வித்தியாசமான கதைகள் : : அதே நடிகையி

Story Info
mouni
1.9k words
3.5
3.3k
00
Story does not have any tags

Part 1 of the 4 part series

Updated 06/08/2023
Created 02/10/2018
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

வித்தியாசமான கதைகள் : : அதே நடிகையின் கொலை !

// இது நடிகையின் கொலைக்கு அடுத்த வெர்ஷன்! பட தயாரிப்பாளர் தேவர் சொல்வாராம் - யானைக்கு பதில் நாயை போடுப்பா - மற்றபடி அதே கதைதான் என்பாராம். அதே போல ஒரே கதைக்கரு - இரு கதை! முதலில் "நடிகையின் கொலை" படிங்கள்....பிறகு இதற்கு வாருங்கள். //


அதே நடிகையின் கொலை !

அவசரமாக அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் மாதிரி இருக்கும் வீட்டுக்கு இரவு 10 மணிக்கு சென்றேன். இந்த வீட்டுக்கு சொந்தக்காரி தமிழகத்தின் கவர்ச்சி பாம் பூர்ணிதா ! நான் பூர்ணிதாவை துரத்தி, துரத்தி காதலித்து கடைசியில் ஒருவழியாக படுக்கையில் தள்ளிய விச்சு என்ற தமிழ் பட வில்லன் விச்சு என்ற விஸ்வநாதன்.

இதோ பூர்ணிதா ! பூர்ணிதாவை பார்க்கிறேன்......ஏ.சி வெளியே போவதை பற்றி கவலைப்படாமல் ஜன்னலை திறந்து கொண்டு பட்டு கேசம் பட படக்க இருக்கும் பூர்ணிதா ஒரு மாதத்திற்கு முன்பு வரை தமிழகத்தின் கனவுக்கன்னி...அவள் ஒவ்வோரு இன்ச் அங்கத்துக்கும் ரசிகர் மன்றம் இப்பவும் உண்டு. 18 வயதில் பல தமிழ் படங்களை தன்னை முன்னிலைப்படுத்தி பல வெற்றி படத்தை கொடுத்த 5.5" சந்தனமரம். தமிழ் படங்களின் ராசிப்படி மும்பையிலிருந்து வந்த தேவதை....சந்தனமும், பால் வெண்மையும் கலந்து பல தொட்டி, பட்டிகளில் உள்ள இளைஞர்களின் கனவு நாயகி. ஆனால் உலக அழகிகளின் ஈடுக்கு தன் உடம்பை "பார்பி" பொம்மைபோல உடம்பை ரப்பராக வைத்திருக்கும் அழகு குவியல். கோவை இதழ், உதடுகள் லிப்ஸ்டிக் இல்லாமலே சிவந்து இருக்கும். சிரித்தால் தீபாவளிதான்....ஆரோக்கியமான பற்கள்...ரோஸ் கலர் ஈறு தெரிய சிரிப்பதை பார்க்க பலர் தவம் கிடைந்தனர்.

நான் வளரும் கலைஞன்....நான் சுருக்கமாக தமிழ் படங்களில் வரும் ரகுவரன் மாதிரி அழகான, ஆரோக்கியமான வில்லன் என்று வைத்துக்கொள்ளுங்களேன். நன்றாக ஆறு அடி உயரம். ஆரோக்கியமான உடல்.. ஆரோக்கியம் என்றால் சாதாரண ஆரோக்கியம் இல்லை - தினமும் 5 மணி நேரம் ஜிம்மில்தான் வாழ்க்கை! இல்லையென்றால் "பறந்து பறந்து அடிக்கும்" தமிழ் ஹீரோக்களை சமாளிக்க வேண்டாமா? நல்ல வெள்ளை. எப்போதும் யூனிபாஃர்ம் மாதிரி நீல ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட் இருக்கும். இப்போதும் அப்படியேதான் வந்திருந்தேன்.

