சூர்யகலா ஒரு டூப்புதான்!

Story Info
mouni
906 words
4
2.2k
00
Story does not have any tags
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

சூர்யகலா ஒரு டூப்புதான்!

சைதாப்பேட்டை! குண்டும் குழியுமாக உள்ள சந்து! பாடலப்பான் குப்பையை அள்ளுகிறேன் பேர்வழி என்று பாதியை அள்ளி மீதியை ரோட்டில் போட்டு விட்டு போனதில் அந்த ஏரியாவே கப்படித்தது! ஆனால் குடிசையை தாண்டிக்கொண்டு வந்த நாற்றம் சூர்யகலாவை ஒன்றும் பாதிக்கவில்லை.....காரணம் அது சூர்யகலாவுக்கு இவையெல்லாம் நன்கு பழக்கமானதே!

சூர்யகலாவை பற்றி தெரியுமா உங்களுக்கு? நிச்சயம் தெரிந்து இருக்காது! ஆனால் சூர்யகலாவை நீங்கள் பல படங்களில் பார்த்து இருப்பீர்கள். "மாலை நேரம்" படம் பார்த்தீர்களா....அதில் ஹீரோ பக்கத்தில் வந்து டான்ஸ் ஆடுவாள். சில படங்களில் அம்மா, சில படங்களில் அக்கா! எனவே அம்மா, அக்கா, அண்ணி, சித்தி, பெரியம்மா என்று எந்த கேரக்டரிலும் விஸ்வரூபம் எடுப்பவள்தான் சூர்யகலா. ஏறக்குறைய குரூப் டான்ஸரை போல இருந்த அவளுக்கு கொஞ்ச நாட்களாக லேசாக சுக்கிர திசை...காரணம் என்ன தெரியுமா!? அவள் ஒரே மூலதனம் அவள் அப்படியே நடிகை காமினியை போல அச்சு அசலாக இருப்பதால்தான்! காமினியின் சினிமா டூப்பு சூர்யகலா என்று ஏகப்பட்ட பிரபலம்!

கா...மி...னி!

மாலை மணி 6.00. .

நீங்கள் தமிழராக இருப்பின் உங்களுக்கு காமினியை பற்றி மேலும் சொல்லத்தேவையில்லை. காமினி கடந்த இரண்டு வருடங்களாகவே எந்த தமிழ் இளைஞனையும் நிம்மதியாக தூங்க விடுவதில்லை. காமினிக்கு தமிழ்நாட்டில் சில ஊர்களில் கோவில்கள் கூட உண்டு என்று சமீபத்திய கிசுகிசு வந்தது! காமினி சிந்தி + பஞ்சாபிய கலவை! ஆனால் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் அவளுக்கு அரியாசணம் போட்டு அமர்த்தி விட்டதால் சென்னையில் சில வருடங்களாக இருப்பவள்...ஆனால் டமில் பேசாமல் நன்றாகவே தமிழ் பேசினாள். அவள் வெண்மை நிறத்தில் மயங்கிய தமிழ் இளைஞர்கள் இன்று வரை எழுந்திருக்கவில்லை. பெரிய கண்கள்...வெண்மையான சற்றே ஹாலிவுட் டைப்பில் நீண்ட முகம்...அந்த கால ஜீனத் அமனை நினைவு படுத்தினாள்....கோவை இதழ்கள்..லிப்ஸ்டிக் போடாமலே சிவந்து இருந்தது...அந்த செம்மையில் நடுவில் அந்த வெண்மையான ஆரோக்கியமான பற்கள்...ஈறுகள்...கிள்ளி எடுக்ககூட சதை இல்லாமல் பார்பி பொம்மை போல ஆரோக்கியமாக இருந்தாள்.

காமினி...அதான் சினிமா அக்கா வந்ததில் இருந்து சூர்யகலாவுக்கு ஓரளவு வரும்படி வந்தது...காரணம் அக்கா முகத்தை காட்டி விட்டு காரவான் போய்விடுவாள். அப்புறம் சூர்யகலாவின் ராஜ்யம்தான்!

