மீண்ட காதல் (இயல்பான கதைகள் வரிசை)

Story Info
மீண்ட காதல் (இயல்பான கதைகள் வரிசை)
1.8k words
4.71
5.4k
00
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

மீண்ட காதல் (இயல்பான கதைகள் வரிசை)

ஞாயிறுக்கிழமை. காலை ஏழு மணி. புது டெல்லி சரோஜினி மார்க்கெட்டில் ஏற்கனவே நல்ல கூட்டம். சரோஜினி மார்க்கெட்டில் இந்தியாவின் எல்லா மக்களையும் பார்க்கலாம். ஆஷோ, போஷோ என்று பேசும் பெங்காலிகள், கணிசமான தமிழர்கள், மலையாளிகள் மற்றும் சுறுசுறுப்பான சீக்கியர்கள் என்று வலம் வரும் சரோஜினி மார்க்கெட்டை காண கண்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். வித விதமான புடவை, சுடிதார்கள், ஜீன்ஸ், வேஷ்டிகள் - டெல்லி உண்மையிலேயே மனித சங்கமம்தான்.

நான் சுஜாதா. தமிழ் நாட்டுக்காரி. டெல்லிக்கு குடியேறி ஐந்து வருடம் ஆகிறது. வழக்கமாக ஞாயிறுக்கிழமை காலை வழக்கமாக சரோஜினி மார்க்கெட் வருவேன். இன்றும் அப்படித்தான். தற்செயலாக என் பார்வை அந்த கடைக்காரரிடம் பேசிக்கொண்டு இருக்கும் அந்த பெண்ணை பார்த்தது. காரணம் அந்த பெண் கடைக்காரனிடம் அரைக்குறை ஆங்கிலத்தில் எதையோ கேட்டுக்கொண்டு இருந்தாள். அந்த கடைக்காரன் பார்வை அவனுக்கு சுத்தமாக அவள் பேசுவது புரியவில்லை என்று தெரிந்தது. அந்த பெண்ணை உற்று பார்த்தேன். நல்ல கோதுமை நிறம். நன்றாக அழுத்தமாக தலையை வாரி அலை போன்ற கூந்தலை ரப்பர் பேண்டில் கட்டியிருந்தாள். சின்ன ஸ்டிக்கர் பொட்டு. காதில் பெரிய வளையம். பூ பூவாக உடம்பு முழுதும் இருக்கும் நீல நிறத்தில் காட்டன் புடவை, மேட்சாக ஜாக்கெட். பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் கவர்ச்சியாக இருந்தாள்.

நான் அவளை நோக்கி சென்றேன். என்னை பார்த்ததும் அவள் புருவம் வில்லாக கேள்விக்குரியானது.என்னை பார்த்து தயக்கமாய், "ஹலோ" என்றாள். என் முகத்தில் அரும்பிய புன்னகையைத் தொடர்ந்து அவள் பேசத் துவங்கினாள்.

"நீங்கள் தமிழ்நாடா?" என்றாள்.

"ஆமாம் நானும் தமிழ்நாடுதான்" என்றேன்.

நான் தமிழ் பேசியதைக்கேட்டதும் அவள் ஏறக்குறைய நாட்டியமாடாத குறைதான்.

"ஆமாம் மேடம். காலையிலிருந்து இந்த கடைக்காரணுக்கு சொல்றேன். அவனுக்கு ஆங்கிலமும் புரியவில்லை. எனக்கு இந்தியும் தெரியாது!" என்றாள்.

நான் அவள் கையில் இருந்த சீட்டை வாங்கி பார்த்தேன். ஒரு கிலோ தனியா, ஒரு கிலோ துவரை.... எல்லாம் மளிகை சமாச்சாரங்கள். ஒரு வழியாக கடைக்காரரிடம் விலைபேசி எல்லா பொருளையும் வாங்கிக்கொடுத்தேன்.

எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு "ரொம்ப தாங்க்ஸ் மேடம்...பாருங்க நான் இதுவரை உங்க பேரைக்கூட கேட்கவில்லை" என்றாள்.

"நீ கூடத்தான் உங்க பெயரை சொல்லல!" என்றேன்.

"நான் பத்மா.. நீங்க?"

"நான் சுஜாதா"

"நீங்க தமிழ்நாட்டில் எங்கே?"

"சென்னை"

"நான் கூட சென்னைதான்!" என்று பட படவென பொறிய ஆரம்பித்தாள். அவளுக்கு சொன்னதில் இருந்த நான் தெரிந்துக்கொண்டவை - அவள் வயது 24, சென்னையிலிருந்து டெல்லிக்கு அவள் கணவன் மாற்றலாகி ஒரு மாதம்தான் ஆகியதாம். கணவருக்கு இங்கு பேங்கில் உத்தியோகமாம். இரண்டு சிறிய பையன்களாம். படபடவென்று பொறிய ஆரம்பித்தாள்.

"அப்படியா? சந்தோஷம் நான் வரட்டுமா!" என்றேன்.

உடனே என் கையை பிடித்துக்கொண்டாள்.

"என்ன அதுக்குள் கிளம்பிட்டீங்க! நீங்க அவசியம் இன்னிக்கு எங்க வீட்டுக்கு வரணும். இன்னிக்கு ஞாயிறுதானே"

உண்மைதான். இன்று ஞாயிறுதான். வேலை ஒன்றுமில்லை. அவள் வீட்டுக்கு போகலாமா? என்று என் மனசு யோசிப்பதற்கு முன்பு அவள் என் கையை பிடித்துக்கொண்டு அவள் வீட்டை நோக்கி நடந்தாள். என்ன செய்வது என்றே தெரியவில்லை. சரி போகலாம் என்று நடந்தேன்.

"வாங்க ஒரு 10 நிமிஷ நடைதான்" என்று பேசிக்கொண்டே நாங்கள் அவள் வீட்டை அடைந்தோம். அவள் வீட்டை அடைந்து கதவை தட்டினாள்.

"இதோ வறேன்" என்று கதவை திறந்தான்.

திறந்தவனை பார்த்து அதிர்ந்தேன். திறந்தவன் மனோஜ். அவனுக்கும் என்னை பார்த்தவுடனேயே முகம் வெளிறிவிட்டது.

இதையெல்லாம் பத்மா பார்க்கவேயில்லை.

"நீங்க பேசிட்டு இருங்க! நீங்க டிஃப்ன் சாப்பிட்டுதான் போகனும்" என்று கிச்சனுக்குள் நுழைந்தாள்.

மனோஜா இப்படி! சற்று வெளிறி இருந்தான். யாரை பார்க்ககூடாது என்று இருந்தேனோ அவன். அவனுக்கும் என்னை பார்த்ததும் அதிர்ச்சிதான்.

"சுஜா நீயா? இங்கே எப்படி" என்றான். அவன் குரலில் படபடப்பு , அதிர்ச்சி என்று எல்லாம் கலந்து இருந்தது.

ஆனால் என் மனநிலை அதை எதையும் கேட்கக்கூடிய நிலையில் இல்லை. என் மனம் அப்படியே பிஃளேஷ் பேக்கில் போனது

*******

மனோஜ்...

கல்லூரியில் நான் விழுந்து விழுந்து மனோஜை காதலித்தேன். அப்போது எனக்கு வயது 19. சென்னை எதிராஜ் காலேஜில் B.Sc. படித்துக்கொண்டு இருந்தேன். மனோஜுக்கும் அதே வயது. அவன் ப்ரஸிடெண்சி கல்லூரி! எப்படி எல்லாம் நான் அவனை காதலித்தேன். எங்கள் காதல் இரண்டு வருடமும் பல யுகங்களாக உணர்ந்தோம்.

இரண்டு வருட முடிவில் அன்று கடற்கரையில் ....

"சுஜா நம் கல்யாணத்தை என் மாமா ஒத்துக்கமாட்டார். அவருடைய பெண்ணை நான் கல்யானம் செய்துக்கனுமாம். பேசாம நாம் எங்காவது ஓடிப்போய் ரிஜிஸ்டர் ஆஃப்ஸில் கல்யாணம் செய்துக்கலாம். சரியா?" என்றான்.

எனக்கு எந்த கவலையும் இல்லை. ஏனென்றால் நான் கேர் ஆஃப் ப்ளாட்பாஃர்ம். இது நடக்குமா?

"பயமாயிருக்கு மனோ" என்றேன் தயங்கியபடியே!

"பயப்படாதே. நாம் சென்னையில் கல்யாணம் செய்துக்கொள்ள ஏதாவது பிரச்சனை வரும். என் நண்பன் ஒருவன் சிதம்பரத்தில் இருக்கிறான். நாம் அங்கே போய் கல்யாணம் முடித்து விட்டு மீண்டும் சென்னை வரலாம். அப்புறம் என் மாமா காலில் விழுந்தால் மன்னிச்சிடுவார்" என்று என்னை அணைத்துக்கொண்டான்.

அன்றிரவே மனோஜ் யோசனைப்படி அன்று இரவு 9.00 மணிக்கு சிதம்பரம் சென்றோம். நாங்கள் சிதம்பரம் சென்றபோது அதிகாலை மணி 3.30.

"சுஜா! முதலில் நாம் ஏதாவது லாட்ஜில் ரூம் போடுவோம். பிறகு நான் போய் எல்லா கல்யாண ஏற்பாட்டையும் பார்க்கறேன். பத்து மணிக்கு கல்யாணம் வெச்சுக்கலாம்! சரியா? " என்றான்.

என் முகம் வெளிறியது.

"லாட்ஜ் எல்லாம் வேணாம் மனோஜ்..நேரா உன் நண்பன் வீட்டுக்கே போகலாமே?" என்றேன்.

"வேணாம் சுஜா! எதுக்கு அவனுக்கு பிரச்சனை! நாம் கிளம்பி ரெடியாகி போகலாம். ஏன் என் மேல் நம்பிக்கை இல்லையா?" என்றான்.

"சீச்சீ நம்பிக்கை இல்லாமையா நான் உன்னோடு வந்தேன்"

லாட்ஜ் போனோம்.

"சுஜா ஏதாவது சாப்பிட வாங்கி வரட்டுமா?" என்றான்.

"வேணாம் மனோஜ்...வேணும்னா ஐஸ்கிரீம் மட்டும்" என்றேன் சிரித்தபடியே.

"தெரியுமா. நீ ஐஸ்கிரீம் பிரியை என்று அவன் வெளியே போக நான் பாத்ரூமிற்குள் சென்றேன். மனதில் உற்சாகம். இன்னும் சில மணி நேரத்தில் திருமணம்... மகிழ்ச்சியில் குளித்து கருநீல நைட்டி அணிந்து வெளியே வந்தேன்.

மனோஜ் அதற்குள் வெளியே சென்று சாப்பாட்டு ஐட்டம், ஐஸ்கீரீம் என்று வாங்கி வந்தான். கதவை சார்த்திவிட்டு வந்தவன் குளித்து வெளியே வந்த என்னை பார்த்தது அசந்து போனது தெரிந்தது.

"வாவ்! அருமை" என்றான்.

எனக்கு லேசான வெட்கம்.

"வாவ்! அருமை...அப்படியே கடித்து தின்னலாம் போலிருக்கு"

"ச்சீய் இப்போதுதான் தெரியுது நீ ஒரு ஆப்ரிக்க ட்ரைப் என்று"

என் முகம் சிவந்தது அருகே இருக்கும் கண்ணாடியில் தெரிந்தது.

என்னிடம் ஐஸ் கீர்மை நீட்டினான். அருகே இருந்த டி.வீயில் ஒரு நடிகையும் நடிகரும் சேர்ந்து மரத்தை சுற்றிக்கொண்டு இருந்தார்கள்.

"மனோ இந்த ஹீரோயின் அழகா இருக்காயில்ல" என்றேன்.

'உன்னை விட அவ ஒன்னும் அழகில்ல" என்றான்.

"யேய் பொய் சொல்லாதப்பா!" என்று சிணுங்கினேன்.

"ப்ளானில் ஒரு சேன்ஞ்"

"என்ன என்று பதறினேன்"

"பதறாதா...கல்யாணம் பத்து மணிக்குதான்..ஆனால் முதலிரவு இப்பவே"

"ச்சீய்ய்ய்ய்ய்ய்"

"உண்மைதான் டியர்! உன் அழகு உனக்கு தெரியாது" என்று என் அருகில் வந்து அமர்ந்துக்கொண்டான்.

"ச்சீ கிட்ட வராதே" என்று ஒரு துளி ஐஸ்கிரீமை அவன் மீது செல்லமாக வீசினேன். பதிலுக்கு அவனும் ஒரு கொத்து ஐஸ்கிரீமை என் மேல் வீசினான். ஐஸ்கீரிம் சரியாக என் நைட்டியின் மேல் ஒட்டிக்கொண்டது.

நான் "ஐயையோ உள்ளே இறங்குதுப்பா" என்று கத்தினேன்.

அவன் தன் விரல்களால் துடைத்து விடுவது போல பாவ்லா செய்து என் விரலை தன் வாயில் வைத்து சப்பினான். தொடர்ந்து தன் கையை என் மார்பகத்தின் மேல் மிருதுவாக பிடித்து விட்டான். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தடுப்பதா? இல்லை அவனை தொடர்ந்து செய்வதை கண்டு கொள்ளாமல் விடுவதா? என்று. அவன் என்னை பார்த்த பார்வை என்னை என்னவோ செய்தது. நான் அமைதியாக இருந்தேன். நான் அமைதியாக இருந்ததால் அவனும் தொடர்ந்து முன்னேறினான். அவன் கைகள் என் மாங்கனிகளை பிடித்து விளையாட்டு பொருளாக உருட்டினான். அவன் உருட்ட உருட்ட என் கண்கள் சொருகிக்கொண்டு போனது. நான் சோபாவில் அப்படியே சாய்ந்து உட்கார்ந்தேன்.

அவன் உதட்டோடு உதடு பொருத்தி உறிஞ்ச தொடங்கினான். ஐஸ்கீரிம் இனித்தது. உதட்டால் சுவைத்து அவன் கைகளால் தடவ நான் காமத்தீயால் சூடானேன். நெளிய ஆரம்பித்தேன். அவன் நைட்டியை என் முட்டிக்கு மேல் ஏற்ற முயற்சிக்க, நான் அவனை தள்ளினேன். ஆனால் அவன் வலுக்கட்டாயமாக என்னை முத்தமிட்டான்.

நான் எழ முயற்சிக்கவே அவனும் எழுந்து என்னை கட்டியணைத்து என் கூந்தலை கிளறினான்.

"வா கட்டிலுக்கு போகலாம்" என்று இழுத்தான்.

நான் மந்திரத்தால் கட்டுண்டபடி அவன் பின்னால் நடந்தேன்.

படுக்கைக்கு போன பின்னர் அவன் கைகள் என் நைட்டியை உருவி விட்டது. நான் இப்போது ப்ரா ஜட்டியோடு நின்றுக்கொண்டு இருந்தேன். என் கோலத்தை கண்டவுடன் அவனும் தன் சட்டையை கழட்டிவிட்டு என் மேல் பாய்ந்தான். என் உடம்பில் ஒரு இடம் விடாமல் முத்தமழை பொழிந்தான். மெதுவாக என் உடம்பில் ஆனந்தம் பரவ ஆரம்பித்தது. ஒரே படபடப்பு! இதுதான் என் முதல் விருந்து என்று மனம் படபடத்தது.

"இதுக்கு மேல் தாங்காது" என்று வாரி அணைத்தான். அவன் முகம் என் உடலில் எதையோ தேட ஆரம்பித்தது. என் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.

"வேணாம் மனோ" என்று கெஞ்ச ஆரம்பித்தேன்.

"ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று நினைத்தாயா?"

"சேச்சே அப்படி இல்லை. பயம் என்றால் நான் உன்னோடு ஒடியே வந்திருக்க மாட்டேனே" என்றேன்.

"என்னை நம்பு" என்றபடியே என்னை அப்படியே படுக்கையில் சாய்த்தான். அவன் உடல் பாரத்தை என் மீது சாய்த்து என்னை படுக்கையோடு அழுத்தினான்.

"பஞ்சு மெத்தை மீது படுத்து இருக்கற மாதிரி இருக்கு சுஜா" என்றான்.

"ச்சீய்"

அவன் கைகள் என் நைட்டு சிப்பை இறக்கியது. அந்த நைட்டியை துருத்திக்கொண்டு அந்த சதைக்கோளத்தின் மீது லேசாக முத்தமிட்டான். அவன் கைகள் என் நைட்டியூடே என் ப்ரா ஊக்குகளை தேட ஆரம்பித்தது.

"ஒரு கவிதை சொல்லட்டுமா?"

"இந்த நேரத்திலா" என்று சிணுங்கினேன்.

"இதழ் பதித்து

முலை திருகி

விறைத்த காம்புகள் வருடி

தொப்புள் குழி துழாவி

சிலிர்த்த மயிர் நுகர்ந்து

அலையும் கரமும்

சுழலும் நாவும்

விடைத்த நாசியும் ...

