மனசுன்னா அப்படித்தான்

Story Info
mouni
997 words
3.75
3.1k
00
Story does not have any tags
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

மனசுன்னா அப்படித்தான் (T20 - குறுங்கதைகள்)

குளிருக்கு பயந்து மேகங்களை போர்வையாக போர்த்தி இருந்த கதிரவன் மெல்ல எட்டிப்பார்க்கும் காலை வேளை! அலாரம் தலையில் தட்டி விட்டு மணி பார்த்தபோது மணி 5.00. தனியாக ஒரு ப்ரஸ் வைத்துக்கொண்டு இரூந்ததால் ராஜுவாகிய எனக்கு தினமும் இந்த அதிகாலை விழிப்பு பழக்கமாகி விட்டது. என் கை தன்னிச்சையாக கட்டிலின் பக்கத்தில் தட்டி பார்க்கும்போதுதான் மாலதியை அவள் அம்மா வீட்டில் விட்டுவிட்டது நினைவுக்கு வந்தது. மாலதி என் மனைவி. அரேஞ்ச்ட் மேரேஜ். இரண்டு வருடம்தான் ஆனது! ஆனால் என்ன கொஞ்சம் லேட் மேரேஜ் -திருமணத்தின்போது எனக்கு வயது 40. மாலதிக்கு 35. அதனால் இப்போதுதான் மாலதி கருவுற்றிருந்தாள். அது சம்பந்தமாக ஏதாவது ஒரு பிரச்சனை மாலதிக்கு வந்துக்கொண்டே இருந்தது. மருத்துவர்களாலும் பிரச்சனையை சரியாக கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால் அவளை சென்னையிலேயே இருக்கும் அவள் பிறந்த வீட்டில் விட்டு விட்டேன்.

எழுந்து கொட்டாவி விட்டேன். மனதில் நேற்று பார்த்த நீல படம் நினைவுக்கு வந்தது. யம்மா! ஒரு மணி நேரம் அதை பார்த்ததில் எவ்வளவு இளமையை விறையம் செய்து விட்டோம் என்று புரிந்தது. ஏனோ இந்த வயதிலும் எனக்கு காம நினைவுகளுக்கு குறைவில்லை. இன்னும் சொல்லப்போனால் அதிகமாகி இருந்தது. அதை அடக்க முயல அவைகள் இன்னும் அதிகரித்தது. காமம் என்பது அலை போல! மாறி மாறி மனதில் அலை அடிக்கும்போது வரும் அவை எழுப்பும் இன்ப அவஸ்தை இருக்கிறதே! பெருமூச்சு விட்டேன். மாலதிக்கு அடிக்கடி ஏதாவது ப்ராப்ளம் வரும். அவளை தொடப்போனாலே அவள் ஏதாவது பிரச்சனை சொல்வாள். கடைசியாக இந்த பிரசவம்! ஆனால் இப்படியே எத்தனை நாள் போவது? மாதக்கணக்காக! சட்! காலையில் இதை பற்றி நினைக்ககூடாது என்று நினைத்துக்கொண்டே வேலைக்கு கிளம்பினேன்.

ப்ரஸுக்கு போகும்போது மாலதி மீண்டும் நினைவுக்கு வந்தாள். மாலதி நல்ல அழகிதான். எங்கள் வீட்டு பக்கத்தில்தான் அவள் வீடு! ஐந்தரை அடி சந்தன மரம். சற்றே வட்டமான முகம். சந்தன நிறம். பூரிக்கும் இளமை! சட்! மீண்டும் என் மனதில் காமம் எழுந்தது.

இப்படித்தான் வாழ வேண்டும் என்று மனம் நினைக்கிறது. ஆனால் வாழ முடியவில்லை! இது என்ன இன்ப அவஸ்தை! இது என்ன போராட்டம்? மனம் பல முறை மற்ற பெண்களுக்கு தாவி இருக்கிறது. ஆனால் இது வரை எந்த தவறும் செய்யவில்லை! காரணம் ஒரு வேளை அதற்கான வாய்ப்பு கிடைக்காததாலா? பட்டினிக்கும், விரதத்திற்கும் வித்தியாசம் உள்ளதல்லவா?

