குடிகாரன் (T20 - குறுங்கதைகள்)

Story Info
mouni
1k words
3.33
2.4k
00
Story does not have any tags
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

குடிகாரன் (T20 - குறுங்கதைகள்)

காரை லேசாக ஒடித்து அந்த ப்ரிட்ஜ் கீழே செலுத்தியபோதுதான் அந்த சாலையில் இருந்த குடிகாரன் கண்ணில் பட்டான். ஏராளமான "தண்ணீர்" உபயம் அவனால் நிற்ககூட முடியவில்லை. தடுமாறிக்கொண்டு இருந்தான். போகும் ஆட்டோ எல்லாம் நிறுத்திக்கொண்டு இருந்தான். எந்த ஆட்டோவும் நிறுத்தப்போவதில்லை. கொஞ்சம் போனால் ஏதாவது வண்டி மோதி விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவனை பார்த்ததும் எனக்கு பரிதாபமாக இருந்தது. நடுரோட்டில் குடித்து விட்டு! சட்! இவர்களை திருத்தவே முடியாதா?

காரில் என் பக்கத்தில் இருந்த ராகினியை பார்த்தேன். ராகினி 20 வயது சுந்தர தேவதை! ராகினி ஜவுளிக்கடை பொம்மை போல இருப்பாள். நல்ல நிறம். ஒரு கால் செண்டரில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் "சூசன் ஸ்மித்!". எல்லா கால் செண்டரில் நடக்கும் கூத்துதான் இது. எப்படி சொந்த பெயரை விட்டு விட்டு வேறொரு நாட்டின் பெயரில் நடிக்கிரார்களோ என்று தெரியவில்லை. அந்த குடிகாரனை பார்த்ததும் என் காரை ஸ்லோவாக்கினேன். காரை ஸ்லோவாக்கியவுடன் அவளுக்கு புரிந்து விட்டது.

"உன்னை திருத்தவே முடியாது" என்று அவள் விழி கண்ணகி போல விரிந்திருந்தது.

நான் கார் கதவை திறந்து அவனை உள்ளே ஏற சொன்னேன். அவன் தடுமாறினான். நான் அவனை காரில் இருந்து இறங்கி அவனை உள்ளே ஏற்றினேன். காரில் ஏறியவன் என்னை உற்று பார்த்தான். நல்ல குடிபோதை. இதில் ஆள்கள் வேறு தெரியுமா என்ன? பிறகு ராகினியை பார்த்தான். குடிகாரன் ஒரு 30 வயது இளைஞன். பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தான். இருந்தாலும் குடி! கண்கள் ரத்த சிவப்பு! சட்டை எல்லாம் கலைந்திருந்தது. பேக்கெட்டில் ஒரு 100 ரூபாய் எட்டி பார்த்துக்கொண்டு இருந்தது. ரூபாயை உள்ளே தள்ளி விட்டேன்.

"தாங்க்ஸ்ஸ்ஸ்" என்று குழறினான்.

இப்படிப்பட்ட குடிகாரனை காரில் ஏற்றினால் ரிஸ்க் என்று உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது?" என்று அலுத்துக்கொண்டு "பின்னால் திரும்பி எங்கேய்யா போகனும்" என்றாள்.

அவன் "அண்ணா நகர் ஆர்ச்" என்றான் குழறிக்கொண்டே!

நான் காரை எடுத்தேன்.

கார் கண்ணாடி ரியர் வ்யூவில் அவனை பார்த்தேன். நல்ல குடி போதை! தடுமாறிக்கொண்டு இருந்தான். காரில் சரிந்து படுக்க முயற்சி செய்துக்கொண்டு இருந்தான். அபரிமித எச்சில். ராகினி அவனை கேவலமாக பார்த்தாள்.

"ஏண்யா இப்படி குடித்து கெட்டு போறீங்க?" என்றாள் சலித்துக்கொண்டே! ராகினி அப்பனும் மொடாக்குடியன். அதனால்தான் என்னவோ குடிகாரனை காரில் ஏற்றிக்கொள்ளலாம் என்று சொன்னபோது சரி என்றாள். எத்தனை நாள் அவள் அப்பாவை இப்படி யாராவது கொண்டு வந்து அவள் வீட்டில் தள்ளியிருப்பார்கள்.

