மாறும் உறவுகள் (வித்தியாசமான கதைகள்

Story Info
mouni
1.4k words
4.39
5.3k
00
Story does not have any tags
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

மாறும் உறவுகள் (வித்தியாசமான கதைகள் வரிசை)

மாறும் உறவுகள் (வித்தியாசமான கதைகள் வரிசை)

"அம்மா பணத்துக்கு ஏதாவது வழி செய்ய முடியுமா பாரேன்?" என்ற என் குரலில் ஏகத்துக்கும் கெஞ்சல்.

"எங்கேடி நான் 20 லட்சத்திற்கு போவது! நானே புருஷனை அறுத்துட்டு இருக்கேன். நான் எங்கே போறது" என்றாள்.

"இதையே ஏம்மா திருப்பி, திருப்பி ரம்பம் மாதிரி சொல்லிட்டிருக்கறே? பணத்திற்கு ஏதாவது வழி செய்யேன்?" என்று மீண்டும் கெஞ்சினேன்.

"ஏண்டி! வரதட்சணை வாங்கறது தப்பு. ஏன் நீயே உன் காதலன் கிட்டே பணம் கேட்கிறத்தானே? காதலுக்காக 20 லட்சம் கொடுக்கக்கூடாதா?" என்றாள் அம்மா. அம்மா முகத்தில் கோபம்.

உண்மைதான். கார்த்திக்கிடம் கேட்கலாம். கேட்டால் அரேஞ்ச் செய்துக்கொடுப்பான். ஆனாலும்? ஏனோ என் மனம் ஒத்துக்கொள்ளவில்லை.

நான் சுஜாதா. 22 வயது தேவதை. நல்ல கலர்! இடை தாண்டி குண்டிகளை முத்தமிட்டுக்கொண்டிருக்கும் அடர்ந்த கூந்தல் நன்றாக நீண்டு கறுகறுன்னு இருக்கும். திராட்சை போல இருக்கும் மான் விழி கண்கள், வில் போன்ற புருவங்களை திருத்தி அதற்கு கூடுதல் கருமை கூட்ட இன்னும் பெரியதாக, அழகாக காட்சியளித்தது. சிவந்த உதடுகள், ஆப்பிள் கன்னம், சங்கு கழுத்து, மதமதப்பான முலைகள். பிரம்மன் அழகாகத்தான் என்னை படைத்திருந்தான், காதுகளில் ஜிமிக்கிகள் நன்றாக பேச பேசா கேட்பவர்கள் பி.பி ஏறுவது நிச்சயம்.

ஆனாலும் ஆண்டவன் ஒரு வேட்டு வைத்தான். அதாவது நான் பிறந்தது ஒரு மிடில் க்ளாஸ் பேமிலியில்! என் வாழ்க்கையின் ஒரே லட்சியம் பணக்காரி ஆவதுதான். ஆனால் படித்தது பி.எஸ்.ஸி. என்ன வேலை கிடைக்கும்? அப்படியே வேலை கிடைத்தாலும் எப்படி கோடீஸ்வரி ஆவது! சட்! நொந்துக்கொண்டே டைப் ரைட்டிங், குறுக்கெழுத்து எல்லாம் படித்து கடைசியில் கார்த்திக்கிடம் உதவியாளராக சேர்ந்தேன்.

கார்த்திக் பணக்கார வீட்டு கன்றுக்குட்டி. அவர் அப்பா ராமாமிர்தம் ஒரு கோட்டீஸ்வரர். அவருக்கு ஏகப்பட்ட சொத்து மற்றும் தொழில் நிறுவனங்கள். அதில் ஒரு நிறுவனத்தின் பொறுப்பு கார்த்திக் கையில் இருந்தது. நான் கார்த்திக்கிடம் வேலைக்கு சேர்ந்தபோது அவனிடம் மயங்கியதை விட அவனிடம் இருக்கும் பணத்திடம் மயங்கியதுதான் அதிகம். கார்த்திக் அழகான இளைஞன். சினிமா ஹீரோ மாதிரி இருப்பான். என் அதிர்ஷ்டம் அவர் என்னை காதலிக்க ஆரம்பித்தான். என் வற்புறுத்தலால் அவர் தந்தையிடம் எங்கள் காதலை சொல்லியபோதுதான் என் கோடீஸ்வரி கனவு வரதட்சணை ரூபமாக தகர்ந்தது!