ப்ரஸை அடைந்தவுடன் என் ப்ரஸைல் வேலை செய்யும் கந்தசாமி கண்ணில் அகப்பட்டான். அவனுடன் ஏதோ ஒருவர் பரட்டை தலையுடன் அழுக்கு வேஷ்டி, சட்டையுடன் பேசிக்கொண்டு இருந்தான்.

"கந்தசாமி" என்று குரலை எழுப்பினேன்.

"சார் வந்துட்டார்" என்று பரபரப்புடன் கந்தசாமி சொல்ல அந்த பரட்டை தலையன் கிளம்பிவிட்டான்.

"என்ன கந்தசாமி...யாரவன்" என்று கேட்டேன்.

"அது ஒன்னுமில்ல சார்?" என்று தலையை சொறிந்தான்.

"சொல்லு கந்தசாமி" என்றபோது

"நேத்து கமலா லாட்ஜில் ஒரு பிரச்சனை சார்" என்றவனிடம் ஏதும் பேசாமல் அனுப்பி வைத்தேன்.

கமலா லாட்ஜ்! நிறைய தடவை கேள்விப்பட்டுள்ளேன். கற்பை குறைந்த விலைக்கு விற்கும் லாட்ஜல்லவா? மனதில் மீண்டும் காமம் எட்டி பார்த்தது. போகலாமா? வேண்டாமா? இந்த எண்ணங்களே வாதி, பிரதிவாதிகள் என்று என் மனமே ஒரு நீதி மன்றம் போலாகிவிட்டது. மனமென்ற நீதி மன்றத்திலேயே மாறி மாறி எண்ணங்கள் அடித்துக்கொண்டது! மாலதிக்கு துரோகம் செய்யலாமா? வேண்டாம் என்று நினைத்த அடுத்த வினாடி மற்றொரு குரல் போனால் என்ன தவறு என்று கேட்டது.

கடைசியில் "கந்தசாமி ப்ரஸை பார்த்துக்க" என்று சொல்லிவிட்டு கமலா லாட்ஜை நோக்கி சென்றேன். மனம் குறுகுறுத்தது. காலை வேளை! லாட்ஜில் கூட்டமில்லை. அந்த லாட்ஜில்ஒரு அறையில் சினிமாவில் காண்பிப்பதை போலவே ஒருவன் பான் பராக்கை வாயில் குதப்பியபடியே இருந்தான்.

என்னை பார்த்ததும்

"வாங்க ராஜு ஸார்! என்ன இந்த பக்கம்" என்றான், இவனுக்கு என்னை எப்படி தெரியும். நான் இவனை பார்த்ததேயில்லையே? முன்னால் இது போல லாட்ஜுக்கெல்லாம் சென்றதில்லை. என் குரல் கொஞ்சம் கம்மியது! இதயம் படபடவென்றது. லேசாக வியற்வை. வந்து வந்து என்று இழுத்தேன். எனக்கே என் நிலைமையை நினைத்து பரிதாபமாக இருந்தது. என் சூழலை பார்த்து அவனுக்கே புரிந்திருக்கும்.

"அதான் வந்துட்டீங்களே ராஜு ஸார்! சொல்லுங்க ஏதாவது ஐட்டம் வேணுமா?" என்று சிரித்தான்.

கஷ்டப்பட்டு "ம்" என்றேன். சொல்லி முடிக்க நேரம் ஒரு யுகம் போல தெரிந்தது.

உடனே கை தட்டினான். ஆறு பெண்கள் சூழ்ந்துக்கொண்டார்கள். அளவுக்கு மீறிய பவுடர், செண்ட், மல்லிகை மணம். ஒரு பெண் ரொம்ப ஸெக்ஸியாக இருந்தாள். ஒரு ஐந்தரை அடி இருக்கும். ஜாக்கெட் கொஞ்சம் கீழே இறங்கி இருந்தது. அவள் தலை முடி கலைந்து இருந்தது. நல்ல கலர். பரந்த நெற்றி, பெரிய கண்கள். அவள் மூக்கிறகு கீழே இருக்கிற அந்த மச்சம் அவள் அழகை கூடுதலாக காட்டியது. உதட்டை சுழித்துக்கொண்டு இருந்தாள். கண்களில் லிட்டர் லிட்டராய் போதை!