அப்போதுதான் அவன்

"போயிட்டா! என் பெண்டாட்டி என்னை விட்டு ஓடிட்டா?" என்று உளர ஆரம்பித்தான்.

ராகினிக்கு அதிர்ச்சி!

"என்னய்யா சொல்றே! ஏன்யா உன் பெண்டாட்டி ஓடிட்டா?"

உடனே குடிகாரன் பதில் எதுவும் சொல்லவில்லை.

ராகினி என்னை பார்த்தாள். நான் "எதாவது பேச்சு கொடு! இல்லை தூங்கிடுவான்" என்றேன். தூங்கிட்டால் அப்புறம் இறக்குவது கஷ்டம். புரிந்துக்கொண்டு ராகினி அவனை உலுப்பினாள்.

"ஏன்யா உன் பெண்டாட்டி ஓடிட்டா?" என்றாள்.

"பெண்டாட்டியை சந்தேகப்பட்டேன்" என்றான்.

"ஏண்யா! உன் லட்சணத்துக்கு அது வேறயா?" என்றாள் ராகினி சலிப்பாக!

"ஆமாம்! என் பெண்டாட்டி நல்ல கலர். அதனால அவ மேலே சந்தேகம். அப்படித்தான் ஒரு நாள் நான் கதவை தட்டினேன்! பெண்டாட்டி குளிச்சிட்டு வந்தா? அதுக்குள்ளே அவ மேல நான் சந்தேகப்பட்டு கதவை தட்டி, ஆர்ப்பாட்டம் பண்ணி அப்புறம் அவ வந்து கதவை திறந்தவுடன் அவள் கன்னத்தில் விட்டேன் பாரு! " என்று அவன் குரலில் ஒரு விதமான சுய பச்சாதபம்.

"அடப்பாவி! அவளை அடிச்சயா?" என்று ராகினி குரலில் வருத்தம்! என்னை பார்த்தாள். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

"அப்புறம்" என்றாள் ராகினி!

"புத்தி சரியில்லே! எதுக்கெடுத்தாலும் பெண்டாட்டி மேல சந்தேகம். அதான் அடிச்சேன். உதைச்சேன். கொஞ்சம் காசுக்கு ஆசைப்பட்டு எங்க வீட்டு மேல ஒரு பையனை குடி வைச்சிருந்தோம்! நல்ல பையன்! ஆனா அப்ப தெரியல. ஒரு நாள் அவனுக்கு என் பெண்டாட்டி விபுதி வைச்சி விட்டா?"

"அப்புறம்"

"நான் அவளை கேட்டேன்"

"என்ன கேட்டே?"

"ஏண்டி அவன் பேரில இரக்கமா? இல்லை கிறக்கமா?"

"அடப்பாவி!"

"ஒன்னும் தெரியல! எது நல்லது, எது கெட்டதுன்னு ஒன்னும் தெரியல! குடி என்னேரமும். என் பெண்டாட்டி வயசில பாதி அவனுக்கு. வீணா அவ பேரில் சந்தேகப்பட்டேன்"

ராகினிக்கு இப்போ கதை கேட்பதில் ஆர்வம் அதிகமானதை உணர முடிந்தது.

"அப்புறம்" என்றாள் ஆர்வமாக

'நானே படுபாவி! நான் என் பெண்டாட்டியை கொடுமை பண்னதில் நானே என் பெண்டாட்டியை நானே அந்த பையன் கிட்டே தள்ளிட்டேன். அப்புறம் ஒரு நாள்..." என்று விசும்பினான்.

"ராகினி அவனே போதையில் இருக்கான்! ஏன் அவனை கிளற" என்றேன்.

அவன் மறைத்து வைத்திருந்த புட்டியை எடுத்து மடக் என்று ஒரு வினாடியில் இருந்த கால் பாட்டிலை காலி செய்தான்.

"அப்புறம்"

"பாவி! நான் பண்ண கொடுமையில் அவளே அந்த பையனிடம் போயிட்டா?"

