Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereசிலுக்கு
1
சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன். ஸ்டேஷனின் தென்கோடியில் உட்கார்ந்து நான்கைந்து பெண்கள் பூக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஒருத்திக்கு 35 அல்லது 36 வயதிருக்கலாம். கருப்பானாலும் அழகி. கன்ன எலும்புகள் மேடிட்டு, கனத்த முலைகளும் சிறுத்த இடுப்புமாய், பெருத்து விரிந்த குண்டியும் பருத்த தொடைகளும் என ஒரு வடிவுக்கரசி அவள். அவள்தான் சிலுக்கு.
ஒரே நேரத்தில் இரண்டு ட்ரெயின்கள் வந்து நிற்கின்றன. அதனால் ப்ளாட்பாரத்தில் கூட்டம் நெரிகிறது. ஒரு ட்ரெயினில் இருந்து இறங்குகிற ஓர் இளைஞன் கூட்டத்தில் புகுந்து தெற்குமுகமாக நடக்கிறான். அவன்தான் கோபி. இன்னொரு ட்ரெயினில் இருந்து ஜப்பான் பொம்மை போல இறங்குகிற ஓர் இளைஞியும் அதே திசைக்கு நடக்கிறாள். அவள் பெயர் சீனா. அவளின் பொம்மை முகத்துக்குச் சற்றும் பொருந்தாத கர்ப்பிணி வயிறு அவளை முந்திக்கொண்டு நடக்கிறது.
சிலுக்கு பக்கத்தில் ஒரு 30 வயதுக்காரி. கர்ப்பிணி. அவள் பெயர் மங்கா. அவள் சிலுக்கின் இடுப்பில் இடித்து, ‘அங்கெ பாரு!’ எனக் கண்ஜாடை காட்டுகிறாள்.
அங்கே, அந்த இளைஞன் கோபி வந்துகொண்டு இருக்கிறான். அவனைக் கண்ட மட்டில் சிலுக்கு, விசுக்கென்று எழுந்து, ஒரே பாய்ச்சலில் அவனை எட்டி அவன் சட்டையைப் பிடித்து உலுக்குகிறாள். “ஏன்டா, தேவ்டியாப் பையா, என் கூதி பத்தலையா உனுக்கு? கன்னி கழியாத்த சின்னுதாக் கேக்குதா உம் பூலுக்கு?”
உடனே அவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் கூடிவிடுகிறது. ஒன்றும் புரியாத அவன், பேசவும் வாய்வராமல், விழி பிதுங்கித் தடுமாறுகிறான். அப்போது, கூட்டத்தை விலக்கிக்கொண்டு அங்கே வந்து, அந்தக் கர்ப்பிணி இளைஞி சீனா அவர்களைப் பிரிக்கிறாள். “அம்மா, மானத்த வாங்காதே! அவரெ வுடு!”
சீனா கோபியை இழுத்துக்கொண்டு அப்பால் நகர்கிறாள். சிலுக்கு, கோபத்தால் முகம் கனல, நின்ற இடத்திலேயே நிற்கிறாள். கூட்டம் கலைகிறது.
தூரமாய் இட்டுக்கொண்டு போகிறாள் சீனா. “இன்னிக்குத்தான் வந்தீங்களா?”
“ஆமா, ஆனா இது?” சீனாவின் கர்ப்பிணி வயிறு பார்த்துக் கேட்கிறான் கோபி.
அப்போது தெற்குமுகமாய் ஒரு ட்ரெயின் வந்து நிற்கிறது. அவள் அவனை அதன் உள்ளே தள்ளுகிறாள். “மாம்பலத்துல நில்லுங்க! வந்து சொல்றேன்.”
2
மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன். ஓரமாய் ஓரிடத்தில் நின்றுகொண்டு இருந்தான் கோபி. அப்போதுதான் வந்துநின்ற ஒரு ட்ரெயினில் இருந்து, பூக்கூடையுடன், வடிவழகுத் தேவதையாக இறங்கினாள் சிலுக்கு. சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற கோபி, அவளைப் பார்த்ததும் தன்னை அறியாமலே, காந்தத்தால் இழுக்கப் பட்ட இரும்புத் துண்டு போல, அவளைப் பின்தொடர்ந்தான்.
அடுத்த ப்ளாட்பார்மில், ‘கடற்கரை’ நோக்கிப் போகிற ட்ரெயின் ஒன்று வந்து நின்றது. அவள் அதில் போய்ப் பெண்களுக்கான பெட்டியில் ஏறினாள். அவன் அடுத்திருந்த ஆண்கள் பெட்டியில் தொற்றிக்கொண்டான்.
கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் அவள் இறங்கி வெளியேற, அவனும் இறங்கிப் பின்தொடர்ந்தான்.
ஒரு தியேட்டர் வாசலில், ‘என் தொடைகளைப் பார்!’ என்று காற்றில் பறக்கிற துணியை அழுத்திப்பிடித்து நின்றிருந்தாள் நடிகை சிலுக்கு. அவன் சற்று நின்று அந்தப் போஸ்ட்டரை ஆவலோடு பார்த்தான்.