"20 லட்சம்தானே வரதட்சனை கேட்கிறார் அப்பா? கொடுக்கக்கூடாதா?" என்று கார்த்திக் போனில் சொன்னபோது இடிந்துதான் போனேன்.

"ஆனா 20 லட்சம்"

"ஆஃப்டர் ஆல் 20 லட்சம்தானே சுஜா! அப்படி கொடுத்து விட்டால் நான் கழுதைக்கு தாலி கட்டக்கூட அப்பா சம்மதிப்பார்" என்று கார்த்திக் போனை டக்கென்று வைத்து விட்டான்.

பணக்காரர்களுக்கு கல்யாணம் வேண்டாம் என்று சொல்ல ஆயிரம் வழி இருக்கும். அதில் இந்த "வரதட்சணை" வழி ஒன்று என்று தோன்றியது. இந்த பணத்தை நினைத்தால் கார்த்திக்கே தரலாம். பணம் கொடுத்தால் கழுதைக்கே தாலி கட்டுவானம். அவன் அப்பாவிற்குதான் புத்தியில்லையென்றால் இவனுக்குமா?

கார்த்திக்கிடம் மீண்டும் கேட்கலாமா? ஆனால் இதை வைத்தே அவனும் கல்யாணம் வேண்டாமென்றால்? அப்படி நடந்தாலும் நடக்கும். இதற்கு ஒரே வழி அவர்கள் சொல்லும் பணத்தை புரட்டிக்கொண்டு போய் நிற்பதுதான்.

இந்த கதையில் முதலில் இருக்கும் வரிகள் எனக்கும் என் அம்மாவிற்கும் என்ன நடந்தது என்பதை உங்களுக்கு புரிய வைத்திருக்கும்.

"எங்கேடி நான் பணத்தை புரட்டுவேன்"

என்று சொன்ன அம்மாவை பார்த்தேன். பார்ப்பதற்கு நடிகை வடிவுக்கரசி மாதிரி இருப்பாள் அழகாக இருந்தாள். மனம் படபடத்தது. கார்த்திக்கைக்கூட மறந்து விடலாம். ஆனால் கோடீஸ்வரி கணவை! என்ன செய்வது என்று யோசித்தேன். 20 லட்சத்தை கடனும் வாங்க முடியாது. யாரும் தரவும் மாட்டார்கள். நிச்சயம் பாங்க் எல்லாம் தராது. அதற்காக கோடீஸ்வரி கணவை மறக்க முடியுமா?

பேசாமல் கார்த்திக் அப்பாவை பார்த்தால் என்ன? சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாமே!

நினைவை நிஜப்படுத்தினேன். நன்றாக அழகாக உடையுடுத்தி, நீண்ட கூந்தலில் அழகாக புத்தம் புதிய மல்லிகை சூட்டி அழகாக கார்த்திக் அப்பாவை பார்க்க சென்றேன்.

சிறிது நேரம் அவர் ஆஃபீஸ் வரவேற்பறையில் அமர்ந்து பின் ராமாமிர்தம் அறைக்குள் நுழைந்தேன்.

அவர் என்னை கண்டதும் ஆவென வாய் பிளந்து பார்த்தது என்னை மிகவும் திருப்திபடுத்தியது. பரவாயில்லை. ஆரம்பம் நல்ல சகுனம்.

நான் அவரிடம் "உட்காரலாமா" என்று அனுமதியை ஆங்கிலத்தில் அழகாக கேட்டேன்!

"ப்ளீஸ்" என்று அவர் சொன்னவிதம் நான் அவரை ஏகத்துக்கும் கவர்ந்திருக்கிறேன் என்று தெரிந்தது.

