இரண்டு பெண்டாட்டிக்காரன்

Story Info
A Tamil story.
4.4k words
4.06
23.5k
4
0
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

சின்ன வீடு. வேறு மாதிரி விபரீத கற்பனை செய்யாதீர்கள். வீடு சின்னது. அவ்வளவே. பெட்டி போல இரண்டு அறைகள் மட்டுமே அந்த வீட்டில் இருக்கிறது. அதில் நாங்கள் வசிக்கிறோம். நாங்கள் என்பது நானும் என் கணவரையும் சேர்த்து மட்டுமல்ல. ஊர்வசி. அதாவது என் தங்கை. தங்கை மட்டுமல்ல. என் சக்களத்தியும் கூட. என் கணவர் பெயர் விஷ்ணு. தாம்பரத்தில் ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் மேனேஜராக இருக்கிறார். எங்களுக்கு திருமணம் ஆகி ஐந்து வருடம் ஆகி விட்டது. என் பெயர் செல்வி. என் கணவர் அடிக்கடி சொல்வது, நான் பார்க்க நடிகை ராதிகா மாதிரி இருக்கிறேன் என்று. உண்மைதான். நான் சின்ன வயது ராதிகாவை நினைவுபடுத்துவேன். நிஜத்தில் நான் துடிப்பானவள். சுறுசுறுப்பானவள். என் கணவர் கூட படுத்து, படுத்து எக்ஸ்பெர்ட் ஆகி விட்டேன் செக்ஸ் விஷயத்தில். அதன் பலன். மூணு வயதில் ஒரு பெண்ணும் இருக்கிறாள். வாண்டு பெயர் ரேவதி.

அப்போது தான் அது நடந்தது. அவர் கம்பெனியில் உள்ள ஊர்வசி என்பவளுக்கும், இவருக்கும் செட்டாகி விட்டது. தலையை சொறிந்துக் கொண்டு ஒரு நாள் சொல்ல, எனக்கு வேறு வழி தெரியவில்லை. சிக்கனமாக, என் முன்னிலையில் ஒரு கோயிலில் அவளுக்கும் தாலி கட்டினார் என் கணவர் விஷ்ணு. சென்னை செலவு கட்டுப்படி ஆகலைங்க. வேறுவழியில்லை, கடைசியாக இந்த வீட்டுக்கு குடி புகுந்தோம். செங்கல்பட்டில் வீடு. வேலை தாம்பரம். பிரயாணம் தான் பெரிய பிரச்சனை. ஊர்வசி தொடர்ந்து வேலைக்கு போனாள். கடைசியாக 6 மாதத்திற்கு முன்னால் ஒர் ஆண் குழந்தையும் பெற்று எடுத்தாள். கைக்குழந்தை. என் மூணு வயது பெண்ணோடு, ஒரு கைக்குழந்தையும் சேர்த்து வீட்டை பார்த்துக் கொள்வது நான். சின்ன அறை. எனவே ஒரு கட்டில் தான் போட முடியும். கால்வாட்டில் ஒரு சோஃபா. அதுவே மடக்கி போட்டு ஒரு கட்டில் போல மாற்றி நானோ, இல்லை என் தங்கையோ படுத்துக் கொள்வோம். கூடவே குட்டி ரெவதி படுத்துக் கொள்வாள். குழந்தை தொட்டிலில் இருக்கும். கணவர் மட்டும் கட்டிலில் படுத்துக் கொள்வார் எப்போதும்.

என்னதான் அக்கா, தங்கையாக பழகினாலும், சக்களத்தி சண்டை இல்லாமல் இருக்குமா? எனக்கும், ஊர்வசிக்கும் எப்போதும் சக்களத்தி சண்டைதான். பெரும்பாலும் சண்டைகள் என் கணவரை மையமாக வைத்துதான். சண்டை அளவுக்கு மீறி முற்றினால், என் கணவர் வந்து தகராறை நிறுத்தி வைப்பார். அதனால் தான் பெரும்பாலும் சண்டை முற்றி விடாது. ஊர்வசிக்கு எல்லாம் நீட்டாக இருக்க வேண்டும். எப்போதும் வீட்டை, கிச்சனை மாற்றி அமைத்துக் கொண்டே இருப்பாள். கூடவே சம்பாறிக்கிறாள். எனவே அவள் கையில் கொஞ்சம் பணம் புழங்கும். சமையல் வேலை என் தலை மேல். துணி தோய்ப்பதில் இருந்து, சாப்பாடு கட்டுவது வரை என் வேலை. அப்புறம் சின்ன குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும். என் பெண்ணை ப்ரி-கேஜியில் ஸ்கூல் விட வேண்டும். அப்பப்பா என்ன வேலைகள். அந்த காண்டு என் தங்கை. ஊர்வசி மீது முடியும். மற்றொரு பிரச்சனை செக்ஸ். இருப்பது ஒரு ரூம். அட்ஜெஸ்ட் செய்வதற்குள் போதும், போதுமென்று ஆகி விடும்.