“டைம் இன்னா?”
முன்னே போய்க்கொண்டிருந்த பூக்காரியை அருகில் கண்டு, நிலைகுழைந்து, அவசரமாய்ப் பதில் சொன்னான்: “ரெண்டாகப் போகுதுங்க.”
“மாம்பலத்துல இருந்தே என்னெ ஃபாலோ பண்றாப்டியே, இன்னா வேணும்?”
ஒரு படபடப்புத் தொற்றியது. நழுவிவிடலாமா என்று கூட யோசித்தான். ஆனால் அந்த நேரம்பார்த்து அவள் மாராப்பு நழுவி, ஒருபக்கத்து முலை கிண்ணென்று அவனைக் கிறங்கடிக்க, இனி செருப்படி கிடைத்தாலும் பரவாயில்லை என்று ஒரு நிலைபாடு எடுத்தான். ஆனாலும் அவனுக்குப் பேச்சு வரவில்லை.
அவளுக்குச் சிரிப்பு வந்தது. மாராப்பை ஏற்றிவிட்டாள், அப்படியும் தன் முலையின் திமிரலை அவள் முழுக்க மூடவில்லை. அவன் கண்கள் காய்ச்சல் கண்டு வாய் வறண்டது. அவள் தன் புருவத்தை வளைத்து ‘இன்னா வேணும்’ கொக்கி போட்டாள்.
ஒரு கவர்ச்சியில் வந்துவிட்டான் பாவம், என்ன சொல்வான்? கடைசியில், அவள்தான் பேசவேண்டி வந்தது: “ஒரு டீ சாப்டுவமா?”
3
ஒரு ரெஸ்டோரென்ட்டின் ஃபேமிலி ரூம். தரையில் அவள் கொண்டுவந்த பூக் கூடை. அவளுக்கு, “ஒரு ஆம்லேட், ஒரு பால்,” என்றும்; அவனுக்கு, “ஒரு காஃபி,” என்றும் ஆர்டர் எடுத்துக்கொண்டு சர்வர் வெளியேறினான்.
“படிக்கிறாப்டியா?”
“இல்ல, வேலைல இருக்கேன்.”
“இன்னா வேலை?”
“இஞ்ஜினியர்.”
“நிஜம்மாவா? கொயந்தெ மொகமாக் கீது!” அவள் அவன் தாடையைப் பிடிக்க, அவன் வெட்கப்பட்டான்.
சர்வர் ஆம்லெட்டும் காஃபியும் கொண்டுவந்து வைத்துவிட்டு வெளியேறினான். ஆம்லெட்டை மென்று விழுங்கும் அவளை விழுங்கிக்கொண்டே, கோபி காஃபியைச் சப்பினான். அப்போது அவள் முந்தானை சரிந்தது. இரண்டு முலைகளுக்கும் இடைப்பட்டுத் தெரிந்த பிளவில், அப்படியே சறுக்கி விழுந்து தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருந்தது. அவன் படுகிற பாட்டை அவள் ரசித்தாள்.
“இன்னா வயசாவுது?” மேஜைக்குக் கீழாக அவன் தொடை மேல் கை வைத்துக் கொண்டு கேட்டாள்.
தொடையிடுக்கில் சூடு கிளம்ப, அவன் முனகினான்: “இருபத்தி ரெண்டு.”
“எனுக்கின்னா வயசிருக்கும்?”
அவளை மேலும் கீழும் பார்த்தான். “ஒரு 25? 26?”
குணுங்கிச் சிரித்தாள். “அப்பொ, உனுக்கு வயசு இன்னா 32-ஆ?”
“இல்லையே, 22 தான்.”
“என் வயசெ மட்டும் இன்னாத்துக்கு பத்து கொறவாச் சொல்றே?”
பிறகும் ஒருமுறை அவளை மேலும் கீழுமாப் பார்த்தான். “நிஜம்மாவா?”
“நிஜந்தான். ஒரு பொண்ணுகூடக் கீது, இம்மா ஒசரம்,” என்று சைகை காட்டி, அவன் தொடையில் அழுத்தி ஒரு பிடிபிடித்தாள். அவன் நெளிந்தான்.
அவன் பார்வை அவள் கழுத்தில் ஊர்ந்தது. கழுத்தில் கிடந்த கருகமணிக் கயிற்றின் நீளத்தை அவள் முலைபிளவுக்கு உள்ளிருந்து இழுத்துப் போட்டாள். தாலி. இரட்டைக் காசுமணித் தாலி.
கம்மிய குரலில் மிக எச்சரிக்கையாகக் கேட்டான்: “உங்க வீட்டுக்காரர் என்ன பண்றார்?”
“அந்த ஆளெ இன்னாத்துக்கு இப்ப ஞாபகப் படுத்துறே? என்னமோ பண்றாரு வுடு, இப்ப எங் கூட இல்ல.”
