மார்க் காம்பு …!

Poem Info
584 words
3.09
8k
00
Share this Poem

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Prasa
Prasa
119 Followers

மார்பகக் காதல் …!

காதலெனும் கல்வி பயின்றேன் …
கண்ணுக்கினியனை கண்டு கொண்டேன் …
காலங்கள் காத்திருக்கலாம் …
காதலின் தாகம் காத்திருக்குமா …?

நேரமும் கூடி வந்தது ; என்னவரும் நாடி வந்தார்
அருமையான தனிமையிலே
இன்பமான நெருக்கத்திலே
இயற்றியிருந்த கவிதையொன்றை …
இயம்புகிறேன் நானுமிங்கு …!

என்னவரின் இறுக்கத்தில் நானிருக்க …
என்னழகில் கிறங்்கித்தான் அவரிருக்க …
இதழிரண்டும் தந்தனவே
இனிப்பாக இலட்சம் முத்தம் …!

விலகி விட்ட முந்தானையில்
முகம் புதைத்தார் அவர் மோகத்தோடு …
வேர்க்கின்ற மாம்பழம் கண்டு …
விலக்கி விட்டார் மேலாக்கை அங்கு …!

விம்மி நின்ற மாங்கனிகள் …
வீரீட்டன அவர் கரம் பட்டு …
ஒர் கரத்தால் ஒர் காம்பும் …
முகத்தாலென் மறு காம்பும் …
கசக்கித்தான் சுகம் தந்தார் …
வாலிபனாய் பால் குடித்தார் …!

பறிக்கப்படாத மாங்கனிகள்
படுத்தப்பட்ட பாட்டினிலே
பரவசமே நானடைந்தேன் …
படுத்தியிருந்த சுகத்திலிருக்க …
பலமாய் ஒன்று தாக்கியதென்னை …!


சுகத்தோடு சுணங்கிப் பார்த்தால் …
என் தொடையோரம் அவர் கொம்்பு …
காளையென முட்டியது ….
வாள் எனவே நிண்டது அது …!

தொட்ட இடம் , பட்ட விதம்
தூண்ட அதைத் தொட்டு விட்டேன் …
பால் குடிக்கும் என்னவரோ …
சிலிர்த்து போய் தன் உடை அவிழ்த்தார் …!

வேட்டி விலகி …வேங்கை அங்கு …
வேட்கையுடன் பார்த்தது என்னை …
நீளமான அந்தக் கொம்பு
நீண்டதங்கு என் கரத்தில் …!

தடியானக் கொம்பதனைத் , தாங்காமல் தடவி விட்டேன் …
துடிதுடிக்க துடித்து அது , என் வாய் பதிக்க அழைத்தது அது …
தடவ ,தடவ நீளமாகி …
அசைந்து , அழைத்து ஆடியது அது …!

தவிப்போடு என்னவர் பார்த்தார் …
விருட்டென என் பள்ளம் …தொட்டார் …
அடர்ந்திருந்த கரு முடி விலக்கி
சிவப்புக் குறியில் விரலை சொருகினார் …!

விரலால் என் குறிக்குள் விளையாட்டு ….
கரத்தால் வலக் காம்பில் பிசையாட்டம் …
இதழால் இடக் காம்பை சுவை பார்த்தல் …
கோபமான கொம்பில் என் கரம் ஆட்டம் …!

தொடர்ந்தது …அந்தக் கொம்பாட்டம் ,
அவர் கை , முக , வாய் சுவையாட்டம் …
மார்க் காம்புகள் அழுதனவே …
கொஞ்சம் விட்டுச் சுவை என்றனவே …!


சோர்வாகி முட்டி விட்டார் , மெத்தென்ற என் வயிற்றினிலே …
முகத்திற்கு வாகாய் நானும் …விலக்கி விட்டேன்
என் பாவாடையை …
பருந்தெனவே பாய்ந்து எந்தன்
தேன் அடைக்குள் நாவை வைத்தார் …!

ஊற்றெடுத்த தேன் ஊற்றில் …
தேன் குடித்தது அவர் நாக்கு …
அவர் கொம்போ …கோபமெடுத்து
முட்டியது எனைப் பார்த்து …..!