மணி 11. 00 இரவு. இன்று அடுக்களையில் ஏகப்பட்ட வேலை. தூக்கம் வரவில்லை. கண்ணை மூடிக் கொண்டு படுத்து இருந்தேன். இரவு தூக்கம் கெடுவது கொடுமையான விஷயம். தெருவில் ஒரு நாய் குலைத்துக் கொண்டு இருந்தது. எங்கள் வீட்டுக்கு ஒரு நல்ல விஷயம் என்னென்னா, மொட்டை மாடி உண்டு. எனவே 11. 00 மணிக்கு என் கணவர் எங்களில் யாரையாவது தள்ளிக் கொண்டு போவார். மொட்டை மாடியில்தான் எல்லாம் நடக்கும். பிறகு பூனை போல வந்து படுத்துக்கொள்வோம். இன்று மழை வேறு. எனவே மாடிக்கு எல்லாம் போக முடியாது. இருட்டை கிழித்துக் கொண்டு ஒரே ஒரு பல்ப் மட்டும் எரிந்துக் கொண்டு இருந்தது.

"ஏங்க" என்று என் தங்கை ஊர்வசி விஷ்ணுவிடம் கிசுகிசுப்பது எனக்கு கேட்டது.

"ம்ம்ம்ம்" என்று என் கணவர் புரண்டு படுப்பது உணர முடிந்தது.

"வாங்க. எனக்கு வேணும் இப்ப" என்று என் தங்கை கிசுகிசுத்தாள்.

"அவ இருக்காடி" என்று என் கணவர் சிணுங்குவது கேட்டது.

"அவ தூங்கிட்டா. என்ன? நீங்க திரும்பி படுங்க" என்று என் ஊர்வசி குழைவது கேட்டது.

"அவ தூங்கறாடி" என்று என் கணவன் மீண்டும் கெஞ்சுவது கேட்டது.

"அப்ப விடுங்க" என்று என் தங்கை புரண்டு படுக்க, நான் கண்ணை முழுமையாக திறக்காமல் பார்த்தேன். என் சோஃபாவில் நான் படுக்க, என் மிக அருகாமையில் இது நடந்துக் கொண்டு இருந்தது. என் கணவர் கை என் தங்கை பிட்டத்துக்கு மேல் இருந்தது. அவள் திரும்பி படுத்து இருந்ததால் அவள் முன் பக்கம் எனக்கு தெரியவில்லை. அவள் பின் பக்கம் மட்டுமே தெரிந்தது. என் கணவர் மேலே சட்டை எதுவும் போடவில்லை. வெறும் லுங்கி மட்டுமே கட்டிக் கொண்டு இருந்தார்.

"கோவிச்சுக்காதடி" என்று என் கணவர் கொஞ்சுவது எனக்கு மேலும் கோபத்தை கிளறியது. பற்களை நற, நறவென்று கடித்துக் கொண்டேன்.

"நான் காலையில் 6. 00 மணிக்கு போகனும். கம்பெனியில் ஆடிட் இருக்குல்ல. தள்ளி படுங்க. நான் தூங்கனும்" என்று என் தங்கை வீம்பு பிடித்தாள். நிச்சயம் இது தாக்குதல். என் கணவரால் தாங்க முடியாது.

"கோபப்படாதடி" என்று சொல்லிக் கொண்டே என் கணவர் அவள் பாவாடையை தூக்குவது தெரிந்தது. அவர் கை இப்போது அவள் புடவைக்குள் சென்று அவள் பிட்டத்தை கெட்டியாக பிடித்து திருவதை உணர முடிந்தது. பெரிய பிட்டம். என் கணவர் நன்றாக பிசைவதை உணர முடிந்தது. என் தங்கை முனகுவது கேட்டது.

"நல்லா என்னை மடக்க தெரியுது" என்று என் தங்கை சிரிக்க, என் கணவர் சிரித்துக் கொண்டே அவளை திருப்பி அணைத்துக் கொள்வது தெரிந்தது. மெல்ல என் கணவர் அவள் உடைகளை உறுவது தெரிந்தது. சற்று நேரத்தில் நிர்வாணமான என் தங்கை மேல் என் கணவர் படுத்துக் கொண்டு இருந்தார். மெல்ல தன் சாமானை எடுத்து அவள் சாமானுக்குள் வைத்து திணிப்பது தெரிந்தது. மெல்ல, ஏறி அடிக்க ஆரம்பித்தார். ஊர்வசிக்கா சொல்ல வேண்டும்? அவள் தன் காலை நன்றாக அகட்டிவைக்க, என் கணவர் 10 இன்ச் சாமான் அவள் சாமானை நன்றாக ட்ரில் எடுத்துக் கொண்டு இருந்தது. தங்கை ஊர்வசி உடல் நன்று இறுகுவது தெரிந்தது. சளைக்காமல் என் கணவர் இடித்துக் கொண்டு இருப்பது தெரிந்தது. என் கணவர் ஒரு கையால் ஊர்வசி வாய் மேல் வைத்துக் கொண்டு, மறுபுறம் ஓழ்த்துக் கொண்டே இருந்தார். ஒரு வழியாக, ஓழ்த்து தண்ணி விட்டு கீழே இறங்க, என் தங்கை புரண்டு தள்ளி படுத்தாள். மெல்ல ஊர்வசி தள்ளி படுக்க, என் கணவரும் ரிலாக்ஸாக ஊர்வசியை கட்டிக் கொண்டு படுத்து உறங்க ஆரம்பித்தார்.

