வில்லன் (T-20 எதிர் கதைகள்)

Story Info
short story
646 words
2.4
2.6k
00
Story does not have any tags

Part 1 of the 2 part series

Updated 06/08/2023
Created 03/28/2018
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

வேகம் வேகமாக இயங்கிக்கொண்டு இருந்தது சென்னை! அதன் பிரதான சாலையில் பரபரப்பான கூரியர் ஆஃபிஸ்! நான் ஜெகன். அங்கே சூப்பர்வைஸராக வேலை செய்கிறேன்!

"அண்ணே பவானி ரெஸ்டாரெண்ட் கூரியர் இருக்கு" என்று என்னை பார்த்து சிரித்தான்! அவன் சிரித்ததற்கு காரணம் உண்டு!

"கொடு நானே கொடுத்திடறேன்" என்று அந்த கூரியரை நானே வாங்கிக்கொண்டு கிளம்பினேன். பக்கத்தில் இருந்தவர்கள் ஏன் சூப்பர்வைஸர் இப்படி கூரியர்பாயாகிறார் என்று வேடிக்கை பார்த்தார்கள். அவர்கள் கிடக்கட்டும்! என் அவஸ்தை எனக்குதானே தெரியும்!

சூப்பர்வைஸர் இப்படி கூரியர் பாய் போல ஓட காரணம் மா...ல....தி!

மாலதி! மென்மையான மொட்டு! வயது என்ன 20 இருக்குமா? ஆனால் எவ்வளவு அழகு! அவளை பார்த்து நான் பிரமித்து விட்டேன்! இப்படி ஒரு அழகா? படைத்தவுடன் பிரம்மனுக்கே அவளை படைத்ததும் கொஞ்சம் வெட்கம் வந்திருக்கும்! அவன் படைப்பே அவனுக்கு லேசாக கர்வம் அளித்திருக்கும்! ஆஹா என்ன ஒரு அழகு! சற்றே வட்டமான முகம்! வெண்மையான தேகம். பால் நிற வெளுப்பில் இருந்தாள். பார்க்கும் போதே அவள் சருமத்தின் மென்மை பளபளவென்று எனக்கு தெரிந்தது. பெரிய கண்கள். அந்த காலத்து சாண்டில்யன் கதைகளின் வரும் மஹாராணிக்கு வரும் வர்ணனைகளை அப்படியே இந்த பெண்ணுக்கும் தயங்காமல் சொல்லலாம்! அவ்வளவு அழகான கண்கள்....ஆஹா! மருண்ட பார்வை என்பார்களே - அது இதுதானா! நீண்ட முக்கு. அளவான உதடுகள். செதுக்கி வைத்தாற் போல இருந்த ஈர உதடுகள் ஏனோ என் மனதை பாடாய் படுத்தியது. என்னை கண்டதும் மென்மையாக சிரித்தாள்...அவள் சிரித்ததின் பலன் கை மேல் பலன் கிடைத்தது! அந்த புன்னகையில் அவள் வெண்மை பற்களை காண முடிந்தது! அதே சமயம் அவள் கன்னத்தில் விழுந்த குழியில் மெல்ல மெல்ல நான் விழுந்துக்கொண்டு இருந்தேன். ச்சேய்! என் கண்கள் வெட்கமின்றி மெல்ல அவள் கழுத்தை நோட்டமிட்டது. பிறகு மீண்டேன் கஷ்டப்பட்டு!

மாலதி பவானி ரெஸ்டாரண்டில் கல்லாவுக்கு பின்னால் எப்போதும் உட்கார்ந்துக்கொண்டு இருப்பாள்.

இன்று வீட்டிற்கு திரும்பிய பிறகும் என் மனம் ஏனோ மாலதி பெயரை ஜெபித்துக்கொண்டு இருந்தது! மா...ல....தி! இந்த கூத்தை எங்கே போய் சொல்வது! மனதில் காமம் ஐஸ்க்ரீமாக வழிந்து ஓடுகிறது! இதை வெளியே யாரிடமும் சொல்லக்கூட முடியவில்லை. இந்த காமத்திலிருந்து விடுபடாமல் இருக்க முடியுமா? ஆம்! காமம் ஏனோ கனியில் துளை யிட்ட புழு, வெளியில் தெரியாமல் கனியைத் தின்றுகொண்டு இருப்பது போல, காமம் ஏனோ அரித்து புழு போல என் உடலினுள் நெளிந்துகொண்டேதான் இருக்கிறது. காமத்தை எதிர் கொள்வதும் வெற்றிகொள்வதும் எளிதானதில்லை. அதுவும் இன்று காம உணர்ச்சி காம சூறாவளியாய் காம சூறாவளி ஆகி என் உடலை ஏகமாய் புரட்டி போட்டது!

என்னை நினைத்தால் எனக்கே பாவமாதான் இருக்கு! மாலதி மேல் லேசாக கோபம் வந்தது! ஆனால் பாவம். மாலதி என்ன செய்வாள்? சிறு பெண். அழகாக இருப்பது அவள் குற்றமா! அந்த பெண்ணின் பார்வையில்கூட எந்தவித விகல்ப்பமும் இல்லையே? நானே மயங்கி இப்போது நானே புலம்பிக்கொண்டு இருக்கிறேன்! செல்லமாக மாலதியை கடிந்துக்கொண்டே அருகில் இருந்த ஃபிரிட்ஜ் திறந்தேன். உள்ளே வரிசையாக பீர் பாட்டில். விஸ்கி பாட்டில்கள்! மாலதி என் மனக்கண் முன்னால் வர வர என் அளவு ஏறிக்கொண்டே போனது!