"கூட்டிட்டு போ ராஜு ஸாரை" என்றான் அவன் நான் அவளையே உற்று பார்ப்பதை வைத்து! கடைசி வரைக்கும் அவன் யார்? அவனுக்கு என்னை எப்படி தெரியும் என்று கேட்கவேயில்லை!

நான் அவள் பின்னால் மந்திரித்தாற் போல நடந்தேன்.

சின்ன அறை! சுவற்றில் ஏராளமான நடிகைகள் அரையும் குறையுமாக இருந்தார்கள்! சின்ன கட்டில்! மூலையாக ஒரு அகர்பத்தி!

"ரேட் தெரியுமா?" என்றாள்.

பாக்கெட்டில் நிறைய பணம் இருந்தது. எனவே பிரச்சனையில்லை. அவளை உற்று பார்த்தேன். மாலதியில்லாமல் பல மாதமாக என் உடலுக்கு சரியான தீனி இல்லை!

அவளை தள்ளி அவள் மழ மழவென்று இருந்த அவள் உடல் மீது நான் படுத்ததும் எனக்கும் ஆசை ஆசை தீ பரவியது, என் மனது ஊனத்துக்கும் மருந்து இவள்தான். இதை நினைக்கயில் என் ஆயுதம் இரும்பு குழாயை போல கம்பீரமானது.

அவள் இரு காது மடல்களையும் என் இரண்டு கைகளால் முத்தமிட்டு ஆரஞ்சு சுளையை உறிஞ்சுவது போல மெல்ல மெல்ல அவள் உதட்டை உறிஞ்சினேன். அப்படியே அவள் வாயினுள் என் நாக்கை நுழைத்து அவள் எச்சிலை ருசித்து பருகிவிட்டு அவள் இளநீர் முலைகளை அழுத்தி அழுத்தி பிசைந்து அதில் வாயை வைத்து உறிஞ்ச ஆரம்பித்தேன். விலைமகள். அமைதியாக இருந்தாள்.

'ஆங்க்க் சீக்கிரம் ஸார்" என்றாள்.

அவள் ஜாக்கெட்டை கழட்டினேன், உள்ளே ப்ரா எல்லாம் போடவில்லை. அவள் மார்பகங்கள் இளம் முயல்குட்டிகளை போல வெளியே வந்து விழுந்தது! அவள் கண்ணில் போதை! அவள் மார்பை பிசைந்தபோதுதான் அதன் பரிமானம் முழுதுமாக எனக்கு தெரிந்தது. பெரிய அடங்காத சதைக்கோளம். உதட்டிலிருந்து சட்டென முகத்தை எடுத்து அப்படியே கீழே இறங்கி அவளது கனத்த மார்பின் ஒன்றில் பதித்தேன். அதை கவ்வி பிடித்து அதன் மென்மையை அறிய முடியாமல் தினறி அவள் மார்பை பக்குவமாக எடுத்து என் வாயில் வைத்துக்கொண்டேன்.

"எவ்வளவு தரூவீங்க சார்"

"நீ எதிர்பார்க்கிறத்துக்கு மேலே தறேன்" என்று அவள் மார்பை நன்றாக பிடித்து கசக்க ஆரம்பித்தேன். பெரிய மார்பகங்கள். மைதா மாவு போல மென்மையாக...பஞ்சு மூட்டை போல! மார்பக முலைகள் பெரியதாக இருந்தது. அந்த கறுப்பு திராட்சியை லேசாக என் கையால் திருகினேன். மெல்ல அவள் மார்பகத்தை தூக்கி லேசாக முத்தமிட்டேன்.

மெதுவாக அவள் பாவாடையை மேலே உயர்த்தினேன். அவள் தொடைகள் பளீரென்றிருந்தது! அந்த வழவழப்பான தொடைகளை நன்றாக தேய்த்து விட்டேன். சற்று நேரம் அவள் அரை நிர்வாணத்தை நிதானமாக நான் மெல்ல குனிந்து அவள் தொப்புளில் நாவை வளைத்து சுற்றிலும் கோலம் போட்டு அவள் பின்புறம் என் கையை கொண்டு அவள் பட்டக்ஸை பிடித்து விட்டு மெதுவாக மஸாஜ் செய்துக்கொண்டு அவள் மென்மையை உணர்ந்துக்கொண்டு இருக்கும்போதுதான்

செல்போன் அலறியது!