மறுநாள் வேக, வேகமாக ஊர்வசிக்கு சாப்பாடு கட்டி கொடுத்தேன். குட்டி ரேவதியை ஸ்கூல் வேனுக்கு கிளப்பினேன். குட்டி நிஜந்தனுக்கு புட்டி பால் கொடுத்தேன். பழைய பாத்திரங்களை கழுவி முடித்தேன். பழைய துணிகளை துவைத்து மொட்டை மாடியில் காய வைத்தேன். தொடர்ந்து 3 மணி நேரம் வேலை. விடியற்காலை ஐந்து மணிக்கு ஆரம்பித்தது சரியாக எட்டு மணிக்கு முடிந்தது. கடிகாரத்தை பார்த்தேன். மணி எட்டு. என் கணவரை எழுப்ப வேண்டும். மேனேஜர் அல்லவா? 10 மணிக்கு போனால் போதும். எனவே கொஞ்சம் லேட்டாக போவார். மெல்ல போய் என் கணவரை எழுப்பினேன். பெட்சீட்டை விலக்கினேன். ச்சீய். நிர்வாணமாக இருந்தார். மெல்ல அவர் சாமானை தடவினேன். மெல்ல புன்னகைத்துக் கொண்டு எழுந்தார். அடக்கடவுளே. பெட்ஷீட் விலகி இருந்தால். பிள்ளைகள் இந்த கன்றாவியை எல்லாம் பார்க்க வேண்டுமா என்ன? மெல்ல என்னை இறுக்கினார் என் கணவர் விஷ்ணு.

"என்னை எல்லாரையும் அனுப்பி விட்டாயா?" என்றார்.

"ம்ம். ஆச்சு. ஆடிட்டாமே. மகாராணி ஆறு மணிக்கே கிளம்பிட்டா. மூணு மணி நேரம் அடுக்களை வேலை. அப்பாடா" என்று சொல்லி முடிப்பதற்குள் என் கணவர் கை மெல்ல என் மார்பின் மேல் விழுந்தது.

"அவளை குறை சொல்லாம இருக்க மாட்டயே" என்றார் விஷ்ணு.

"போங்க நீங்க ரொம்ப மோசம்" என்றேன் புன்னகைத்துக் கொண்டே.

"மோசமா? நானா? ஏன்?" என்றார் விஷ்ணு. நான் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே, அவர் காதில் கிசுகிசுத்தேன்.

"எனக்கு தெரியாதுன்னு பாக்கறீங்களா. நேத்து ராத்திரி ஊர்வசியை போட்டு தள்ளிட்டு இருந்தீங்களே? கண்ட்ரோலே இல்லையே?" என்றேன் கிறக்கமாக.

"அது என் தப்பில்லை செல்வி. அது அவ ஐடியா?" என்று சொல்லி சிரித்தார் பளீரென்று.

"உண்மையாவா?" என்றேன் என் கண்ணை அகலப்படுத்திக் கொண்டே.

"உண்மைதான்? வா. வா என்றாள்" என்று சொல்லிக் கொண்டே தன் கையை தலைக்கு அடியில் வைத்துக் கொண்டார்.

"ம்ம்ம் பார்த்தேனே. ஊர்வசி ரொம்ப மோசம். தட்டி கூப்பிடறாளே. எல்லாம் சம்பாதிக்கறா திமிரு. என்னா ஒரு வீம்பு" என்று மெல்ல படுக்கை அறை அரசியலை ஆரம்பித்தேன்.

"என்ன பண்றது? பாவம்டி அவ. செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் போய். சட். ரொம்ப வேலைடி அவளுக்கு" என்றார் விஷ்ணு. அவர் ஊர்வசியை சப்போர்ட் செய்தது எனக்கு மேலும் பொறாமையை தூண்டியது.

"என்னதான் இருந்தாலுங்க, வீட்டை, குறிப்பாக, ஒரு குழந்தையை நல்லா பார்த்துக்கறது ஊர்வசி கடமை இல்லையா?" என்றேன். கொஞ்சம் குழந்தை செண்டிமெண்ட் வைத்தேன்.

"குழந்தைங்க, வேலைக்கு வேற போறா. ஆயிரம் வேலை அவளுக்கு" என்று அவர் லேசாக ஊர்வசிக்கு வக்காலத்து வாங்கினார்.

"ஏங்க, எனக்கு வேலை இல்லையா? உங்க பொண்ணு வயசு மூணு ஆச்சு. இன்னும் பால் சப்பறா" என்று சொல்லிக் கொண்டே மெல்ல என் புடவை தலைப்பை சரிய விட்டேன். என் தலை முடியை கொத்தாக எடுத்து என் முன்னால் தழைய விட்டேன். இன்னும் ஷாம்பு மனம் இருந்தது. புடவை தலைப்பு எடுத்ததும், மார்பகங்கள் பருத்து தெரிந்தது. நிச்சயம் இதில் ஊர்வசி போட்டி போட முடியாது.

"ம்ம்ம் உனக்கும்தான் கிச்சன், பசங்களை பார்த்துக்கற வேலை. உனக்கு வேலை இல்லேன்னா சொன்னேன்" என்று சொல்லிக் கொண்டே என்னை பிடித்து இழுத்தார். மெல்ல இழுத்து என்னை அவர் மேல் போட்டுக் கொண்டார்.

"நேத்து ரொம்ப கெஞ்சல் போலிருக்கு" என்று சொல்லி சிரித்தேன். அவரும் பதிலுக்கு சிரித்தார்.

"நான் இருக்கேன் இல்லை. மூத்தவ. கேட்டா நான் வேணாம்னா சொல்ல போறேன்" என்று குழைந்தேன். அதற்குள் என் கணவர் கை மெல்ல என் அடிவயிறை தடவியது. மெல்ல, மெல்ல அவர் கை மேலே போனது. மெல்ல என் மார்பகத்தின் மேல் அவர் கை போனதும், மார்பை கெட்டியாக பிடித்தார். மெல்ல என் மார்பகங்களை பிசைய ஆரம்பித்தார்.

"செம முலைடி உனக்கு. அவளை விட, உனக்கு பெருசு" என்று என் மார்பு காம்பை திருக ஆரம்பித்தார். அவர் திருக, திருக என் மார்பு காம்புகள் பெருத்தது. மெல்ல நைட்டியை உருவி எடுத்தார். ப்ரா எதுவும் போடாததால் என் மார்பு வெளியே வந்து விழுந்தது. மெல்ல கசக்க ஆரம்பித்தார்.

"நீங்களும் கம்பெனி போகணும்" என்றேன் கிறக்கமாக.

"ஒரு அரை மணி லேட்டா போகலாம்" என்று சொல்லிக் கொண்டே மெல்ல என் முலைகளை சப்ப ஆரம்பித்தார். சில நேரம் சப்பிக் கொண்டே என்னை தள்ள, நான் குப்புற படுத்துக் கொண்டேன். மெல்ல என் கழுத்தில் முத்தமிட ஆரம்பித்தார். மெல்ல முத்தமிட்டுக் கொண்டே தன் கையை எடுத்து என் பிட்டத்தின் மீது வைத்தார். அவர் நோக்கம் அதுதானே? ச்சீய்.

"ஏண்டி சிரிக்கறே. எனக்கு பிடித்தது சூத்துதான்" என்று சொல்லி என் கணவர் சிரித்தார்.

"தெரியுமா. விட்டா மணிக்கணக்கில் விளையாடுவீங்களே?" என்றேன் கொல்லென்று சிரித்துக் கொண்டே.

"என்ன பண்றதுடி. அதுதான் பிடிக்குது. உனக்கு என் சாமான் பிடிப்பதை போல" என்று அவர் சொல்ல,

"உண்மைதாங்க. உங்க சாமான் ரொம்ப, ரொம்ப பிடிக்கும். ஒரு பெண்டாட்டின்னா முழு சொந்தம் இருக்கும். ஆனா நானு. இப்ப" என்று இழுத்தேன். மெல்ல என் நைட்டியை முழுசா உறுவி நிர்வாணம் ஆனேன்.

"அதனால் என்னடி. ஷேர் பண்ணிக்குங்க. இது உன் ஐடியாதான்" என்று சொல்லி தன் முகத்தை என் பெண்மைக்குள் வைத்து அழுத்தினார். அப்படியே, தன் இரு கைகளால் என் காலை அகட்டி வைத்தார்.

"என்ன பண்றீங்க?" என்றேன்.

"கொஞ்சம் சாப்புடறேன். புண்டை வேறு நல்லா இட்லி கணக்கா, கும்முன்னு இருக்கா. தாங்க முடியல" என்று சொல்லிக் கொண்டே என் புண்டையை நக்கி எடுத்தார். தன் நீண்ட நாக்கால் அவர் என் புண்டையை புரட்டி எடுத்தார். புண்டையில் இருந்த சதையை தன் நாக்கால் வெளியே நீவி விட்டு சப்பினார். சதை செக்க செவேலென்று வெளியே தொங்கிக் கொண்டு இருந்தது. புண்டை பளபளவென்று பிங்க கலரில் ஜொலித்தது. ரசித்துக் கொண்டே சப்பிக் கொண்டு இருந்தார் என் கணவர். என் கண்கள் அப்படியே கடிகாரத்தின் மீது போனது.

