கணவனை ஷேர் பண்ணலாமா?

Story Info
erotic
9.1k words
4.55
10.5k
5
Story does not have any tags
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

குமார் - ராணி.

இதுதான் நாங்கள். எங்கள் இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு வருடமே ஆகிறது. நாங்கள் இருவரும் திருமண வாழ்க்கையை இந்த ஒரு வருடமாக சென்னையில் ரசித்து அனுபவிக்கிறோம். குமார் ஒரு தனியார் கம்பெனியில் மேனேஜராக இருந்தார். குமார் வயது 30. நல்ல உயரம். 6 அடி இருப்பார். நல்ல வெளீர் நிறம். தொட்டால் சிவப்பு அடிக்குமே, அப்படி ஒரு நிறம். ஜிம் பாடி. கல்லூரிகளில் நல்ல விளையாட்டு வீரராம். குமாறிடம் ஆணாதிக்க போக்கு சற்று அதிகமாகவே இருந்தது. எனவே திருமணத்திற்கு பிறகு நான் எந்த வேலையும் செய்யக்கூடாது என்று சொல்லி விடவே நான் முழுநேர ஹவுஸ் வைஃப் ஆனேன். நான் ராணி. தஞ்சாவூர்காரி. மாநிறம். வயது 28. நான் ஐந்து அடி நான்கு அங்குலம். வயதுக்கேற்ற சதை பிடிப்பான உடம்பு, பார்க்க நடிகை குஷ்பு போல தளதளவென செம நாட்டுக்கட்டை என்று சொல்லும் அளவுக்கு இருப்பேன். எனது அங்க அளவுகள் 38- 34 - 38. எப்போதும் சேலைதான் கட்டுவேன். இப்போதும் பிங்க் சேலைதான் கட்டிக் கொண்டு இருந்தேன். எப்போதும் மேட்சிங்காக பொட்டு இருக்கும். அகலமான நெற்றியில் சின்ன பொட்டு. சற்றே வட்டமான முகம். ஆப்பிள் கன்னம். சிரிக்கும் போது அழகான குழி விழுவது அழகு என பலர் சொல்ல கேட்டிருக்கிறேன்.

என் அப்பா விவசாயி. அம்மா கிடையாது. எனவே நான் தைரியமாக நிலத்தில் கூட வேலை செய்து இருக்கிறேன். படிப்பு சொற்பம். ஆனால் பல வேலைகளை செய்து உள்ளேன். அதனால் ஆண்களிடம் நான் சகஜமாக பழகுவேன். அதுவும் முக்கியமாக சேகர். தஞ்சையில் சேகரிடம்தான் முதன்முதலாக ஆணின் ஸ்பரிசத்தை அனுபவித்தேன். எனக்கு மிகவும் செக்ஸ் மிகவும் பிடித்துவிட்டது. பிறகு செய்தித்தாள் மூலமாக குமார் ஜாதகம் கிடைத்தது. குமார் ஏற்கனவே ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்தார் என்று திருமணம் நிச்சயம் செய்யும்போது சொன்னார்கள். நான் முதலில் தயங்கினேன். ஆனால் தீடிரென்று அந்த பெண் அவர் வாழ்க்கையில் இருந்து விலகி விட்டது என்று சத்தியம் செய்தார்கள். பின் அப்பாதான் ரொம்ப கட்டாயப்படுத்தி என்னை குமாருக்கு கட்டிக்கொடுத்தார். பின் குமாரை பார்த்ததும் என் மனம் மயங்கி திருமணத்திற்கு சம்மதித்தேன். நான் மாநிறம். ஆனால் குமார் தளதளவென்று வெளீர் நிறத்தில் இருந்தார். நிறமோகம்தான் - ஒத்துக்கொள்கிறேன். ஆனால் குமார் முதலிரவு அன்றே இந்த காதல் விவகாரத்தை சொன்னார். இதை அவர் ஓப்பனாக சொன்னது, எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அவர் மேல் எனக்கு நம்பிக்கை வந்தது.

குமார் முரட்டுத்தனம் எனக்கு பிடித்திருந்தது. எனவே அவர் வளைத்த வளைப்புக் கெல்லாம் வளைந்து கொடுத்தேன். யோசித்துக் கொண்டு இருக்கும்போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. குமாராகத்தான் இருக்கும். கதவை திறந்தேன். குமார்தான். கையில் ஹெல்மெட்டுடன் நின்றுக் கொண்டு இருந்தார். என்னை பார்த்து ஹெல்மெட்டை கீழே வைத்தார். பின் குமார் தலை குனிந்து என் உதடுகளில் தன் இதழை பதித்தார். நான் விலக முயல, அவர் என் பின்னந்தலையை பிடித்து முன்னுக்கு தள்ளி, விலக விடாமல் செய்தார். என் உதடுகள் தீப்பற்றி கொண்டது போல் எரிந்தன. அவர் வெப்ப மூச்சு என் முகத்தில் மோத, நான் மேலும் உஷ்ணமானேன். அவர் மெல்ல , மெல்ல என் உதட்டை முத்தமிட்டார். எங்கள் இரு உதடுகளும் ஒட்டி உறவாட ஆரம்பித்தது. அவர் மேல் இருந்து விஸ்கி வாசனை லெசாக அடித்தது.