என் வாழ்க்கையே தூக்கி விட்டவள் பூர்ணிதாதான் ! நான் செய்த ஒரே தவறு - நான் ஏற்கனவே கல்யாணம் செய்து கொண்டது! ஆரம்ப கால தவறு! நிகழ்காலத்திலும் தொடர்கிறது! கல்யாணம் செய்யும்போது மப்பும் மந்தாரமாக இருந்தாள் சாந்தி! கல்யாணம் ஆனவுடனேயே நாளொரு பொழுதும் சதையை கூட்டி இப்போது நடக்கவே முடியவில்லை...எப்போதும் சாமி, பூஜை, புனஸ்காரம் என்று ஏறக்குறைய பாதி சாமியாராகி விட்டாள் ! இப்போது பெரிய ப்ராப்ளம் எனக்கு டைவோர்ஸும் கொடுக்க மாட்டேன் என்று சொல்கிறாள்....பூர்ணிதா கூட பழகவும் விட மாட்டேன் என்று ஒரே தொல்லை!

இப்போது கரு நீலத்தில் நைட்டி அணிந்திருந்தாள்...கருநீல நைட்டியில் மேல் இரண்டு பட்டன் திறந்து விட்டிருந்ததால் அவள் சதைக்கோளம் பாதி தெரிந்தது...போதையூட்டும் அழகு! கூவிக்கொண்டு வந்த பறவைகளும் அவள் அருகில் வந்தவுடன் கூவுதலை ரசித்துக்கொண்டு மௌனமாக சென்றது. விடியற் காலை சூரியன் சிவப்பாகி வானம் முழுதும் பறவைகள்....

"என்ன பூர்ணி டார்லிங்! கம் லெட் அஸ் கோ டு பெட்!"

"ச்சீய் எப்போதும் அதே நினைப்பு"

"இல்லை டியர்...அதை விட்டால் வேறு என்ன நினைப்பு வரும்"

"அதைதான் சொல்ல வந்தேன்! உன் தர்ம பத்தினி கடைசியாக என்ன சொன்னாள்!"

"டைவோர்ஸ் கொடுக்க மாட்டாளாம்"

நிதானமாக என்னை பார்த்தாள்.

"அப்போ அவள் கதையை முடித்து விடு!" என்றாள் மெதுவாக !

"யூ மீன் இட்! மை காட் நானும் இதையேதான் நினைத்தேன்"

"எஸ் ! வேறு வழியில்லை விச்சு! நாம் இணைந்து வாழ வேண்டுமென்றால் உன் மனைவி சாக வேண்டும். அவள் கதையை முடித்து விடு! அப்போதான் நாம் கல்யாணம் பண்ணிக்கொள்ள முடியும்!"

"நோ ப்ராப்ளம்! நான் பார்த்துக்கொள்கிறேன்"

"வாவ்! மாட்டிக்கொள்ள மாட்டீர்களல்லவா?"

"பூர்ணா இதற்கு ரிஸர்ச்சே செய்தேன்...இங்க்லீஷ் படம் பார்த்தேன்...எல்லா துப்பறியும் புத்தகம் படித்தேன்...என் எல்லா போலீஸ் நண்பர்கள், லாயர் எல்லாம் பார்த்தேன். துப்பாக்கி, குண்டு, பாய்ஸன், மருந்துகள் இத்யாதி, இத்யாதி! என்று எல்லாம் அனலைஸ் பண்ணியாகி விட்டது"

"வாவ்! வெரி இண்ட்ரெஸ்டிங்... சொல்லேன் என்ன பண்ண போறே!"

ஏற்கனவே பெரிய கண்கள்...இதில் மை வேறு போட்டுக்கொண்டு இருந்ததால் இன்னும் பெரியதாக இருந்தது...கண்கள் இலவசமாக விஸ்கி சப்ளை செய்துக்கொண்டு இருந்தது...கண்கள் "சொல்லேன் அந்த ரகசியத்தை!" என்று கெஞ்சியது! என்னை திருமணம் செய்யப்போகிறவள்...சொன்னால் என்ன தப்பு!