“ஏன், உங்களுக்கு என்ன குறை?” அவன் பார்வை அவள் முலைவீக்கத்தில் தங்கியது.
அவளும் அதைக் கவனிக்கத் தவறவில்லை. அவனைச் சீண்டினாள். “பெருசு பெருசா இருந்ததுனா உனுக்குப் புடிக்குமா?”
அவனை மீறித்தான், அந்த வார்த்தைகள் நழுவிவிட்டன: “யாருக்குத்தான் பிடிக்காது?”
அவள் சிரித்தாள். அப்புறம் கிசுகிசுத்தாள்: “புடிக்கும்னா, புடிச்சுத்தான் பாரேன்!”
அப்போது கதவு தட்டப்பட்டது. அவள் தன் மாராப்பை இழுத்து மூடிக் கொண்டாள். சர்வர் பாலும் பில்லும் கொண்டுவந்து வைத்தான். கோபி பில்லுக்குச் சரியான பணமும் டிப்ஸும் சேர்த்து வைக்க, சர்வர், “தேங்க் யூ, ஸார்!” சொல்லிவிட்டு வெளியேறினான்.
அவள் பால் கப்பை எடுத்துச் சப்பிக்கொண்டே, அவனைப் பார்த்துக் கண்ணடித்து, பார்வையைத் தாழ்த்தித் தன் முலைகளைக் காண்பித்தாள். அவனுக்குக் குப்பென்று வியர்த்தது. அவளாகவே அவனுடைய ஒரு கையை எடுத்துத் தன் முதுகுக்குப் பின்னால் போட்டுக்கொண்டு, மேஜைக்குக் கீழாக, அவன் பூலைப் பேன்ட்டோடு சேர்த்துக் கொத்தாகப் பிடித்தாள். உடனே அவனுக்கு ஜட்டியைக் கிழித்துவிடுவது போல் விரைத்துக் கொண்டது. தைரியம் வந்து, முதுகுக்குப் பின்னால் அவள் எடுத்துப் போட்ட கையை நீட்டி, மறுபக்க முலையைப் பிடித்தான். அது கைகொள்ளாத கனபரிமாணத்தில் இருந்தது. அவள், “ஸ்ஷ்” என்று கண்செருகி, அவன் பூலை அமுக்கி அமுக்கிப் பிடித்தாள். அவன் சரிந்து உட்கார்ந்து, தன் புடைப்பை அவள் கைக்குள் எக்கி உந்தினான்.
அவள் கிசுகிசுத்தாள், “தியேட்டருக்குள்ள போலாமா? கொஞ்சம் ஃப்ரீயா இருக்கலாம்.”
4
தியேட்டருக்குள். பழக்கூடை சிக்கிய வண்டாகி இருந்தான் அவன். ஆம், அவள் தன் இரு முலைகளையும் விடுவித்து அவன் கைகொள்ளாமல் கொடுத்திருந்தாள். பருத்த பனம்பழ முலைகள். பேரீச்சம்பழக் காம்புகள். அமுக்கிப் பிடித்துப் பிசைந்துபிசைந்தும் திருப்தி வராமல், வளைந்து கவ்வி வாய்கொள்ளாமல் சவைத்தான்.
திரையில், நீச்சல் குளத்திலிருந்து, காலே-அரைக்கால் மஞ்சள் கால்ச்சட்டையில், தன் கூதி முக்கோணப் புடைப்புத் தெரிய, கும்மென்று எழுந்து வந்தாள் சினிமாநடிகை சிலுக்கு. அது ஒரு பழைய படம். தியேட்டரும் பழைய தியேட்டர்.
“நீங்க சிலுக்கு மாதிரியே இருக்கீங்க, தெரியுமா?”
“ம், அப்டியா? சிலுக்குன்னா உனுக்குப் புடிக்குமா?”
“ரொம்பப் பிடிக்கும்.”
“ம்.. உம் பேரு இன்னா?”
“கோபி.”
“எம் பேரு இன்னா தெரியுமா? ‘சிலுக்கு’தான்.”
“நிஜம்மாவா? பட்டப் பேரா?”
“நிஜப் பேருதான். எங்க நயினாவுக்கு சிலுக்குன்னா உசுராம்.”
“அப்படியா? ஆனா சிலுக்குக்கு இதுக ரெண்டும் இம்மாம் பெருசு இல்லை தெரியுமா?” என்று சொல்லிக்கொண்டே அவளது இரண்டு முலைகளையும் ஏந்தி எடைபோட்டுக் காண்பித்தான்.
அவளுக்கு அது பிடித்திருந்தது. அவன் முகத்தைத் திருப்பி உதட்டில் ஒரு முத்தம் வைத்தாள். அவனுடைய பேன்ட் ஜிப்பைக் கீழே தள்ளினாள். விரல்களை உள்ளே விட்டு ஜட்டிக்குள் விரைத்துக் கிடந்த பூலைப் பற்றி இழுத்தாள். வரவில்லை.