“என்னங்க இது. இவ்ளோ லேட்டாக வரீங்க. மணி பாருங்க பத்தேகால் ஆகுது. அப்புறம் வாசனை அடிக்குது. மறுபடியும் கம்பெனியில் பார்ட்டியா?” என்றேன்.

“ஆமாம். ஏன் பிடிக்கலயா?” என்றேன்.

“பிடிச்சிருக்கு” என்றான்.

“அப்ப ஏன் தயங்கறே” என்று என்னை இறுக்க அணைத்தார். அவர் கை என் புடவை தலைப்பை விலக்க ஆரம்பிக்க, நான் விலகினேன்.

“என்ன கதவாண்டேயே இன்னிக்கு ரொமான்ஸ் ஆரம்பிச்சிட்டீங்க. முதலில் உள்ளே வாங்க. சாப்பிடலாம். இது அப்புறம்” என்றேன்.

“நான் சாப்பிட்டாச்சு” என்று குமார் சிரித்துக் கொண்டே பாத்ரூம் நோக்கி சென்றார்.

“நான் நிறைய பண்ணி இருக்கேங்க. வாங்க, கொஞ்சம் சாப்பிடுங்க” என்றேன். பின் குமார் கை, கால் அலம்பிவிட்டு உள்ளே வந்தார். அவர் கை துடைக்க டவலை எடுத்து கொடுத்தேன், கையை துடைத்த படியே டைனிங் டேபுளில் அமர்ந்தார். டைனிங் டேபுளில் எல்லா சாப்பாடு ஐட்டமும் எடுத்து வைத்தேன்.

“காலையில் எங்கப்பாவை பஸ் ஏத்திட்டீங்களா” என்றேன்.

“ம்ம்ம். உங்கப்பா ஏன் சீக்கிரம் போயிட்டாங்க” என்றார் குமார்.

“அவருக்கு சென்னையில் எல்லாம் இருப்பு கொள்ளாதுங்க. அவர் எல்லாம் தஞ்சாவூர் ஆளு. நிலத்தில் வேலை செஞ்சி, செஞ்சி இப்போது இங்கே சும்மா உக்காருனும்னு முடியாது. அதான் கிளம்பிட்டார்” என்றேன் சாதத்தை எடுத்து வைத்தேன்.

“என்ன உங்கப்பா ஹேப்பியாம்மா”

“ம்ம்”

“என்ன சுரத்தே இல்லாம சொல்றே. உடம்புக்கு ஏதாவதாமா?”

“அவருக்கு உடம்புக்கு எல்லாம் ஒண்ணும் இல்லை. மனசுதான்” என்று இழுத்தேன்.

“மனசுக்கு என்னவாம்”

“ஒரு பேரனையோ, பேத்தியையோ பாக்கணுமாம். அவ்வளாவுதான்”

“ஓ. இதுதானா. நானும் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன். அதுக்கென்ன ரெடி பண்ணிடலாம்” என்று சொல்லி என்னை கட்டி பிடித்தார்.

“விடுங்க. முதலில் சாப்பிடுங்க” என்றேன்.

“அதை அப்புறம் பாத்துக்கறேன். முதலில் உன்னை சாப்பிடறேன்” என்று சொல்லி என்னை இறுக்கினார். அலேக்கென்று என்னை தூக்கிக் கொண்டு படுக்கைக்கு சென்றார். அவர் கைகள் ஜாக்கெட்டினூடே என் மார்பு காம்பினை தீண்டவே, எனக்கு குறு குறுத்தது. பின் சற்று முரட்டு தனத்தோடு மார்பில் தன் முகத்தை வைத்து தேய்த்தார். எனக்குள் உணர்ச்சிகள் பீறிட்டு கிளம்பியது. திடிரென்று என்னை பக்கவாட்டாக திருப்பினார். பின்னால் இருந்து கட்டி பிடித்தார். அவர் கைகள் என் அக்குள் வழியாக சென்று என் இரு மார்பை தாங்கி பிடித்தது. அவர் பிடித்து ரப்பர் பந்தை போல அழுத்தவே நான் ஆனந்தத்தால் முனக ஆரம்பித்தேன். மெல்ல நான் பின்னால் சாய்ந்து அவர் சாமான் மேல் என் பின்பக்கத்தை தேய்த்தேன். அவர் சாமான் என் குண்டி பிளவில் தேய்த்தது. ஒரு கையால் மார்பகத்தை தடவிக் கொண்டே, மற்றொரு கையால் அவர் என் சாமானை தேய்க்க ஆரம்பித்தார்.

“ஏங்க. தாங்க முடியலங்க” என்று முனக ஆரம்பித்தேன். அவர் தன் இரு கையாலும் என் மேல், கீழ் சாமானை பர பரவென தேய்த்துக் கொண்டு இருந்தார். அவர் பரோட்டா மாவை போல மார்பை பிசைந்துக் கொண்டு இருந்தானர். அவர் சாமான் வேஷ்டியை தூக்கிக் கொண்டு இருந்தது. என் பின் பக்கத்தை அது தேய்த்துக் கொண்டு இருந்தது. அவர் தேய்க்க, தேய்க்க என் உடம்பெங்கும் இன்ப ஷாக் ஓடியது. என் பற்களை நற, நறவென்று கடித்துக் கொண்டேன். என் மார்பங்களை அவர் விடவே மாட்டார் என்று தோன்றியது. மெல்ல என் மார்பகங்கள் பந்து போல விரிய ஆரம்பித்தது. ஜாக்கெட் கொக்கியே அறுந்து வ்ழுந்து விடும் போல இருந்தது. என் மார்பக காம்புகள் வீங்கிக் கொண்டு இருந்தது. மெல்ல என் கையால் என் ஜாக்கெட் ஊக்குகளை கழட்டினேன். ஜாக்கெட் விலகி மார்பகங்கள் வெளிப்படவே அவர் கைகள் என் மார்பகத்தை வேகமாக பிடித்துக் கொண்டது. என் அழகு முலைகள் மாநிறத்தில் நிறத்தில் பளீரென்று மின்னின. முலைகள் மிகவும் மென்மையாக, பட்டு போல் இருந்தன. முலைக்காம்புகள் ஒரு ரூபாய் ஸைஸில் வட்ட வடிவமாக இருந்தது. என் நிர்வாண உருண்டைகளை கசக்க ஆரம்பித்தார். என் இரு மார்பகங்களையும் ஒன்றோடு ஒன்று மோதினார். அவர் விரல்கள் என் மார்பக காம்புகளை திருப்பி விளையாடி டீஸ் செய்தார். என் உடம்பிற்குள் இன்ப அதிர்வலைகள் அலை, அலையாக பாய்ந்தது. முலைக்காம்புகளை கட்டை விரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் இடையில் வைத்து உருட்டி விளையாடினார். அவர் என் வலது முலையை எடுத்து தன் வாயில் போட்டு சப்ப ஆரம்பித்தார்.

“கடிக்காதீங்க” என்றேன். அவர் நாக்கை நாக்கை சுழற்றி சுழற்றி முலை சுவர்களுக்கு எச்சிலால் வர்ணம் பூசினார். அவர் நக்க நான் “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” என்று உணர்ச்சியில் முனகினேன்.

“மெதுவா” என்றேன். ஆனால் நான் நினைதது வேறு. அவர் இன்னும் ஆவேசமாக செயல்பட விரும்பினேன். அவர் போட்டு பிசைந்தது எனக்கு வலியாகவே இல்லை. மாறாக ,அந்த ஆவேசம் எனக்கு புத்துணர்ச்சி தந்தது. அவர் என் மார்பகங்களை இரக்கமே இல்லாமல் பிசைந்தார். அவர் சாமான் எனக்கு தேவை பட்டது. என் புண்டை ஏற்கனவே இளக ஆரம்பித்து இருந்தது. அவர் வேகமாக என் புடவையை கழட்டி எறிந்தார். நான் அந்த கட்டில் முழுதுமாக படுத்து புரள வேண்டி இருந்தது அந்த புடவையை கழட்ட. அவர் கண்கள் என் உடல் முழுதும் ஸ்கேன் செய்தது, மெல்ல அந்த கண் பார்வை என் புண்டை மீது பட்டது. அந்த பார்வை அங்கே படும்போது நான் லேசாக வெட்கப்பட்டேன். மெல்ல என் கண்களை மூடிக் கொண்டேன். அவர் என் காலை அகட்டி வைத்தார். மெல்ல முனிந்து என் புண்டையை உற்று பார்த்தார். ஏறக்குறைய அவர் முகம் என் புண்டையின் மேலே இருந்தது. அவர் விடும் உஷ்ண மூச்சு என் புண்டையின் மேல் சூடாக பட்டது. மெல்ல தன் கையை அங்கே வைத்து லேசாக மசாஜ் செய்தார்.