"கம்பெனிக்கு டயம் ஆகுதுன்னு பாக்கறயா?" என்று சொல்லிக் கொண்டே தன் லுங்கியை முழுதாக கழட்டி வீசினார். அவர் ராடு நன்றாக நீட்டிக் கொண்டு இருந்தது.

"என்ன ஜட்டியே போடலியா?" என்றேன் சிரித்துக் கொண்டே.

"அந்த பழக்கமே இல்லையே" என்று சிரித்துக் கொண்டே தன் சாமானை என் புண்டையில் வைத்து அழுத்தினார். கத்தி வெண்ணையை கிழிப்பது போல, அது முழு வேகத்துடன் புண்டையை கிழித்துக் கொண்டு உள்ளே பாய்ந்தது. ஏற்கனவே புண்டை மன்மத நீரை வழிய விட்டு ஊறிக் கொண்டு இருந்தது. எனவே ரிதமாக ஓழ்க்க ஆரம்பித்தார் என் கணவர். அவர் ஓழ்க்க,

ஓழ்க்க என் கைகளால் என் கணவரை கட்டி பிடித்து அவர் கண்ணை பார்த்தேன். அவர் கண்ணும் என்னுள் ஊடுறுவி இருந்தது.

"செம புண்டைடி உனக்கு" என்றார் சிரித்துக் கொண்டே.

"உங்க கடப்பாரையும்தான்" என்று சொல்லி சிரித்தேன்.

"பொய் சொல்றே" என்று சிரித்தார்.

"நீங்களும் தான். எத்தனை தடவை ஊர்வசிகிட்டே. சின்ன புண்டைக்காரி, உன் புண்டை தான் அபாரம்னு கொஞ்சி இருக்கீங்க?எனக்கு தெரியாதா என்ன?" என்றேன் சிரித்துக் கொண்டே. அவரும் அசடு வழிந்தார்.

"என்ன பண்றாதுடி. உன் புண்டையை இன்னும் நக்கட்டுமா?" என்றார்.

"ம்ம்ம்ம்" என்றேன். இழுத்து போட்டு மீண்டும் அவர் நாக்கு போட்டார். நன்றாக ஈரப்படுத்தி, தன் கடப்பாரையை எடுத்து உள்ளே போட்டார். மெல்ல ரிதத்திற்கு வந்தார். நான் முனக ஆரம்பித்தேன். மெல்ல ஓழ்த்து முடித்தார். முழு விந்தையும் பாய்ச்சி எடுத்தார்.

"சரி, டயம் ஆயிடுச்சு கிளம்புங்க" என்றேன். மெல்ல எழுந்து பாத்ரூம் சென்றார். நான் அவருக்கு சாப்பாடு கட்ட மீண்டும் கிச்சனுக்கு நிர்வாணமாகவே சென்றேன்.

தொடரும் மௌனிஇரண்டு பொண்டாட்டிக்காரன் படுக்கையறை - 2

ஒரு வழியாக கிச்சன் வேலை முடிந்தது. குளித்து முடித்து காலை 11. 00 மணிக்கு மீண்டும் படுக்கை அறைக்கு வந்தேன். இன்னும் குட்டி நிஜந்தன் அழகாக தூங்கிக் கொண்டு இருந்தது. ரேவதியை ஸ்கூலில் இருந்து கூட்டி வரனும். ஸ்கூல் வேன் வர இன்னும் அரை மணி நேரம் இருக்கு. களைப்பாக இருந்தது. ஹாயாக படுக்கையில் சாய்ந்தேன். அப்போதுதான் பார்த்தேன் - பெட்ஷீட்டில் விஷ்ணுவின் விந்து பரவிக்கிடந்ததை. ஆசையா தடவி பார்த்தேன். மனுஷன் இன்னும் லிட்டர், லிட்டராய் தண்ணி விடறார். அவர் மேல் இருந்த பாசம் அதிகமானது. என் சாமான் கூட லிட்டர், லிட்டராய் மன்மத நீரை விட்டதில் பெட்ஷீட் எல்லாம் ஈரமாகி கிடந்ததை பார்த்தென். கழுவலாமா? வேண்டாமா? ஊர்வசி ஞாபகம் வந்தது.

"ஏன் மகாராணி தான் பாக்கட்டுமே" என்று என் மனதில் லேசாக தோன்றியது. அவளும்தான் தோய்க்கட்டுமே. நான் மட்டும்தான் தோய்க்க வேண்டுமா என்ன? மெல்ல சிரித்துக் கொண்டேன். பார்த்தால் பொறாமையில் பொங்கி விடுவாள். அவளுக்கும்தான் தெரியட்டுமே, இன்று காலையில் நடந்தது. அந்த பெட்ஷீட்டை மட்டும் அல்ல, படுக்கையை சரி செய்யவே இல்லை. மெத்தையில் மல்லிகை சிந்தி இருந்தது. துணிகள் எல்லாம் குப்பையாக இருந்தது. இருக்கட்டும். அப்படியே இருக்கட்டும். மகாராணியும் நன்றாக பார்த்து எரியட்டும் என்று லேசாக சிரித்துக் கொண்டேன்.

