Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereதினமும் ஒரு தேவதை! (T-20 கதைகள்)
ஃபோம் மெத்தையின் மீது அமர்ந்து மெதுவாக சிப் சிப்பாக விஸ்கி குடித்துக்கொண்டு இருந்தேன். இன்னும் சில நேரத்தில் என் பி.ஏ விக்ரம் ஒரு தேவதையை அனுப்புவான். நிச்சயமாக ஏதோ ஒரு புடவை, மிடி, ஸ்ல்வார், ஜீன்ஸில், நைட்டியில் ஏதோ ஒரு தேவதை வருவாள். இது ஒரு பழக்கமான ஒன்று! தினமும் ஒரு தேவதை! ஒரு நாள் வந்த தேவதை மறு நாள் வருவதில்லை. காரணம் ஒன்றுதான்!? வைரைட்டி இல்லை - அப்போ என்ன காரணம் என்று கேட்கிறீர்களா?
காரணம் நான் ஒரு பிறவி குருடு! நான் குருடு என்பது நிச்சயம் எந்த தேவதைக்கும் தெரியக்கூடாது. ஆம்! என் திறமைகளில் ஒன்று நான் குருடு என்பதை யாருக்கும் வெளிப்படுத்தாமல் இருப்பதுதான்!
"பாஸ் உங்களை பார்த்தா அப்படி தெரியவில்லை" என்று ஆரம்பத்தில் கூட விக்ரம் என்ற விக்கி கேட்டான்.
ஆம். நான் குருடு என்பதை நான் யாருக்கும் சொல்வதில்லை. "ஐயோ பாவம்" என்று அவர்கள் வருத்தப்படுவது எனக்கு பிடிக்காது! அவர்கள் பரிதாபம் எனக்கு கண்கள் இல்லாவிட்டாலும் என்னால் சகிக்க முடியாது! யாருடைய பரிதாபமும் எனக்கு வேண்டாம். பிறவி குருடு என்பதை மறைக்க நான் எப்போதும் கருப்பு கண்ணாடி அணிவேன்.
இப்போதும் கருப்பு கண்ணாடியை சரி செய்து
"விக்கி" என்று குரல் கொடுத்தேன்.
யாரும் வரவில்லை. என் நினைவுகள் மீண்டும் என்னை நோக்கி சென்றது. என் அப்பா பெரிய பணக்காரர். என் குறை தெரியாமல் இருக்க நான் வாய் திறக்கும்போதெல்லாம் எனக்கு பணம் கிடைக்கும். என் ஹாபி எல்லாம் பெண்கள்தான். பெண்கள் + விஸ்கி = சந்தோஷம்தான்! என்ற விகிதத்தின்படிதான் என் வாழ்க்கை ஓடுகிறது! எனக்கு 22 வயது! நான் பார்க்க சினிமா கதாநாயகன் மாதிரி இருப்பேனாம். நினைத்த போது எனக்கு சிரிப்பு வந்தது. இந்த குருட்டு உலகில் அழகு, அசிங்கம் எதுவும் கிடையாது. ஏழை, பணக்காரன், ஜாதி, மதம் என்று பாரபட்சம் இல்லாத உலகம் இது!
இன்று எனக்காக விக்கி அனுப்பும் தேவதையின் பெயர் ரத்னா!
ரத்னா? அழக்கான பெயர். அழகாக இருப்பாளோ?
படுக்கையில் யாரோ அமர்வது புரிந்தது!
"ரத்னா?" என்று மெல்ல மெல்ல கிசுகிசுத்தேன்!
பதிலுக்கு பெருமூச்சு மட்டுமே கேட்க முடிந்தது, நிசப்தமான இரவில் அந்த பெருமூச்சை நன்றாக கேட்க முடிந்தது. அதில் இருந்த ஏக்கத்தை உணர முடிந்தது.
பேச்சு எதுவும் இல்லை! காமமே விபச்சாரிகளுடன் பேசும் வார்த்தைதானே!?
