கருப்பு நிலா

Story Info
Kissing cousins find romance in a village
5.2k words
4.33
2.8k
0
Story does not have any tags
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

அத்தை மகள்.. ராஜி. ஒரு கருப்புக்கட்டழகி..! என்னை விட.நான்கு வயது மூத்தவள். அவள் பத்தாவது படித்து முடித்தவுடனே அவளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் அவளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை.அவளது கணவன்.. ஊரில் ஒரு மளிகைகடை வைத்திருந்தார்.
படிக்காமல் ஊரைசசுற்றிக்கொண்டிருந்த என்னை அழைத்து வந்து.. அவரது கடையில் வேலைக்கு வைத்துக் கொண்டவள் என் அத்தை மகள்தான்.அன்று இரவு… கடையை அடைத்ததும்… முத்தண்ணாச்சி சொன்னார்.‘நீ போடா… நான் வரேன்..’ என்று.‘ மதனி கேட்டா..?’ என்று அவரக் கேட்டேன்.‘வரேனு சொல்லு..’ என்றார் .நான் மௌனமாக கிளம்ப.‘இந்தாடா..’ என்றார்நான் நின்று அவரைப் பார்த்தேன்.என் கையில் நூறு ரூபாயைக் கொடுத்தார்.‘உன் செலவுக்கு வெச்சிக்க. உன் மதனி கேட்டான்னா எதையாவது சொல்லி சமாளி..! ரெண்டு பேரும் சாப்பிட்டு தூங்குங்க..’புரிந்தது. இன்று இரவு அவர் வரப்போவதில்லை. அவரது சின்ன வீட்டுக்கு போகப்போகிறார்.இதை நான் சமாளித்தாக வேண்டும்.என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று யோசித்தபடி.. நான் நடந்தேன்.நான் கதவைத் தட்ட… கதவை திறந்தவள்..எனக்கு பின்னால் பார்த்து விட்டு கேட்டாள்.‘அண்ணாச்சி எங்கடா..?’‘வரேன்னாரு.’
‘எப்ப..?’சிரித்தேன் ‘அதெல்லாம் சொல்லல..வருவாரு..’என்னை முறைத்துப் பார்த்தாள்.‘எங்கடா போனாரு..?’சமாளித்தாக வேண்டுமே..?‘தெரில.. வேவார விஷயமா ஒருத்தர பாத்துட்டு வரேன்னாரு.’ என்றேன்.சட்டென என் காதைப் பிடித்து திருகினாள்.‘பொய் சொல்லாம சொல்லு.. எங்க போனாரு..?’‘ஆ.. நெசமாத்தான் மதனி..’‘என்கிட்டயே பொய் சொல்றியா..? அந்தாளு வர்றவரை.. உனக்கும் சாப்பாடு கிடையாது..!’ என்று என் காதை விட்டாள்.சொன்னது போலவே.. என்னை பட்டினி போட்டு விட்டாள். எப்படியும் அணணாச்சி இன்று வரப்போவதில்லை. அதனால் எனக்கும் உணவு கிடைக்கப் போவதில்லை.பசியில் சுருண்டு படுத்தவன்.. அசதியில் அப்படியே தூங்கிவிட்டேன்.மதனி எழுப்ப..தூக்கம் கலைந்தேன்.‘அவரு இன்னும் வரல. டைம் பாரு என்னாச்சுனு..’ என்றாள்.
வாட்சைப் பார்த்தேன். பணிரெண்டு. அவரும் வரவில்லை.நான் தூக்கக்கலக்கத்துடன் அவளைப் பார்த்தேன்.‘நெஜமா சொல்லு.. எங்க போனாரு..?’ என்று என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு கேட்டாள்.‘தெ.. தெரியல.. மதனி..’‘நறுக் ‘கென என் மண்டையில் கொட்டினாள்.‘வந்து வாச்சிருக்கியே.. எனக்குனு..! ம்..! எந்திரிச்சு சாப்பிட்டு படு..!’ என்று எழுந்து போய் உணவைப் போட்டு வந்து என் முனானால் வைத்தாள்.பசியில் என் பட்டினி வயிறு கபகபவென இருந்தது. உணவை பார்த்ததும்.. நான் சகலத்தையும் மறந்து விட்டேன்..!கப் கப்பென சாப்பிடத் தொடங்கினேன்.மதனி நல்லவள்தான். ஆனால் கொஞ்சம் கோபக்காரி.அண்ணாசசிக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்துக்கு முன்பிருந்தேதொடர்பு..! இது அவளுக்கும் தெரியும். அதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். சில சமயம் மதனி கோபித்துக்கொண்டு ஊருக்கு போய் விடுவாள்.பிறகு தானே வருவாள். அல்லது நான் போய்.. ஆயிரம் பொய்யைச் சொல்லி அழைத்து வருவேன்.