மாலை 6. 00 மணி. ஊர்வசி 5. 00 மணிக்கு கம்பெனியில் இருந்து வந்தாள். என் கணவர் அவள் பின்னாலேயே வந்தார். அவர் கையில் பெரிய ஹெல்மெட். மற்றும் காய்கறி கூடை. நான் கூடையை வாங்கிக் கொண்டேன்.

"ஏங்க, மல்லி" என்றேன் கிறக்கத்துடன்.

"இதோ" என்று என் கையில் பத்து முழம் மல்லிகையை கொடுத்தார்.

"வைச்சி விட மாட்டீங்களா?" என்றேன்.

"ஓ. அதுக்கென்ன" என்று என் தலை அவர் பூ வைக்க, ஊர்வசி உற்று பார்த்தாள்.

"ச்சைய். இதை எப்ப வாங்கனீங்க. காய் வாங்கனும்தானே மார்க்கெட்டில் ஸ்கூட்டரை நிறுத்தனீங்க" என்றாள். காரணம், ஊர்வசிக்கு மல்லி பிடிக்காது. அவள் ரோஜா பூவின் ரசிகை.

"இந்த விலைவாசி நேரத்தில் 10 முழம் தேவையா? சரி, எனக்கு ஒரு ஒத்தை ரோஜா வாங்க கூடாதா" என்று ஊர்வசி கேட்க, மீண்டும், சக்களத்தி சண்டை ஆரம்பித்தது.

"செல்வி காஃபி போட்டு தறயா?" என்று என் கணவர், இதை உணராமல் கேட்க, நான் கிச்சனுக்கு ஊர்வசியை உதாசீனம் செய்துவிட்டு சென்றேன். ஆனால், என் பாம்பு காது படுக்கை அறையில் ஊர்வசியும், என் கணவரும் பேசிக்கொள்வதை கேட்டுக் கொண்டு இருந்தது. ஊர்வசி கிசு, கிசுவென்று என்னை பற்றி போட்டுக்கொடுத்துக் கொண்டு இருந்தாள். பொறாமை. ஊர்வசி பொறாமை, எனக்கு சிரிப்பை தந்தது.

"செல்வி அக்கா கூட தொந்தரவுங்க. தொல்லை. ஏன், வந்ததும் வராததுமா சண்டையை ஆரம்பிக்கறாங்க" என்றாள். நான் என் காதை நன்றாக தீட்டி வைத்துக் கொண்டு கவனித்துக் கொண்டு இருந்தேன்.

"ஏன்னா, நேத்து நைட்டு அவ தூங்கல" என்றார் விஷ்ணு சிரித்துக் கொண்டே.

"உங்களுக்கு எப்படி தெரியும்" என்றாள் ஊர்வசி கோபமாக.

"காலையில் என்கிட்டே சொன்னாள்" என்றார் என் கணவர் சிரித்துக் கொண்டே.

"என்னென்னு?"

"நேத்து நீ வேணும்னு கேட்டது, அவளை கடுப்பேத்தச்சுனு சொன்னா" என்றார் என் கணவர்.

"ஏன் கடுப்பேறுதாம். நானும் தான் உங்க பெண்டாட்டி தானே. எனக்கு உரிமை இல்லையா? எனக்கு இந்த வீட்டில எல்லா உரிமையும் இருக்கு. சொல்ல போனா, அவளை விட எனக்கு உரிமை இருக்கு" என்று லேசாக சத்தம் போட்டாள். சத்தம் போட்டுக் கொண்டே, கட்டிலை முகர்ந்தாள்.

"பாருங்க, இதை கூட சரி பண்ணல. துணி எல்லாம் குப்பை மாதிரி இருக்குது. மகாராணி, வீட்டில் தானே கால் மேல் கால் போட்டு உக்காந்துட்டு இருக்கறாங்க. இதை செய்ய கூடாதா" என்றவள் கட்டிலில் சிந்தி இருக்கும் மல்லிகையை பார்த்தாள்.

"என்ன இது மல்லி, படுக்கை முழுக்க வாசம்?" என்றாள் அவரை பார்த்து.

"மல்லியா?" என்று என் கணவர் ஜகா வாங்கினார். அவர் என்னை புரட்டியதால் தான் மெத்தையில் மல்லிகை வாசம்டி என்று சொல்லலாம் போல இருந்தது. அடக்கிக் கொண்டேன் என் சிரிப்பை.

"எனக்கு மல்லி பிடிக்காது. எனக்கு ரோஜா தான் பிடிக்கும். அப்ப. அப்ப"

"அப்ப"

"அவளை நீங்க போட்டிருக்கீங்க. எப்ப போட்டீங்க, என்ன காலைல போட்டீங்களா?" என்றாள் ஆக்ரோஷமாக. நான் சிரித்துக் கொண்டேன். என் கணவர் தப்பிக்க முடியாது. மெல்ல எட்டி கிச்சனில் இருந்து பார்த்தேன். அவர் கட்டிலின் மீது அப்படியே அமர்ந்துக் கொண்டு இருந்தார். அவர் மடியில் ஒரு தலையணை இருந்தது. ஊர்வசி ஒரு தலையணையை எடுத்து அவர் மீது வீச முயல.