“ஐயோ. தாங்க முடியலங்க” என்று கத்த ஆரம்பித்தேன். அவர் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் மெல்ல குனிந்து தன் முகத்தை அதன் மேலே வைத்து தேய்த்தார். அவர் நாக்கு மெல்ல என் புண்டை இதழ்களை தேடியது. மெல்ல கிளிட்டை எடுத்து வேகமாக சப்ப ஆரம்பித்தேன். என் உடல் வேகமாக வில்லாக வளைந்தது. மெல்ல என் உடல் ஆட ஆரம்பித்தது. என் உடல் நடுக்கத்தை பார்த்து அவர் மேலும் கிக்கானார். மேலும், மேலும் என் புண்டை இதழ்களை சப்ப ஆரம்பித்தார். நான் முனகிக் கொண்டே இருந்தேன். உணர்ச்சி பிழம்பானேன். உணர்ச்சியால் கத்த ஆரம்பித்தேன். சட்டென்று என் முதல் உணர்ச்சி உச்சகட்டத்தை அடைந்தேன்.

“ஆஆஆஆஆ” என்று கத்த ஆரம்பித்தேன். என் புண்டை லிட்டர், லிட்டராய் மன்மத நீரை வழிய விட்டது. என் மூச்சு வேகமாக வந்தது.

“ஐயோ தெய்வமே” என்று கத்த ஆரம்பித்தேன். வாயை திறந்து மூச்சு விட ஆரம்பித்தேன். என் உதடுகள் உலர்ந்து போனது. எழுந்து அமர்ந்து அவரை என் மேல் இழுத்து என் உதட்டை அவர் உதட்டோடு பொருத்திக் கொண்டேன். எங்கள் இருவர் உதடும் ஒட்டிக் கொண்டது. என் நிர்வாண உடல், அவர் நிர்வாண உடலோடு இழைந்தது. பாம்பு போல இருவரும் பின்னி பிணைந்துக் கொண்டோம். நான் அவர் பூல் தண்டை கெட்டியமாக பிடித்துக் கொண்டேன். அது இன்னும் உயிரோட்டத்துடனே இருந்தது. அதன் தலை இருட்டில் பளபளத்துக் கொண்டு இருந்தது. என் கண்கள் விரிந்தது. மெல்ல குனிந்து அந்த சாமானை எடுத்து என் வாயில் போட்டுக் கொண்டேன். மெல்ல சப்ப ஆரம்பித்தேன். அவர் மெல்ல ஆவென கத்த ஆரம்பித்தான். மெல்ல என் முழு வாயை திறந்துக் கொண்டு முழுதாக ஊம்ப ஆரம்பித்தேன். அவர் காலை நன்றாக அகட்டிக் கொண்டார். நான் என் நாக்கால் அவர் சாமானை தட்டிக் கொண்டு இருந்தேன். விட்டால் என் வாயிலேயே விட்டு விடுவார் போல இருந்தது.

“எடுத்துடவா?” என்றேன்.

“ம்ம்ம்ம், கடைசி ரவுண்டை ஆரம்பிக்கலாமா?”

“நான் ரெடிதான்” என்றேன். மெல்ல நான் என் கையை நகர்த்தி அவன் தண்டின் மேல் வைத்தேன். என் கை பட்டதில் அவன் சாமான் துடித்தது. மெல்ல தலையை குனிந்து அவர் தடியின் தலையில் முத்தமிட்டேன். நாக்கை வெளியே நீட்டி நுனி மொட்டை சுற்றி வட்டம் போட்டேன். பின்பு படக்கென சிவப்பு மொட்டினை இதழ்களால் கவ்வி உறிஞ்சினேன். லாலிபாப் சப்புவது போல சப்பி உறிஞ்சினேன். நிதானமாக எனது வாழைப்பழத்தை தன் கைகளால் உரித்து உரித்து உண்ண ஆரம்பித்தேன். பின் மெத்தையில் படுத்து காலை நன்றாக விரித்துக் கொண்டேன். மெல்ல அவர் சாமானை எடுத்து என் புண்டை இதழில் வைத்துக் கொண்டேன். மெல்ல அவர் சாமான் நுனியை லேசாக தடவிக்கொடுத்தேன். எங்கள் இருவர் சாமானும் உரசியது. பின் அவர் இடுப்பை அசைத்து உள்ளே தள்ள, பாதி தண்டு கூதிக்குள் நுழைந்து இருந்தது. வலியில் அலறி விட்டேன். அவர் அதிரடியை தொடர்ந்தார். என் கைகள் அவர் இடுப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டது. மெல்ல, நான் மேல் நோக்கி என் இடுப்பை தூக்க ஆரம்பித்தேன். அவர் என்னை தள்ளி குத்த ஆரம்பித்தார். குத்திக் கொண்டே என் இரண்டு முலைகளையும் பற்றிக் கொண்டார். மாறி, மாறி சப்பிக் கொண்டே குத்த ஆரம்பித்தார். நானும் அவர் குத்த, குத்த என் இடுப்பை மாவாட்டுவது போல ஆட்ட ஆரம்பித்தேன். அவர் வேகமாக இயங்க ஆரம்பித்தார். அவர் வேகம் அதிகரித்துக் கொண்டே போனது.

அவர் குத்த, குத்த அறை முழுதும் சளக், புளக் என்று சத்தம் கேட்டது. அவர் பூல் குத்திக் கொண்டே இருந்தது. அவர் குத்த, குத்த நானும் தூக்கி கொடுத்து அவருக்கு உற்சாகம் கொடுத்தேன். அவர் வேகமும் அதிகமானது. நான் முனக ஆரம்பித்தேன், என் புண்டை ஏராளமாக ஒழுக ஆரம்பித்தது. என் கீழ் உதட்டை கடித்துக் கொண்டேன். என் உடல் பூராவும் இன்ப மின்சாரம் ஓட ஆரம்பித்தது. என் முனகலும் அதிகரித்துக் கொண்டே போனது. மீண்டும் ஒரு உணர்ச்சியின் உச்சக்கட்டம் அடைந்தேன். இதை அவர் உணர்ந்து இருப்பார் போல. என் சாமான் என் மன்மத நீரில் நன்றாக ஊறி வழவழ என ஆனது. நான் இப்போது உரக்கவே கத்த ஆரம்பித்தேன். அவரும் வேகமாக கத்த ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அவர் உச்சக்கட்டத்தை அடைந்து, ஓட்டைக்குள் விந்தை பீய்ச்சி அடித்தார். நான் உரக்க கத்த ஆரம்பித்தேன். என் முழு உடலும் இறுக்கமானது ஒரு நொடியில். என்னுள் ஏதோ ஒரு உணர்ச்சி பிழம்பு வெளியாவது போல இருந்தது. மெல்ல, மெல்ல அவன் எல்லா விந்தையும் கொட்டி எடுத்தான். ப்ளக் என்று தன் சாமானை அவர் வெளியே எடுக்கும் போது விந்து வழிந்துக் கொண்டு இருந்தது. மெல்ல, அவர் பாத்ரூம் நோக்கி செல்ல ஆரம்பித்தான். சற்று நேரத்தில் அவர் மீண்டும் படுக்கையில் படுத்தார்.

“ஆஃபீஸில் என்ன விசேஷங்க” என்றேன்.

“விசேஷம்னா”

“ஏதாவது வித்தியாசமா” என்றேன்.

“ஒரு ஃபோன் வந்தது” என்றார் குமார் என்னை பார்த்துக் கொண்டே.

“யாரிடமிருந்து”

“சுஜா”

“ஓ. சுஜா. நீங்க காதலிச்ச பெண்ணா?” என்று இழுத்தேன்.

“ஆமாம். நாளைக்கு இங்கே சென்னையில் ஒரு எக்ஸாம் இருக்காம். அதனால் சென்னை வராளாம். இங்கே வீட்டுக்கு வறேன்னா” என்று இழுத்தான். நான் அமைதியாக இருந்தேன்.

“ஏண்டா என்னை கல்யாணம் பண்ணோம்னு தோணுதுங்களா” என்றேன்.

“சேச்சே. என்ன ராணி. இப்படி சொல்லீட்ட. என் வாழ்க்கை முழுதும் நீதான் ராணி. என்னை சந்தேகப்படறயா?” என்றான்.

“சேச்சே. நான் சந்தேகப்படுவேனாங்க. நீங்கதான் எல்லாம் ஓப்பனா சொல்லி இருக்கீங்களே. கூட்டிட்டு வாங்க நாளைக்கு. எங்கே எக்மோரா?” என்றேன்.

“இல்லை. செண்ட்ரல். திருவல்லாவில் இருந்து வரா. நீ கூட்டிட்டு வா” என்றான்.

“அவளை எனக்கு எப்படி அடையாளம் தெரியும்”

“அவளுக்கு உன்னை தெரியும்” என்று தூங்க ஆரம்பித்தார். சற்று நேரத்தில் அவன் குறட்டை சத்தம் கேட்டது. என் மனது முழுதும் சுஜா. அவள் எப்படி இருப்பாள். நான் பாவாடையை மேலே தூக்கி கட்டிக் கொண்டு அப்படியே படுத்து உறங்கி போனேன்.

தொடரும் - மௌனிசக்களத்தி - 2


சுஜா தொடர்கிறாள்

இன்னும் இருள் அடர்த்தியாகவே இருந்தது. எனக்கு துக்கமே பிடிக்கவில்லை.

விடியற்காலை மணி நாலு இருக்கும் என நினைக்கிறேன். திருவல்லாவில் இருந்த கிளம்பிய ரயில் இன்னும் தட தடவென ஓடிக் கொண்டு இருக்கிறது. எந்த நேரமும் சென்னை வந்து விடும் என்பதால் நான் எழுந்து , ரயிலில் ஆடிக் கொண்டே குளித்து முடித்தேன். குளித்து புடவை கட்டிக் கொண்டு ப்ரஷாக புது ரோஜாவாக என் பெர்த்துக்கு வந்து அமர்ந்ததை கொட்டாவிக்கு நடுவே ஆச்சரியமாக பார்த்தாள் எதிர் பர்த்தில் அமர்ந்து இருந்த மாமி.

