வித்தியாசமானவன்

Story Info
short story
1.4k words
4.25
3.2k
00
Story does not have any tags
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

சென்னை மாநகரம். அண்ணா சாலையில் உள்ள பிரமாண்டமான ஐ.டி கட்டிடத்துக்குள் உள்ள ஒரு கண்ணாடி கூண்டுக்குள் அமர்ந்து வெளியே பார்க்கிறேன். நான் மகேஷ். ப்ராஜெக்ட் மேனேஜர் ! உருவம் தெரியாமல் இருக்கும் அமெரிக்க, கொரிய கஸ்டமருக்காக உழைப்பை விறையும் ஒரு ஐ.டி இளைஞனை கற்பனை செய்யுங்கள். அப்படி நான் இருப்பேன். நீல நிற ஜீன்ஸ், ஆக்ஸ்போர்ட் காட்டன் வெள்ளை சட்டை, மழுங்க ஷேவ் செய்யப்பட்ட சாக்கலெட் வெண்மையான முகம். வயது 30 க்கு மேல் கணிக்கமுடியாத உருவம். ஆனால் வயது 37 ஆகி விட்டது. வயது 37 ஆனாலும் மனது 70 ஆகி விட்டது!

ஒரு ப்ராஜெக்ட் விஷயமாக ஒரு மாதமாகவே உழைப்பு! உழைப்பு! வெளியே பார்க்கிறேன். அங்கே ரெட்டி உட்கார்ந்து இருக்கிறான். அவன் மெயில் என் கம்ப்யூட்டர் திரையில் தெரிகிறது. கூப்பிடும் தொலைவில் இருக்கிறான். ஆனாலும் இமெயில். செவ்வாய் கிரகத்திலிருந்து ஆட்கள் வந்து அவனை மிரட்டுகிறார்களாம். ஐ.ஐ.டி படிப்பு! ஆனால் செவ்வாய் கிரகத்து ஆட்கள்.

பக்கத்தில் அனுராதா! இங்கே ஓடி ஓடி சம்பாதிக்கிறாள். கணவன் ஆஸ்திரேலியாவில்! குழந்தை பிறந்து வளர்க்க வேண்டும் என்று ஆசையாம்! ஐந்து வருடங்களாக சொல்லிக்கொண்டு இருக்கிறாள். இன்னும் 2 வருடங்களில் அவளால் குழந்தையே பெற முடியாது! இல்லாத நிலத்திறகு சண்டை போட்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டு ஞாபகம் வந்தது.

சட்! மணி இரவு 10.30. பக்கத்தில் நம்பியார் வேலை செய்துக்கொண்டு இருந்தான். உண்மையிலேயே இவன் ஒரு வில்லன் நம்பியார்தான். அவன் குறி என் நாற்காலி என்று தெரியும். சரியான காக்கா! இவன் முகத்தை இவன் அம்மாவே மறந்து விட்டிருப்பாள். எப்படித்தான் இந்த மேல் அதிகாரிகளை காக்காய் பிடிக்கிறானோ! நான் செய்யும் சின்ன தவறுகளை பல ஆயிரம் மடங்கு பெருக்கி மேல் அதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவான். இந்த ஆஃபிஸ் அரசியலை சமாளிக்க முடியவில்லை!

என் டைரியை பார்த்தேன். ஒரே வரியைதான் திருப்பி, திருப்பி எழுதி இருந்தேன் - "பிடித்ததை செய்". ஆனால் என்னால் எப்போதும் பிடித்ததை செய்ய முடிந்ததில்லை. தமிழ் படிக்க ஆசைபட்டேன். ஆனால் அப்பா கம்ப்யூட்டர் என்றார். கதை எழுத ஆசை! ஜாவா என்றது உலகம்! கதை, கவிதை, கட்டுரை - மூச்! ப்ராஜெக்ட், ஷெட்யூல் என்றது வாழ்க்கை! இல்லையென்றால் கல்தா கொடுத்து விடுவார்கள். ஆனால் வேலை செய்யதான் வேண்டும் - எனக்காக, என் அருமை மனைவி அருணாவிறக்காக, எங்கள் பிறக்காத குழைந்தைக்ளுக்காக, என்னை பெரிதும் மதிக்கும் நாயருக்காக ! ஏன் என்னை எப்போது கிண்டல் செய்யும் பரத்தை அஞ்சலிக்காக!

வெளியே வந்தேன். வீடு திருவல்லிக்கேணிதான் ! நடந்தே சென்றேன். காரணம் பெல்ஸ் ரோடில் இருக்கும் நாயர் கடை! புத்தனுக்கு போதி மரம் போல எனக்கு நாயர் கடைதான் போதி மரம். அங்கே டீயை சுழற்றுக்கொண்டு நாயர் கூட பேசுவதும் அரிஸ்டாட்டிலுடன் பேசுவதும் ஒன்றுதான்.

வந்தேன்..

ஆ! அஞ்சலி! அஞ்சலி தமிழில் சொன்னால் பரத்தை. பணத்துக்காக உடம்பை விற்பவள். ஒரு ப்யூட்டி பார்லருக்கு சென்றால் அவள் நயந்தாராக்கு அழகில் சவால் விடுவாள். ஆனால் அவள் வாயை திறந்தால் அவளை பெற்றவர்களே நெருங்கி வர முடியாது. அழகான பரத்தை. இன்றும் அப்படித்தான். யாரோ "வந்து விட்டு" பணம் தரலயாம். அவன் வம்சத்தையே புரட்டி போட்டுக்கொண்டு இருந்தாள். நாயர் என்னை பார்த்ததும் சிரித்தார்.

"வரூ சாரே"

நாயர் வாயிலிருந்து வரும் இந்த சொற்கள் என் மீது அவர் கொண்டிருக்கும் பாசத்தை எல்லாம் கொண்டிருக்கும். நாயர் அவ்வளவாக பேச மாட்டார்! ஆனால் பேசினால் எப்போது நிறுத்துவாரோ என்று பயமாக இருக்கும். டீக் கடை வைத்திருக்கும் மக்களிடம் பேசி பாருங்கள் - எவ்வளவு பெரிய தத்துவவாதிகள் என்று புரியும்.

"என்ன நாயர் இது!' என்று அஞ்சலியை காட்டினேன்.

நாயர் பதிலுக்கு சிரித்தார். எல்லாவற்றுக்கும் சிரிப்புதான். தன்னை பார்க்கும் மனிதர்களை கண்டால் குஷி பிடித்து மேலும் பேசும் குடிகாரனை போல என்னை பார்த்ததும் அஞ்சலி அதிகம் பேசினாள். அதிகமாக எல்லா ஆபாச வார்த்தைகளையும் பிரயோகித்தாள். அவளுக்கு தெரியும் நான் வித்தியாசமானவன் என்று! இது வரைக்கும் என் மனைவியை தவிர யாரையும் தொடாதவன் என்று!

மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். "ஆம்பிளையா இருக்கறவங்க வருவாங்க!" எனக்கு தெரியும். அந்த வரி எனக்குதான். ஆனாலும் நான் என் மனைவிக்கு துரோகம் செய்ய மாட்டேன். என் கடமை இதுதான்.

நடந்து வந்து வீடு கதவை தட்டினேன். கதவை திறந்தது என் அருமை மனைவி அருணா! நல்ல அழகி. வயது 25. நல்ல தூக்கத்தில் இருந்திருப்பாள். தலை கலைந்து இருந்தது. மை கலைந்து இருந்தது. பெரிய கண்கள். ஆனாலும் அழகாக இருக்கிறாள். பொட்டு ஒரு பக்கமாய் போய் இருந்தது. தலையில் இருந்த மல்லிகை வாடி ஒரு மூலையாக இருந்தது. புடவை தலைப்பு விலகி அவள் மார்பகங்கள் தெரிந்தது. ஜீன்ஸ் அணிந்து நுனி நாக்கு ஆங்கிலம் பேசி ஆனால் ஒவ்வொரு ஞாயிறுதோறும் மகாபலிபுரத்தில் கொட்டம் அடிக்கும் பல எங்கள் குல ஐ.டி பெண்மணிகளை ஒப்பிடும்போது இவர்கள் தெய்வங்கள்தாம்.