குவித்து தலைமயிர் பற்றி

இழுத்து அழுத்தி

இன்னும் இன்னும்

வேண்டும் நின் கரங்கள் ...

கேட்கக் கேட்க

தீராமல் தருவேன்

அன்பே

நீ எனக்கு?"

"நீ எழுதியதா?"

"இல்லை நான் படிச்சது" என்று என்று அவன் கைகள் என் நைட்டியின் சிப்பை முழுமையாக இறக்கி நைட்டியை கழட்டிப்போட்டான். அவன் அசுர தாக்குதலில் இருந்து என்னால் விலக முடியவில்லை. அவன் நெருக்கம்-இறுக்கம் என்னை உணர்ச்சி வசப்பட வைத்தது. என் சந்தன கலர் கழுத்தில் அவன் உதடுகள் ஆவேசமாக முத்தமிட்டது. அவன் கைகள் என் பிட்டத்தை அழுத்த ஆரம்பித்தது. அதன் திரண்ட சதைகளை பிசைய ஆரம்பித்தான். அவன் கைகள் அந்த பகுதிகளை நன்றாக சர்வே செய்தது. அவ்வப்போது அதை கிள்ளியும், தட்டிக்கொண்டும் என் கழுத்தை முத்தமிட்டுக்கொண்டு இருந்தான். நான் அவனை இழுத்து கட்டிக்கொண்டே அவன் தலைமுடியை கிளறிக்கொண்டு இருந்தேன்.

என் கையை விலக்கி என் ப்ரா கொக்கியை கழட்டியவுடன் என் சதைக்கோளங்கள் வெளியே வந்தது. வியற்வையால் ஈரம் படிந்து இருந்த அந்த மார்பகத்தை எடுத்துக்கொண்டான். அதன் அடியில் தன் கைகளை கொடுத்து உயர்த்தி அதன் முலைகளை தன் வாயில் வாங்கிக்கொண்டான்.

கைபடாத மாங்கனி! குத்தீட்டு இருந்த மாங்கனிகளை மஸாஜ் செய்வது போல பிசைந்தான். காம்புகளை விரல்களால் வீணை போல மீட்டினான். வாயை வைத்து ஒரு கன்றுக்குட்டியின் லாகவத்தோடு முட்டி,மோதி சப்ப ஆரம்பித்தான். அந்த வேகத்தை தாக்குப்பிடிக்காமல் நான் துடிக்க ஆரம்பித்தேன்.

நான் கழட்டப்பட்டு இருந்த ப்ராவை என் கையால் கட்டிலில் இருந்து தள்ளிவிட்டேன். என் கைகள் இப்போது இயந்திரத்தனமாக அவன் லுங்கியை அவிழ்க்க நானும் அவனும் அறை நிர்வாணமாகவே கட்டிப்பிடித்துக்கொண்டோம். என் உணர்ச்சிகள் அலை புரண்டு ஓடியது. அவன் தண்டை அவன் ஜட்டிக்கு மேலேகவே வைத்து அழுத்தினேன். என் அழுத்தலின் போது அவன் வியற்வையால் நனைந்து இருந்த என் உதடுகளை கவ்விக்கொண்டது.

அவன் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் என் ஜட்டியை நானே கழட்டிவிட்டேன். என் மெல்லிய மயிற்கட்டுடன் இருந்த மன்மத பீடத்தை அவன் வருடி முத்தம் கொடுத்தான். லேசான ஈரத்துடன் சொர்க்கவாசல் பிசுபிசுத்தது. உடம்பு முழுக்க நாக்கால் நக்கினான்.அவன் விரல்கள் அதை மேலும் அகட்டி என் பெண் குறியை பிரித்தான். அவன் பிரித்தவுடன் உள்ளே இருந்த சிவப்பு பகுதிகளை வியப்பாக பார்த்தான் என்னை ஒரு பொம்மை போல அவன் புரட்டி போட்டு என் பெண்குறியோடு விளையாடினான். நன்றாக கால்களை விரித்துக்கொண்டே ஆஹ் என்று மூச்சி விட்டபடி!

அந்த அழகிலேயே தன் ஜட்டியை கழட்டி தன் ஆண் குறியை எடுத்து வெளியே விட்டான். முதல் முறையாக அதை என் ஓரக்கண்ணில் பார்த்தேன். நன்றான விறைப்பில் கொடிக்கம்பம் போல இருந்தது அது! மெதுவாக அதை என் கையால் பிடித்துக்கொண்டேன். அவனை தடுக்கும் நிலையில் நான் இல்லை.

அடுத்த கட்டமாக அவன் மாங்கனிகள், மன்மத பீடம், தொப்புள் ஏரியாக்களில் ஐஸ்கீரிமை கொட்டி நக்கி, நக்கி சப்பு கொட்டி சுவைத்தான். நாம் இன்ப அவஸ்தையால் துடித்தேன். என் கைகள் அவன்முதுகு , பின்புறம் எல்லாவற்றையும் வெறிகொண்டு பிசைந்தேன்.

"என் விளையாட்டை பார்" என்று சொல்லிக்கொண்டே தன் ஆண் குறியை என் பெண்குறி மீது வைத்து அழுத்தினான். அந்த மென்மையான பகுதியில் அவன் ஆண் குறியை வைத்து தேய்த்தது போதையை தந்தது. என் பெண்மை பிளவில் தன் குறியை வைத்து ஆட்டி அவன் விளையாட்டை ஆரம்பித்தான். அழுத்தி தன் ஆண்மையை செலுத்த ஆரம்பித்தான். முதலில் சிரமமாக இருந்தது. நான் நல்ல வளர்ச்சி கொண்டவள். அதனால் என் இடுப்பை உயர்த்தி அவன் ஆட்ட உதவினேன். அவன் ஆண்மை உற்சாகமாக கோட்டையை தகர்த்து உற்சாகத்தோடு போனது. அவன் இயங்க ஆரம்பித்தான். சில ஆட்டல்களில் அவன் இயக்கம் சீராக இருந்தது. என் அடி வயிறு வரை அவன் தன் ஆண்மையை தள்ளவே நான் சில தடவை அய்யோ, அம்மா என்று கத்த ஆரம்பித்துவிட்டேன்.

இன்ப அதிர்ச்சி! நான் என் கால் இரண்டையும் சேர்த்து வைத்துக்கொண்டேன். அவன் இடுப்பு வட்டமடித்து மாவாட்டுவது போல ஆட்டினான். சில சமயம் வெளியே எடுத்து மீண்டும் குத்தினான். அவன் ஒவ்வொரு குத்தலுக்கும் இப்போது நான் அய்யோ, அம்மா என்று கத்த ஆரம்பித்தேன். அவன் குத்த குத்த என் பெண்மை சுரக்க ஆரம்பித்தது...அவன் குத்திக்கொண்டே இருந்தான். என் மார்பகத்தை பிடித்துக்கொண்டே அவன் குத்தியதால் என் மார்புகள் எல்லாம் சிவந்து போனது. ஒரு ஐந்து நிமிட குத்தலில் அவன் ஆண்மை என் பெண்மைக்குள் வெள்ளை மழையை பொழிந்தது.

சிறிது நேரம் கழித்து அவன் எழுந்தான்... என்னால் எழுந்திருக்க முடியவில்லை.

"சுஜா நான் போய் எல்லா கல்யாண ஏற்பாடும் செய்யறேன். நீ கொஞ்சம் தூங்கு!" என்று சர்ட்டை மாட்டினான்.

"சீக்கிரம் வா மனோ" என்று அவனை அனுப்பிவிட்டு அவனுக்காக காத்திருந்தேன்.

ஒரு மணி நேரம் பிறகு ஒரு நாளாகியது.

ஐந்து வருடம் ஓடிப்போனது. மனோஜ் வரவேயில்லை.

*****************

"நீ எப்படி இங்கே சுஜா" என்றான் மறுபடியும் மனோஜ்.

என் கண்ணின் ஓரத்தில் ஈரம்.

"ஏன் வரமாட்டேன். அப்படியே நான் சிதம்பரத்தில் செத்து போயிடுவேன்னு நினைச்சீங்களா?" என்றேன். என் கண்கள் கலங்க ஆரம்பித்தது.

"நீ என்னை தப்பா நினைச்சிட்டு இருக்கற சுஜா!"

"வேறு எப்படி நினைக்கறது. வரேன்னிட்டு போனீங்க...இப்ப ஐந்து வருஷமாச்சு!"