காமத்தை அடக்க முடியாமல் அருகில் இருந்த ஒரு வெளிநாட்டு போர்னோகிராபி புத்தகம் எடுத்து பார்த்தேன்! சே! அழகான பேப்பர் மழ மழவென்று! இருந்தது! மாலதியை தொட்டால் இப்படித்தான் இருக்குமா? மெல்ல மெல்ல என் மாலதியை நினைத்துக்கொண்டு அந்த பளபளப்பான பேப்பரை தடவினேன்! என்ன ஒரு படங்கள்.....கறுப்பு, வெளுப்பு, மஞ்சம் என்று வகை வகையாக ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் அருமை அருமை! அதிலும் ஒரு பெண் இப்படி ஓப்பனாக மார்பை காட்டிக்கொண்டு இருந்தாள். மீண்டும் மாலதி மனதில் வந்தாள். ஒரு வேளை மாலதி இப்படி உடை போட்டுக்கொண்டால் எப்படி இருப்பாள்!

அருகே இருந்த டி.வி.டியை போட்டேன். ஆஹ்ஹ்ஹ் இதுவும் போர்னோகிராஃபி படம்! இங்கேயும் காமமா? இந்த படத்தில் அந்த நீக்ரோ தன் எட்டு அங்குல?! ச்சீய் ஏனோ கழுதை நினைவுக்கு வந்தது. அந்த வெள்ளை பெண் அவன் முன்னால் உட்கார்ந்துக்கொண்டு அதை கோன் ஐஸ் போல சப்பிக்கொண்டு இருந்தாள்!

அதை பார்த்துக்கொண்டு இருக்கும்போதே என் மனதில் காமம் அலை அலையாக பொங்கியது! அருகே இருந்த தலையணையை எடுத்து என் இரண்டு கால்களுக்கும் நடுவே வைத்து அழுத்திக்கொண்டேன்! மனதெல்லாம் மாலதி வழிந்துக்கொண்டு இருந்தாள்.

மாலதியை பார்த்த அந்த இன்ப நினைவுகள் மீண்டும் என் மனதை வண்டு போல அரித்தது! அவளை மறக்க முடியவில்லை! அவளை நினைக்க நினைக்க என் மனது இனித்தது. கற்பனையில் அவள் என் அணைப்பில் இருந்தாள். அந்த காட்சிகள் கூட வேகமாக ஏனோ கரைந்தன. கற்பனையில் என் தேவதை விலகவில்லை. இல்லை என்னை விலக்க அவளுக்கு மனம் வரவில்லை. கனவில் நான் அவளை இறுக்கினேன். கற்பனையிலும் அவளின் சூடான பெப்பர்மிண்ட் கலந்த மூச்சுக்காற்று என் முகத்தை வருடியது! கற்பனையில் அவளை இறுக்க அணைத்தேன்! கற்பனையில் நாங்கள் இருவரும் மகுடி பாம்பு போல இருந்தோம்! அந்த இறுக்கத்தில் கற்பனையிலும் அவளின் இதயம் படக், படக் என்று அடித்துக்கொண்டது என்னால் உணர முடிந்தது! அவளை மெல்ல திருப்பி அவள் கன்னத்தில் மென்மையாக என் உதடுகளை பதிக்க அவள் சிலிர்த்தாள். மெல்ல என் கைகள் அவள் முதுகை வருடியது! அவள் இமைகள் என்னை உற்று பார்த்தது! மாலதி இமைகளை படபடவென கொட்டினாள்.

இனி தாங்க முடியாது!

மறுநாள் காலை எழுந்ததும் வேகமாக பவானி ரெஸ்டாரெண்ட் சென்றேன்.

சோகம்! மாலதி முகத்தில் சோகம்! ஐயோ என் அழகு தேவதையின் முகத்தில் சோகமா!

"என்னங்க சோகமா இருக்கீங்க" என்றேன் பாசத்துடன்!

"நேற்று என்னை பெண் பார்க்க வந்தாங்க"

என் மனதில் இடி, மின்னல் எல்லாம் தாக்கியது!

"அப்புறம்"

"என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டாங்க..இத்தோடு 15 பையன்கள்"

"ஏங்க உங்களை போய் வேணாம்னு சொன்னா அவனுங்க எல்லாம் வில்லன்கள்! அவன்களுக்கு கண்ணே கிடையாதுங்க! கவலைப்படாதீங்க அந்த வில்லன்கள் எல்லாம் வேணாம்..நானே உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்"

"அப்படியா" என்று சொல்லி எழுந்தாள்....ஆடினாள்.

ஐய்யோ இவள்...எங்கே கால்கள்! அவள் கைகள் எதையோ தேடியது!

மறுநாள்

"அண்ணே பவானி ரெஸ்டாரெண்ட் கூரியர் இருக்கு" என்று என்னை பார்த்து சிரித்தான்!

"பைத்தியக்காரா! சூப்பர்வைஸர் போய் கூரியர் எடுத்துட்டு போவானா! மறுபடியும் இப்படி கேட்டால் வேலையை விட்டு தூக்கிடுவேன்"


முற்றும்
மௌனி

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
Share this Story