"வாங்க சாப்பிடலாம்"

அதற்குள் மணி 12.30. அப்போதுதான் தெரிந்தது. ப்ராஜெக்ட் விஷயமாக மதியம் சாப்பிடவே இல்லை என்று! நீ சாப்பிட்டயா? என்று கேட்க வந்த நாக்கை கடித்துக்கொண்டேன். எனக்கு தெரியும் என் கல்யாணத்திற்கு பிறகு ஒரு தடவை கூட என்னை விட்டு அவள் சாப்பிட்டது இல்லை! வித்தியாசமான இல்லத்தரசி!

உணவு பரிமாறினாள். பத்தினி என்றால் ஏன் எல்லாரும் சீதா, கண்ணகி என்று சொல்கிறார்கள். நன்றாக யோசித்தால் நம் கண் முன்னால் இருக்கும் எல்லா மனைவிகளுமே பத்தினிகள்தாம்.

மெதுவாக உனவு உண்டு கட்டிலுக்கு சென்றோம். தலைமுடியை அள்ளி முடிந்தபடி வந்தாள் என் மனைவி!

பாவம் எவ்வளவு வேலை அவளுக்கு! க்ரைண்டர் இல்லை என்றால் க்ரைண்டரும் அவளே! துணி துவைக்கும் வாஷிங் மெஷின் இல்லை என்றால் அதுவும் அவளே. காலை முதல் இரவு வரை வேலை செய்து ஆனால் டெலிவிஷனில் "நான் எந்த வேலையும் செய்யவில்லை.வீட்டில் சும்மா இருக்கேன்" என்று வெட்கப்பட்டு சொல்லும் ஹவுஸ்வைஃப் இனத்தை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

"என்ன சிரிக்கறீங்க"

ஒன்றுமில்லை என்று அவளை வாரி அணைத்தேன்.

"வேண்டாங்க வெளிச்சமா இருக்கு"

கல்யாணம் ஆகி ஐந்து வருடம் ஓடி விட்டது. ஆனாலும்! ஆனாலும் இந்த செல்ல சிணுங்கல், கொஞ்சல். இப்படி ஒரு இன்பம் மனைவியை தவிர வேறு யாரிடம் கிடைக்கும்!

'நா பார்க்கணுமே அருணா"

அவள் வெட்கத்தால் தலை குனிந்துக்கொள்ள மௌனமே சம்மதம் போல இழுத்ததை மேலும் அவளை வேகமா இழுத்தேன். புடவை தலைப்பை பிடித்து சரித்த போது அவள் உணர்ச்சியால் கண்ணை மூடிக்கொண்டாள்.

வாவ்!

"என்ன பார்க்கறே"

"இல்லை உங்ககிட்ட ஒண்ணு கேட்கலமா?" என்றாள்.

"ம்ம் என்ன பெருசா கேட்கபோறே" என்று சிரித்தேன்.

---------

"ம் கேளு"

'ஏங்க இந்த புடவையை இன்னிக்குதான் எடுத்தேன்! பனத்தை உங்க ஷர்ட் பேக்கடில் இருந்து எடுத்தேன்! நான் செய்தது தப்பா?"

மை காட்! என்ன ஒரு ஆயிரம் ரூபாய் இருக்குமா? தன் உடல், பொருள், ஆவியையே எங்களுக்காக கொடுத்து ஆயிரத்துக்கு கணக்கு காட்டும் இந்திய மனைவிகளே ஒரு பிக் ஸல்யூட்!

"புடவை நல்லா இருக்கு! ஆனா"

"ஆனா என்ன "

"ரொம்ப ட்ரேன்ஸ்பேரணட் ஆக இருக்கு!"

என் கையை அவள் கையின் மேல் வைத்து அழுத்தத்தை ஏற்றினேன். என் அழுத்தம் அதிகரித்துக்கொண்டே வந்தது.