சுவைக்கும் அவரை நேராக்கி …
என் பக்கம் படுக்க வைத்தேன் …
என் தேனடையை அவர் சுவைத்திருக்க …
அவர் கொம்பின் தோல் விலக்கி விட்டேன் …!

சிவந்த கொம்பின் நடுவில் எந்தன்
நடுங்குகின்ற விரல் தொட்டேன் …
ஜில்லென்று இருந்தது அது …
சர்ரென்று நீண்டது அது …

பருமனான ஆண் காம்பு
உறுதியான இரும்புக் கம்பு …
சிவப்பாகிச் சீறியது என்னை …
சீக்கிரம் வா என்னிடம் என்று …!

கொம்பின் மோதல் தாங்காமல் …
இரும்பின் தடிமன் தூண்டி விட
இரு கரத்தால் நான் இழுத்தேன் …
கொம்பின் முனையை வாயால் சுவைத்தேன் …!

சுகத்தாலே தாங்காமல் , சிலிர்த்து அவர் சிணுங்கிவிட்டார் …
கொம்பின் முழுச் சுவை தெரிய ,என் வாய் முழுக்க தள்ளி விட்டார் …
உருவி உருவி சுவைத்தேன் கொம்பை …
என் நாவாலே …. காதலாய் நானே …!


தேனடைக்குள் அவர் நாவும் , கொம்புக்குள் என் நாவும் …
மாறி , மாறி …சுவைத்திருக்க , தேனாகப் பிழிந்திருக்க …
மத்தளமாய் பெருத்த எந்தன் பின்னங்கள் துடித்தனவே …
அவர் கை படவும் ….கொழுத்தனவே …!

புரிந்து கொண்ட என்னவரும் ,
பெருத்த என் பின்னத்தைப் பிசைந்தார் …
விரலெடுத்து என் பின் குறிக்குள்ளே …
சொருகி , சொருகி குழித் தோண்டினார் ..!

அய்யய்யோ ….அம்மம்மா ….?
நிற்க வில்லை அந்த சுகம் …
கொம்பின் சுவை , கோடி பெறும் ..
தேனின் சுவை லட்சம் பெறும் …
பின்ன விரலோ , பல்லாயிரம் பெறும் …
ஆட்டமாய் ஆடிய அவைகள் …
அரை நிமிடம் ஒய்ந்தது அங்கு …!

ஆனாலும் , என்னவர் கொம்பு …
கொழுப்புடனே நின்றது அங்கு …
தின்றாலும் தீராமல் …
திரும்பியது என் மார்க் காம்பு …!

புரிந்து கொண்ட என்னவரும் …
ஆரம்பித்தார் அரங்கேற்றத்தை அங்கு …
நீர் சுரந்த தேனடைக்குள்ளே …
சிவந்த என் பெண் குறித் தேனில் …
விரகமுடன் கொம்பைக் கொண்டு …
கொலையாட்டக் குத்தாடினார் …!

பொலி காளைக் கொம்புக் குத்தாய் …
சிலம்பாட்ட கம்புச் சண்டையாய் ….
மாறி , மாறி குறியில் குத்தினார் …
மோதி , மோதி …சுகமாய் இடித்தார் …!

அவர் இடிக்க , நான் துடிக்க …
விரலிரண்டென் மார்்பைப் பிசைய …
முட்ட முட்ட முத்தங்கள் கொடுக்க …
வெடித்தார் அவர் வெண்ணிற வெடிகுண்டாய் …!

வெடித்து அந்த வெள்ளை மழை …
வழிந்தது என் வெண்ணிறத் தொடையில் …
சுகம் கொடுத்த காளைக் கொம்பும் …
சுணங்கிப் போய் உறங்கியதென் குறிக்குள் …!

குறிகள் இரண்டும் காத்திருக்கு …
நாளைக்காய் பூத்திருக்கு ….
கொக்கரித்து குத்தும் அவரது
கொம்பிற்காய் என் குறி திறந்திருக்கு ….!

Prasa
Prasa
119 Followers
Please rate this poem
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous