒட்டி வைத்தான். முதலாவது பஞ்சு சதாசிவ ஐய்யருக்கு, இரண்டாவது கீதா மாமிக்கு, என்று அவனது திட்டம் ஓரளவுக்கு தீர்மானமாகியிருந்தது. எந்த அளவுக்கு வெற்றிகரமாக அமலாக்க முடியும் என்பது சந்தர்ப்ப சூழ் நிலையைப் பொறுத்தது என்பதையும் அவன் நன்றாகவே அறிந்திருந்தான்.

மணி ஏழுதான் கி இருந்தது. அதனால், கீதா மாமிக்காக சேர்த்திருந்த திரவியங்களின் கலவையைக் கொஞ்சம் முகர்ந்து டெஸ்ட் பண்ணிப் பார்த்து விடலாமே என்று முகர, விசுவின் நாகப் பாம்பு வீரியத்துடன் உஸ்ஸ் என்று படம் எடுத்து டத் தொடங்கி விட்டது. அவன் மனத்தில் இன்னும் கீதா மாமியின் தொடைகளின் வனப்பும் மார்பகங்களின் திரட்சியும் அலைக்கழிக்க, இன்னும் வீணாக டென்ஷனை அதிகமாக்குவதில் அர்த்தமில்லை; மேலும் இரவு மாமியின் பொந்துக்குள் சற்று தாக்குப் பிடிக்க வேண்டுமானால், இப்பொதைக்கு தனது பாம்பு விஷத்தைக் கக்கி விடுவதே நல்லது என்ற உணர்வில், சிறிது நேரம் ரசித்து ரசித்து தனது தம்பியின் தண்டை வருடி வருடி இன்னும் வீரியத்தை அதிகமாக்கி, பின்பு “ஹா .. “ என்ற முனகலுடன் நச்சு சீறிக் கொண்டு தெளிக்க, விஸ்வநாதன் அதையும் அந்தரத்தில் இருந்து சில பன்னீர்த்துளிகள் வந்து தரையில் விழுவதையும் கண்டு ரசித்தவாறே, ஒருவிதமாக, மீண்டும் நனவுலகிற்கு வந்தான்.

யாரும் பார்க்கும் போது தான் தன் கைவசம் இருக்கும் க்ளோரபார்ம் பஞ்சுப் பொட்டலங்களைக் கொண்டு போக முடியாது என்பதை உணர்ந்து, இப்போதே அங்கு சென்று கொண்டு வைத்து விடலாம் என்று திட்டமிட்டு, மெல்லத் தன் பால்கனி பக்கம் சென்று அந்தப் பொட்டலங்களுடன் கீதா மாமியின் போர்ஷனுக்குள் குதித்தான். சட் என்று கீதா மாமி ட்ராயிங்க் ரூமுக்குள் வருவதைக் கண்ட விசு, தன் கையில் இருந்த பாக்கெட்டுகளை பால்கனியின் ஒரு ஓரத்தில் வைத்து விட்டு, தைரியமாக உள்ளே சென்றான். கீதா மாமி மஞ்சள் தேய்த்துக் குளித்து ஒரு தேவதைபோல் ஜொலித்த வண்ணம் காலில் கொலுசு குலுங்க நடந்து வந்தாள்.

அவன் சோபா செட்டின் பக்கம் நின்றவாறே கீதாவை வெகு அருகில் நின்று மூச்சை அடக்கிய வண்ணம் கண்டு ரசித்தான். திடீர் என்று கீதா மாமியின் பார்வை சோபா செட்டின் மீதிருந்த விரிப்பின் மீது செல்லுவதைக் கவனித்த விசுவுக்கு மனம் படபடத்தது. ஏனென்றால், தான் ஏற்கனவே மாமி எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தபோது அடக்க முடியாமல் பாய்ச்சி விட்டிருந்த விந்து துடைக்கப்பட்டிருந்த இடம் பள பளவென்று தெரிந்தது. அவன் மூச்சு நின்று விடும் போல் இருந்தது. மாமியோ அதைக் கவனித்தவுடன், தனது கையால் நெற்றியில் தட்டியவாறே “கர்மம், கர்மம், இந்தப் பிராமணருக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லை போல் இருக்கிறதே . . . .! எதில் தான் மூக்கு சீந்துவது என்று ஒரு ‘இது’ வேண்டாம்??.. “ என்று கோபத்துடன் முணு முணுத்தவாறே அந்த விரிப்பை எடுத்து துவைக்கும் துணிகளுடன் போடச் சென்றாள். விசுவுக்கு போன உயிர் திரும்ப வந்ததுப் போல் இருந்தது. அவளது பெருத்த பின்னழகை ரசித்தவாறே, பெரு மூச்சு விட்டான்.

விசு தன்னையே மறந்த வண்ணம் கீதா மாமியின் பின்னழகை ரசித்தவாறே நின்று, சட் என்று சுதாரித்துக் கொண்டு தனது கையில் இருந்த க்ளோரபாரம் பாக்கெட்டுகளை பத்திரமாக வைக்க இடம் தேடினான். கீதா மாமி, சமையல் அறைப் பக்கம் சென்றிருந்ததால், விசு ஓசையின்றி காலெடுத்து வைத்து அவர்களின் படுக்கை அறைப்பக்கம் எட்டிப் பார்த்தான். கீதா இப்போதைக்கு வரமாட்டாள் என்று தோன்றியதால் துணிவுடன் படுக்கை அறைக்குள் நுழைந்து சென்றான் - அங்கு கட்டிலின் அடியில் பத்திரமாக அந்தப் பாக்கெட்டுகளை வைத்து விட்டு வெளியில் வந்தான்.