நான் என்னை மறந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.திடுமென.. ‘நீயுமாடா கூட்டு..?’ என்று என் எதிரே உட்கார்ந்து கேட்டாள் மதனி.நான் நிமிர்ந்து அவளைப் பார்த்தேன் ‘என்ன மதனி..?’‘அந்த ஆம்பள கூட சேந்துட்டு..நீயும் எனக்கு நம்பிக்கை துரோகம் பண்றியா..?’ என்று கேட்டாள்.‘அப்படியெல்லாம் இல்ல மதனி..’‘சீ போடா..! நீ என் சொந்தம்.. எனக்கு சப்போட்டா இருப்பேனு.. உன்ன என் வீட்ல சேத்தா.. நீ.. அந்தாளுக்கு சப்போர்ட் பண்ற..? அதான்டா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..’என அழுவது போலச் சொன்னாள்.நான் என்ன சொல்வதெனப் புரியாமல் தடுமாறியபடி அவளைப் பார்த்தேன்.அவளது வலது பக்க முந்தானை சரிந்திருந்தது. அது முற்றிலுமாக ஒதுங்கியிருக்க.. கும்மென்று புடைத்த.. அவளின் வலப்பக்க முலை.. விம்மியெழ…‘உனக்கு கூட என்மேல பாசமே இல்ல…’ என்றாள்..!
அவளின் திமிரும் முலைகள் மீது விழுந்த என் பார்வையை மாற்றினேன்.‘எங்க போறார்னு.. உனக்கு தெரியும்தான..?’ என்று என்னைப் பார்த்துக் கேட்டாள்.‘இ.. இல்ல மதனி.. எனக்கு தெரியாது..’ என்று நான் பொய் சொன்னேன்.என்னையே முறைத்து பார்த்தாள்.
நான் சிரித்து மழுப்பினேன்.அடுத்த நொடி..’பளீ ‘ரென என் கன்னத்தில் அறைந்தாள்.‘எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு.. உன்னை மொத.. கழுத்த நெறிச்சு கொல்லனும்டா..’ என்றாள்.நான் கன்னத்தை தேய்த்தபடி சிரித்தேன்.‘சிரிக்கறியா..?’ என்று மீண்டும் அடித்தாள்.
சாப்பிட்டு முடித்து நான் மீண்டும் படுத்து விட்டேன். அவளும் போய் படுத்து விட்டாள்.மீண்டும் நான் சத்தம் கேட்டு கண்விழித்த போது.. விடிந்து விட்டிருந்தது. அண்ணாச்சி வந்திருந்தார். அவருடன் மதனி சண்டையிட்டு கொண்டிருந்தாள்.என்னென்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.‘ஆமாடி.. நான் ஆம்பளை அப்படித்தான் இருப்பேன். நீ பொம்பளைன்னா.. ஒரு புள்ளைய பெத்துக்காட்டு பாக்கலாம். ஊரெல்லாம்.. என்னை பொட்டப்பையன்னு பேசறாங்க உன்னால..’ என்று சத்தமாக கத்திக்கொண்டிருந்தார் அண்ணாச்சி.‘ அதுக்காக நான் என்ன கண்டவன் கூடவா போய் புள்ள பெத்துக்க முடியும்..?’என்று மதனியும் திருப்பிக் கத்த.. சண்டை முற்றியது.கோபத்தில் பளார்.. பளார் என இரண்டு அறை விட்டார்.நான் எழுந்து விட்டதைப பார்த்து சண்டையை நிறுத்தி.. மேலும் கத்திவிட்டு போனார்.
நான் எழுந்து போர்வையை எடுத்து மடித்து வைத்தேன்.மதனி தரையில் உட்கார்ந்து கோவென அழத்தொடங்கினாள்.நான் மெல்ல அவள் அருகில் போய்‘மதனி..’என்றேன்.அவள் தலைகுணிந்து தொடர்ந்து அழுதாள்.நான் மீண்டும் ‘மதனி.’ என்று கூப்பிட்டேன்.என்னை நிமிர்ந்து பார்த்தாள்.அவள் கண்களிலிருந்து வலிந்த நீரைவிட மூக்கிலிருந்து அதிகம் ஒழுகியது. முந்தாணையால் மூக்கைத் துடைத்தாள்.‘மூடிட்டு போடா..’ என்றாள்.
அப்பறம் நான் குளித்து விட்டு கடைக்குக் கிளம்பினேன்.அவள் சமைக்கவும் இல்லை. அவள் ஊருக்கு போய் விடுவாள் என்று நினைத்துக் கொண்டேன்.கடையில்.. அண்ணாச்சியும் கொஞ்சம் மூடு அப் செட்டாகவேதான் இருந்தார்.மத்தியாணம் உணவுக்கு நான் வீட்டுக்கு போனபோது மதனி வீட்டில்தான் இருந்தாள். ஊருக்கு போகவில்லை. கட்டிலில் படுத்துக் கிடந்தாள். அவள் தலையைக்கூட வாரவில்லை. அதே புடவை. அலங்கோலமாகத் தெரிந்தாள்.‘மதனி..’ என மெல்லக் கூப்பிட்டேன்படுத்துக் கிடந்தவள் என்னைப் பார்த்தாள். அவள் முகம் இருகியிருந்தது.‘சாப்பாடு..’ என்றேன்.‘உன் பிரச்சினை உனக்கு. .?’ என்று ஒரு பெருமூச்சுடன் எழுந்தாள்கட்டிலின் கீழ் காலைத் தொங்கப்போட்டு உட்கார்ந்து.. தோளில் கிடந்த முந்தாணை சரிந்து விழ… கைகளைத் தூக்கி கலைந்திருந்த முடியை அள்ளிக் கொண்டை போட்டாள்.
கும்மென்று புடைத்த அவள் முலைகள் திரண்டெழுந்தது. பிதுங்கிய திரட்சியான சதைக்கோலம்… பிளவுஸ்க்கு மேலாக பிதுஙகித் தெரிந்தது.அவள் பாட்டுக்கு என்னைத் திட்டிக்கொண்டே எழுந்து தட்டில் உணவைப் போட்டு வைத்தாள்.‘ம்.. நல்லா கொட்டிக்கோ..’ என்று என்னைத் திட்டிவிட்டு போய் கட்டிலில் உட்கார்ந்தாள்.நான் சாப்பிட உட்கார்ந்தேன்.‘நீ சாப்பிட்டியா…மதனி..?’‘ம்..’ என்று விட்டு படுத்து விட்டாள்.நான் டிவியைப் பார்த்த படி சாப்பிட்டேன்.நாங்கள் பேசவே இல்லை.சாப்பிட்ட பின்பு.. அவள் பக்கத்தில் போய் கேட்டேன்‘மேலுக்கு முடியலியா மதனி..?’‘உள்ளுக்குத்தான் முடியல..’ என்றாள்.
‘சாப்படலியா..?’‘ போடா.. ரொம்பததான் அக்கறை.. கேக்க வந்துட்டான் பெருசா..’ என்றாள்‘நான் என்ன மதனி பண்றது..?’‘ஏன்டா.. காலைல அந்த ஆளு என்னை போட்டு அப்படி அடிச்சான்.. அப்ப பாத்துட்டுதான இருந்த.. ஒரு வார்த்தை கேட்டியா..?’ என கோபமாக கேட்டாள்‘அது.. குடும்ப சண்டை மதனி..அதுதான்..’ என நான் இழுக்க..‘ஏன்டா இந்த குடும்பத்துல நீ இல்லையா..?’ என்று கேட்டாள்.‘இருந்தாலும் அண்ணாச்சிகிட்ட போயி.. நான் எப்படி…?’‘கன்னத்துல பாரு.. அந்த ஆளு காலல அடிசசது.. ரத்தம் கட்டிருச்சு.. நீயே தொட்டுப்பாரு..’ என்றாள்.மெதுவாக தொட்டேன். அவள் கன்னம் வீங்கியிருந்தது.‘ஆமா மதனி.. கந்திருச்சு..’ என்றேன்.பெருமூச்சு விட்டு ‘லேசா தேச்சு விடு .’ என்றாள்.பட்டுப்போன்ற அவள் கன்னத்தை மிருதுவாக வருடினேன்.
அதில் கண்கள் மூடிகிறங்கினாள்.‘மதனி..’‘ம்ம்ம். .?’‘ஐயோடெக்ஸ் தேச்சா… சீக்கிரம் கரைஞ்சிரும்..’‘ம்ம் தேசசு விடு..’ என்றாள்.
அடிபட்ட.. ராஜியின் கன்னத்துக்கு.. ஐயோடெக்ஸ் தடவும் போது.. என்னையும் மீறி.. ஜட்டிக்குள் முடங்கிக்கிடந்த என் உறுப்பு முழித்துக் கொண்டு.. என் தொடைகளை முட்டியதில்.. எனக்கு சூடேறியது. அவள் ஆப்பிள் கன்னத்தை… ஆசையோடும்.. மோகத்தோடும் தடவினேன்.நான் தேய்த்ததில் அவளுக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது போல் தோண்றியது.
என் கையைத் தடுத்து பிடித்து‘போதுண்டா..’ என்றாள்.‘ஏன் மதனி..?’ என்று ஏக்கத்துடன் கேட்டேன்.‘என் கன்னம்.. என்னத்துக்குடா ஆகறது.. இத்தனை நேரம் தேச்சா..?’ என்று புன்னகை சிந்தினாள்.அப்பறம் நான் வேலைக்கு கிளம்பிவிட்டேன்.இன்று இரவும் கடையின் ஷட்டரை இறக்கியதும்.. அண்ணாச்சி‘நீ போடா..’ என்றார்.‘நீங்க..?’ என்று அவரைக் கேட்டேன்.‘லேட்டாகும்னு சொல்லு..’ என்று அலட்சியமாகப் பேசினார்.கொஞ்சம் தயங்கிவிட்டு ‘இது.. தப்பில்லையா.. அண்ணாச்சி..?’ என்றேன்.