மெல்ல என் கைகளை அவள் ஜாக்கெட் பக்கம் எடுத்துக்கொண்டு போனேன். கண்கள் தெரியாமல் இருக்கலாம்! ஆனால் மற்ற அறிவு இல்லாமலா போய் விட்டது. மெல்ல என் கைகள் அவளை தடவியது, என் கைகளில் அவள் ஜாக்கெட் ஊக்கு தெண்பட்டது. லேசாக தடவி அந்த ஜாக்கெட் ஊக்கை கழட்டினேன். மெல்ல மெல்ல என் கைகள் தடவி அந்த ப்ராவின் ஊக்குகளையும் கழட்டியது, இப்போது என் கைகளுக்கு தென்பட்ட அந்த மிருதுவான பகுதியை தடவ ஆரம்பித்தேன்.
எந்த பெண்ணாக இருந்தால் என்ன? இரவின் தனிமையை போக்க ஒரு துணை! அந்தரங்க துணை! வித்தியாசம் தெரியாத இருட்டு உலகம் அல்லவா! இங்கே பார்வை எங்கே இருக்கிறது..தொடுதல்தானே!
மெல்ல அவளை கட்டிலில் தள்ளி அவள் மேல் படர்ந்தேன்.
கண்ணாடியை கழட்டவில்லை. நான் குருடன் இல்லை என்று காட்ட முயற்சி செய்தேன். என்ன சொல்வது! எல்லாம் தெரிவது போல நான் மிரட்டலாக
"கவர்ச்சிக்கன்னி மாதிரி இருக்கே ரத்னா!" என்று என் உதட்டை அவள் உதட்டில் வைத்து அழுத்தினேன்.
"சும்மா பொய் சொல்லாதீங்க" என்று சிரித்தாள்.
குரல் இனிமை! நிச்சயம் இவளும் அழகியாகத்தான் இருக்க வேண்டும்.
மெல்ல அவள் பாவாடையை தூக்கி சற்று அவள் தொடையை தடவினேன். இறுக்கினேன். அவள் என் இறுக்கமான அணைப்பில் இருக்க வினாடிகள் கரைந்தன. ரத்னா விலகவில்லை. விலக்க மனம் வரலயா? என் சக்தி வேலை செய்கிறதோ? அவளிடன் சூடான, பெப்பர்மிண்ட் மணத்துடன் கூடிய மூச்சுக்காற்று என் கன்னத்தை தொட்டது. நாங்கள் இருவரும் மகுடி பாம்பு கட்டி பிடித்துக்கொண்டு இருந்தோம். என் இதயம் படக், படக் என்று அடித்துக்கொண்டது.
அவள் மார்பு ஏறி இறங்குவதை என் மார்பு உணர்ந்தது. மெல்ல அவள் கன்னத்தில் மென்மையாக என் உதடுகளை பதித்தேன். அவள் உடம்பு சிலிர்த்தது புரிந்தது. மெல்ல அவள் முதுகை வருடினேன். என்ன ஒரு வழ வழப்பான முதுகு. மெல்லிய தடவலில் கன்றுக்குட்டி போல சிலிர்ப்பது புரிந்தது!
அவள் கன்னம், முகம், நெற்றி எல்லாம் முத்த மழை பொழிந்தேன். என் உதடுகள் அவளின் உதட்டை அப்படியே கவ்விக்கொண்டது. மெல்ல என் நாவை அவள் வாயில் விட்டு அவள் நாக்கை அழுத்தியதில் எச்சில் பரிமாற்றம் அமர்க்களமாகவே நடந்தது, மெல்ல என் கன்னம் அவள் கன்னத்தோடும், என் உதடுகள் அவள் உதடுகளோடும் உராய்ந்தது. முதல் முறையாக என் ஸ்பரிசத்தில் ஒரு பெண் மகுடி பாம்பாக மயங்கி கிடப்பதை உணர முடிந்தது! அவள் உதடுகளை பிரித்து அவள் நாக்கை மென்மையாக கவ்வினேன்.
மெல்ல அந்த கை படாத எலுமிச்சை மார்பகங்களை பற்றி அழுத்தினேன். பனிமலை தொட்டது போல அவள் உடம்பு சிலிர்த்தது. மெல்ல அவள் ஜாக்கெட் மற்றும் ப்ராவை கழட்டி என் உதட்டை அவள் மார்பகத்தின் மேல் வைத்து அழுத்தினேன். மெல்ல என் உதடுகள் அவள் நிர்வாண மேல் உடம்பின் எல்லா இடத்திற்கும் பயணமானது. என் கைகள் அவள் உடம்பின் ஒவ்வொரு இன்ச் பகுதிகளையும் அனுபவித்து உணர்ந்து கசக்கியது. மெல்ல அவளும் மயங்கி முனக ஆரம்பித்தாள்.