அவன் நிமிர்ந்து சுற்றுமுற்றும் பார்த்தான். முன்வரிசைகளில் பத்திருபது பெண்கள். பின்னால் இரண்டு வரிசை தள்ளி, ஒரு வழுக்கை மண்டையும் ஒரு பெண்ணும் இருந்தார்கள். இவர்கள் போலவே அங்கங்கே ஒவ்வொன்றாக நான்கைந்து ஜோடிகள், அவ்வளவே. கோபி பெல்ட்டைத் தளர்த்தி, ஜட்டியைக் கீழிறக்கி, விண்ணென்று எகிறிச் சீறிய தன் சுண்ணியை விடுதலை செய்தான். அதைப் பிடித்த அவள், இருட்டுக்குள் தடவி, அதன் நீளவாளம் பார்த்தாள். தான் அதுவரை பார்த்த, ஓத்த எந்தப் பூலையும் விட முரடு எனத் தோன்றியது.
இப்போது, அவள் திரும்பிச் சுற்றுமுற்றும் பார்த்தாள். எவரும் அவர்களைக் கவனிக்கிறாற் போல இல்லை. பின்னால் இரண்டு வரிசை தள்ளி உட்கார்ந்து இருந்த ஜோடியில் அந்த வழுக்கைத் தலையைக் காணவில்லை. அந்தப் பெண் நெளிவது போலவும் தெரிந்தது. திரையிலிருந்து விழுந்த ஒரு பளிச் வெளிச்சத்தில் அவள் தன் கீழுதட்டைக் கடித்துக்கொண்டு இடுப்பைத் தூக்குவது தெளிந்தது.
“பின்னால ஒரு ஜோடி இருக்குல்ல, அத்தெப் பாரு!” என்று கிசுகிசுத்தாள்
கோபி பின்னால் திரும்பிப் பார்த்தான். “அந்த வழுக்கைத்தலை போயிட்டாரு போல இருக்கே?” என்று அவனும் கிசுகிசுத்தான்.
“ஆமா, பூட்டாரு அவ காலுக்கு நடுவுல. அறியாத்த வயசுப் பொண்ணு; கெய்வன் தேன் எடுக்குறான். அவ சொகத்துல கெடந்து நெளியுறா, பாரு!”
அப்புறம்தான் அந்தப் பெண் நெளிவதை அவன் கவனித்தான். “ஆமாவா?”
“ஆமாமா. வாய்வேலைன்னா அது ஒரு தனிச் சொகம்,” என்று சொல்லிக்கொண்டே குனிந்து அவன் பூளைக் கவ்வித் தன் வாய்க்குள் ஏற்றிக்கொண்டாள்.
அவளுடைய வாயின் இளஞ்சூடும் எச்சில் ஈரமும் அவனுக்குத் தாங்க முடியாத இன்பமாய் இருந்தது. வாய்கொள்ளாப் பூலைத் தன் வாய்நீர் வடியவடிய ஊம்புவது அவளுக்கும் பிடித்திருந்தது. தோதாக அவன் ஒருக்களித்துச் சரிந்து உட்கார்ந்தான். விழுக் விழுக் என்று விழுங்கி இழுத்து ஊம்பும் ஈரவாய்ச் சுகத்தில் தன் இன்ப முகம் கோணுவதை அந்தப் பின்வரிசைப் பெண்ணாலும் பார்க்க முடியுமோ? தலை திருப்பி, அவளைப் பார்த்தான்.
அந்நேரம், அதுவரை சரிந்துகிடந்த அவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள். வழுக்கைத் தலையும் வாயைத் துடைத்துக்கொண்டே எழுந்து அவள் பக்கத்தில் அமர்ந்தார்.
தன்னை ஊம்பிக் கொண்டிருந்த சிலுக்கின் காதில் அவன், “அந்த வழுக்கைத்தலை எழுந்திட்டார். நீங்க சொன்னது சரிதான் போல,” என்றான்.
அவள் தலைநிமிர்த்திப் பின்பக்கம் பார்த்துவிட்டு, “கெய்வன் சப்புக்கொட்டுறான் பாரு! எளங்கூதி இல்லியா, நுங்குபோல இருந்திருக்கும்,” என்று சொல்லிவிட்டு மீண்டும் அவன் பூல் மேல் கவிழ்ந்து ஊம்பத் தொடங்கினாள். ‘இளங்கூதி நுங்குபோல’ என்று அவள் சொன்னது, அவன் கற்பனையை வெகுவாகத் தூண்டியதில், அவனுக்குத் தாங்கவில்லை. அருகிருந்த அவளது பூக் கூடையிலிருந்து பிச்சிப்பூ மணம் வேறு அவனைக் கிறங்கடித்தது. அவளின் தலையை இறுகப் பற்றினான். அதே நேரம், அவள் அவன் பூல்நுனிக் குமிழை உதடுகளால் வளைத்து இறுக்கி, அதன் அடிநாள நரம்பைத் தன் நுனிநாவால் நுணுநுணுவென்று வருடிச் சூம்ப, அவன் புடுக்கில் எரிமலை பொங்கி வெடித்தது. தீக்குழம்புத் தாரைகள் சீறிச்சீறிப் பாய்ந்தன. வீறி விழ விழ, விந்துச் சுடுவெள்ளம் சிந்திவிடாமல் அவள் விழுங்கிவிழுங்கிக் குடித்தாள். கடைசித் துளியையும் கறந்த பிறகு, ஈன்றுபோட்ட கன்றுக்குட்டியைத் தாய்ப்பசு போல, அவள் அவன் பூலை நக்கியே சுத்தமாக்கினாள். தலைநிமிர்ந்த போது, ‘இடைவேளை’ ஒளிர்ந்தது.
பாதியில் வெளியேறினார்கள். முன்னால் அந்தப் பின்வரிசைப் பெண்ணும் வழுக்கைத் தலையும் போய்க்கொண்டு இருந்தார்கள். அவள், நீலக் கட்டம்போட்ட சட்டையும் கருநீலக் குட்டைப் பாவாடையுமாக ஏதோ பள்ளிச் சீருடை போல ஒரு கோலத்தில் இருந்தாள்.
“ஸ்கூல்ல படிக்கிற பொண்ணோ? முலை கூடச் சரியா வளரலை!” என்று சந்தேகமாய்ச் கிசுகிசுத்தான் கோபி.
“சுண்டக்கா அளவுக்கு மொல இருந்தாப் போதும் கண்டக்கா அளவுப் பூலு கூடப் போகும்.” என்று கமுக்கமாய்ச் சிரித்தாள் சிலுக்கு.
“அப்படின்னா?”
“அவ கூதியெ எப்பவோ ஆழம் பார்த்திருப்பான் இந்த ஆளு. இஸ்கூலு வாத்தியாரு மாதிரித் தெரியுது. எத்தினி பொண்ணுங்களெக் கன்னி கழிச்சானோ கம்னாட்டி!” என்றாள் மிகச் சாதாரணமாக.
கோபிக்குக் கால் பின்னி இடறியது. தடுமாறி விழ இருந்தவனை அவள் தாங்கிப் பிடித்துக் கொண்டாள். தெரு வழியே போய்க்கொண்டிருந்த ஒரு விடலை திரும்பிப் பார்த்தான். கோபி தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, பெருமூச்சு விட்டான். நம்ப முடியாதவன் போலத் தலை அசைத்தான். சிலுக்கை புது ஏக்கத்தோடு பார்த்தான்.
அவளுக்கும், அவனது கனநீளத்தின் மொழமொழா உணர்வு கையிலும் வாயிலும் நமநமத்தது. கூதி கிளர்ந்து அரித்தது. “எங்கினாச்சும் போலாம். உனுக்குத் தெரிஞ்ச இடம் எதுனா இருந்தாச் சொல்லு,” என்றாள்.
“எனக்கா? ஒரு இடமும் தெரியாதே.”
“நீ தனியா இருக்கியா? குடும்பத்துலயா?”
“தனியாத்தேன். ஆனா ஓனர் குடும்பம் பக்கத்துலேயே இருக்கு.”
“அது சரிப்படாது. இங்கெ ஒரு ஐயிரு வூடு இருக்கு போலாமா?”
“ஐயர் வீடா?”
“அது சும்மாதான் கிடக்கு. ஒரு ஐயிரு இப்படிக் காசு பார்க்குறாரு. ஒரு தபாக்கு 100 ரூபா கேப்பாரு, வெச்சிருக்கியா? எனுக்கு ஒண்ணும் வாணாம்.”
தன் பையில் இருந்த பணத்தை மனதாலேயே கணக்குப் பார்த்தான். “பணம் இருக்கு, ஆனா.....?”
“ஒரு பேஜாரும் வராது. வா!”
5
அவள் ரயில்வே லைனை ஒட்டித் தெற்காக நடந்தாள். அவன் கொஞ்சம் இடைவெளி விட்டுப் பின்தொடர்ந்தான். கோடம்பாக்கம், மாம்பலம் ஸ்டேஷன்களுக்குச் சரிபாதி இடைவெளித் தொலைவில் ஒரு வீட்டுக்குள் நுழைந்தார்கள். உள்முற்றம் வைத்துக் கட்டப்பட்ட அந்தக் காலத்து வீடு அது. வெற்றுமார்பில் பூணூல் தெரிய ஒரு கிழவர் வெளிப்பட்டு, இருவரையும் அடையாளம் காண முயல்வதுபோல் கூர்ந்து பார்த்தார்.
“இடது பக்கம் கடைசி ரூம்,” என்றார் பிறகு கனமான குரலில்.
“நூறு குடு!” என்றாள் அவள் கோபியிடம்.
“முந்நூறு ஆகி வர்ஷங்ஙள் ஆயி,” என்றார் கிழவர்.