"ஒரு தடவை ஷெர்லாக் ஹோம்ஸ் சொன்னார்! எந்த ஒரு கொலைகாரனும் கொலை செய்த இடத்தில் ஒரு தடயமாவது விட்டு வைப்பானாம்! நான் எப்போதும் உடைக்க பாடுபடுவது இந்த விதியைதான்! கொலை செய்து தப்பிக்க பெஸ்ட் மெத்தெட் அலிபி!"

"அலிபி?"

"யெஸ் - அலிபி. அதாவது பொய் சாட்சி. அதாவது கொலை நடந்தபோது கொலைக்காரன் அந்த சமயத்தில் வேறு இடத்தில் இருந்ததற்கான ஆதாரம் இருந்தால் தப்பித்து விடலாம்"

"சூப்பர்,என்ன ப்ளான்!"

"அலிபியை தயார் செய்வோம்! கொலை செய்ய சில மருந்துகள் இருக்கின்றன...அதை போட்டால் அரை மணி நேரத்தில் ஹார்ட் அட்டாக் வரும் - ஆள் காலி"

"எப்படி அலிபி தயார் செய்யறது!"

"நாம் பைவ் ஸ்டார் ஹோட்டல் போறோம்..."

"ச்சீய்"

"தரித்ரம்டா! சொல்றது கேளு...எல்லார் கண்படும்படி போறாம்...ரூம் உள்ளே எல்லாரும் கேட்கும்படி சண்டை போடறோம்!"

"ஏன் சண்டை போட்டா எல்லாரும் கவனிப்பானே!"

"எக்ஸாட்லி! கவனத்தை ஈர்க்கும்.. ஆனால் ஒன்று சிறிது நேரத்திற்கு பிறகு எனக்கு பதில் டேப்பில் என் ரிகார்டட் வாய்ஸ் சண்டை போடும்!
ஓக்கே...நீ இந்த டேப்பை விட்டு விட்டு இரவு முழுதும் போட வேண்டும்! சரியா! அப்போது நான் யார் கண்ணிலும் படாமல் வெளியே வந்து என் வீட்டுக்கு போய் என் மனைவி தினமும் போட்டுக்கொள்ளும் இன்ஜெக்ஷனுக்கு பதில் இதை போடுவேன்...அவள் இந்த மருந்தால் அரை மணி நேரத்தில் காலி ஆயிடுவாள்...நான் சிறிது நேரம் கழித்து போலீஸ் வருவதற்கு முன்னால் அடக்கமே செய்து விடுவேன்....அப்புறம் லேசாக அழுகை,,,மூன்று மாதத்திற்கு பிறகு நம் கல்யாணம்"

"வாவ்! படத்தில மட்டுமில்லடா! நீ நிஜமான வில்லன்!" என்று உறசாகத்தால் நாட்டியமாடினாள்.

"நீ இதை பற்றி கவலைப்படாத!"

"வாவ்! இந்த ஐடியாவுக்கு என் பங்கு!"

"இரவு முழுக்க தூங்காமல் நம் சண்டை கேசட்டை போட்டு கொண்டிரு! அது போதும்!"

"அப்பறம் என்ன வேணும் விச்சு"

"நீ வேணும்"

"ச்சீய்" என்று தன் இதழை ஈரப்படுத்திக்கொண்டாள்.

"நானே பூனையை எடுத்து மடியில் கட்டிக்கொண்டேன்"

"இதை என்னை கூப்பிடறத்துக்கு முன்னால் யோசித்திருக்கனும்" என்று சொல்லிக்கொண்டே அவள் இடையை இழுத்து அணைத்துக்கொண்டேன். அவள் கண்கள் இலவசமாக போதையை வழங்கிக்கொண்டு இருந்தது. அவள் என் கையை பிடித்து "கம் லெட் அஸ் கோ டூ பெட்" என்று என் தோள் மேல் கை போட்டுக்கொண்டு இழுத்து சென்றாள்,