சட் இந்த சமயத்தில் யார்? ஆனால் என் கண்கள் அந்த செல்போனை பார்த்தது.

ஆ! ஹாஸ்பிட்டலிலிருந்து....

எடுத்தேன்!

"மாப்ளே! மாலதிக்கு குறைப்பிரசவம் டேஞ்சராம்பா! மாலதி உயிருக்கு ஆபத்தாம்பா! டாக்டரெல்லாம் என்னென்னவோ சொல்றாங்க! உங்க மாமா வேறு இல்லை! உடனே வாங்க மாப்பிள்ளை" என்றது மாமியார் குரல்!

அலறி எழுந்த என்னை அந்த பெண் அதிசயமாக பார்த்தாள். வேகமாக பேண்ட், சட்டை போட்டுக்கொண்டு எழுந்து ஓடினேன். எழுந்து ஓடும் என்னை அதிசயமாக பார்த்தனர் அந்த "பெயர் தெரியா" விலைமகளும், லாட்ஜ் ஆளும்.

மை காட்! மாலதிக்கு ஆபத்தா? மறந்து போன தெய்வங்கள் எல்லாம் உடனடியாக நினைவுக்கு வந்தனர். ஒரு வேளை நான் இப்படி தவறு செய்ய துணிந்ததால்தான் இப்படி எனக்கு தண்டனையா? ச்சீய் இது காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதைதான் என்றாலும் மனது என்னவோ மாலதியின் நிலமைக்கும் நான் செய்ய துணிந்ததற்கும் தொடர்பு இருப்பது போல காட்டியது. அது என் குற்ற உணர்ச்சியை அதிகப்படுத்தியது.

வேகமாக ஆஸ்பிட்டல் அடைந்தேன். மனதுக்குள் ஆண்டவனே இது போல மறுபடியும் செய்ய மாட்டேன்பா! என்று அலறினேன். ஆஸ்பிட்டலில் நுழைந்ததும் அங்கே என் மாமியார் நின்றுக்கொண்டு இருந்தார்கள்.

"மாப்பிள்ளை! மாலதிக்கு பிரச்சனையில்லாமல் பிரசவம் ஆயிடுச்சி! நடுவிலே என்னென்னவோ டாக்டர்கள் சொல்லி பயமுறுத்திட்டாங்க! ஆண்டவன் புண்ணியத்தில் உங்களையே உறிச்சு உங்களுக்கு பையன் பிறந்திருக்கான்"

என்றதும் மனம் பரவசமாகியது. வேகமாக ஓடிச்சென்று அந்த பிஞ்சு குழந்தையை எடுத்து கொஞ்ச ஆரம்பித்தேன். மை காட்! என்ன தவறு செய்ய இருந்தேன். பிரசவ வலியில் மனைவி இருக்கும்போது நான் லாட்ஜில்! சட்! என் மீதே எனக்கு வெறுப்பு வந்தது. இனிமேல் இதுபோல தப்பெல்லாம் செய்ய மாட்டேன்டா என்று பிஞ்சு குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டு நினைத்துக்கொண்டேன்!

அப்போது செல்போன் மீண்டும் அலறியது!

"ஸார் என்ன சொல்லிக்காம கொள்ளாம ஓடிட்டீங்க! அந்த பார்ட்டி பிடிக்கலயா? அதுக்கென்ன இன்னொன்னு இருக்கு! எப்ப வறீங்க" என்றான்.

மனதை கட்டுப்படுத்த முடியாதவன் என்ன மனுஷன். நான் குழைந்தையையும், உறங்கிக்கொண்டு இருக்கும் மாலதியையும் பார்த்தேன்.

"நாளைக்கு நிச்சயம் வறேன்" என்றேன் மெதுவாக!

முற்றும்
மௌனி

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
Share this Story