"நீங்க" என்று தடுமாறினார்.

"ஸார் நான் சுஜாதா...உங்க பையன் கார்த்திக் லவர்" என்றேன் தடுமாறியபடி!

அவர் முகம் மாறியது!

"ஓ! நீதானா அது! கார்த்திக் நிறைய சொல்லியிருக்கான் உன்னை பத்தி! ஆனா நீ இவ்வளவு அழகா இருப்பேன்னு நினைக்கல"

அவர் பார்வை என் மார்பக்த்தின் மீது பட்டது. நான் என் புடவையை சரி செய்துக்கொண்டேன்!

"பாரு சுஜாதா ! என் பையனுக்கு ஏற்கனவே ஒரு முறை பெண் இருக்கா! அவளும் கோடீஸ்வரிதான்"

எனக்கு தலையில் இடி இறங்கியது போல இருந்தது. சில நிமிடம் முன்னால் இருந்த ஆனந்தம் மறைந்தது.

"சார், அப்படி சொல்லாதீங்க! அப்ப நீங்க கேட்ட 20 லட்சம் என்னை அவாய்ட் பண்ணவா?" என்று இழுத்தேன்.

"ப்ரிலியண்ட் கேர்ள், கரெக்டா புரிஞ்சிட்டே! உங்ககிட்டே அவ்வளவு பணம் இருக்காதுன்னு நல்லா தெரியும். அதான் அந்த நாட் வைச்சேன்" என்று சற்று வில்லத்தனமா சிரித்து என் நாற்காலி அருகில் வந்தார். நான் வைத்திருந்த மல்லிகையின் மணத்தை மல்லிகாவின் வாசம் பார்த்துக்கொண்டே என்னருகில் வந்தார். என் கைகள் அவர் மீது லேசாக யதார்த்தமாக பட்டது. நான் "சாரி சார்..." என்று சொல்லி கையை இழுக்க அவர்

"இட்ஸ் ஓக்கே" என்றார்.

"ஸார்"

"நல்லா யோசிம்மா! இந்த காலத்தில் காதல் எல்லாம் சும்மா! உதராணத்திற்கு நீ கூட என் பையனை காதலிக்கல! அவன் பணத்தைதான் காதலிச்சிருக்கே! ரைட்" என்று "மல்லிகை மணமா இருக்கு" என்று மூச்சை இழுத்தார்!

எனக்கு தர்மசங்கமாயிருந்தது!

"உன் பட்டு கேசம் கூட நல்லாயிருக்கு" என்று அவள் ஜொள்ளியபோது எனக்கு உடம்பு படபடத்தது! ஒரு கணம் மனம் தவறு செய்கிறோமோ என்று உள்ளுக்குள் தவித்தேன். எழுந்து வெளியே வந்து விடலாமா? ஆனாலும் கோடீஸ்வரி கனவு என்னாவது! என்னை விழியால் பருக்கிக்கொண்டு இருந்த ராமாமிர்தத்தை கண்டதும் லேசாக முகம் சிவந்தது!

"எனக்கும் மனைவி கிடையாது சுஜா! அவ செத்து நிறைய வருஷம் ஆச்சு! ஆனா நீ இவ்வளவு அழகா இருப்பேன்னு நினைச்சிக்கூட பார்க்கல!
நீ ஆசைப்பட்டா நானே உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன்! நீயும் கோடீஸ்வரி ஆகலாம். என்ன சொல்றே?" என்றார்.

கார்த்திக்கா? பணமா? என்று மனம் ஊஞ்சலாடியது. கடைசியில் மனம் பணம் பக்கமே சாய்ந்தது.

"ஆனா என்னை கல்யாணம் பண்ணிக்கனும்" என்று வெட்கமாக தலையாட்டினேன்.

"அதுக்கு நான் கேரண்டி!"

என்று ராமாமிர்தம் என் அருகில் வந்தார். அவர் கை என் முதுகில் பட்டது.