சூர்யகலா குளிக்க போகும்போது போன்! எவன் அது! என்று திட்டிக்கொண்டே வேகமாய் போய் போன் எடுத்தாள் சூர்யகலா.
ஆனால் அடுத்த பக்கம்

"சூரி" என்று செக்ஸியாக ஒரு குரல்!

வந்தவுடன் குழைந்தாள்.

"காமினிக்கா" என்றாள் ஆச்சரியத்துடன்!

"புத்திசாலி! கண்டுபிடிச்சிட்டயே" என்றாள் காமினி!

"என்னக்கா நீங்க போன் பண்றீங்க...எதாவது டூப் சீன் இருக்கா" என்றாள் குழைவுடன்!

"ஆமாண்டி அமைச்சர் செந்தாமரைக்கண்ணன் தயவு தேவைப்பபடுது...அதான்? புரியுதுல்லே"

"அக்கா" என்று அலறினாள் சூர்யகலா! காரணம் அது நன்கு புரிந்ததே!

"என்னடி...நான் உன்னைதான் நம்பிட்டு இருக்கேன்...கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடி" என்று விளக்கவே சூர்யகலாவுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது!

"அக்கா! கண்டுபிடிச்சுட்டா"

"ஐயோஓஓஓஒ அவன் தண்ணி பார்ட்டிடி! அவனுக்கு என்ன வித்யாசம் தெரியப்போகுது....நீதான் இதுக்கும் எனக்கு டூப்பு" என்று தைரியப்படுத்தவே....

சூர்யகலா ஓழுக்கு டூப்பாக தயாரானாள்!

ஒரு வழியாக அமைச்சரின் வீட்டுக்கு ரெடியானாள்...

காமினி சொன்ன செந்தாமரை கண்ணனுக்கு வயது 55 இருக்கும். கல்வி வள்ளல், கொடை வள்ளல் என்று எல்லா பட்டப்பெயர் உண்டு. ஆனால் உண்மை அவர் மழைக்கு கூட ஒதுங்கியது இல்லை என்பதுதான்! வயது 55....ரவுடியாக ஆரம்பித்து கள்ள சாராயத்துக்கு உயர்ந்து தாதாவாகி கடைசியில் இந்த அரசாங்கம் அமைய காரணம் ஆனவர் என்பதால் அவன் செல்வாக்கு எங்கேயோ போய்விட்டு இருந்தது. அமைச்சர் செந்தாமரை கண்ணன்....சராசரி உயரம், மாநிறம், வழுக்கை தலை. அந்த தலையில் ஒரு பெரிய மரு ஆப்பிள் ஸைஸுக்கு இருந்தது. கட்டையான உடல், கர்ணகடூரமான உடல்.

மெல்ல அமைச்சரின் வீட்டுக்குள்ளே சென்றாள்.

"வாம்மா வா" என்று வரவேற்றது அமைச்சர் செந்தாமரைகண்ணந்தான்!

"வணக்கம் சார்" சூர்யகலாவின் குரலில் குழைவு!

"அன்னிக்கு நீ என்கூட படுக்கமுடியுமான்னு கேட்டபோது அப்படியே நடுங்கிட்டேன்" என்ற அமைச்சர் குரலில் லேசாக வெட்கம்!

"விஸ்கி சாப்பிடறயா" என்று அமைச்சர் சொல்லிக்கொண்டே காமினியை இழுத்து தன் மடியில் உட்கார வைத்தான்...அதாவது டூப் சூர்யகலாவை!

அவன் கையில் இருந்த மது கோப்பையை சூர்யகலாவின் வாயருகே கொண்டு வந்தான்.

"வேணாம் சார்! பழக்கமில்லை"

"சரி விடு" என்று கப்பென்று தன் வாயில் கவுத்துக்க்கொண்டான். அவன் கண்கள் சிவந்தது. அவன் கைகள் கைகள் மெதுவாக சூர்யகலாவை இறுக்கியது....அவன் கைகள் மெல்ல சூர்யகலாவின் மார்பகத்தை ஜாக்கெட்டை சேர்த்து மெதுவாக பிசைய ஆரம்பித்தது.