***
"எனக்கு அண்டர்கிரவுண்ட் ஆசாமிகள் ரொம்பவே பிடிக்கும்" என்று என் கண்களில் தன் உதட்டை வைத்து அழுத்தமாக முத்தமிட்டாள்.."ஜில்" என்று ஒரு பனி மலையே முத்தமிட்டது போல இருந்தது. நான் அவள் இடுப்பில் என் கையை வைத்து என் பக்கமாக இழுத்து அணைத்துக்கொண்டேன்....வாவ்! அருமையான பஞ்சு மெத்தை போல மிருதுவாக இருந்தாள்.

அவளை என்னருகில் இழுத்து அவளோட லிப்ஸ்டிக் உதட்டில் லேசாக முத்தமிட்டேன். அவளும் என் கீழ் உதட்டை கடித்து லேசாக மஸாஜ் செய்தாள்....முத்தத்திலும் கில்லாடிதான்! கதகதப்பாக முத்தம் கொடுத்துக்கொண்டே, சொத சொதப்பான தன் மார்பு கனிகளை நைட்டியில் இருந்து உருவி வெளியே எடுத்து விட்டாள். நான் குனிந்து அந்த நெஞ்சுக்கனியோட காம்பில் முத்தம் கொடுத்தேன்....முத்தாய்ப்பா இருந்த அந்த மார்பு காம்பில் முத்தம் கொடுத்துக்கொண்டு இருக்கும்போதே அவன் தன் கையால் என் பேண்ட் சிப்பை இழுத்து விட்டு , அவள் என் ஜட்டியில் கையை விட்டு என் தம்பியை பிசைந்து விட்டாள். அவள் அப்படி பிசைந்த போது எனக்கு எலக்ட்ரிக் ஷாக் அடித்தது மாதிரி இருந்தது...என் உடம்பு நரம்புகள் எல்லாம் அப்படியே முறுக்கேறியது..

அவள் என்னுடைய தடியை பிசைந்து விடும்போதே நான் அவள் சதைக்கோளங்களை அழுத்தி விட ஆரம்பித்தேன். அழுத்தி விட்டுக்கொண்டே அந்த முலைக்காம்புகளையும் லேசாக கிள்ளிவிட்டேன்...லேசான "ஆஹ்" என்ற முனகலை வெளிப்படுத்தி என் தடியில் ஒரு கிள்ளு கிள்ளினாள். அவள் கிள்ளிய வேகத்தில் அது சீறி எழுந்து முழு விறைப்பையும் அடைந்தது. அதன் "ஆட்டத்தை" பார்த்த அவளும் பரவசமாகமாக "ஸரக் ஸரக்" என்று என் செங்கோலை அப்படி , இப்படி என்று ஆட்டினாள்.

"ஐ லைக் யூடா" என்று என் ட்ரஸை எல்லாம் கழட்ட சைகை காண்பித்தாள். பிறகு என்னிடம் விலகி தன் எல்லா உடைகளையும் கழட்டி விட எல்லாம் பொத் என்று அவள் கால் மேலேயே விழுந்தது. தன் காலால் எல்லா துணியையும் தூரமாக தள்ளி விட்டு என் முன்னால் சிலை போல நிர்வாணமாக நின்றாள்.

"ஆஹா அழகு சிலை" என்று அசந்து விட்டேன். வெள்ளை வெளேர் என்று பொம்மை மாதிரி அவள் நின்ற கோலத்தை பார்த்ததை பார்த்ததும் எனக்கு "கிர்" என்று தலை சுற்ற ஆரம்பித்தது....அவளே என் உடையையும் கழட்டி விட்டாள். நான் நிர்வாணமானவுடன் அவள் அப்படியே என்னை இறுக கட்டிக்கொண்டு , அவள் இரண்டு கைகளாலும் என் முதுகில் வளைத்து பின்னிக்கொண்டு அப்படியே தன் கையை கீழ் நோக்கி சென்றாள்....அவள் இரு கைகளும் என் பிருஷ்ட பகுதியில் விளையாடியது. நானும் அவள் பிருஷ்ட பகுதிகளோடு விளையாடினேன்.