"ஐ லைக் யூ! உனக்கு நான் அடிமையாயிடுவேன் போலிருக்கு!" என்றதும் எனக்கு அவர் வார்த்தையை பிடித்தது. காரணம் அந்த வியாபார சாம்ராஜ்ஜியத்தின் அதிபதி தன் முன் மண்டியிட்டு அந்த வார்த்தைகளை சொன்னதும் எனக்கு போதை ஏறியது.

'வா! என் சூட்டுக்கு போகலாம்!" என்று என்னை கை பிடித்து அழைத்து சென்றார்.

"சார் அப்ப கல்யாணம்! யாராவது வந்திர போறாங்க. அப்புறம் எனக்கு மானம் போயிடும்"

"யாரும் வர மாட்டாங்க! மேலும் என் வருங்கால பெண்டாட்டியைதான் தொடறேன்! ஸரியா"

"ஸரி சார்" என்றேன்.

"ஸார் எல்லாம் கிடையாது. கால் மீ ராம்" என்று அவர் அந்த கட்டிலில் அமர்ந்தார்.

சரி! டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து இவரை ரிஸர்வ் செய்துக்கொள்ளலாம் என மனது நினைத்தது.

உட்கார்ந்து இருந்த அவர் முன் நான் நின்றேன். அவர் நிமிர்ந்து என்னை பார்த்தபோது நான் குனிய என் உதட்டில் அவர் முத்தமிட்டார். அப்போது நான் நிமிர அவர் முகம் என் மார்பில் கழுத்தில் பதிந்தது. அவர் முகம் பட்டதும் உயர்ந்து அமிழ்ந்தது என் மார்பகங்கள் என் பெருமூச்சால்.

முந்தானை மரைப்பில் உப்பி இருந்ததை முழுமையில் காண ஆசைப்பட்ட அவர் என் ஜாக்கெட்டில் பிணைந்து இருந்த பின்னை எடுத்ததும் முந்தானை நழுவி விழுந்தது. ஜாக்கெட்டின் ஒவ்வொரு ஊக்குகளை அவர் விலக்க ஸ்பிரிங் கதவுகள் போல ஜாக்கெட் விலகி ப்ரா தென்பட்டது. பிளந்த ஜாக்கெட்டை முதுகிலிருந்து மேல் பக்கம் இழுக்க நான் குனிந்தேன்.

என் முழங்கையை இறுக்கி பிடித்திருந்த அது சிரமப்பட்டு என்னை விடுவித்தது. இப்போது பளீரென்று வெள்ளை நிறத்தில் அவளது மார்பகங்களை கவ்வி இருந்த ப்ரா அவனை பார்த்து முறைக்க அதையும் அவர் விடுவிக்க தன் கைகளை என் முதுகு பக்கம் கொண்டு சென்றார். ஊக்கின் சொருகல் தெரிந்தாலும் சீக்கிரத்தில் விடுபடவில்லை. அவர் படும் சிரமத்தை பார்க்க முடியாமல் என் முதுகை அவர் பக்கம் திருப்பி சிரமமின்றி ப்ராவும் விடுதலை ஆனது.

நிர்வாண மார்பகமும், வழுவழுவென்று இருந்த வயிறும் அவரை பாடுபடுத்தின. எனக்கு இளமை கனிந்து இருந்ததால் என் மார்பகம் சற்றே தொய்வு அடைந்து இருந்தாலும் பருமனிலும், கலரிலும் எந்த குறையும் இல்லை. என்னை நெருக்க இழுத்து என் உடம்பில் முகத்தை புதைத்துக்கொண்டதும் அவர் முரட்டு சூட் என்னை இம்சித்தது. அதை கழட்ட சொன்னதும் அவனே மடமடவென்று சட்டையை கழட்டி வெறும் மார்போடு என்னை அணைக்க அவர் மார்பகமும் என் மார்பகமும் சேர்ந்து அமுக்கியது.