"ச்சீ இருக்காதுய்யா! பொம்பளைங்க எல்லாம் ஆம்பிளை மாதிரி இல்லை." என்று உச்சு கொட்டினாள் ராகினி.

"நானே பார்த்தேன்?" என்றான்.

"என்னது பார்த்தியா"

"ஆமா! நானே பார்த்தேன்!

"நானே பார்த்தேன். ஒரு நாள் தண்ணி அடிச்சிட்டு வீட்டுக்கு போனேன். வீட்டில அவ இல்லை. உடனே அவ காணலை. போனேன் அந்த பையன் வீட்டுக்கு"

"நீயே போனயா?"

"ஆம். போய் பார்த்தபோதுதான்" என்று நிறுத்தினேன்.

'என்ன பார்த்த!" ராகினி குரலில் உற்சாகம்...

"பார்த்தேன்... போனால் என் பெண்டாட்டி மேலே அந்த பையன் படுத்திருக்கான். ஜாக்கெட் எல்லாம் இல்லை. அந்த ப்ரா எல்லாம் கீழே இறங்கி"

"உன் பெண்டாட்டி நல்லா இருப்பாளா?" என்றாள் ராகினி!

"ரொம்ப தேவை ராகினி உனக்கு" என்றேன் எரிச்சலாக!

"கேட்பமே" என்று என்னை பார்த்து கண்ணடித்தாள் ராகினி!

"கிளி மாதிரி இருப்பா? ஐந்தரை அடி இருப்பா! உனக்கு நடிகை தீபா தெரியுமா? அப்படி இருப்பா! எவ்ளோ பெரிய மாரு தெரியுமா? உச்ச் எனக்கு கொடுத்து வைக்கலை!" என்றேன்.

"அப்புறம் என்ன நடந்தது!" என்றாள் ராகினி. அவளுக்கு கதை கேட்கும் ஆர்வம்.

"அந்த பையன் என் பெண்டாட்டி மார்பை நல்லா பரோட்டா மாதிரி பிசைந்திட்டு இருக்கான். இவ முனகிட்டு இருக்கா. அவன் இவ முலையை தன் கையால திருகிட்டு இருக்கான்"

"ஏன்யா! நீ போய் தடுக்கலையா? என்ன ஆம்ப்ளையா நீ?" என்ற ராகினி குரலில் சலிப்பு!

"தடுக்கல! காரணம் ஓவரா குடிச்சிருந்தேன். மயக்கம்"

"அட் லீஸ்ட் குரலாவது கொடுத்து இருக்கலாமே?"

அவனுக்கு ஓவர் குடி! இவள் சொன்னதை கேட்கவில்லை. கதையை தொடர்ந்தான்.

"அந்த பையன் அவள் தொப்புளில் முத்தம் கொடுத்திட்டு இருந்தான். என் பெண்டாட்டி கை மெல்ல அவன் இடுப்பில் பட்டது. அந்த பையன் டேந்தெக்ஸ் ஜட்டியில் என் ஆண்குறி விறைத்து இருந்தது தெரிந்தது."

"அடப்பாவி இதையெல்லாமா பார்த்திருந்த நீ!" என்றாள் ராகினி!

"எல்லாம் என் தலையெழுத்து! அதையும் கழட்ட அந்த பையன் சைய்கை செய்தான். என் பெண்டாட்டி நடுக்கமா அவன் ஜட்டியை கழட்ட சட்டென நிமிர்ந்து நின்றது அது. அதன் உருண்டு, நீண்ட, கனத்த உறுப்பை பார்த்த அவளுக்கும் ஆனந்தத்தான் என்று என் பெண்டாட்டி மூஞ்சை பார்த்ததும் புரிந்தது!

"அப்புறம்" என்றாள் ராகினி!

"என் பெண்டாட்டி அதை கையில் ஏந்தி தன் கன்னங்களில் இருபக்கமும் வைத்து தேய்த்துக்கொண்டாள். மெல்ல தன் கால்களை அகட்டி அவனை ஆட்கொள்ள தயாரானாள். விளக்கு வெளிச்சத்தில் அவள் காலடியில் உட்கார்ந்து அந்த பையன் என் பெண்டாட்டியை தடவ அவன் கையை பிடித்துக்கொண்டு என் பெண்டாட்டி கண்ணை மூடிக்கொண்டாள். அவன் தடவல் அதிகமானது" என்று விசும்ப ஆரம்பிச்சான்.