“ஏதாச்சும் கல்யாணத்துக்கு போறீயா?”

“ம்ஹும்”

“இல்லே ரயிலிலேயே குளியல் எல்லாம் நடக்கிறதேன்னு கேக்கறேன்” என்று சொல்லி போர்வையை போர்த்திக் கொண்ட மாமியை பார்த்து நான் சிரித்துக் கொண்டே நான் புடவை கட்ட ஆரம்பித்தேன்.

புடவை தலைப்பை எடுத்து அதற்கும் சீராக மடிப்பெடுத்து தோளில் போட்டு குத்திக் கொண்டு, புன்சிரிப்போடு வயிற்றை எக்கி உள்ளே சேலையை சொருகிக் கொண்டேன். பின் புடவையை கீழே இறக்கி என் தொப்பிள் தெரியுமாறு கட்டிக் கொண்டேன்.

“சென்னை வர இன்னும் அரை மணி நேரம் ஆகும்” என்றாள் மாமி போர்வையில் இருந்து.

“சரி” என்று சொல்லி மீண்டும் என் பர்த்தில் அமர்ந்துக் கொண்டேன்.

என் மனம் மூன்று வருடம் முன்னே பயணித்தது.

அப்போது குமார் என் ஆஃபீஸில் வேலை செய்துக் கொண்டு இருந்தான். ஜுனியர் மேனேஜர். அவன் வேலை எங்கள் கம்பெனியின் சோப்புகளை மலையாள மார்க்கெட்டுக்கு அறிமுகப்பதுவது. ஆனால் அவன் செய்ததோ என்னை முழுநேரம் துரத்தி காதலிப்பதை. ஒரு வருடம், நானும் அவனுக்கு டிமிக்கி கொடுத்து, கடைசியாக நான் ஒருவழியாக குமாருக்கு மடங்கினேன்.

கோவளம் பீச்சில் மடியில் படுத்துக் கொண்டு இருந்த குமாரை பார்த்தேன். இதோ இப்போது என் மடியில் படுத்துக் கொண்டு இருந்தான்.

“குமார்”

“ம்ம்”

என்று சொல்லிக் கொண்டே என் மடியில் படுத்து இருக்கும் குமாரை செல்லமாக பார்த்தேன். அவன் முடியை செல்லமாக கலைத்து விட்டேன்.

“நான் ஏன்டா இந்த கிறுக்கனை காதலித்தேன்” என்றேன் கொஞ்சலாக. அப்போதும் அவன் கண்ணை திறக்கவில்லை. பதில் மட்டுமே வந்தது.

“ஏன். என் பெர்சனாலிட்டிக்கா?”

“ச்சீய். இப்படி ஒரு நினைப்பு இருக்கா உனக்கு. இல்லை கேக்கறேன். ஒரு காதலி இருந்தால் கண்கொட்டாமல் அவளையே பார்ப்பார்க்கள். ஆனா நீ”

“ஆனா நான்”

“கண்ணை கூட திறக்காமல் கற்பனை உலகத்தில் இருக்கே” என்றேன் உஷ்ணமாக.

“ஏன்னா. நான் கண்ணை மூடிக் கொண்டு இன்று காலை கம்பெனியில் நடந்த சோப் ஷூட்டிங்கை நினைத்துக் கொண்டு இருந்தேன்”

“ஓ”

“ஐயோ. தக்காளி கணக்காய். அந்த மலையாள பெண். வாவ்”

“டேய். டேய். என்கிட்டேவா” என்றேன் உஷ்ணத்துடன். அவன் அதை பொருட்படுத்தாமல் அவளை தொடர்ந்து வர்ணித்துக் கொண்டு இருந்தான்.

“ஐயோ. வெறும் டவல் மட்டும் கட்டிக் கொண்டு இருந்தாள். ஷவரில் இருந்து தண்ணீர் கொட்டுது. அவ தலை முழுதும் சோப்பு. சோப்பு நுரை” என்று இழுத்தான்.

“டேய். வேணாம்”

“அந்த தண்ணி இருக்கே. அது அவ முலையை தடவி. அந்த புண்” என்று சொல்ல வந்த அவன் வாயை அடைத்தேன்.

“டேய் வேணாம். இன்னும் பீப் விஷயம் எல்லாம் சொன்னா. நான் கடுப்பாயிடுவேன்” என்ற என் கையை விலக்கி அவன் அப்படியே என்னை கிஸ்ஸடித்து மெல்ல தன் கையை என் மாரின் மேல் வைத்தான். மீண்டும் ரகசியமாக

“புண்டையை நனைத்து” என்று அவன் சொல்லி கண்ணை திறந்தான். என் கன்னம் சிவந்தது.

“இவ்ளோ நேரம், அவளைதான் நினைச்சயா?” என்றேன்.

