Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereபெண்டாட்டி காப்பாத்திட்டா! (T-20 குறுங்கதைகள்)
"சிங்கம், புலி, சிறுத்தை"
இது எதுக்கு நான் பயப்படுவேன் என்று கேட்கிறீங்களா? அட போங்க சார்! இதெல்லாம் சாது பிராணிங்க! எனக்கு என் பெண்டாட்டி மாலதிதான் டெர்ரர். அவள்தான் எனக்கு சிங்கம், புலி, கரடி எல்லாம். அவளை பற்றி நினைத்தாலே ஏனோ என் கை இப்படி நடுங்குது. நான் ரகசியமாக அவளை பற்றி ராட்சசி! பிசாசு! அடங்காபிடாரி என்று நினைத்தாலும் அவள் எப்படியோ கண்டுபிடித்து விடுவாள். என்னடா இது பெண்டாட்டியை பற்றி இப்படி கொல்கிறான் என்று பார்க்கறீங்களா? அவள் "சந்திரமுகி" பார்வையை பார்த்தா உங்களுக்கே கொஞ்சம் பயம் வரும்! எல்லாம் என் தலையெழுத்து!
என் இன்னொரு பிரச்சனை
"எனக்கு என் பெண்டாட்டியை தவிர வேறு எல்லாரும் அழகா தெரியறாங்க"
இந்த கன்றாவியை எங்கே போய் சொல்றது. ஒருவன் குடும்ப வாழ்வில் இருந்தும் கூட காமத்திலிருந்து விடுபடாமல் இருக்க முடியுமா? ஆம் என்னால் திருமணம் ஆன பின்னும் என்னால் காமத்திலிருந்து விடுபட முடியவில்லை. கனியில் துளை யிட்ட புழு, வெளியில் தெரியாமல் கனியைத் தின்றுகொண்டு இருப்பது போல, காமம் எப்போதும் என் உடலினுள் நெளிந்துகொண்டேதான் இருக்கிறது. காமத்தை எதிர் கொள்வதும் வெற்றிகொள்வதும் எளிதானதில்லை. எனவே எப்போதும் என் மனதில் நிரம்பி வழிவதெல்லாம் அடக்கப்பட்ட காம உணர்ச்சி தரும் எண்ணங்களும், அதன் விசித்திரக் கற்பனைகளுமே! என் மனதில் இருக்கும் காம சூறாவளி எப்போது கரையைக் கடந்து செல்லும் என்று சொல்லவே முடியவில்லை. ஆனால் என் காம உணர்சிகளுக்கு என் மனைவி எப்போதும் மதிப்பு கொடுத்ததில்லை!
ஒரு சமயம் பார்த்தால் பாவமாதான் இருக்கு! பாவம் மாலதி என்ன செய்வாள்? அவள் சிறு அசைவுகளைக்கூட வெளிப்படுத்த முடியாதபடி கலாசாரச் சூழல் அவளை கண்காணித்துக்கொண்டு இருக்கிறது. அவள் என்னை முத்தமிடுவதற்குக்கூட யோசிக்கும், மறுக்கும் ஒரு சராசரி இந்திய பெண்.
எப்போது அவளை அணுகினால் அவளுக்கு தலை வலிக்கும்! இல்லை அவளுக்கு ஏதாவது ஒரு பெண் சம்பந்தப்பட்ட உபாதை இருக்கும்! எப்போதும்
விளக்கை அணைத்துவிட்டவுடன் இருள் அறையைக் கவ்விக்கொண்டதும் அவள் உடல் கல் போல் இருக்க நானோ ஒரு ஆக்டோபஸ் போல அவளை பற்றிக்கொண்டு இச்சையைத் தீர்த்துக்கொள்வது போரடித்து விட்டது. கொஞ்சம் வித்தியாசமா நினைத்தால் - அந்த முழி! யப்பா! பேய் அடித்தா மாதிரி படுத்துக்கொள்வேன்.
எனவே கல்யாணம் செய்தும் பிரம்மச்சாரியா நான்?
இதை வைத்து பார்க்கும்போது பிரம்மச்சாரி ஆனால் இல்லறத்தான் என் நண்பன் ஆனந்தை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அவனுக்கு பெண்கள் என்றால் பிடிக்காது! பொதுவாகவே திட்டுவான். "தண்ணீர் அடித்தால்" மேலும் அதிகமாக திட்டுவான். ஆனால் அவனுக்கு இரவு தினம் ஒரு பெண் வேண்டும். வித்தியாசமான லொக்கேஷன்கள், பெண்கள், அனுபவங்கள் என்று அவனுக்கு என்னிடம் சொல்வதில் அவனுக்கு அதீத திருப்தி! படுபாவி இப்படி ஒரு நண்பன்! என்ன செய்யறது பெண்ணாட்டியா வாச்சதும் சரியில்லை - நண்பனா வந்ததும் சரியில்லை!