"ஏய். எல்லாம் உன் தப்புதாண்டி. நேத்து நைட், அவ கண் முன்னாலே கூப்பிட்டா?" என்று என் கணவர் சிரிக்க ஆரம்பித்தார்.

"அதனாலே. அதனாலே. காலையில் வந்து கேட்டாளாக்கும்? சொல்லிட்டே இருக்கேன். உங்களுக்கு சிரிப்பு கெக்கே பொக்கேன்னு வருதா" என்று கோபமாக தலையணையை எடுத்து அவர் மேல் வீசினாள். எனக்கு பற்றிக் கொண்டு வந்தது. புருஷனை பாத்து கிரிக்கெட் பால் மாதிரி தலையணையை வீசறா? என்ன பேச்சு பேசறா பாருங்க.

"என்னடி பண்றது. அவ வந்து கேட்டா, நான் என்ன செய்ய முடியும். நீ மட்டும் கேக்கலாம். அவ கேக்க கூடாதா?" என்று என் கணவர் சூப்பராக லாஜிக் பேசவே, மெதுவாக ஊர்வசி ஆஃப் ஆனாள். அவரை தவிர வேறு யாராவது சொல்லி இருந்தால் தூக்கி போட்டு மிதித்து இருப்பாள். அது விஷ்ணு என்பதால் இதுவோடு முடிந்தது. இல்லையென்றால் கத்தி, கடப்பாரையை தூக்கி போடுவாள். என் ஆர்வம் அதிகமானது. குட்டி ரேவதி வெளியே சுற்ற போயிருந்தது. குழந்தை இன்னும் தூக்கத்தில். மெல்ல எட்டி பார்த்தேன்.

"சரி. அவளை என்ன பண்ணீங்க" என்றாள் லேசாக குரலை உயர்த்தி.

"என்னடி சொல்றே. என்ன பண்ணேன்னா, என்ன சொல்றது?" என்று விஷ்ணு லேசாக ஜகா வாங்கினார்.

"ஏன், உங்களுக்கு தெரியாதா, நான் என்ன சொல்றேன்ன்" என்றாள் மீண்டும்.

"அப்புறம் தெரிஞ்சிட்டே ஏண்டி கேக்கறே?" என்றார் விஷ்ணு சிரித்துக் கொண்டே. ஊர்வசி மீண்டும் மௌனமானாள். என்ன சொல்வாள்? நான் சிரித்துக் கொண்டேன். என்ன சொல்கிறாள் பார்க்கலாம் என்று கேட்டவள் சற்று அசந்துதான் போனேன். ஏன்னா, அவள் கேட்டது.

"எத்தனை தடவை போட்டீங்க?"

என் கணவரும் சற்று அசந்து தான் போனார்.

"ஏண்டி காலையில் எழுந்துக்கவே 8. 00 ஆயிடுச்சி. கம்பெனிகாரன் என்னை 10 மணிக்கு எதிர்பார்க்கிறான். செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரணும். எங்கே டயம். இரண்டு தடவை தான்" என்றதும் நான் சற்று மிரண்டேன். இரண்டு தடவையா? ஒரு தடவை தானே.

"டேமிட். ரெண்டு தடவையா?" என்று ஆங்கிலத்தில் பொறும ஆரம்பித்தாள் ஊர்வசி. எங்கே தலையணியில் என் கணவரை சாத்து, சாத்து என்று சாத்துவாளோ என்று நினைத்தேன். நல்ல காலம். நான் பயந்தது போல ஒன்றும் நினைக்கவில்லை. லேசாக எட்டி பார்த்தேன். விஷ்ணு முன்னால், ஊர்வசி அமர்ந்துக் கொண்டு இருந்தாள் அமைதியாக. எட்டி பார்த்தேன். ஆச்சரியம். ஊர்வசி பேசிக் கொண்டே தன் புடவையை கழட்டி போட்டாள். அவள் கை வேகம், வேகமாக ஜாக்கெட்டை கழட்டியது. அவள் ப்ராவை மீறி, அவள் மார்பகம் வழிந்து வெளியே வந்து இருந்தது.

"தண்ணி விட்டீங்களா?" என்றாள் மெதுவாக.

"ஆமாண்டி. அது இல்லாமலா?" என்றார் என் கணவர்.

"டாமிட். அப்ப இன்னும் கொஞ்ச நாளில் வயித்த தடவ ஆரம்பிப்பா? அவளுக்கு ஏற்கனவே என் மேல் காண்டு" என்றாள் ஆக்ரோஷமாக.

"பார்த்துடி. கேக்க போகுது" என்றார் என் கணவர் பதறிக் கொண்டு.