"நீ சொல்றது புரியுது சுஜா! நான் போனவுடன் ஒரு ஆக்ஸிடெண்டில் மாட்டிக்கிட்டேன். கண் முழிச்சி பார்த்தபோது ஏதோ ஆஸ்பத்திரியில் இருந்தேன். மூணு மாசம் சுயநினைவு இல்லாமல் ICU வில் இருந்தேனாம். கண் முழிச்சி பார்த்து நான் செய்த கலாட்டாவை நீ இப்போதுகூட அந்த ஆஸ்பத்திரியில் கேட்கலாம்"

ஆஸ்பத்திரி பெயர் சொன்னான்...காலை உயர்த்தி அந்த அடிப்பட்ட தழும்பை காண்பித்தான்..ஓடி சென்று ஆஸ்பிட்டல் ரிக்கார்டை காண்பித்தான். உண்மைதான். இவன் பொய் ஏதும் சொல்லவில்லை.

"ரொம்ப சந்தோஷமா இருக்கு மனோஜ்! நீ என்ன ஏமாத்தலைன்னிட்டு! இன்னிக்குதான் என் மனசில் முதல் முறையா நிம்மதி வந்திருக்கு!

சரி நான் வரேன்"

"எங்கே சுஜா போறே! நான் இப்பவும் உன்னை!"

"நேசிக்கிறேன் என்று சொல்லறயா!" என்று அருகே இருந்த போட்டோவை காண்பித்தேன். அந்த போட்டோவில் பத்மாவும், குழந்தையும் சிரித்துக்கொண்டு இருந்தனர்.

"என் மாமா பெண்தான் பத்மா... உண்னை வெறித்தனமா தேடினேன். கிடைக்கவில்லை. மாமா பிடிவாதத்தால் வேறு வழி இல்லாமல் பத்மாவை திருமனம் செய்ய வேண்ட கட்டாயம். புரிஞ்சிக்க! "

"நான் வரேன் மனோஜ்! உனக்கு கல்யாணமாயிடுச்சி. குழந்தை குட்டியோடு இருக்கே. இனிமேல் நாம் பேசினா, பழகனா ஏதாவது பிரச்சனைதான் " என்று வெளியே வர ஆயத்தமானேன்.

நான் போவதை தடுத்தான்.

"நான் இப்பவும் உன்ன கல்யாணம் செய்துக்க தயார் சுஜா" என்றான்.

"ஸாரி மனோஜ்! எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சி"

தடுத்த கை நின்றது.

"உனக்கும் கல்யாணம் ஆயிடுச்சா! எப்படி" என்று அவன் குரல் தழுதழுத்தது...

"ஆமா! நானும் வெயிட் பண்ணி பார்த்தேன். ஐந்து வருசமாச்சு. நீங்க வருவீங்கன்னு நான் காத்திருந்தேன். வேறு வழி தெரியல. இப்போ கல்யாணம் ஆகி ஒரு குழந்தைக்கூட இருக்கு! நான் அவங்க வாழ்க்கையும் பார்க்கணும்" என்று வேகமாக வெளியே வந்தேன்.

"என்னை விடு மனோ" என்று வேகமாக வெளியேறினேன்.

"ஏங்க நான் காஃபி போட்டுக்கொண்டு வருவதற்குள் என்ன அவசரம்! அவங்களை இருக்க சொல்லக்கூடாதா?" என்று அவன் மனைவி பத்மா சொல்வது கேட்டது. என் கண்களில் லேசான ஈரம்.

எனக்கு எங்கே கல்யாணம் ஆனது! இல்லாத என் கற்பனை கணவனுக்கும், கற்பனை குழந்தைக்கும் என் வாழ்த்து! பாவம் மனோஜ் - அவனாவது மனைவி, குழந்தை என்று சந்தோஷமாக இருக்கட்டும். உண்மையான காதல் யாரையும் அழிக்காது.

மௌனி

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
Share this Story

story TAGS

Similar Stories

சமீபத்தில் கிடைத்த தகவல் (வித்தியாசமான கதைகள் ? சமீபத்தில் கிடைத்த தகவல் (வித்தியாசமான கதைகள் வரிசை)in Non-English
அலிக்கு வந்த வாழ்வு! அலி அல்லது திருநங்கை.in Transgender & Crossdressers
Seethamma Pt. 01 My Seethamma needs love.in Erotic Couplings
காமதேவதை என் கவிதா அக்கா திருமணமான அக்காவும்,அவளை கன்னி கழித்த தம்பியும்in Non-English
More Stories