"தாங்க முடியலை " என்று சிணுங்கினாள். என் இறுக்கம் தாங்க முடியாமல் அவளிடமிருந்து ஒரு முனகல் வெளிப்பட்டது. புடவை தலைப்பு விலகியது. அவள் பருத்த ஜாக்கெட் தெரிந்தது!

"வாவ் உங்க ப்ரா ஸைஸ் என்ன அருணா"

"ஐந்து வருஷத்துக்கு அப்புறம் கேட்கறீங்களே - 34"

போன வாரம்தான் 32" ப்ரா வாங்கி வந்தேன். ஜாவா க்ளாஸ், ரிவர்ஸ் இன்ஜினியரிங் எல்லாம் தெரிந்த எனக்கு அவள் ப்ரா ஸைஸ் தெரியவில்லையே!

"ஸாரி அருணா"

"எதுக்குங்க" பதறினாள்.

"இல்லை போன வாரம் 32" வாங்கி வந்தேன். அதுக்கு!"

"விடுங்க! இதுக்கெல்லாம் இந்த சிறிய விஷயத்துக்கு கவலைப்படனுமா?"

எனக்கு சந்தோஷமா இருக்கு! சிறிய விஷயத்துக்கு கவலைப்படாமல் விட்டுக்கொடுப்பதில்தான் எவ்வளவு இன்பம்!

ஆசை அதிகரிக்கும்போது காதல் வரும். காதல் வரும்போது காமம் வருமல்லவா?

"அருணா உன்னை இப்ப புடவை இல்லாம பார்க்கணும்போல இருக்கு!"

அருணா புருவத்தை உயர்த்திணாள்.

மனைவியே ஆனாலும் அனுமதித்தால் உடலுறவு என்பதில் எவ்வளவு மகிழ்ச்சி!

'நீங்களே கழட்டுங்க"

"லேசாவா? இல்லை வேகமாவா?"

அவள் கண்களில் ஆச்சர்யம். நானும் மெதுவாக இந்த காம உணர்ச்சி போராட்டத்தில் மூழ்கிக்கொண்டு இருந்தேன்.

"மெதுவா "

"ம்"

என்றபடியே நான் மெதுவாக, மிகவும் மெதுவாக அவள் புடவை உறுவி போட்டேன். அவள் உணர்ச்சி வசப்பட்டாள்.

"நான் அவ்வளவு அழகா?"

எவ்வளவு காலம் ஆனாலும் ஏன் இந்த இல்லத்தரசிகளுக்கு இந்த இன்ஸெக்யூரிட்டி!

"மார்வலஸ்! உலகத்திலே வேறு யாரும் வேணாம்- நீ போதும்"

"இன்னும் கொஞ்சம் அதிகமா பார்க்கணுமா?"

"வாவ்! காத்திருக்கேன்"

அவள் மேல் புறம் இருந்த ஜாக்கெட் ஊக்கை அவிழ்த்தாள்.

"வாவ்! பெரிய சதைக்கோளம்"

"திரைப்பட நடிகைகளை விட பெருசா இருக்கா?"

"ச்சீ என்ன கம்பேரிசன்! எனக்கு தலை வலிக்குதுனா நீதான் காஃபி போட்டு தருவே ! நடிகைகளா வருவாங்க!"

ஏன் இல்லத்தரசிகள் தங்களை நடிகைகளுடன் ஒப்பீடு செய்கிறார்கள். யாராவது குதிரையை கழுதையோடு ஒப்பிடுவார்களா என்ன!

மெதுவாக என் ஜாக்கெட் கொக்கிகளை கழட்டினேன்.

"அப்புறம் என்ன பார்க்கணும் டியர்!"

"இடுப்பு"

"அவ்வளவு ஆர்வமா?"

"வெறி..பெண்கள் அனாடமியில் அது பெட்டர்"

"பெண்களா?"

"ஸாரி! நான் பார்த்த முதல், பார்க்க போகும் கடைசி பெண் நீதான்"

அவள் புடவையை நன்றாக உருவி விட்டேன்.

அந்த பவள தொடைகளை பார்த்த என்னிடம் மூச்சே வரவில்லை.