அவன் முந்நூறு கொடுத்தான். கிழவர் நுழைவாசல் திண்ணையில் போய் உட்கார்ந்து கொண்டார். அவள் வழிகாட்ட, அறைக்குள் நுழைந்தான் கோபி. குழல் விளக்கில், காவி பார்டர் கட்டிய சிமெண்ட் தரையும், நீலம் கலந்த சுண்ணாம்புச் சுவர்களும், சுவரில் ஓர் அழகான அம்மன் படமும், மரக் குறுக்குச் சட்டங்கள் பொருத்திப் போட்ட கூரையுமாய் பழங்காலத்து வீடாக இருந்தது அது. நல்ல வேளை ஒரு ஃபேன் இருந்து அது ஓடவும் செய்தது.
மூலையில் சுருட்டிச் சாய்த்து வைத்திருந்த ஒரு பிளாஸ்டிக் நீலப் பாயை எடுத்து விரித்தாள். வேறு விரிப்போ தலையணையோ ஒன்றும் இல்லை. தன் சேலையை அவிழ்த்து நான்காக மடித்துப் பாய்மேல் இட்டாள். உள்ப்பாவாடை பிளவுஸிலேயே, முன்னே விம்மிய முலைகளும் பின்னே துருத்திய குண்டிப் பெருக்கமுமாய், அவளது எடுப்பான வடிவம் அவனைக் கிறங்கடித்தது. அவன் அவளைப் பின்னாலிருந்து கட்டிப் பிடித்தான். அவனது எழுச்சி அவள் புட்டத்தில் முட்டிப் பொறுமை இழந்தது.
அவள் அவனைச் செல்லமாக விடுவித்து, அவன் ஆடைகளை அவளே களைந்தாள். விரைத்து வெளிப்பட்ட பூல், தானே புழுத்திக் கொண்டு, கொப்பூழ் மட்டத்துக்கு எகிறி ஆடியது. “ஆளுதான் ஒல்லியாக் கீறே, பூலு சூப்பராக் கீது!” என்று அந்த அழகான பூலைப் பிடித்து அதன் மகுடத்தில் முத்தி, ஆசை அடங்காமல், அதைத் தன் வாய்க்குள்ளாக்கி இரண்டு மூன்று ஊம்பல் ஊம்பினாள். உணர்ச்சி தாங்காமல் அவன் அவள் தலையைப் பிடித்தான்.
“அதுதான் தியேட்டர்லயே வாயில ஓத்து வடிச்சியே? இப்ப இன்னா? அப்பைல இருந்து என் கூதி ஜொள்ளு வுடுது. அத்தெக் கவனி!” என்றாள்.
கூடவே, பிளவுஸ், பிரா சிறையிலிருந்து தன் முலைகளை விடுவித்தாள். கழுத்தெலும்பு தொடங்கி இரண்டு இளநீர்க் காய்கள். கட்டைவிரல் பருமனுக்குக் காம்புகள். புழுத்தி நின்ற அவன் பூல் ஒருபக்கம் துள்ள, பூரித்து நின்ற அவள் முலைகளைக் கண்டு அவன் வாய்நீர் ஒருபாடு சுரந்தது.
திறந்த மார்போடு அவள் அந்த விரிப்பில் அமர்ந்து, அவனைக் கீழே இழுத்தாள். மடியில் அவனை மலர்த்திக் கிடத்தி, தன் முலைக் கூம்பு ஒன்றை அவன் வாயில் திணித்தாள். இன்னொரு முலைத் திமிலில் அவன் கை ஒன்றை எடுத்துச் சேர்த்தாள். அந்தக் கிடப்பில், அவன் இதயம் விம்மி, கண்களின் ஓரம் துளிர்த்தன. அது கண்டு அவள் திடுக்கிட்டாள். “ஏன், என்னாச்சு?”
“எங்க அம்மா ஞாபகம் வந்திறுச்சு.”
அவள் குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள். “அம்மா இப்ப எங்கே இருக்கா?”
“தெரியாது. எங்களை விட்டுட்டு எங்கேயோ போயிட்டா.”
அவளுக்கும் கண்ணீர் திரண்டது. தனக்குப் பன்னிரண்டு வயது இருக்கும்போது தன்னையும் நயினாவையும் விட்டுவிட்டு ஒரு குப்பைவண்டிக் காரனோடு ஓடிப்போன தன் அம்மாவை நினைத்தாள். கூதித் தினவுதான் என்ன பாடு படுத்துகிறது? தானும் தன் புருஷனைத் தள்ளிவைத்து, இப்படி ஒரு சின்ன வயசுப் பையனை வளைத்துக் கொண்டுவந்து ஓல்வாங்கத் துடிப்பதும் அதனால்தானே? கண்ணீரோடு அவனை முத்தமிட்டாள். அவன் தலையைத் தன் முலையோடு சேர்த்து இறுக அணைத்தாள். பிறகு சொன்னாள்: “அதுதான் நான் வந்திட்டேன்ல? இனி அம்மா, பொண்டாட்டி எல்லாமே நான்தான், சரியா?”