இப்படி நாங்கள் இருவரும் மாறி, மாறி பிருஷ்ட பகுதிகளை அழுத்தி விளையாடிக்கொண்டே எங்கள் கைகளை அழுத்திக்கொண்டோம். நான் அவள் வாயை விரித்து அவள் உதடுகளை அப்படியே என் வாய்க்குள் வைத்து அடக்கி "ஜவ்வு" மாதிரி இழுத்து விட்டேன். அவளும் அப்படியே என் உதடுகளை லேசாக கடித்து விட்டாள்...இப்படி நாங்கள் சில நிமிடங்களுக்கு மாறி, மாறி முத்தங்களை சப்ளை செய்துக்கொண்டோம். பிறகு நான் அவளை அப்படியே அலேக் என்று தூக்கினேன்....இலவம் பஞ்சு மாதிரி மெத்தென்று இருந்தாள். நான் அவளை தூக்கி அவள் கழுத்து எல்லாம் என் முத்த மழைகளை பொழிந்தேன். அவளும் தன் இரண்டு கைகளை என் கழுத்தை சுற்றி கட்டிக்கொண்டு நான் கொடுக்கும் முத்தங்களை அப்படியே வாங்கிக்கொண்டாள். இப்படி நான் அவளை குழந்தை மாதிரி தூக்கிக்கொண்டு கொஞ்சிக்கொண்டு இருந்தேன்.

அப்படி நான் செய்துக்கொண்டு இருக்கும்போது அவள் என் தோளை தட்டி

"கமான்! நாம் படுக்கைக்கு போலாம்" என்றாள்.

நான் அவளை அப்படியே தூக்கிக்கொண்டு அவளை படுக்கையில் போட்டேன்.

அவள் உடனே குனிந்து நின்றுக்கொண்டு இருந்த "சுண்ணியை" தன் கையால் செல்லமாக தட்டி "ப்யூட்டி" என்று அன்பாக ஒரு முத்தத்தை கொடுத்தாள்.

"உனக்கு என்ன வேணும் என்றாள்"

"உன் ப்ளம்ஸ்" என்றேன்.

"ப்ளம்ஸ்?"

நான் அவள் ஆப்பத்தை காட்டினேன்.

"ஓ" என்று அப்படியே தன் காலை விரித்தாள்.

நான் என் முகத்தை அதன் மேல் வைத்து, என் வாயை ஆவென்று திறந்து அவள் சுரங்கத்தில் "பச்" என்று முத்தங்கள் கொடுத்து வாயை வெளியே நீட்டி அவள் ஆப்பத்தை பெருக்கிக்கொண்டேன். அவள் ஆப்பம் நன்றாக ஷேவ் செய்யப்பட்டு இருந்தது....அந்த மன்மத மைதானத்தில் - "புல்வெளி" இல்லாத மைதானத்தில் என் நாக்கு விளையாட ஆரம்பித்தது. அதற்கு சர்ட்டிபிகேட் கொடுப்பது போல என் முதுகில் தட்டிக்கொடுக்க ஆரம்பித்தாள்.

நான் அவள் சுரங்கத்தில் எதையோ தேடற மாதிரி அவள் மன்மத குழியில் என் வாயை வைத்து அவள் நாக்கை வெளியே கொணர்ந்து சங்கு ஊத ஆரம்பித்தேன். அவள் காலை நன்றாக விரித்து அதற்கு ஏதுவாக வைத்துக்கொண்டாள். நான் நன்றாக இப்படி நாக்கால் விளையாடும்போது அவள் ஓட்டையில் விரிசல்...நான் இன்னும் என் நாக்கால் உள்ளே விட்டு சப்ப ஆரம்பித்தேன்..அவள் உடல் நான் சப்ப , சப்ப வில் போல வளைந்தது. நான் அப்படியே என் கைகளை உயர்த்தி அவள் கனிகளை பிசைந்து விட ஆரம்பித்தேன்...அமுக்கி விட்டேன்...அந்த மதுக்கிண்ணத்தில் என் நாக்கை பதித்திக்கொண்டே அந்த மது ரசத்தை உறிஞ்ச தொடங்கினேன்.