சூர்யகலாவை திருப்பி அவள் நெற்றியில் முத்தமிட்டான்....அப்படியே சூர்யகலாவின் உதட்டை கவ்வி முத்தமிட்டான். அவன் கைகள் மெல்ல அவள் மார்பகத்தை அழுத்தியது....மெல்ல அமைச்சர் சூர்யகலாவின் மார்பு காம்பை தன் இரு ஆள்காட்டி விரல்களால் நசுக்கியபோது அவளின் உடம்பு ஒரு தடவை குலுங்கியது. அமைச்சர் உதடுகள் அவளின் உதடுகளை இறுக்கமாக மூடிக்கொண்டது. அப்படியே அவள் மேல் சாய்ந்தார். அவர் அழுத்தம் தாங்காமல் அவள் உதடுகளை பிரித்தபோது அமைச்சர் நாக்கு அவள் வாயினுள் சென்று அவள் நாக்கை கவ்வியது. சூர்யகலா அமைச்சரின் இந்த காம விளையாட்டுக்கு ஈடு கொடுத்தாள். அமைச்சர் அவளை மேலும் இறுக்கினான். அவன் பிடியில் அவள் உடம்பிலுள்ள எலும்புகள் உடைந்துவிடுமோ என்று அவளே பயப்படும்படி அமைச்சர் பிடி இருந்தது. அவன் மார்புகள் அவள் மார்பை அப்படியே அழுத்தியது..அவள் முனக ஆரம்பித்தாள்.

அவளை அலேக்காக தூக்கி படுக்கையில் போட்டார். அவர்கள் உடல் பருமன் தாங்காமல் கட்டிலே ஒரு ஆட்டம் போட்டு அடங்கியது! அது வெளிநாட்டிலிருந்து வருவிக்கப்பட்ட கட்டில். 10 ஜோடிகள் அந்த கட்டிலில் ஒன்றாக படுக்கலாம். அவ்வளவு இடத்தில் அமைச்சர் அவளை அமுத்தி புரண்டார்.

புரண்டுக்கொண்டே தன் சட்டையை விலக்கினார். அவர் புரண்ட வேகத்தில் அவர் வேட்டி விலகியது. மெல்ல அவர் ட்ராயர் கழண்ட போது அவர் சாமான் 9 அங்குல வாழைக்காய் போல தொங்கியது!

"இரு ஆப்பிளை பார்க்கிறேன்" என்று சொல்லி சூர்யகலா ஜாக்கெட்டை, ப்ராவை கழட்டினார்.

"எத்தனை படத்தில் உன்னை பார்த்து ரசித்து இருக்கேன்" என்று சொல்லி அந்த ஆப்பிள் மார்புகளை பிடித்துக்கொண்டார்.

"நல்லா ஆப்பிள் மாதிரி இருக்கு" என்று சொல்லி கசக்க ஆரம்பித்தார். அவள் மார்பு காம்புகளை பற்றி நன்றாக திருக ஆரம்பித்தான். சப்பினான்....அவள் மார்பு காம்புகளை ஒரு குழந்தை போல உறிய ஆரம்பித்தான். அப்போது அவன் இன்னொரு கை என் இன்னொரு மார்பகத்தை பிசைந்து கொண்டு இருந்தது....சப்பாத்தி மாவு போல பிசைந்தான்...அவன் பிசைய, பிசைய , அவள் துடிக்க ஆரம்பித்தாள்.

"ஆஆஆ" என்று சூர்யகலா கத்த ஆரம்பித்தாள். அமைச்சர் பார்வை அவள் முக்கோணத்திற்கு போனது...

"நடிகையில்லையா....அதான் பளபளன்னு வச்சிருக்கே" என்று அமைச்சர் சிரித்தான்.