அவர் கைகள் என் புடவையை இழுப்பதில் ஆர்வம் காட்டிக்கொண்டு இருந்தது. முதலில் அதன் முடிச்சினுள் கையை விட்டு என் பெண்மை அருகே போய் மேலோடு தடவி விட்டு கையை இழுத்தபோது கூடவே முடிச்சும் விலகியது. புடவையும் நெகிழ்ந்து போய் என் உடம்பை விட்டு விலக ஆரம்பித்ததும் அவர் ஈஸியாக சரியவிட்டேன். புடவை நிறத்திற்கு பாவாடையும் இருந்தது. வயிறு சற்று உப்பலாக இருந்தாலும் வழவழப்பில் சற்றும் குறைவில்லை. அதை தடவி தடவி விட்டபோது அவருக்கும் எழுந்து விட்டது. வயிறே இப்படி என்றால் ம்ஹும் இடுப்பு , பட்டக்ஸ் எப்படி இருக்கும் என்று நினைக்க ஆரம்பித்திருப்பார் என்று நினைத்துக்கொண்டேன்.

அதை பார்க்க வேண்டும் என்று அவர் பெட்டிக்கோட்டின் எலாஸ்டிக்கை இழுத்தபோது நான் கால்களை தூக்கி அதிலிருந்து வெளியே வந்தேன். நான் பூரண நிர்வாணம் ஆனதும் எழுந்து ஆர தழுவிக்கொண்டார். இன்னும் அவர் நிர்வாணமாக ஆக வில்லை.

"சுஜா என் பேண்ட் ஜிப்பை கழட்டேன்" என்று ஆசையாக கேட்க

"போங்க அதையெல்லாம் கழட்ட சொல்லிக்கிட்டு... எனக்கு ஒரு மாதிரியிருக்கு" என்று உண்மையிலேயே வெட்கப்பட்டேன்,

"ம்ஹும்" என்று அவர் பிடிவாதம் பிடிக்க

நான் தடுமாறியபடியே பேண்ட் ஜிப்பை தேடி அதை என் வெண்டை விரல்களால் அவிழ்க்க உள்ளே இருந்த சர்ப்பம் சீறியது. அதை கண்டதும் லேசாக அலறித்தான் போனேன். பின் அவரே தன் பேண்டை தூக்கி எறிந்தார். நான் சும்மா பார்த்துக்கொண்டிருக்க முடியாமல் நான் அதை பிடித்து அளவெடுத்ததும் ஏதோ வாழைக்காயை பிடித்தது போல இருந்தது. என் கைக்குள் சிக்கிக்கொண்டதும் அவர் தன் உதட்டை கடித்து தன் உணர்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டார்.

பின் என் முகம் முழுதும் முத்தமிட்டார். கழுத்தில் இறங்கி மார்பில் அப்படியும், இப்படியும் முகம் வைத்து எச்சிலாக்கினார்.வயிற்றில் சிறிது நேரம் கடத்தி தொடையில் இறங்கி பாதம் வரை நக்கி முடித்தார்.உதடு பரப்பி மார்பின் மென்மையை ருசித்துக்கொண்டே கையால் இன்னொரு கனியை உருட்டினார். ஒவ்வொரு கனியும் பழுத்திருக்கிறதா, நல்ல வெயிட்டாக இருக்கிறதா என பதமாக தடவினார்.

அவர் தண்டை கையால் பற்றி நீவிவிட்டேன். அதன் நுனியில் ஈரக்கசிவு! அதன் நுனியில் உதடுகளை கொண்டு போனதும் அவனும் தன் இடுப்பை முன்னே நகர்த்தினார்.

என் வாயில் அதில் பாதிக்கூட நுழையாது என்பதை புரிந்துக்கொண்ட நான் அதன் முனையில் முத்தம் கொடுத்தேன். அவனால் தாங்கமுடியவில்லை. என் தலையை பிடித்து அழுத்திக்கொண்டதும் நான் வாயை பிளந்தேன். முதலில் முனையை மட்டும் சுவைத்தவுடன் அவர் இடிப்பால் வாய்க்குள் அடக்கி சுவைக்க மரம் போல நின்றுவிட்டார் அவர். கொஞ்ச நேரத்தில் என் வாயில் வெள்ளை பசை!