அவன் அவள் முலையில் முட்டிமுட்டிப் பால்குடித்தான். பிள்ளை பெற்றுப் பல வருடங்கள் ஆகிப் போயின. ஆனாலும் அவள் முலைகளில் பால் ஊறி அவன் வாய்க்குள் பாய்வது போல் ஓர் உணர்ச்சிக் கொந்தளிப்பு. அவள் அவன் தலையைக் கோதிக் கொடுத்தாள். ஒரு முலையில் பால்குடித்துக்கொண்டே அவன் இன்னொரு முலையைக் கைபோட்டு அமுக்கினான்; கசக்கினான். அப்படி அவன் செய்யச் செய்ய அவளுக்குத் தாய்மை உணர்ச்சி மாறித் தார உணர்ச்சி தலையெடுத்தது. ஒரு கை கீழே நழுவி அவன் சுண்ணியைப் பிடித்தது.
“இது இப்படி நட்டுக்குத்தி நிக்குதே, இன்னா பண்றது?”
“என்ன வேணும்னாலும் பண்ணலாம்.”
“எங் கூதிக்கு இது வேணும். குடுப்பியா?”
“எடுத்துக்கோங்க!”
“தொண்டிக்குள்ள வுட்டு ஜோரா குத்தணும், குத்துவியா?”
“குத்துறேன்.”
“அப்ப வா! உம் பூலு பூந்து வெள்ளாடப் போற மோடக் காமிக்கிறேன்.”
அவள் அவனை எழுந்திருக்கச் செய்து, தன் உள்ப்பாவாடையை அவிழ்த்து முழு அம்மணமானாள். அவளது உப்பிப் பரந்த கூதியில் ஒரு காடு என மயிர் மண்டிக் கிடந்தது. அவன் கைநீட்டித் தன் விரல்களால் அந்த மயிர் மினுமினுப்பைக் கோதி அளைந்தான். அவள் சிரித்துக்கொண்டே அவன் கையைத் தட்டிவிட்டு, அவளது பூக் கூடையிலிருந்து இரண்டு கண்ணிகளை எடுத்தாள். இரண்டையும் இரண்டு மாலைகள் போல முடிந்தாள். ஒரு மாலையை அவனிடம் கொடுத்து இன்னொன்றைத் தான் ஏந்தி நின்று, சுவரில் தொங்கிய படத்தைக் காண்பித்து, “இந்த அம்மன் முன்னால என்னெ உன் பெண்டாட்டின்னு ஏத்துக்கோ! அப்பத்தான் நான் உன் கூடப் படுப்பேன்,” என்றாள்.
அவனுக்குத் திக்கென்றது. ‘என்னடா இது சோதனை?’ என்று யோசித்த அவன், ‘ஆனா இதெல்லாம் சும்மா ஒரு ஸென்டிமென்ட்தானே? ஒரு சதியோ அல்லது கட்டுப்பாடோ இல்லையே’ என்று தெளிவடைந்தான். ஒரு புன்சிரிப்போடு, அவளுக்கு மாலையிட்டு அவள் இட்ட மாலையையும் ஏற்றுக் கொண்டான்.
அவள் அந்தப் பாய் சேலைப் படுக்கையின் மேல் தன் உள்பாவாடையையும் விரித்து, படுத்து மல்லாந்தாள். அதுவரை, படங்களில் அல்லாமல், ஆளான ஒரு பெண்ணை நிஜத்தில் அவன் நிர்வாணமாகப் பார்த்தது இல்லை. அந்த வடிவழகுப் பெட்டகம் தான் கொண்ட சதை வளச் செழிப்பை அவன் முன் காட்சிக்கு விரித்த போது, அதோடு அவன் தொலைந்தான் என்று சொல்லி, இதோடு கதையை முடித்துக் கொள்ள வேண்டியதே நியாயம். ஆனால் வாசக ருசிக்குத் தீனி போடுவதற்காகவோ அல்லது முதற்கூச்சம் போனால் முச்சூடும் போய்விடும் என்று காட்டுவதற்காகவோ இதை மேற்கொண்டு வளர்க்கிறேன்.
அவள் தொடைகளைத் தூக்கி மடக்கி விரித்து, தன் தொண்டியைக் காட்டினாள். அது அல்வாத் துண்டு வெட்டுண்டது போலப் பிளந்து, ‘வா வா, அன்பே அன்பே! வாசல் இங்கே இங்கே!’ என்று மினுமினுத்தது. அகல் வடிவில் பிளந்து சிவந்திருந்த அதன் கீழ்விளிம்பில், நுங்குநீர் போல ஒரு திரவம் ஒழுகிக் குண்டி வழியாக இறங்கிக் கொண்டிருந்தது.