“இல்லை. அந்த போஸில் உன்னை வைத்து”

“படவா. உன்னை. என்ன பண்றேன் பாரு” என்று கூச்சல் போட்டேன். என் மனக்கண்ணில் செக்ஸ் என்றாலே ஓடும் பயங்கரமான ஸீன்களை கற்பனை செய்துக் கொண்டேன். என் உடல் நடுங்கியது.

“ஸாரி சுஜா. ஆமாம் செக்ஸ் என்றாலே, ஏன் இப்படி நடுங்கறே” என்ற என்னை கட்டிக் கொண்டான். என் உடல் படபடவென்றது.

உடல் படபடவென்றது. வியற்க்க ஆரம்பித்தது. நிஜ உலகத்துக்கு வந்தேன்.

தடக், தடக். என ஓடிக் கொண்டு இருந்த ரயில் மெல்ல தன் வேகத்தை குறைத்தது. ரயில் தடக்கென்று, தடக்கென்று ஸ்டேஷன் உள்ளே சென்றது. சென்னை செண்ட்ரல் ஸ்டேஷன் என்று போர்ட் ஓன்று வேகமாக என்னை விட்டு விலகி ஓடியது. என் கனவு கலைந்தது. அந்த செக்ஸ் பயம்தான் என்னை குமாரை விட்டு, இந்த போர்ட் போல ஓட வைத்தது. குமார். குடிகார அப்பா, அம்மாவை செய்வதை பார்த்து நான் பயங்கரம் என்று நினைத்ததன் விளைவு, மனதளவில் நான் செக்ஸை பார்த்து பயந்தது. அவன் மார்பகத்தை அவன் லேசாக பிசைந்தது நினைவுக்கு வந்தது. மெல்ல என் மார்பகத்தை தடவிக் கொண்டேன். எனக்கு எப்படி செக்ஸ் என்றால் பயமோ. அவனுக்கு செக்ஸ் என்றால் பிரியம்அதனால்தானே நான் என் குமாரை விட்டு விலகியது. மீண்டும் என் வாழ்வில் குமார். சென்னை அனுபவம் எப்படி இருக்கப் போகிறதோ. மெல்ல பெட்டியை எடுத்துக் கொண்டு ப்ளாட்பார்மில் இறங்கினேன். ஒரு அரை மணி நேரம் காத்திருப்பேன். ஒரு வேளை குமார் வர மாட்டானோ? என்று நினைக்கும் போது ஒரு தேன் குரல்.

“சுஜா”

மீண்டும் சுயநினைவுக்கு வந்தேன். திரும்பி பார்த்தேன். அங்கே ஒரு பெண் நின்று கொண்டு இருந்தாள். ஜவுளிக்கடை பொம்மை போல அழகாக இருந்தாள்.

“நான் சுஜா” என்றேன்.

“நேடிவ் ஆஃப் கேரளா, சரியா” என்றாள்.

“வாவ். எப்படி என்னை கண்டுபிடிச்சீங்க” என்றேன்.

“ம்ம்ம். சாமுத்ரிக்கா லட்சணம் சொல்லுதே, நான் ராணி” என்று கை கொடுத்தாள். எனக்கு நினைவுக்கு வந்தது. இது குமார் மனைவி. பார்பதற்கு கவர்ச்சியாக இருக்கிறாள். குஷ்பு போல இருக்கிறாள். நான் நினைத்தது என் வாயில் வந்தது.

“உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல, இல்லையா?” என்றாள்.

“ம்ம்ம்”

“இதுவறைக்கும் மினிமம் நாலு பேர் லவ் லெட்டர் கொடுத்து செருப்படி வாங்கணுமே”

“இல்லை, மூணுதான்” என்று சொல்லி சிரித்தேன்.

“அது குமார் ஒண்ணு சரியா?” என்றது கொல்லென்று சிரித்து விட்டேன். அவளை எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

“ரொம்ப அழகா இருக்கீங்க” என்றேன்.

“என்னையா சொல்றீங்க. நீங்கதான் அழகா இருக்கீங்க, ஏதோ என் கணவர் சொல்லும்போது மொக்கையாக இருப்பீங்க என்று நினைத்தேன். என்ன காவ்யா மாதவன் ரேஞ்சுக்கு இருக்கீங்க” என்று சொல்லி ராணி சிரிக்க, அப்போதே அவன் நண்பியாக மாறிவிட்டாள். வழியெங்கும் அவள் என்னை பற்றி, எனக்கு பிடித்த உணவு, புடவை என்று பேசி வர சொகுசாக நாங்கள் அவள் வீட்டுக்கு வந்தோம். கதவை திறந்து உள்ளே வந்தேன். சின்ன இரண்டு அறைகள். படுக்கை அறையில் நடுவே ஒரு கட்டில். ஒரு ஹால் அவ்வளவே.