"கொஞ்சம் வயசாயிடிச்சில!"

என்றவர் ஆண்மை மீண்டும் கால் மணி நேரத்தில் எழுந்தது, மீண்டும் என்னை இழுத்து அணைத்தார். நாங்கள் இருவரும் நிர்வாணமாக இருந்ததால் ஒருவர் நிர்வாணத்தை மற்றவர் பார்த்து உணர்ச்சி ஏற்றிக்கொண்டோம். நல்ல வளர்ச்சி பெற்று இருந்த என்னை தன் மேல் போட்டுக்கொண்டு இறுக்கி அணைத்தபோது எனக்கு எலும்பெல்லாம் முறிந்து போனது மாதிரி இருந்தது. எங்கள் இருவர் உதடும் இணைந்து பிரிந்தபோது ச்ச்! என்ற சத்தம் பெரியதாக கேட்டது. என்னோடு பல்லி போல ஒட்டியிருந்தவரை மெல்ல எழுப்ப வைத்து பார்க்கும்போது அது என் வயிற்றை தொட்டது.

"சுஜா கீழே படு" என்றார்.

"இல்லை! நான் பண்றேன்"

என்ற நான் என் வயிற்றை தூக்கி அவர் சாமான் முன்னால் வைக்க அவர் லேசாக எம்பினார். நான் என் வயிற்றை இறக்கியதும் அது சட்டென்று உள்ளே நுழைந்தது. அவர் கரங்கள் என் பிட்டங்களை பிடித்து அழுத்திக்கொண்டதும் மெல்ல மெல்ல எழுந்ததும் ஒரு அழுத்தம் கிடைத்தது. தன் உழைப்பு எதுவும் இல்லாமல் கிடைத்த சுகத்தை அனுபவித்திருந்த சிறிது நேரத்தில் அவர் குறி சில்லென்று நனைந்தது. நானும் உணர்ச்சி வெள்ளத்தில் அவர் முகம் முழுதும் முத்தமிட்டு மகிழ்ந்தேன்.

****

"சுஜா டார்லிங். இன்னும் ஒரு மாசத்தில் நம் இருவரும் நிச்சயம் கல்யாணம்" என்று ராமாமிர்தம் சொன்னது என் காதில் ரீங்காரம் அடித்துக்கொண்டே இருந்தது. அவரை விட அவர் வைத்திருக்கும் பணத்தை நினைத்து என் மனம் இனித்தது.

ஆனால் இதை எப்படி அம்மாவிற்கு சொல்வது? என்று தயங்கினேன். சொன்னால் ஏற்றுக்கொள்வாளா? அவள் ஒரு பழைய பஞ்சாங்கம் இல்லை. ஆனாலும்?

மெதுவாக வீட்டிற்கு வந்தேன்.

அம்மா வீட்டு முற்றத்தில் கையை பிசைந்தபடி நடந்துக்கொண்டு இருந்தார்கள்.

"அம்மா உன் கிட்டே ஒன்னு சொல்லணும்" என்றேன்.

'சுஜா நானும்கூட உங்கிட்ட ஒன்னு சொல்லணும்! ஆனா எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல" என்று தயங்கினாள்.

நான் ஒன்று சொல்ல நினைக்க! அவள் ஒன்னு சொல்ல நினைக்கிறாளா?

"என்ன சொல்லும்மா தயங்காம?"

"நீ சொன்னது மனதை உறுத்திச்சு! நான் கார்த்திக்கை பார்க்க போனேன்மா!"

எனக்கு நாக்கு உலர்ந்தது. நான் ராமாமிதத்தை பார்க்க போனா மாதிரி இவளும் கார்த்திக்கை பார்க்க போனாளா?

"என்னம்மா சொன்னார்"

"இருபது லட்சத்தை அவரே கொடுத்து"

"கொடுத்து"

"என்னையே கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னார். நானும் சம்மதிச்சிட்டேன்"

என்று அம்மா வெட்கப்பட எனக்கு மயக்கம் வந்தது.

முற்றும்
மௌனி

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
Share this Story