என்னை முறைத்தார்.‘என்னடா பேச்செல்லாம் வேற மாதிரி இருக்கு..?’ என்றார்.‘இல்ல… மதனி கேக்கும்..நான் போனதும்..’‘போடா..! அப்படி ஏதாவது பேசினான்னா.. ஊருக்கு போயிரு.. அவளையும் கூட்டிட்டு..’ என்று சொன்னார்.நான் அதிர்ச்சியோடு அவரைப் பார்க்க… கடையைப் பூட்டி விட்டு.. என் பக்கம் கூட திரும்பாமல்… போனார்.நான் கவலையோடு போய் வீட்டுக்கதவைத் தட்டினேன்.‘மதனி இன்றும் அடிப்பாளோ..?’சுடிதாரில் வந்து கதவைத் திறந்த மதனி.. எனக்குப் பின்னால் பார்த்தாள்.‘எங்கடா.. வரலையா.?’‘ம்கூம்..’ என்று தயக்கத்துடன் தலையாட்டினேன்.‘ என்ன சொன்னாரு..?’‘லே… லேட்டாகும்னு….’‘தட்டிக்கேக்க துப்பில்ல..? கேக்கறதுதான..?’‘கேட்டேன் மதனி.. ஊருக்கு போகச்சொல்லிட்டாரு..’‘ஏன்..?’‘தப்புனு சொன்னதுக்கு..’
‘ஓகோ.. இது வேறயா..? சரி நீ உள்ள வா…!’ என்று சொல்லிவிட்டு திரும்பி நடந்தாள்குளித்திருந்தாள். தலைவாரி.. பின்னால் பூ வைத்திருந்தாள்.நான் உடை மாற்றி.. முகம் கழுவிப் போனேன்.எனக்கு தட்டில் உணவைப் போட்டு வைத்தாள் மதனி.‘சாப்பிடுடா..’நான் கீழே உட்கார்ந்தேன் ‘நீ சாப்பிட்டியா மதனி..?’‘ப்ச்… இல்ல. .’‘சாப்டாம இருக்காத மதனி..’‘போடா.. இருக்கற பிரச்சினைல.. சாப்பாடே எறங்க மாட்டேங்குது..’‘சாப்பிடாம இருந்தீன்னா.. உனக்கு கோபமும்.. வருத்தமும்தான் அதிகமா வரும்.’ என்றேன்.‘பெரிய ஆறிவாளி..! சொல்லிட்டான்..! அவ்வளவு அக்கறைன்னா .. ஊட்டி விடறது..?’ என்று சிரித்தாள்.‘ம்..!’ என்று உடனே பிசைந்து ‘ஆ . காட்டு..’ என்று நான் எழப்போக .. என் தோளைப்பிடித்து அழுத்தினாள்.‘நீ உக்காரு..’ என குணிந்து என் முன்பாக வாயை ஆ வென திறந்தாள்.
நான் குஷியோடு அவளது வாயில் ஊட்டினேன்.குணிந்து குணிந்து.. நான்கைந்து கவளம் ஆ வாங்கினாள். அப்படி அவள் குணிந்த போது… அவளது கழுத்து வளைவில் தெரிந்த.. அழகு காட்சியை நான் கவனிக்க தவறவில்லை. அவளது தாழி வெளியே தொங்கியது.‘உன்னை ஊருக்கு போகச்சொல்ற அளவுக்கு.. திமிரு ஆகிப்போச்சா.. அந்த மனுஷனுக்கு..?’ என்றாள்‘தனியா இல்ல..’ என்றேன்.‘ அப்றம்..?’‘உன்னையும் கூட்டிட்டு போகச்சொன்னாரு..’‘என்னை கூட்டிட்டா..?’‘ம்.. நம்ம ரெண்டு பேரையுமே.. போகச்சொல்லிட்டாரு..’‘அப்படியா சொன்னான்..?’‘ ம்ம்..’‘வரட்டும் அந்த நாதாரி…! ரெண்டுல ஒன்னு பாத்தர்றேன்..! நாம போய்ட்டா.. அந்த சிறுக்கி கூட நல்லா கூத்தடிக்கலாம்னா..?’ என்று இன்னும் நிறைய திட்டினாள்.நான் மீண்டும் சோறு ஊட்டினேன்.என் முன்.. மண்டியிட்டு உட்கார்ந்தாள். அவளது பழங்கள் நன்றாக எனக்கு காட்சியளித்தன.‘ அவ நல்ல.. அழகாருப்பாளாடா..?’ என்று என்னிடம் கேட்டாள்.‘ம்ம். .’ தலையசைத்தேன்.