"என்ன ஆம்ப்ளையா நீ! உன் பெண்டாட்டியை ஒருத்தன் தடவறான். நீ சும்மா வேடிக்கை பார்த்திருக்கையே?" என்ற ராகினி குரலில் கேலி!

அவன் ராகினி சொல்வதை எல்லாம் கேட்காமல் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருந்தான். எல்லாம் குடியின் மகிமை....

"அந்த பையன் தடவல் அதிகமாச்சு! அவன் அவள் தொடை பிரியும் இடத்தில் உட்கார்ந்தான், அப்போது அதை பிடித்தபடி இருந்த அவள் விரல்களை தளர்த்தி லாவகமாக அவள் பெண்மைக்கு முன் கொண்டு வந்தான்! என் பெண்டாட்டி தன் கையை விலக்கி அவள் சொர்கத்தை அவனுக்கு முழுமையாக காட்டினாள். அந்த பையன் ஏறு அடிச்சான். அவன் கடுமையான மோதலை அவள் எதிர்பார்க்கவில்லை போல!" என்று நிறுத்தினேன்.

"போய்யா நீ! என்ன ஆம்பிள்ளை நீ. உன் பெண்டாட்டியை இன்னொருத்தான் ஓட்டியிருக்கான். நீ சந்தேகப்பட்டபடி உன் பெண்டாட்டி சோரம்தான் போயிருக்கா! அவளை பிடிச்சி கேட்கறத்தானே?" என்றாள் ராகினி கேட்டாள்.

"கேட்டேனே?" என்றான்.

"கேட்டயா? என்ன சொன்னா?" என்றாள் ராகினி. அவள் குரலில் ஆர்வம்.

"கேட்டேன். அடப்பாவி அவன் என் தம்பி மாதிரி. நான் அவன் கூட பழகும்போதெல்லாம் நீ என்னை சந்தேகப்பட்ட! அதான் ஒரு நாள் நானே வேணுமென்றே அந்த பையன் கூட படுத்தேன்."

என்று சொல்லி நிறுத்திய அவன் கண்ணில் கண்ணீர்!

"பாவி! எல்லா தப்பும் என் பேரில்தான். நல்லா இருந்த பெண்டாட்டியை சந்தேகப்பட்டு அவளை அந்த பையன் கிட்டே தள்ளிட்டேன். ஏண்டி சோரம் போனே என்று கேட்டதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா?"

"என்ன சொன்னா?"

"ஒவ்வொரு தடவையும் அந்த பையன் கூட படுக்கறப்போ என்னை பழிவாங்கறா மாதிரி இருக்காம்?"

என்று அந்த குடிகாரன் அழ ஆரம்பித்தான்.

"ராகினி! இவன் அழ ஆரம்பிச்சிட்டான். அண்ணா நகர் ஆர்ச் வந்தாச்சி! அவன் வீடு இங்கேதான் இருக்கு! அவனை இறக்கி விடலாம்!" என்றேன்.

அவனுக்கு போதை அதிகமானது. அவன் உளறலும். "உன் வீடு வந்தாச்சிய்யா!" என்று அவனை இறக்கி விட்டோம். அவன் எழுந்து தள்ளாடிபடியே போனான்.

அவன் போவதை பார்த்துக்கொண்டே இருந்த ராகினி சிறிது நேரம் கழித்து "உனக்கு எப்படிடி அவன் வீடு தெரியும்! அவனை ஏற்கனவே தெரியுமா உனக்கு? " என்றாள். அவள் சந்தேகப்பார்வை என்மேல் படிந்தது.

படுபாவி இப்போ கஷ்டப்படறான் அப்போ எனக்கு செஞ்ச கொடுமைக்கு!

"ம்! இவன்தான் என் மாஜி கணவன்" என்றேன் மெதுவாக! ஏனோ என் விழியில் கண்ணீர்!

முற்றும்
மௌனி

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
Share this Story