Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereயார் அவன்? (T20-குறுங்கதைகள்)
அந்த கடிதத்தை வெளியே எடுத்தேன்!
யார் இவன்? என் நினைவு காலை 8.00 மணிக்கு போனது. நான் வனஜா. வயது 22. வேலை செய்யும் விடுதியில் தங்கி கொண்டு ஒரு டெக்ஸ்டைல் கம்பெனியில் வேலை செய்பவள். வழக்கம் போல இன்றும் கம்பெனிக்கு காலையில் சென்னை அரசு பேரூந்திற்காக காத்துக்கொண்டு இருக்கும்போது ஒரு பொடிப்பையன் இந்த கடிதத்தை கொடுத்து மறைந்தான். உடனே பஸ் வந்துவிட்டதால் உடனே இந்த கடிதத்தை என் பையில் போட்டு மறந்து விட்டேன். இப்போது மீண்டும் ஹாஸ்டலில் வந்து குளித்து ஸ்டிக்கர் பொட்டுக்காக என் கைப்பையில் தேடும்போதுதான் இந்த கடிதம் கிடைத்தது!
கடிதத்தை படிக்க ஆரம்பித்தேன். காதல் கடிதம். காதல் கடிதம் என்று உணர்ந்தபோதே மனது மார்கழி மாதத்தில் சில்லென்று குளிர் நீரில் முக்கியது போல சிலிர்த்தது. காதல் கடிதம்? எனக்கா இது? எனக்கே எனக்கா?
"உன் பெயர் என்னவென்று தெரியாமல் எழுதுகிறேன்! உனக்கு ஒரு பெயரை நானே சூட்டலாமா என்று கூட தோன்றுகிறது. ஆனால் நிலவின் குளுமையும், தென்றல் சுகத்தையும், தமிழின் இனிமையும், குயிலின் குரலினையும், மயிலின் எழிலினையும், அன்னத்தின் இடையினையும் ஒரு சேரக்கொண்டு வரும் ஒரு பெயரை எப்படி தேடுவது?"
மனதில் ஏதோ அமிலம் சுரந்தது. வழக்கமாக நிற்கும் பஸ் ஸ்டாப்பாமே? ஆனால் நான் யாரையும் கவனிப்பதில்லையே...அதுவும் குயில், மயில்! என் நண்பி என்னை 18 ஆம் நூற்றாண்டுக்காரி என்பாளே? குயில், மயில்? யார் அவன்? கண்ணாடி முன்னால் நின்றேன்...இக்கால இளைஞர்கள் பார்வையில் நான் "சுமாரான பிகர்?" எனக்கா காதல் கடிதம்? உடனே என்னை கிண்டலடிக்கும் நண்பிகளிடம் ஓடிப்போய் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. யாரடா கடிதக்காதலா? நேரில் வாடா என்றது மனம்.
மீண்டும் கடிதத்தை படிக்க ஆரம்பித்தேன்.
"சரி உன் பெயரை அமுதம் என்று வைத்துக்கொள்கிறேன்! உன் காதல் நினைவுகளைச் சுமக்கையில் எனக்குள் காமத்தின் சாரலடிக்கும்"
ம்ம்ம் அடிக்கும் அடிக்கும்? ச்சீய்! வெட்கம் கெட்ட மனிதா? ஆனாலும் என்ன நன்றாகத்தான் காதல் கடிதம் எழுதுகிறாய். ரொம்ப அனுபவமோ?
"நீண்ட முகம்...மாநிறம் என்றாலும் களையாகத்தான் இருக்கிறாய். அதென்ன கீழ் உதடு உனக்கு தடிப்பாக இருக்கிறது!"
ச்சீய்! இதையெல்லாமா உற்று பார்த்திருக்கிறாய்? யாராடா நீ? ஏன் என் மீது கரிசனம். கண்ணாடியில் போய் பார்த்தேன். உதடு தடியாகவா இருக்கிறது. ச்சீய்? ஏன் மனதில் அமிலம் அதிகமாக சுரக்கிறது வெட்கம் கெட்டவளே? என்று என்னையே நான் செல்லமாக திட்டிக்கொள்கிறேன்.
"இக்கால நடிகையெல்லாம் டென்னிஸ் மைதானம் போல இருக்க..உனக்கு? உன் நாயுடு ஹால் ஸைஸ் தெரிந்துக்கொள்ள ஆசை?"
ஏய்! நாட்டி! ரொம்ப வாய்தான் உனக்கு! உனக்கு நடிகைகள் கேட்குதா? அதெல்லாம் கூட பார்க்கிறாயா என்ன? கண்ணாடி முன்னால் என் நைட்டியை சரிய விட்டேன். ஆஹ்! என் மார்பக கனியின் கீழே என் கையை வைத்து தூக்கி பார்த்தேன். நாட்டி பாய்! இதை பற்றியா கனவு கண்டாய்? ரொம்பதான் ஏத்தம் உனக்கு! மெதுவாக என் மார்பகத்தை உற்று பார்த்தேன். என் நண்பிகள் ஏன் என்னை எப்போதும் கிண்டல் செய்கிறார்கள். அந்த ஸ்மிதா ஒரு லூஸு! எப்போதும் அவள்தான் என்னை கிண்டல் செய்வாள். ஆமாம்! அவள்தான் டென்னிஸ்...வாழ்க என் கடிதம் நண்பனே? என் அழகு உனக்காவது தெரிந்திருக்கிறதே! என் கைகள் என் மார்பகத்தை லேசாக பிசைந்தது!
"உன் வெண்ணைய் இடுப்பு ரொம்ப அழகு. எத்தனை படிகள்?"