நண்பனை பார்க்க அவன் அறைக்கு சென்றேன். அவன் இருந்தது ஒரு பேச்சிலர் மேன்ஷன், பூட்டியிருந்தது! ஆனாலும் என் கையில் அவன் அறை சாவி எப்போதும் இருக்கும். எனவே கதை திறந்துக்கொண்டு போனேன்.
அறையை சுற்றி முற்றும் பார்த்தேன். சுவரெங்கும் ஆங்கில மற்றும் இந்தி நடிகைகள். கொடுத்து வைத்தவன். பாதி மார்பை வழியவிட்டு இருக்கும் மல்லிகா ஷெராவட், கவுனை பறக்க விடும் மர்லின் மன்றோக்கள், பரந்த மார்பை காட்டும் பமீலாக்கள் - சட்! ஒரு தடவை ஒரு மாலை மலர் காலண்டர் வாங்கியதற்கே என்னை நாலு நாள் மாலதி காய்ச்சினாள்.
அங்கிருந்த ஃபிரிட்ஜ் திறந்தேன். வரிசையாக பீர் பாட்டில். விஸ்கி பாட்டில்கள்! மீண்டும் மாலதி என் மனக்கண் முன்னால் வந்தாள். ஒரு தடவை ஒரு ஆஃபீஸ் விருந்தில் மற்றவர்கள் வற்புறுத்த நான் கொஞ்சமா பீர் அடித்தேன். வீட்டுக்கு வந்ததும் என் மூச்சை வந்து மாலதி கண்டு பிடித்தாள். வேட்டை நாய்கள் எல்லாம் அவளிடம் பிச்சை வாங்க வேண்டும். "பீர்தான்மா?" என்றதற்கு "அப்போ அதை ஏன் அந்த மாதிரி கடையில் விக்கறான்" என்று என்னை ஒரு பெரிய குடிகாரன் ரேஞ்சில் என் மாமனார் முன்னாடி மானத்தை வாங்கினாள் ராட்சசி!
சட்! மெல்ல பீர் எடுத்து குடிக்க ஆரம்பித்தேன். சுற்றி முற்றும் பார்த்தேன். ஆனந்த் எப்போதும் வெளி நாட்டு போர்னோகிராபி புத்தகம் வைத்திருப்பான். ஒன்றை எடுத்தேன். சே! என்ன அழகான பேப்பர்! மழ மழவென்று! மஞ்சள் அடிக்கும் நம் லோக்கல் புத்தகத்திற்கு ஆஹ்! பளபளப்பான பேப்பரை தடவியபோதே மாலதி அல்லாத ஒரு பெண்ணை தடவியது போல இருந்தது. அந்த புத்தகத்தில் ஒரு பொன்னிற கூந்தல் பெண் மார்பகத்தை காட்டிக்கொண்டு இருந்தாள். ஆஹ் இந்த படம் நல்லாயிருக்கு! ஒரு பெண் நீல நிற ஜீன்ஸ் போட்டுக்கொண்டு மார்பை காட்டிக்கொண்டு இருந்தாள். மீண்டும் மாலதி மனதில் வந்தாள். ஒரு தடவை அவள் போட்டுக்கொள்ள ஒரு ஜீன்ஸ் வாங்கிக்கொடுக்க - யப்பா! ஒரு ஆட்டம் போட்டாள் பாருங்கள்? எங்கள் தெருவில் எல்லாரும் வந்து வேடிக்கை பார்க்க நான் ஒரு மியூஸிய பொருள் போல உணர்ந்தேன்!
அங்கிருக்கும் சிடி போட்டேன். சட்! இங்கேயும் காமமா? ஒரு நீக்ரோ ஆறு அடி நின்றுக்கொண்டு இருந்தான். அவன் தடி? சாமானா அது. சட்டென்று கழுதை நினைவுக்கு வந்தது. கழுதை என்றதும் என் மனைவி மாலதியும் நினைவுக்கு வந்தாள். அந்த ஆண் தடியை இரண்டு பெண்கள் சப்பிக்கொண்டு இருந்தார்கள். அந்த வெள்ளை பெண் அவன் தடியின் நுனிப்பகுதியின் தோலை நீக்கி கோன் ஐஸ் போல சப்பிக்கொண்டு இருந்தாள். பார்க்க பார்க்க மனம் காமத்தில் மிதந்தது. அடிப்பாவி மாலதி! ஒரு தடவை சப்பு என்று அவளை கெஞ்சியதற்கு அவள் பார்த்த பார்வையை என்னால் இன்னும் பல ஜென்மங்களுக்கு மறக்க முடியாது. ரொம்ப கேட்டிருந்தால் துடப்பகட்டை எடுத்துக்கொண்டு என்னை தெருவில் துரத்தியிருப்பாள். ஏக்கத்தோடு இரண்டு பெண்கள் அந்த ஆணின் தடியை சுவைப்பதை பார்த்தேன்!