‘எள வயசா.. ?’‘ம்கூம்..முப்பதுக்கு மேல இருக்கும்..’‘எப்பருந்து பழக்கம்னு தெரியுமா..?’‘அது.. தெரியல மதனி..’தன் நீள மூக்கை வருடிக்கொண்டு ‘நீ சொல்லுவியா..?’ என்று என் மண்டையில் கொட்டினாள்.‘உன்மேல சத்தியமா மதனி..’‘எக்கேடோ கெட்டு ஒழி..’ என்றாள்.நான் சாப்பிட்டபின்.. தட்டைக்கழுவி வைத்து விட்டு வந்து.. சேரில் உட்கார்ந்திருந்த என் முன்பாக நின்றாள்.‘என்னை நல்லா பாரு..’ என்றாள்.‘ஏன் மதனி..?’‘நான் எப்படி இருக்கேன்னு.. நல்லா பாத்து சொல்லு..’துப்பட்டா மூடாத முலைகள். கும்மென்று புடைத்திருந்தன. காம்பின் முனைகூட துருத்திக்கொண்டு தெரிந்தது.செமக்கட்டை… ஹூம்..!‘ம்ம்..’ என்று சிரித்தேன்.‘இளிக்காம நல்லா பாத்து சொல்லு..’ என்று முலைகளை முன்தள்ளி.. நிமிர்த்தினாள்.‘சூப்பரா இருக்க மதனி..’ என்றேன்.
‘ ஏதாவது கொறையா..?’‘சே…சே..’‘நல்ல.. கட்டைம்பாங்களே.. அப்படி தெரியறனா…?’‘செமக்கட்டை…’ என்றேன்.அவளது முலைகளை எட்டிப் பிடிக்க… என் கைகள் பரபரத்தன…!!
‘செமக்கட்டை ‘ என்று நான் சொன்னதும் மதனியின் முகம் வெட்கத்தில் பூரித்தது. அவள் கண்களில் ஒரு பரவச உணர்வு பிரகாசித்தது..! அப்போது அவளது அழகும்..இளமையும் பல மடங்கு கூடியதுபோல தெரிந்தது..!தன் நுணி நாக்கால்.. அவளின் கருத்த.. உதடுகளை தடவியபடி..‘அவள நீ.. பாத்துருக்க தான..?’ என்று கேட்டாள்.
‘ ம்ம்.. பாத்துருக்கேன் மதனி..!’ என்றேன்.‘என்னை விட.. ஒடம்பா அவ..?’‘லேசா..’‘நெறமா..?’‘ம்ம்..’‘இது..?’ என்று அவள் மார்பை நிமிர்த்திக்காட்டினாள்.‘எது.. மதனி..?’‘மாரு..?’ என்றபோது அவள் முகம் வெட்கத்தில் சிணுங்கியது.அவள் முலைகளை உற்றுப் பார்த்தேன். இவளை விடவும் அவளுக்கு கொழுத்த முலைகள்தான்.‘ம்ம்..’ என்று சிரித்தேன்.‘என்ன.. ம்ம்…? நல்லா பாத்து சொல்லு.. என்னை விட.. அவ மாரு பெருசா..?’ என்று கேட்டாள்.அதில் சந்தேகமே இல்லை. ஆனால் இதை எப்படி சொல்வது..?‘சொல்லுடா..’ என்று அதட்டினாள்.‘கொஞ்சம் பெருசுதான் மதனி..’ என்றேன்.
தன் இரண்டு முலைகளின் அடியிலும் கைகளைக் கொடுத்து.. கணத்த அவள் முலைகளை தாங்கிப் பிடித்தாள்.‘என்னடா கொறை.. இதுல..?’‘ ஒ.. ஒரு கொறையும் இல்ல மதனி..’‘ நீ சொல்லு..! என் மாரு.. நல்லால்லையா..?’கச்சிதமான முலைகள்..! விம்மும் அதன் அழகே தனி..!‘கும்முனு இருக்கு.. மதனி.’என்று நான் சொல்ல..‘அப்பறம் ஏன்டா..?’என கவலையோடு சொன்னாள் ‘எனக்கு மனசே ஆற மாட்டேங்குது..’‘விடு மதனி.. எல்லாம் சரியாகிரும்..!’ என அவளை நான் சமாதானம் செய்தேன்.இன்றும் அண்ணாச்சி வரப்போவதில்லை. என்பதால் அவளோடு அதிகம் பேசாமல் இருப்பதே எனக்கு நல்லது.நான் பாயை எடுத்து.. என் வழக்கமான இடத்தில் விரித்தேன்.கட்டிலில் உட்கார்ந்து.. ‘இங்கயே வாடா..’ என்றாள்.நான் அவளை பார்த்தேன்.‘என்ன மதனி..?’‘கட்டலுக்கு வா.. ரெண்டு பேரும் ஒன்னா படுத்துக்கலாம்..’ என்று கூப்பிட்டாள்.நான் கொஞ்சம் திகைத்தேன்.‘ஒன்னாவா..?’‘ஏன்டா.. என்கூட படுக்க உனக்கும் புடிக்கலியா .?’ என்று கேட்டாள்.
‘சே.. என்ன மதனி..’‘உனக்குகூடவா என்னை புடிக்கல..? நான் ஒரு பொண்ணா பொறந்ததே தப்புடா.. ச்ச..’ என்று பெருமூச்சு விட்டாள்.‘ அய்யோ… உன்ன ரொம்ப புடிக்கும் மதனி.. எனக்கு..’‘அப்ப… வா..! என்கூட படுத்துக்க..’ என்றாள்.எனக்கும் கொள்ளை ஆசைதான். ஆனால் இது எந்த படுக்கை..?விரித்த பாயை எடுத்து சுருட்டி வைத்தேன். மெதுவாக போய் கட்டிலில் உட்கார்ந்தேன். என் தோளில் கை போட்டாள்.‘நீ யாரு பக்கம்டா..?’ என்று கேட்டாள்.‘உன் பக்கம்தான் மதனி..’ என்று உடனே சொன்னேன்.‘உன்னை நம்பலாமா..?’ என்று கேட்டபடி.. இதமாக அணைத்தாள்.எனக்குள் அதிரடியாக ரசாயண மாற்றங்கள் நிகழ்ந்தன.‘ என்ன மதனி…நீ..’ என நான் தடுமாற..மெல்லக் கேட்டாள் ‘காலைல ஊருக்கு போயிடலாமா..?’நானும் மெதுவாக.’போலாம்னா.. போலாம்.. மதனி..’ என்றேன்.‘அப்படி போனா.. என்னை வெச்சு காப்பாத்துவியா..?’ என்று அவள் ஒரு முலை என் தோளில் அழுந்தும்படி சாய்ந்து கொண்டு கேட்டாள்.நான் கொஞ்சம் தயக்கத்துடன் ‘நானா..?’ என்று கேட்டேன்.
‘வேற நாதி..? எனக்கு நீதான் இனிமே..’ என்றாள்.நான் மனசுக்குள் மகிந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்தேன்.’என்னை கல்யாணம் பண்ணிக்கோ..’ என்றாள்.நான் அதிர்ச்சியடைந்தேன்.‘கல்யாணமா..?’‘ம்ம். ..’ என்று சிரித்துக் கொண்டு என் கன்னத்தில் அவளுடைய மிருதுவான கன்னத்தைப் பதித்தாள்.‘என் வயசும்… உன் வயசும்.. எப்படி மதனி..?’‘அந்தாளுக்கு ஒரு பாடம் புகட்டுனும்டா..’ என்றாள் திடுமென. அவள் குரலில் ஒரு கோபம் தெரிந்தது.‘எ.. என்ன பாடம்.. மதனி..?’என்னைக் கட்டிப்பிடித்து.. அணைத்துக் கொண்டு.. என் பனியனுக்குள் கை விட்டு.. என் நெஞ்சைத் தடவினாள்.‘அதுக்கு நீதான் எனக்கு சப்போர்ட் பண்ணனும்..’ என்றாள்.‘ம்ம். .’ என் தொண்டை உலர்ந்து.. குரல் நடுங்கியது.‘என்ன நடந்தாலும் நீ என்னை விட்டு போகவே கூடாது..!’‘ம்ம்..!’‘என்னடா.. இது.. உன் உடம்பு இப்படி சுடுது..?’ என்று கேட்டாள்.
‘இ.. இல்லையே…’‘கை கூட வேத்துருக்கு..?’‘புழுக்கமாருக்கு மதனி..’‘பேன் ஓடுதேடா..’என்று என் கன்னம் கழுத்து.. எல்லாம் தொட்டுப் பார்த்தாள். ‘காச்சல் இல்லையே..?’‘இ.. இல்ல.. மதனி..’‘எனக்கு துணையா இருப்பதான..?’‘ இ..இருப்பேன்.. மதனி..!’‘என்னை புடிச்சிருக்கா..?’‘ ம்ம்…’‘எனக்காக என்ன வேணா செய்வியா..?’‘செ… செய்வேன் மதனி..’‘நான் ஒரு புள்ள பெக்கனும்.. செய்வியா..?’ என்று கேட்டாள்.‘அ.. அதுக்கு..நான் என்ன மதனி.. செய்யனும்..?’ என்று அப்பாவி போலக் கேட்டேன்…!!அமைதியான.. அந்த இரவில்.. நான் அமைதி இழந்தவன் ஆனேன்..!என்னை அணைபடி மீண்டும் கேட்டாள் மதனி.‘என்னை.. உன்னால அம்மாவாக்க முடியுமாடா..?’நான் எதுவும் புரியாமல் குழம்பினேன்.
அம்மா ஆவதென்றால் என்ன சும்மாவா..?‘ம… மதனி…’ என குரல் நடுங்க.. அவளைப் பார்த்தேன்.‘உன்னால முடியும்.. டா..! ட்ரை பண்ணு..!’ என்று என்னை இருக்கி அணைத்து.. என் உதட்டில்.. அவள் உதட்டைப் பொருத்தினாள்.ஜிவ்வென்று ஒரு உற்சாகம் பொங்கி.. நான் வானில் பறந்தேன்.என் உதட்டை ருசி பார்த்த.. மதனி.. அப்படியே என்னைக் கட்டிலில் தள்ளி.. என் மேல் படர்ந்தாள். அவளது பஞ்சு முலைகள் என் நெஞ்சில் அழுந்தியது. மெத் மெத்தென்றிருந்தது அவளது முலைகள்.நான் பயந்தபடிதான் இருந்தேன். ஆனால் அவளுக்கு நல்ல மூடு போல் இருந்தது.அவள் என்னைக் கண்டபடி முத்தமிட்டாள். என் வாயமுதம் பருகினாள். என் ஷார்ட்சுக்குள் கூடாரமடித்த… என் பாலுறுப்பின் மேல் கையை வைத்து தேய்த்தாள்.மின்சாரம் தொட்டது போல ஷாக் அடித்தது எனக்கு..!என்மேலிருந்து புரண்டு பக்கத்தில் படுத்து.. என்னை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டாள்.
எனக்கு ஆசை இருந்த போதும்.. பயத்தில் நான் தயங்கிக்கொண்டிருந்தேன்.அவளே.. தன் சுடிதார் பேண்ட்டை அவிழ்த்து விட்டு.. என்னிடம் சொன்னாள்.‘ஏறி.. அடிடா..’நான் மிகவும் வியர்த்திருந்தேன்.என் கை கால்கள் மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தது.ஆனாலும்… அவளை அனுபவிக்கும் ஆசையில் அவள் சொன்னது போல… அவள் மேல் ஏறிப்படுத்து.. அவள் யோனியில் என் ஆயுதத்தை சொருகினேன்.நான் சொருகியதும் கண்களை மூடிக்கொண்டு. .‘ஸ்ஸ்..ஆ..!’ என்று முனகினாள்.எனக்கு வெறியாகியது. என் இடுப்பைத் தூக்கி இடிக்கத் தொடங்கினேன்.மேகம் போலிருந்தாள் மதனி.அவள் மீது நான் ஊர்வலம் போனேன்..! அவள் விட்ட உஷ்ண மூச்சு என் முகத்தில் மோதியது..!
என் இதயத்துடிப்பு வேகமாகியது. மூச்சும் பலமாக இறைத்தது.!முதல் முறையாக ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வதால்.. நான் பதட்டமும்.. படபடப்புமடைந்து.. சீக்கிரத்திலேயே… அவளுக்குள் விந்தைக் கொட்டி வீரியமிழந்தேன்..!நான் களைத்து விலக.. என்னை இருக்கிப் பிடித்தாள்.‘அப்படியே படுடா..’ என்றாள்.‘பயங்கரமா.. மூச்சு வாங்குது மதனி..’ என்றேன்.‘சரியாகிரும் படு..’ என்று என்னை முத்தமிட்டாள்..!சிறிது நேரம் கழித்து.. என்னை மீண்டும் ஒரு முறை செய்யச் சொன்னாள்.நானும் செய்தேன்..!இந்த முறை கொஞ்சம் அதிக நேரம் எடுத்துக் கொண்டு.. அவளை அனுபவித்தேன்..! அவளுக்கு நிறைய முத்தங்கள் கொடுத்தேன். அமுதம் வழிந்த அவள் உதடுகளை சுவைத்தேன்.தொடவே பயந்த அவளது முலைகளை.. பிசைந்தேன்..!
நான் அப்படியெல்லாம் செய்து அவளை இரண்டாவது முறை ஓத்ததில்.. எங்கள் இருவருக்குமே நிறைவாகிவிட்டது..!அது முடிந்து அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டு தூஙகினோம்..!மீண்டும் எனக்கு விழிப்பு வந்தபோது மதனி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். அவள் முலைகள் மூடப்பட்டிருக்க.. அவளது இடுப்புக்கு கீழே அம்மணமாகத்தான் இருந்தாள்.அவளின் உப்பிய பனியாரத்தைப் பார்த்தவுடன் எனக்கு மீண்டும் சுண்ணி எழுந்து விட்டது..!அப்படியே அவள் மீது ஏறிப்படுத்து… அடுத்த ரவுண்டுக்கு தயாரானேன்..!!
நான் மேலே ஏறிப் படுத்ததும்.. தூக்கக் கலக்கத்தில்.. அரைக்கண் திறந்து என்னைப் பார்த்தாள் மதனி.‘ஹ்ம்ம்..’ என்று முணகியபடி.. என்னை லேசாக தள்ளிவிட்டாள்.நான் அவளைக் கட்டிப்பிடித்து அவள் உதட்டுக்கு முத்தம் கொடுக்க.. என்னிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு‘பேசாம படுடா..’ என்றாள்.
‘ம்ம்..’ என்று நானும் சிணுங்கி..அவள் கன்னத்தில் என் உதட்டை பதித்தபடி.. அவளை அழுத்தி.. அவள் கால்களைப் பிண்ணினேன்.மீண்டும் லேசாக சிணுங்கினாளே தவிற.. என்னை அவள் மறுக்கவில்லை.சிரமமில்லாமல்.. என் வாளை அவள் உறையில் சொருகினேன்.மதனி மீண்டும் கண்களை மூடி படுத்துவிட்டாள்.அவள் மீது படுத்து நான் இயங்கினேன். .!இது மூன்றாவது முறை என்பதாலோ என்னவோ.. என் உறுப்பு லேசாக வலியானது.ஆனாலும் நான் நிறுத்தி விடவில்லை வலிக்கும் உறுப்போடு அவளை புணர்ந்தேன்.இம்முறை எனக்கு விந்து வருவதற்கு அதிக நேரமாகியது. என் உடம்பிலிருந்து விந்து வெளியான அடுத்த நொடியே எனக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வருவதுபோலிருந்தது. அடித்துப் போட்டது போல அப்படி ஒரு களைப்பு.அவள் மேலிருந்து அப்படியே புரண்டு விழுந்து.. மல்லாந்து படுத்து தூங்கிப் போனேன்..!காலையில் மதனிதான் என்னை எழுப்பினாள். நான் கண்விழித்துப் பார்த்த போது சூரியன் வந்திருந்தது. சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் விழுந்து கொண்டிருந்தது.