என் கைகள் அவளின் எலுமிச்சை மார்பகங்களை, கை படாத கனிகளை கசக்க ஆரம்பித்தேன். அந்த கனிகளை மெல்ல உயர்த்தி முத்தமிட்டேன். என் நாக்கு அவள் பழுப்பு நிற முலைகளை உறிஞ்ச ஆரம்பித்தது. மெல்ல அவள் இரு மார்பகங்களையும் மாறி மாறி உறிஞ்சி அனுபவித்துக்கொண்டு இருந்தேன். நான் உறிஞ்ச உறிஞ்ச அவள் உடல் இறுக ஆரம்பித்தது. மெல்ல சப்பிக்கொண்டே என் மற்றொரு கையால் அவள் பாவாடை நாடாவை தேடினேன். மெல்ல அவள் பாவாடை நாடைவை கழட்டினேன்.
சிறிது நேரத்துக்குப் பின் மெதுவாக நானும் அவளும் முக்கிய கட்டத்தை நெருங்கி விட்டோம் என் உணர்ந்தேன். அவள் ஈரம் சொதசொதக்கும் பெண்மையை தடவினேன். முதல் முறையாக என் ஆண்மையை அவள் கன்னி பெண்மையில் வைத்து அழுத்தினேன்.
என் அழுத்தம் தாங்காமல் அவள் "ஆஆஆஆஹ்" என்று கத்த ஆரம்பித்தாள்.
"காலை விரி"
மெல்ல நானே அவள் கால்களை அகட்டி அவளை ஆட்கொண்டேன். லேசாக என் இடுப்பை அசைத்து அட்ஜெஸ்ட் செய்தேன். பின் மெதுவாக என் வேகத்தை கூட்டினேன்.
'ஆஆஆஆ ஆன்ஹ்" என்று அலறினாள்.
அவள் நீண்ட தொடைகளையும் பருத்த குண்டிகளையும் தடவிக்கொண்டே மெதுவாக என் ஆண்மையை அவள் பெண்மையில் மெல்ல மெல்ல விட்டேன். சற்று நேரம் கழித்து என் 9 அங்குலக் கோல் அவள் பெண்மையில் கரெக்டாக லாக் ஆகியது. அவள் ஏற்கனவே உச்சம் எய்தியதால் அவள் பெண்மை நிறையவே கொழகொழப்பாக இருந்தது. மெல்ல என் இடுப்பை அசைக்கத் தொடங்கினேன்.
"ம்ம்ம்ம்ம்" என்று அவளிடமிருந்து ஒரு முனகல் சத்தம். எங்கள் இரு நிர்வாண உடல்கள் பின்னிப் பிணைந்தன.இறுதி கட்டத்திற்கு வந்து விட்டதை உணர்ந்தேன்.
அவள் காலை அகட்டி விரித்து நான் மிருகத்தனமாக தொடர்ந்து இயங்கினேன். மிருகத்தனமாக புணர்ந்ததில் என் தண்டு சில நிமிடத்தில் வெந்நீரை கக்கியது. மெல்ல களைத்து அவள் மேல் அப்படியே சாய்ந்தேன்! மனமெல்லாம் பரவசம்! இந்த பரவசம் மீண்டும் என் படுக்கைக்கு வந்து நித்திரையில் மூழ்கும் வரை இருந்தது!
*******************
சிறிது நேரம் கழித்து அவள் புறப்பட்டது தெரிந்தது.
நேரத்தை கடத்திக்கொண்டு இருந்தேன். ஏனோ இன்று உடல் மட்டுமல்ல, மனதும் நிறைந்து இருந்தது.
யார் இந்த பெண்! இவள் கருப்பா...சிவப்பா? உயரமா...குள்ளமா? அழகியா! என்று ஏகப்பட்ட குழப்பம்.
சிறிது நேரத்தில் யாரோ வருவது புரிந்தது!
"விக்ரம்"
"யெஸ் பாஸ்"
"இவ"
"சொல்லுங்க பாஸ்"
"இவ கருப்பா...சிவப்பா? உயரமா...குள்ளமா? எப்படி விக்கி" என்றேன் ஆர்வத்துடன்!
"மை காட்! அவளும் போகும்போது உங்களை பற்றி இப்படித்தான் கேட்டா பாஸ்"
முற்றும்
மௌனி