“உள்ளெ உட்டாய்ன்னா அப்படியே புழுக்குன்னு வழுக்கிக்கினு போவும். என் சாமான் சதசதன்னு ஊறி வடியிறதப் பாரு! வா, வந்து சொருவு மாமா! அடிக்கிற ஜோர்ல கிழியணும், ஆமா!” என்றாள்
அவளது ஆவேஷம் அவனைப் பயப்படுத்தியது. ஆனால் ஒரு பெண்ணின், அதுவும் இன்னொருவன் பெண்டாட்டியின் வெளிப்படையான ‘ஓலுக்கு வா அழைப்பு’, அதிலும் வயதில் மூத்த அவள் அவனை “மாமா,” என்றது அவனை அப்படியே சுண்டி இழுத்தது. ‘பணியுமாம் என்றும் பெருமை’ என்று தன் பெரும்பூலைக் கையில் பிடித்து, அவள் பெண்மையின் முன்னால் மண்டியிட்டான். ஆனால் அது வேலைக்கு ஆகவில்லை. பெண்ணானவள் கால்களை மடக்கித் தூக்கினால், ஆணானவன் கவிழ்ந்து கால்நீட்டிப் படுக்க வேண்டும் என்னும் அடிப்படை இலக்கணம் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. இதுபோல் தரையில் போட்டு ஓப்பதை அவன் ‘பலான’ படங்களிலும் பார்த்ததில்லை. தொடையோடு தொடை முட்டித் தடைபட, பூலும் துளை தெரியாமல் தவித்தது.
“புதுசா? இதுக்கு முன்னாடி ஒருத்தியவும் ஓத்தது இல்லியா?” என்று தனக்கிருந்த அவசரத்தில் அவள் கேட்டுவிட்டாள்.
அவனுக்குக் கண்ணீர் முட்டியது. “ம்” என்று உண்மையை ஒத்துக்கொண்டான்.
சட்டென்று அவளுக்கு இதயம் இளகி என்னவோபோல் ஆகிவிட்டது. எழுந்து உட்கார்ந்து அவன் முகத்தை ஏந்தி முத்தம் வைத்தாள். பிறகு அவனைக் கீழே தள்ளி, மேலே படர்ந்தாள். “அப்படீன்னா, நான்தான் உனுக்கு மொதல் ஆளா?”
“ம்”
“நா ராஜா! நா தேவுடா!” என்று சொல்லிக்கொண்டே அவன் முகம் முழுக்க முத்தமழை பொழிந்தாள்.
பிறகு அவன் இடுப்புக்கு இருவசமும் குத்துக்கால் இட்டு உட்கார்ந்து கொண்டு, அவளே அவன் பூலைப் பிடித்துத் தன் கூதி வாசலில் பொருத்தி, தன் எடையைக் கீழிறக்கினாள். உழுவை மீன் சேற்றுக்குள் என்பது போல, விழுக்கென்று அது அவள் கூதிக்குள் ஏறிச் செருகிக் கொண்டது.
வாழ்நாளில் முதன்முதலாக, ஒரு கூதியின் சூடும் சொதசொதப்பும் அனுபவித்துக் காண்கிறான் அவன். முதன்முதலாக, அடியாழம் வரைக்கும் செருகிய இரும்புக் கடப்பாரையை விழுங்கித் திணறித் திளைக்கிறது அவள் யோனியும். தியேட்டருக்குள் அந்தப் பூலின் கனபரிமாணத்தை தடவிப் பார்த்த அப்போதே கனலத் தொடங்கிவிட்ட அவள் கூதியின் அக்னிக் குகை, இப்போது இடிவாங்கிக் கடிதீர இம்சிக்கிறது. பையனும் இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்து செமையாக மாட்டிக்கொண்டான். ஒரு அடிமை போலக் கீழே கிடக்கிறான். அவள் அவன் கைகளை எடுத்துத் தன் முலைகளோடு சேர்த்து, அவன் வாயைத் தன் வாய்கோர்த்து உறிஞ்சி, கொலுவு போல நட்டுக்குத்தி நிற்கிற அவன் பூலின் ஆகிருதியில் ஏறி இறங்கி அடித்து ஆடித் தேங்காய் உரிக்கிறாள். அதுவும் அரிச்சுவடி அறியாத அவனைக் கீழடக்கி, புதுப்பாடம் படிப்பிக்கும் ஒரு வாத்திச்சி போல அவனுக்குப் புண்டைசுகம் புகட்டுகிறாள்.
நீளமான பூல் அது ஆழ ஆழமாகப் பாய்வதில் அவளுக்கும் சுகமான சுகம். மேலும், அந்த வாலிபப் பூலுக்கு ஓலடி கற்பித்து, ‘மதனப்பால்’ கழற்றப் போகும் முதல் கூதி தனதென்ற கொண்டாட்டம்.
துள்ளிக் குதித்த முலைகளை அதிகம் துள்ளவிடாமல் அள்ளிப் பிடித்தான் அவன். தோதாக அவளும் முன்னே சரிந்து முட்டிபோட்டு அடித்தாள்.
“இது இன்னா இஸ்டைலு தெரியுமா?”
“என்ன ஸ்டைல்?”
“கேரளா இஸ்டைலு. நாயரு பொம்பளைங்க இப்படித்தான் ஓப்பாளுங்க ஆங்.”