அப்போது ஆனந்த் வந்தான். என்னை பார்த்ததும் கேலியாக சிரித்ததை பார்த்ததும் பற்றிக்கொண்டு வந்தது!
"என்னடா சோகமா?" என்றான் என் கையில் இருந்த புத்தகத்தையும், வீடியோவையும் பார்த்து!
படுபாவி நல்லா குத்தறான். சில ரகசியங்களை நான் அவனுடன் பகிர்ந்துக்கொண்டதன் பலன் இது!
"நேத்து ஒரு லாட்ஜ் போனேன் மச்சி! சூப்பர்?" என்றான் உற்சாகத்துடன்!
ஆனந்த கடைந்தெடுத்த பாவி! இனிக்க இனிக்க பேசுவான்! அதிலும் என்னை உசுப்பேத்த அவன் மேலும் இனிக்க பேசுவான்.
பீர் + போர்னோ புத்தகம் + சிடி எல்லாம் சேர்த்து = ஆசை என்ற விதை என் மனதில் விழுந்தது. என் தண்டு வேறு எழுந்துக்கொண்டது. தூத்தெறி சமய சந்தர்ப்பம் இல்லாமல் என்று நினைத்துக்கொண்டே அதன் தலையிலேயே ஆனந்துக்கு தெரியாமல் அதன் தலையில் ஒரு தட்டு தட்டினேன்.
என் கஷ்டம் தெரியாமல் ஆனந்த் பேசிக்கொண்டே போனான்!
"சூப்பர் குட்டி மச்சி! எல்லாம் 18 வயசு! மலையாள குட்டிகள்" என்று அவன் சொல்லும்போது நான் ஏகமாக வழிந்தேன்.
"என்னடா போகலாமா?" என்று அவன் கிண்டலாக அவன் கேட்டதும் மனம் பேக் டூ நார்மல்.
"வேணாண்டா! ஏதாவது ரெய்ட்" என்று இழுத்தேன்.
"ஒரு மண்ணாங்கடியும் கிடையாது! வா போகலாம்?"
போனோம். லாட்ஜை அடைந்தோம். எனக்காக அவன் பணம் கொடுத்தான். படுபாவி மாலதி எப்போதும் என் பையில் 50 ரூபாய்தான் வைப்பாள்! அதற்கு மேலே இருந்தால் அவள் மூக்கில் எப்படியோ வேர்த்து விடும்.
"போடா! போய் எல்லாத்தையும் நிறைவேற்றிக்கொள்" என்று அவன் ஊக்கப்படுத்த அறையுள்ளே சென்றேன்.
போனால் - நச் என்று 18 வயது அழகி! நல்ல கலர்! தொட்டால் சிவக்கும்! ஆஹா! என் எல்லா விருப்பத்தையும் பூர்த்தி செய்துக்கொள்ளலாம் என்று அவளை லேசாக தொட்டேன்.
"ஏய்யா! நல்லா தொடு" என்று அவள் சிரித்தாள். ஆஹா என் இதய சுரங்கத்தில் இருக்கும் எல்லா விருப்பத்தையும் பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும்!
"உன் பேர்" என்று தயங்கினேன்.
"மாலதி"
மாலதி என்ற பெயர் கேட்டதும் பேய் அடித்த மாதிரி இருந்தது. என் மனக்கண்ணில் மாலதி "சந்திரமுகி ஜோதிகா" மாதிரி "லாட்ஜுக்கெல்லாம் போக ஆரம்பிச்சிட்டயா" என்று கேட்பது போல இருக்க நான் உடனே அலறி அடித்துக்கொண்டு வீட்டுக்கு ஓடி வந்தேன். அலறிக்கொண்டு ஓடும் என்னை அந்த கேஸ் பார்த்த பார்வை மேலும் ஒரு வெட்கக்கேடு!
சற்று நேரத்தில் ஆனந்திடமிருந்து போன் வந்தது!
"மச்சி! லாட்ஜில் ரெய்டுடா! என்னை போலீஸ் கொத்திட்டிட்டான்! எப்படியாவது வந்து காப்பாத்துடா?"
ரெய்டா? அப்போ நான் கொஞ்ச நேரம் அங்கே இருந்தால்.... அடாடா! என் மனைவி காப்பாத்திட்டா!
முற்றும்
மௌனி