மெல்ல குனிந்து அவள் முக்கோணத்திற்கு சென்றான். அவன் கைகள் மெல்ல அரிசியில் இருந்து கற்களை நீக்குவது போல அவள் முக்கோணத்தில் உள்ள அந்த மென்மையான மயிர்கற்றைகளை நீக்கியது...மெல்ல நீக்கி அவள் புண்டை இதழில் அழுத்தமாக முத்தமிட்டான். பின் தன் கை விரலை அங்கு கொண்டு சென்றான்...அந்த ஓட்டையில் தன் விரலை வைத்து நன்றாக குத்த ஆரம்பித்தான். அவன் விரல்கள் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று விரல்கள் என் புண்டை ஓட்டையை குடைய ஆரம்பித்தபோது

சூர்யகலா தான் டூப் என்பதை மறக்க ஆரம்பித்தாள்.....அவள் கத்த ஆரம்பித்ததை பார்த்து மேலும் விரலை விட்டு ஆட்டினான். அவன் குத்திக்கொண்டே இருந்ததால் அவள் தன் உச்சகட்டத்தை அடைந்தாள். அவள் அழகு பெண்மை லீக் ஆக ஆரம்பித்தது. அவன் பொறுமையாக என் புண்டை தண்ணீர் எல்லாவற்றையும் தன் முகத்தில் வாங்கிக்கொண்டான்

"இப்போ காட்டறேன்...நான் யாருன்னு" என்று சொல்லிக்கொண்டே அமைச்சர் மெதுவாக உள்ளே ஏற்றி அடிக்க ஆரம்பித்தான். அமைச்சர் தண்டு அவளுக்குள் மெதுவாக உட்புகுந்தது. அவன் மேலும், மேலும் குத்த ஆரம்பித்தான்... அவள் பெண்மை தன் மதனநீரை கக்க ஆரம்பித்தது...ஆனால் அமைச்சர் அவளின் மார்பகங்களை ஹேண்டில் பார் போல பற்றிக்கொண்டு மேலும், மேலும் குத்த ஆரம்பித்தான்.

"நோ நோ" என்று சூர்யகலா இன்பவலியால் அலற ஆரம்பித்தாள்.

அமைச்சர் தன் வேகத்தை மேலும், மேலும் கூட்ட ஆரம்பித்தான்.அவன் உடல் மலை போல அவளின் மேல் விழுந்தது. சூர்யகலா மூச்சு விடாமல் தத்தளித்தாள்...! அமைச்சர் தூக்கி அடித்தபோது டமாரென்று அவளின் பெண்மைக்குள்ளே அமைச்சர் விந்து பீச்சி அடித்தது..! அப்படியே சாய்ந்து அவளை கட்டிக்கொண்டார்.

எல்லாம் முடிந்தது! மெல்ல சூர்யகலா எழுந்து தன் உடையை போட்டுக்கொண்டாள்.

"என்ன! எப்படி இருந்தது"

சூர்யகலாவால் எதுவும் சொல்லவில்லை. நீண்ட நாளைக்கு பிறகு அவள் ஏகமாக அனுபவித்திருந்தாள்.

"இந்தா வைச்சிக்கோ" என்று அமைச்சர் கை நிறைய பணம் தந்தபோது சூர்யகலாவுக்கு லேசாக குற்ற உணர்ச்சி வந்தது!

சூர்யகலா அமைச்சரை நிதானமாக பார்த்தாள்.

"ஐயா! இவ்வளவு பணமா!"

அமைச்சர் அவளை ஆச்சரியமாக பார்த்தான்.

"நீங்க பெரிய ஸ்டார்...இது கம்மிதானே"

"அதான் ஐயா, நானே சொல்லணும்னு நினைச்சேன்...நான் காமினி அல்ல....நான் காமினி டூப்" என்று சொல்ல

அமைச்சர் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்.

"ஏங்க சிரிக்கறீங்க" என்று சூர்யகலா கேட்க

"என் பெயர் கோவிந்தசாமி! நானும் அந்த பொட்டை பய அமைச்சரின் டூப்புதான்!"

முற்றும்.

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
Share this Story