“சின்னதா இருக்குன்னு பாக்கறீங்களா. சென்னையில் ரெண்ட் அதிகம். இதுக்கே 10,000 தரோம்” என்று சொல்லி சிரித்தாள். நான் அமைதியாக இருந்தேன். மெல்ல பொழுது கழிந்தது.

இரவு 10. 00 மணி.

குமாரை பற்றி நினைத்துக் கொண்டு இருந்தேன். ராணி உள்ளே வந்தாள்.

“என்ன குமார் பத்தி யோசிக்கறீங்களா?” என்றாள் ராணி படாரென்று. பின் என்னையே உற்று பார்த்தாள். நான் தலையாட்டினேன் திகைப்புடன்.

“போனது போகட்டும். பழசை மறங்க சுஜா. பழைய நினைவுகளில் வாழறத்தில் எந்த பலனும் இல்லை. இப்ப நிஜ வாழ்க்கைக்கு வாங்க” என்றாள்.

“தாங்க்ஸ் ராணி” என்றேன்.

“சியர் அப். ஆனா ஒண்ணு சொல்ல முடியுமா?. ஏன் குமாரை மிஸ் பண்ணீங்க” என்றதும் என்னால் பொறுக்க முடியவில்லை. எல்லாவற்றையும் சொல்லி தீர்த்தேன். நான் சொன்னதை அவள் ஆர்வமாக கேட்டாள்.

“நீங்க வளர்ந்தவங்க. உங்க கிட்டே அதிகம் சொல்ல வேண்டாம். நீங்க படிச்சவங்க. ஏன் செக்ஸ் என்றால் பயம்” என்று இழுத்தாள்.

“தெரியல” என்று குனிந்து கொண்டேன். சற்று நேரம் அமைதியாக இருந்தோம்.

“நான் உங்கள மாதிரி இல்லே. எனக்கு செக்ஸ் என்றால் உயிர்” என்றாள் ராணி. நான் சிலை போல நின்றேன்.

“ஆமா. எனக்கு தினமும் செக்ஸ் வேணும்” என்றாள். என்னை வித்தியாசமான உணர்வுகள் வந்து தாக்கியது. என்னை ஏதோ ஒன்று அழுத்தியது. இது எனக்கு புதிதாக இருந்தது. ஆயாசமாக இருந்தது.

“சரி. நீங்க தூங்குங்க. குமார் வர 11. 00 மணி ஆகும். காலையில் பேசிக்கலாம்” என்று ராணி சொல்ல நான் அந்த கட்டிலில் படுத்தேன். அப்படியே அசந்து தூங்க ஆரம்பித்தேன். எவ்வளவு நேரம் தூங்கி இருப்பேனோ”உஷ்ஷ்ஷ்” என்ற சத்தத்தால் கண் விழித்துக் கொண்டேன்.

“நல்லா தூங்கறாங்க, பாவம்” என்றது ராணி குரல்.

“பாவம். தூங்கட்டும்” என்று குமார் குரல். கண்ணை திறந்து குமாரை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவன் முகத்தை பார்க்க கூச்சமாக இருந்தது. சரி. நான் தூங்கியதாகவே அவர்கள் நினைத்துக்கொள்ளட்டும் , காலையில் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தேன். மனதில் “லைட்டை அணைங்கப்பா” என்று நினைத்துக் கொண்டேன். அவர்கள் பேசுவதை கேட்டேன்.

““ஏங்க லேட்டு” என்று ராணி ஹஸ்கியாக கேட்டாள்.

“ரொம்ப வேலை”

“என்ன பெரிய வேலை, என்னை மறந்துட்டீங்க” என்றாள். எல்லாம் அமைதியாக இருந்தது. மெல்ல கண் விழித்து பார்த்தேன். கடவுளே. அங்கே குமார் ராணியை இறுக்கமாக கட்டி பிடித்துக் கொண்டு இருந்தான். அவன் இரு கைகளும் அவள் முகத்தை தாங்கிக் கொண்டு இருக்க அவன் உதடுகள் அவள் உதட்டை ஆழமாக முத்தமிட்டுக் கொண்டு இருந்தது. ராணியின் இரு கைகளும் அவன் பின் புறத்தை தேய்த்துக் கொண்டு இருந்தது. இதை பார்த்ததும் என் ப்ராவினுள் உள்ள மார்பு காம்பு தடிமனானது. அங்கே இளமையான குமாரும், ராணியும் கட்டிக் கொண்டு இருப்பதை பார்த்ததும் என் மனம் தடதடவென ஓடத்துவங்கியது. குமார் ராணியின் உதட்டை அல்வாவை சப்புவது போல சப்பிக் கொண்டு இருந்தான். ராணி அவனிடம் இருந்து விலக முயன்றாள். ஆனாலும் குமார் அவளை அழுத்தி கிஸ்ஸடித்துக் கொண்டு இருந்தான். ராணி முனக ஆரம்பித்தாள். அவள் முனகலை அந்த இருள் நேரத்தில் கேட்க ரம்யமாக இருந்தது.