ஏய்ய்ய்ய்! ரொம்ப ஓவரா போறே! என் நைட்டியை கழட்டினேன்! என் இடுப்பையா? ரொம்பதான்! என் கைகள் வீங்கிய முலைகளை அழுத்த ஆரம்பித்ததும் என் உடல் கண்ட்ரோல் செய்ய முடியாதபடி லேசாக குலுங்க ஆரம்பித்தது. மெதுவாக என் ஜட்டியையும் கழட்டிக்கொண்டேன். என் கைகள் மெதுவாக என் க்ளிட்டை தடவியது. க்ளிட் அதற்குள்ளாகவே வீங்கி உப்பியிருந்தது. லேசாக மஸாஜ் செய்துக்கொண்டேன். கை விரல் பட்டதுமே அது இன்பவெள்ளத்தில் துள்ளிக்கொண்டு இருந்தது. மெதுவாக என் இடது காலை தூக்கி அந்த கட்டிலின் மேல் வைத்துக்கொண்டேன். எதிரே இருந்த கண்ணாடியை பார்த்துக்கொண்டே என் கை விரல்கள் என் பெண்மை இதழ்களோடு விளையாடியது. என் பெண்மை மலர் போல திறந்துக்கொண்டு இருந்தது. அவற்றில் இருக்கும் முடிக்கற்றைகளை ஏற்கனவே நன்றாக ட்ரிம் செய்து முக்கோணமாக வைத்திருந்தேன்.
என் விரலை லேசாக க்ளிட்டை சுற்றி நன்றாக வட்டமிட்டேன். மெதுவாக என் கை விரலை ரிதமிக்காக வைத்து ஆட்டிக்கொண்டு அந்த கடிதத்தை படித்தேன்.
"மனமெல்லாம் நீயே! உன்னை கொஞ்ச ஆசை"
இருக்கும் இருக்கும்! கடிதத்தை படிக்கும்போதே என் கைகள் ரிதமாக உள்ளே வெளியே கொண்டு இருக்க என்னுள் மதனநீர் அலை அலையாக பொங்கியது! ஆஹ்! வழிந்த நீர் என் தொடையை நனைத்துக்கொண்டு கீழே இறங்கியது! கடிதத்தை தொடர்ந்து படித்தேன்.
"கண்ணே! உன்னை காண ஆசை! உனக்காக இன்று இரவு 8.00 மணிக்கு நீ வழக்கமாக காத்திருக்கும் பஸ் ஸ்டாப்பின் அருகில் இருக்கும் ஸ்டார் ஓட்டலுக்கு வா? உனக்காக காத்திருக்கிறேன் நீல நிற சூட்டில்"
நாட்டி பாய்! ரொம்ப அவசரம்தான் உனக்கு! உடனே கடிகாரத்தை பார்த்தேன். இப்போதே மணி இரவு 7.30. இன்னும் இருப்பது 30 நிமிடங்கள். காத்திரு நண்பனே! உடனே வருகிறேன்!
வேகமாக உடை அணிந்து அலங்காரத்துடன் வெளியே போகும் என்னை ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தான் வாட்ச்மேன்! வேகமாக பஸ் ஸ்டாப்புக்கு பறந்து வந்தேன். வந்ததும் சுற்றி முற்றும் பார்த்தேன்.
ஆஹ்! அதோ அவன். கடிதத்தில் இருப்பது போல நீல நிற சூட்டில்! ஆனால் அவன் என்னை கவனிக்கவில்லை. முகத்தை துடைப்பதும், சுற்றும் முற்றும் பார்ப்பதுமாக இருந்தான். அம்சமாகத்தான் இருக்கிறான். சினிமா கதாநாயகன்களை ஒத்திருக்கிறான். பாருடா உன் கனவு நாயகியை என்று உரக்க கத்த வேண்டும் போல இருந்தது. ஆனாலும் அடக்கிக்கொண்டு அவன் முன்னால் நின்றேன்.
வெட்கமாக கடிதத்தை அவனிடம் நீட்டினேன்!
"இதோ அந்த கடிதம்!" என்று சொல்லும்போதே என் முகம் குங்கும பூ போல சிவந்தது. எங்கிருந்து வந்தது இந்த வெட்கம். இவ்வளவு நாள் எங்கே போயிருந்தது இந்த வெட்கம்!
அவன் முகத்தை துடைத்துக்கொண்டான். அவன் முகத்தில் மைக்ரோ வியற்வைத்துளி! "ஐ அம் ஸாரி! இட் இஸ் எ மிஸ்டேக்"
"மிஸ்டேக்?"
"ஆமாம். இந்த ஸ்டாப்பில் வழக்கமாக வரும் இன்ஜினியரிங் மாணவிக்கு நான் கொடுத்த லெட்டர் இது! நேரில் கொடுக்க பயம். அதான் அந்த பொடிப்பையன் கிட்டே கொடுத்தேன். அறிவுக்கெட்ட பொடிப்பயன் கடிதத்தை தவறுதலாக உங்ககிட்ட கொடுத்திருக்கான்?"
"அப்போ இந்த லெட்டரில் எழுதியிருப்பது"
"நிச்சயமா உங்களை பற்றியில்லை! கொஞ்சம் அந்த லெட்டரை கொடுக்கறீங்களா?" என்றான்.
நான் பெருந்தன்மையாக அந்த லெட்டரை கொடுத்தேன்.
ஆனால் ஏன் நெஞ்சு அடைக்கிறது? விழியோரமாக கண்ணீர் தளும்ப பார்க்கிறது! ஏனோ புரியவில்லை.
முற்றும்
மௌனி