"என்ன மூச்சு பேச்சு இல்லாமல் பார்க்கறீங்க"

"அது"

"எது"

"உங்க வயிறும், உங்கள் காலும் சேரும்"

'ஐஞ்சு வருஷமா பார்க்கறீங்க"

"ஐம்பது வருஷமானாலும் இதைத்தான் பார்ப்பேன். இதுக்கு மேலே தாங்க முடியாது அருணா" என்று தன் சட்டையை கழட்டி விட்டேன்.இப்போது அவள் கனத்த மார்பு என் மார்பில் பட்டு மோதி அமிழ்ந்தது. அவன் ஆண் குறி வீங்கிக்கொண்டு இருந்தது.

"வேண்டாங்க! வெளிச்சமா இருக்கு"

'நா பார்க்கணுமே அருணா"

அவள் வெட்கத்தால் தலை குனிந்துக்கொள்ள மௌனமே சம்மதம் போல இழுத்ததை மேலும் வேகமா இழுத்தேன். அவள் உடைகள் எல்லாம் முழுதும் கழட்டப்பட அவள் உணர்ச்சியால் கண்ணை மூடிக்கொண்டாள்.

இப்போது அவள் பிறந்த மேனியில் இருக்க நான் மட்டும் ஜட்டியில் இருந்தேன்.

"என்னங்க விளைக்கை அணைங்க வெட்கமா இருக்கு!"

'அருணா! நமக்கு கல்யாணம் ஆகி ஐந்து வருஷமாச்சு! நான் உன்னை முழுசா பார்த்திட்டேன். இன்னும் வெட்கமா?"

.....

"என்ன வெட்கமா?"

ஆமாம் என்பது போல தலை அசைத்தாள்.

"இதோ பார் அருணா...இங்கே யார் இருக்காங்க...சும்மா கண்ணை திறந்து பார்! நான் உன்னை பார்க்கலை! " என்று என் கண்களை மெதுவாக திறந்தான்...

கண்ணை திறந்தாள்.

ஏமாற்றம்...ஏமாற்றம்.

காரணம் நான் இன்னும் ஜட்டியை கழட்டாமல் இருந்ததுதான்.

"என்ன அருணா அதை பார்க்க வேண்டுமென்றால்...இதை நீயே கழட்டு " என்றான்.

அவள் கை மெல்ல என் இடுப்பில் பட்டது. என் டேந்தெக்ஸ் ஜட்டியில் என் ஆண்குறி விறைத்து இருந்தது தெரிந்தது.

அதையும் கழட்ட நான் செய்கை செய்தேன். அவள் நான் நடுங்கும் கையில் அவன் ஜட்டியை கழட்ட சட்டென நிமிர்ந்து நின்றது அது. அதன் உருண்டு, நீண்ட, கனத்த உறுப்பை பார்த்த அவளுக்கும் ஆனந்தத்தான் என்று அவள் முகத்திலேயே தெரிந்தது. அவள் அதை கையில் ஏந்தி தன் கன்னங்களில் இருபக்கமும் வைத்து தேய்த்துக்கொண்டாள்.

மெல்ல தன் கால்களை அகட்டி என்னை ஆட்கொள்ள தயாரானாள். விளக்கு வெளிச்சத்தில் அவள் காலடியில் உட்கார்ந்து அவள் பெண்மையில் கசிந்த ஈரத்தை தடவி விட விட என் கைகளை பிடித்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டாள். என் தடவல் அதிகமாக, அதிகமாக எங்கள் இருவர் உடம்பு சூடானது.

என் கரத்தை போல அவள் கையும் என் ஆண்குறியில் அவள் தடவ நாங்கள் இருவரும் சேர நேரம் கூடி விட்டது. மெல்ல எழுந்த நான் அவள் தொடை பிரியும் இடத்தில் அமர்ந்தேன்.

அப்போது அதை பிடித்தபடி இருந்த அவள் விரல்கள் தளர்த்தி லாவகமாக அவள் பெண்மைக்கு முன் கொண்டு வந்தேன். நான் அதை இறக்க அவள் கைகள் விலகி அவள் சொர்கத்தை எனக்கு முழுமையாக காட்டினாள்.