அண்ணாச்சி ஊருக்கு போகச்சொல்லி விட்டதால் நான் கடைக்குப் போக நினைக்கவில்லை.என்னை எழுப்பி விட்டதும் மதனி அடுப்படிக்குப் போய்விட்டாள.நான் எழுந்து பாத்ரூம் போய் ஒண்ணுக்கு பெய்தேன். என் சிறுநீர் மஞசளாக.. என்றுமில்லாதவாறு சூடாகவும் இருந்தது.பாதி பெய்தபோதே என் உறுப்பு வலியெடுக்கத் தொடங்கிவிட்டது.வலியோடு ஒண்ணுக்கு பெய்து விட்டு வீட்டுக்குள் போக… அறைக்குள் அண்ணாச்சி நின்றிருந்தார்.மனசு திக்கென்றது எனக்கு.நான் லேசாக சிரித்து வைத்தேன். அவர் சிரிக்கவில்லை.நேராக குளிக்கப் போனார். நான் மதனி இருந்த பக்கம்கூட போகவில்லை.அண்ணாச்சி குளித்து வந்து உடை மாற்றினார்.என்னை பார்த்து‘கடைக்கு வந்துரு..’ என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.மதனியோடு ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை.அவர் போனபின்.. நான் சமையலறை வாசலில் போய் நின்றேன்.அடுப்பின் முன்னால் நின்றிருந்த மதனி என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.
‘என்னடா..?’‘உன்கூட பேசினாரா..மதனி..?’‘என்கூட என்னடா பேசுவான்..?’‘இல்ல.. ஏதாவது..?’‘ம்கூம்..! நீதான் என்னமோ சொன்ன..?’‘என்ன மதனி..?’‘ ஊருக்கு போகசொன்னாருனு..?’‘ஆமா மதனி.. அப்படித்தான் சொனனாரு என்கிட்ட..’‘இப்ப கடைக்கு வந்துருனு சொல்ற மாதிரி இருக்கு…?’‘அதான் மதனி.. ஒண்ணும் புரியல..’‘சரி போய் குளிச்சிட்டு வா..! கடைக்கு போய் பாரு.. என்ன சொல்றாருன்னு..!’
நான் குளிக்கப் போனேன். உடம்பில் நிறைய சோப்புத் தேய்த்து வாசணை கமகமக்கும் வரை குளித்தேன்.
மதனி எனக்கு உணவு பறிமாறினாள். இரவில் எதுவுமே நடக்காதது போல மிகவும் இயல்பாக நடந்து கொண்டாள்.ஒரு சீண்டலோ.. கிண்டலோ.. தொடுகையோ. எதுவும் இல்லை. எப்போதும் போல சாதாரணமாகத்தான் இருந்தாள். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது..!நான் சாப்பிடும் போது கேட்டாள்.‘ அவ வெறும் வெப்பாட்டிதான்டா..?’‘ஆமா.. மதனி..’‘பொண்டாட்டி ஆகிடலயே..?’‘இல்ல மதனி..’‘கல்யாணமே வேனும்னாலும் பண்ணிக்கட்டும்.. எனக்கென்ன..?’‘இல்ல.. கல்யாணமெல்லாம் பண்ணிக்க மாட்டார் மதனி..’ என்று ஆறுதலாகப் பேசினேன்.நான் சாப்பிட்டு விட்டு கிளம்பும் போது கூட அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. .!ஒரு இரவே போதுமென்று நினைத்து விட்டாளா என்ன..?கடையில் அண்ணாச்சியும் சாதாரணமாகத்தான் நடந்து கொண்டார்.ஆனால் எனக்கு மதனியை நினைத்து. . உடம்பு அடிக்கடி சூடாகிக்கொண்டிருந்தது.அண்ணாச்சியும் மதனியும் சேரவே கூடாது என்று மனசார விரும்பினேன். ..!!
நான் சாப்பிட்டு விட்டு கிளம்பும் போது கூட அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. .! ஒரு இரவே போதுமென்று நினைத்து விட்டாளா என்ன..? கடையில் அண்ணாச்சியும் சாதாரணமாகத்தான் நடந்து கொண்டார். ஆனால் எனக்கு மதனியை நினைத்து. . உடம்பு அடிக்கடி சூடாகிக்கொண்டிருந்தது. அண்ணாச்சியும் மதனியும் சேரவே கூடாது என்று மனசார விரும்பினேன். ..!!