"கேக்கட்டுமே. அவளுக்கு ஆண் பிள்ளை வேணுங்க" என்றாள் ஊர்வசி. இது என்ன சில்லி லாஜிக் என்று நினைத்தேன். அதற்குள் ஊர்வசி தன் ப்ராவை கழட்ட ஆரம்பித்தாள். என்ன செய்ய போகிறாள். நைட்டிக்கு மாறுகிறாளோ.

"ஏய். அதெல்லாம் இல்லை. சரி. அவ ஆசைப்பட்டா என்ன தப்பு" என்றார் விஷ்ணு.

"ஏற்கனவே நாம இந்த விலைவாசில அல்லாடறோம். சரி, இப்படி கை கட்டிட்டு தான் இருப்பீங்களா. கிட்டே வர மாட்டீங்களா?" என்று சொல்லிக் கொண்டே சடாரென்று நான் எதிர்பார்க்காத போது எழுந்து என் கணவர் சாமானை லுங்கி மேல் பற்றினாள்.

"ஏய், என்ன பண்றே" என்று என் கணவர் பதறும்போதே ஊர்வசி தன் பாவாடையை தூக்கி, அவர் சாமானை தன்னுள் செலுத்திக் கொண்டாள்.

"அவளை ரெண்டு தரம் போட்டீங்க. ஆனா, நானு கெஞ்சி கெஞ்சி கேட்டா பிகு பண்ணிட்டு வேண்டாவெறுப்பா ஒக்கறீங்க. உங்களை" என்று சொல்லிக் கொண்டே என் கணவரை சாய்த்து. அடிப்பாவி, ஊர்வசி ஏறி அடிக்க ஆரம்பித்தாள். ஒரு பெண் ஆக்ரோஷமாக ஏறி அடிப்பதை இப்போது தான் பார்த்தேன். என் கணவரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார். அவரும் சாய, ஊர்வசி மேலே ஏறி அடிக்க ஆரம்பித்தாள். முதலில் பதறிய என் கணவர், இப்போது ரிலாக்ஸாக ஊர்வசியின் இடுப்பை பிடித்து ஏறி, இறங்க உதவினார்.

"ஏங்க புண்டை எப்படி இருக்கு" என்றாள் மெதுவாக.

"உனக்கு என்னடி செல்லம். புண்டை டைட் எப்போதும் போல" என்று என் கணவர் சொல்ல, எனக்கு காதில் புகை வந்தது.

"என்னை கேக்கல. அக்கா புண்டை எப்படி இருக்கும்" என்றாள்.

"உன்னை மாதிரியாடி அவ. அவளுக்கு கொஞ்ச வயசாச்சி. அவ புண்டை கொஞ்சம் லூஸுசாயிடுச்சி" என்று சொல்லிக் கொண்டே ஊர்வசியை படுக்கையில் கிடத்தினார். இப்போது மிஷனரி பொஸிஷனில் ஓங்கி ஓழ்க்க ஆரம்பித்தார்.

"பேசாதீங்க, ஓழுங்க" என்று ஊர்வசி உசுப்பேத்த, என் கணவர் இப்போது வேகமாக ஓழ்க்க ஆரம்பித்தார்.

"ஏங்க, நீங்க ஒரு ப்ராமிஸ் பண்ணனும்" என்று மெதுவாக இழுத்தாள்.

"என்னடி"

"இனிமே அவளை காலையில் போடக் கூடாது. சரியா. அவ என்ன சாகசம் பண்ணாலும், நீங்க அவளை போடக்கூ டாது. சரியா? அவளை நான் பாத்துக்கறேன்" என்று சொல்லி சிரித்தாள். இதை கேட்டதும் எனக்கு பகீரென்றது. என் அடி வயிற்றிலேயே கை வைக்கறயா? என்று கோபத்துடன் கையில் காஃபி டம்பளருடன் அறைக்கு வந்தேன். நான் வந்ததை இருவரும் எதிர்பார்க்காமலா இருப்பார்க்கள். என் கணவர் என்னை பார்ப்பதை தவிர்த்தார். ஊர்வசி தன் இடுப்பை அவர் சாமானுக்கு மெல் வைத்து டம், டம் என்று இடித்துக் கொண்டே இருந்தாள். அவளும் என் கண்ணை பார்க்கவில்லை.

"ஏண்டி, அவர் என்னை காலையில் போட்டா உனக்கு என்னடி" என்று என் சண்டையை ஆரம்பித்தேன்.

"அது என்ன, என்னை கம்பெனிக்கு அனுப்பிட்டு, இவருக்கு கூட நீங்க கூத்து அடிக்கறது" என்றாள் கோபமாக.

"நாக்கை அறுத்துடுவேன். வேறு என்னடி பண்றது. ராத்திரி ஆனா நீ கூத்தடிக்க ஆரம்பிச்சிடறே. அப்புறம் நான் என்ன பண்றது. ஆமா, காலையில் நீ கம்பெனிக்கு கிளம்பு. அப்புறமா, நான் இவரை யூஸ் பண்ணிக்கறேன்" என்றேன் சிரித்துக் கொண்டே.

12