என்னதான் அவள் கிளர்ச்சி அடைந்து இருந்தாலும் என் கடுமையான மோதலை அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் பெண்மையை விலக்கி உள்ளே நுழைந்த என் ஆண்மையால் , அதன் முரட்டுத்தனத்தால் அவள் வாய் "ஆஹா" என்று கத்தியது.

இந்த வலியுடன் கூடிய முனகல்தான் ஆண்களை எவ்வளவு கர்வம் கொள்ள செய்யும் தெரியுமா?

முதல் அடிக்கே இவ்வளவு ரீயேக்ஷனா? அப்போ இன்னும் மேலும், மேலும் இடிக்கவேண்டும் என்று எனக்கு புரியவைத்து விட்டாள். சிக்னல் கிடைத்ததும் அவன் எஞ்சின் வேகம் எடுத்து பல ஸ்டேஷனை கடப்பது போல இயங்க ஆரம்பித்தது..

மொத்தத்தையும் கொட்டி விட்டு படுத்தேன்.

ஜாவா, ரெட்டி, அனுராதா, நாயர் என்று கடைசியாக அஞ்சலி "ஆம்பளயா இருந்தா வருவாங்க" என்று எல்லாம் என் மனதில் அலை ஓடியது! எல்லா பிரச்சனைக்கும் தீர்வு மனைவியின் பாசம். அப்படியே உறங்கினேன்.

மறுநாள்....

எல்லாம் முதல் நாள் போலதான். அதே மகேஷ், அதே நாயர் கடை.

வித்தியாசம் அந்த நாயர் கடையில்தான். அஞ்சலி ஓரமாக படுத்து பசி மயக்கத்தில் துவண்டு இருந்தாள். அவள் கேலிகளை, "ஆபாச வார்த்தைகளை" கேட்காமல் மனம் ஏங்கியது என்னமோ உண்மை! முதல் முதலாக நாயர் மேல் கோபம் வந்தது.

"என்ன நாயரே..ஏதாவது சாப்பிட கொடுக்ககூடாதா" என்று கத்தினேன்.

அங்கேயிருந்த சாப்பாடை எடுத்து அஞ்சலியிடம் போனேன்.

"யாசகம் கொடுக்கறீங்களா" அதே குத்தல். இதுதான் அஞ்சலி ஸ்பெஷல். ஆனால் என்னமோ வலிக்கலே!

"பிச்சை வேணாம். நான் சாப்பிடனும் என்றால் நீ வேணும்னா வந்து கழிச்சிக்க! மற்றபடி பிச்சை எல்லாம் வேணாம்"

சொல்லாமல் அவள் சொன்னது. இதுதான் அவள் தொழில் தர்மம்! இவளும் பெண்தானே! எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு வேலை செய்யும் நம்மை போல இவளுக்கும் தொழில் தர்மம் உண்டல்லவா?

'அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் அஞ்சலி! இன்னிக்கு எனக்கு மூடு இல்லை. நாளைக்கு வேணும்னா வறேன்" என்று என் கையில் இருந்த சாப்பாடு பொட்டலத்தை கொடுத்தேன்.

நாயர் "நீ இவ்வளவுதானா?" என்று அருவருப்பாக பார்த்தார். இந்த பார்வை என்னை நிச்சயம் அடுத்த ஜென்மம் வரை குத்தும்.

நான் என் வீடு நோக்கி நடக்க தொடங்கினேன். நிச்சயமாக நான் நாளை இங்கே நாயர் கடை வர மாட்டேன்! அஞ்சலியுடன் போகவும் போவதில்லை. நிச்சயம் அஞ்சலி என் வீட்டுக்கு வந்து என் அருமை மனைவியிடம் என் பரம்பரையை "அபிஷேகம்" செய்வாள். அருணா என்ன நினைப்பாள். தன் கணவன் ஒரு பெண்பித்தன் என்று நினைப்பாளோ?

ஆனால் பிரச்சனை இப்போது அதுவல்ல! பசித்திருக்கும் அஞ்சலி சாப்பிடட்டும்! அதுதான் முக்கியம்!


மௌனி

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
Share this Story