அப்படியே அவள் மேலே படுத்து , அவலை கட்டி தழுவி இப்படி , அப்படியாய் புரள ஆரம்பித்தேன். புரண்டுக்கொண்டே அவள் உதட்டில் முத்தம் கொடுத்துத்துக்கொண்டும் அவள் மார்பை கசக்கிக்கொண்டும் இருந்தேன்.

"திடீர்" என்று அவள் எழுந்து தன் இரண்டு கால்களையும் அகல விரித்தபடி ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வருவது போல விரித்துக்கொண்டாள். நான் அவள் கால் இடையில் வந்து மண்டி போட்டு உட்கார்ந்துக்கொண்டேன்...தலையை உயர்த்தி அவள் மன்மத கிணறை ஆழமாக தூர் வார்த்தேன். அவளும் காலை விரித்துக்கொண்டே போனாள்...அதில் இருந்து தேன் துளிகள் கீழே சிந்த ஆரம்பித்தது...நான் அதை அப்படியே என் நாக்கால் வாங்கிக்கொண்டேன்.

அவளும் "ஆஆஆ" என்று அறட்டிக்கொண்டே என் தலை முடியை அப்படியே கோதி விட்டாள். ஆனாலும் நான் ஜில் என்று என் நாக்கை நீட்டி அவள் தேனை சப்பிக்கொண்டே அவள் உணர்ச்சிகளுக்கு தூபம் போட்டுக்கொண்டு இருந்தேன். இப்படி நான் தொடர்ந்து செய்துக்கொண்டு இருந்ததால் அவளும் பூஜைக்கு ரெடியாகி விட்டாள் என்று தோன்றியது.

அவளை தள்ளி விட்டு "தடால்" என்று அவள் மேல் அப்படியே போய் விழுந்தேன். அப்படியே அவள் கால்கள் மத்தியில் வந்து உட்கார்ந்துக்கொண்டேன். அவளும் தன் கால்களை விரித்தாள்....அவள் வாழைத்தண்டு போன்ற கால்களில் என் விரல்கள் விளையாட ஆரம்பித்தது. நான் விளையாட, விளையாட அவள் உணர்ச்சியால் நடனமாடத்துவங்கினாள்.

மெதுவாக அவள் தொடைகள் இரண்டையும் நக்கி விட ஆரம்பித்தேன். அவள் யோனியின் மீது அமர்ந்தேன். முன்னால் நகர்ந்து என் தடியை அவள் யோனி இதழ்களுக்கு அருகே வைத்து லேசாக தேய்த்தேன் பெயிண்ட் அடிப்பது போல! என் இரண்டு விரலையும் கிடுக்கி மாதிரி வைத்துக்கொண்டு அவள் மன்மத ஆப்பத்தை பிரித்து மெதுவாக என் தண்டை யோனி யாத்திரைக்கு வழி அனுப்பி வைத்தேன்.

தண்டு மெதுவாக அந்த யோனி குகைக்குள் சென்றது ! அனுப்பியவன் திரும்பி வந்து விடாமல் இருக்க அவள் மீது அப்படியே படர்ந்தேன். ஒரு கையால் அவள் கனியை பற்றிக்கொண்டேன்...வாயில் மற்றொரு காம்பை பற்றிக்கொண்டேன். கீழே நன்றாக மாட்டிக்கொண்ட என் தடியை இழுத்து இழுத்து அடிக்க ஆரம்பித்தேன்.

என் செய்கையின் வேகம் கூடியது! அவள் நெளிந்தாள். நான் அவளை நகர விடாமல் பிடித்துக்கொள்ள அவள் நெஞ்சுக்கனிகளை மாறி, மாறி பிடித்து ஆசுவாசப்படுத்தினேன்...

அவள் ஆப்பக்குழியில் என் செங்கோல் முழுதும் நுழைந்தது....நான் அவள் மேல் நீச்சல் அடித்துக்கொண்டு இருக்கும்போது அவள் தன் கால்கள் இரண்டையும் என் முதுகில் எக்ஸ் போல பின்னிக்கொண்டாள்....அவள் பின்னிக்கொண்ட கால்கள் இறுக்கம் இருந்தது...அந்த அழுத்தம் ஒரு இன்ப வலியை கொடுத்தது. அந்த வலியால் நாங்கள் இருவரும் வாய் விட்டு அந்த ரூம் முழுதும் கேட்குமாறு கத்தினோம்......நான் அவளை "மாட்டு அடி" "ஆட்டு அடி" அடித்தபோது அவள் வாயின் ஓரத்தில் லேசாக எச்சிலே சுரந்தது...நான் அந்த எச்சிலை சப்பிக்கொண்டே அவளை இடித்துக்கொண்டு இருந்தேன்....சில நிமிடங்களில் என் தடி அவள் குழியில் விந்தை கக்கியது.

நான் பொத் என்று அவள் மேல் விழுந்தேன்.

சிறிது நேரம் கழித்து "என்ன டயர்ட் ஆயிட்டயா! விஸ்கி வேணுமா?" என்றாள்.

"இல்ல டியர்! நான் கிளம்பறேன்...நம்ம ப்ரோக்ரம் நாளைய மறுநாள்...நான் ஹோட்டலில் சில ஆட்களை பார்த்து செட்டப் செய்யனும்! ஏதாவது ரகசிய எக்ஸிட்டில் போகணும்! யார் கண்ணும் படக்கூடாது!" என்றேன்.

"பீ கேர்புல்!"

"சரி நான் கிளம்பறேன்" என்று எழுந்தேன்....

***

இரண்டு நாட்கள் கழித்து என் ப்ளான்படியே எல்லாம் நடந்தது..

நான் பூர்ணிதாவுடன் எல்லார் கண்ணில் படும்படி போனேன் ஹோட்டலுக்கு இரவு 11 மணிக்கு! ஹோட்டல் கதவை சார்த்தினேன்.. சண்டையை ஆரம்பித்தோம் சிலர் கவனத்தை ஈர்த்தோம்! சிறிது நேரத்தில் நான் மட்டும் டேப்பை தொடர விட்டு ரகசிய வழியில் கிளம்பினேன். வீட்டுக்கு போனேன்...தர்ம பத்தினியிடம் தண்ணீர் கேட்டேன்.

வந்தாள்...அவளுக்கு தெரியாமல் மருந்தை கலந்தேன்...புண்ணியவதி ரொம்பம் சிரமம் கொடுக்காமல் போய் சேர்ந்தாள்.

மணி பார்த்தேன்... 3.30.

2.30 மணிக்கு பூர்ணிதா இப்போது சண்டை டேப்பை நிறுத்தி விடுவாள். ஒரு இரண்டு மணி நேரம் கழித்து என் மனைவி இறந்ததற்கு அழுது ஆர்பாட்டம் செய்ய வேண்டும்....சிரித்துக்கொண்டே யோசித்தேன்...படபடப்பே இல்லை! மை காட் நான் நிஜ வில்லனாகிவிட்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து வீட்டுக்கதவை தட்டினார்கள்...

யார்! இந்த நேரத்தில்! இங்கே மனைவி பிணத்துடன் நான்! மனைவி உடல் மீது பெட்ஷீட் போர்த்தி வெளியே எட்டி பார்த்தேன்..

போலீஸ்....அதற்குள் ஏதாவது மோப்பம் பிடித்து விட்டார்களா என்ன!

கதவை திறந்தேன்..

உள்ளே ஜனகராஜ் மாதிரி ஒரு இன்ஸ்பெக்டரும் , யூகி சேது மாதிரி அறிவுக்களையுடன் ஒரு எஸ்.ஐ!

"ஸார்" என் குரல் தடுமாறியது!

"சார் உங்களை விசாரிக்கனும்"

"என்ன சார் இந்த நேரத்தில்"

"இங்கே எப்போ வந்தீங்க ஹோட்டலை விட்டு!"

மை காட்....பிரச்சனை! எங்கேயே ப்ளானில் ஓட்டை!

"வந்து அரை மணி நேரம் இருக்கும் சார்"

"அதற்கு முன்னால்"

"சார் நான் பூரணியுடன் இருந்தேன்" என்றேன் தயக்கத்துடன்!

"ம்"

"சார்! நீங்க கேட்டு பார்க்கலாம் அந்த ஹோட்டல் ஸ்டாப் எல்லாரையும். நாங்கள் 11 மணிக்கு உள்ளே போனோம்..பிறகு
இப்போதான் சார் வந்தேன்"

"எல்லாரையும் கேட்டேன்...சொன்னாங்க நீங்க இரவு முழுதும் சண்டை போட்டீங்க என்று"

அப்பாட! அலிபி டெக்னிக் வொர்க் அவுட் ஆகுது!

"ஆமாம் சார்! என்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னா! நான் என் பெண்டாட்டி இருக்கும்போது எப்படி சார் பூர்ணிதாவை கல்யாணம் செய்ய முடியும்!" என்றேன் மிகுந்த உற்சாகத்துடன்!

"சார் உங்களை அரெஸ்ட் செய்யறேன்" என்றாட் அந்த ஜனகராஜ் இன்ஸ்பெக்டர்!

"சார்! என்ன விளையாடிறீங்களா? எதுக்கு அரெஸ்ட் நான் என்ன தப்பு பண்ணேன்!"

"எதுக்கா! பூர்ணிதாவை கொலை செய்ததற்கு! மூன்று மணி அளவில் கொலை பூர்ணியை கொலை செய்துட்டு!"

மை காட்! அவளை எவன் கொலை செய்தான்...நான் செய்த அலிபி டெக்னிக்கில் நானே மட்டிக்கொண்டேன்!

என் மனைவி சிரிப்பது மாதிரி பட்டது!

அதற்குள் யூகி சேது மாதிரி இருந்த போலீஸ் சென்னான் - "சார்! அந்த தடயங்களை எல்லாம் ஆராயலாம் சார்! வேறு யாரவது பண்ணியிருக்கலாயில்லையா?"

அதற்குள் அந்த ஜனகராஜ் இன்ஸ்பெக்டர் சொன்னார் "நான் என் ஸர்வீஸில் எவ்வளவு பேரை பார்த்து இருக்கேன்! இது பிசாத்து கேஸ் யூகி! அவ கல்யாணம் செய்ய கேட்டிருக்கா! இவன் கொலை செய்துட்டு இங்க வந்துட்டான்...நாம அதுக்குள்ள இங்கே வந்து கோழி அமுக்கறா மாதிரி அமுக்கிட்டோம்! இத வத வதன்னும் இழுக்க கூடாது! அப்புறம் சேட்டு வீட்டில நாய் காணோமாம்! அத வேறு பார்க்கனும்"

"சேட்டா சார்!"

"அதாம்பா அந்த கவர்னர்"

நான் என் கண் முன்னால் நீட்டப்பட்ட கைது வளையத்தை பார்த்தேன்..

நான் கைது செய்யப்பட வேண்டியவந்தான் - ஆனால் யார் கொலைக்கு! என் மனைவியின் பிணம் லேசாக என்னை பார்த்து சிரிப்பது போல பட்டது! அது சரி சார்! பூர்ணிதாவை ப்ளான் போட்டு கொன்றது யார்? ஒருவேளை என் தர்ம பத்தினி வேலையா இருக்குமா?


அன்புடன்

மௌனி

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous