Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereகெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிடுச்சு
யாரைக்கேட்டாலும் சொல்லுறது இததான்...கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆகனும்...
அது பட ஹீரோ,ஹீரோயினோ,இல்லை.சைட் அடிக்கிற பொண்ணோ... எப்பப்பார்த்தாலும் சொல்லுறது இதத்தான்...
அடபோங்கய்யா...அது என்ன கெமிஸ்ட்ரி என்று நான் குழம்புவது உண்டு...அப்படி குழம்பியவனுக்கு சீக்கிரத்திலே அந்த கெமிஸ்ட்ரி என்றால் என்ன என்பதும்,அதுவும் கெமிஸ்ட்ரி சொல்லி கொடுப்பவள் மூலமாகவே வொர்க் அவுட் ஆகியதும் நடந்தது...
நான் ராசுகுட்டியின் வழக்கமான ஹீரோ ரகு....வேதியியல் பொறியியல் படிப்பு மூன்றாம் வருடம்.பிராஜக்ட் விஷயமாக காரைக்குடியில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தில் வேலை...ஆனால்,வந்த பிறகு தான் தெரிந்தது..அங்குள்ள ஆட்களுக்கு எடுபிடி வேலை என்று...லேபில் கண்ணடி குப்பிகளை சுத்தம் செய்வதில் இருந்து,சார்ட் ரெடியாக்குவது,அங்கு பாடம் நடத்தும் புரபஸர்களுக்கு பவர்பாயிண்ட் தயார் செய்வது என்று...
ஒரே கடுப்பாக இருந்தது....ரெண்டும் கட்டான் ஊரில் வந்து நாட்களை கடத்துவதே பெரிய சவாலாக இருந்தது. கல்லூரியில் எத்தனை ஆட்கள் என்று தெரியவில்லை..ஆனால்,எனக்கு வேலை கொடுக்கப்பட்ட சென்டரில் மொத்தம் ஆறு பேர்.அதில் நான்கு பெண்கள்.இரண்டு ஆண்கள்.அதில் அஞ்சனாவும் ஒருத்தி.அவளிடம் நான் அதிகமாக பேசியதில்லை.பார்க்க திமிராகவும்,கர்வமாகவும் தெரிவாள்.சென்டரில் விசாரித்த போது,அவள் ஐ.ஐ.டி யில் படித்த பெண் என்றும்,அவளது அப்பாவும் எங்கள் சென்டரின் டைரக்டரும் பள்ளித்தோழர்கள் என்றும் தெரிந்தது.எல்லோரும்,அவளிடம் ஒரு டிஸ்டன்டை வைத்திருந்தார்கள்.
அஞ்சனாவுக்கு எப்படியும் முப்பது வயதுக்கு மேலிருக்கும்.ஆனால்,பார்க்க சின்ன பிள்ளைபோல இருப்பாள்.செழித்த உடம்பு,நல்ல உயரம்,கோதுமை கலர்,ஆளை அடிக்கிற வசீகரம்... பார்ப்பதற்க்கு நடிகை மேக்னா நாயுடு போல செம கட்டையாக இருப்பாள்.ஆனால்,திருமணம் ஆகாமல் இருந்தாள். மேலும்,விசாரித்தபோது இன்னும் ஒரு தகவல் கிடைத்தது.கல்லூரியில் படித்த போது ஒருவனை காதலித்ததாகவும்,அவன் அவளை நன்றாக அனுபவித்து விட்டு,அமெரிக்காவிற்க்கு சென்றதாகவும் சொன்னார்கள்.
பின்பு,பெற்றோரின் வற்புறுத்தலுக்கு பிறகு அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்ய அவள் சம்மதித்தாள்.அவளின் தூரத்து சொந்தமான அமெரிக்க பெரியப்பா ,மாப்பிள்ளையை அவனுக்கு தெரியாமல் விசாரித்த போது,அந்த பையன் அங்கே ஒரு மெக்ஸிகன் பெண்ணோடு திருமணம் செய்யாமல் லிவிங்க் டுகதெர் முறையில் ஒன்றாக இருப்பதை ஆதார்வபூர்வமாக அவள் அப்பாவிடம் சொன்னதால்,அவளது திருமணம் நின்று போனது.
அதன் பிறகு,திருமணம் என்றாலே எரிந்து விழுந்த அஞ்சனாவை அவளது பெற்றோர் திருமணத்திற்கு கட்டாயப்படுத்தவில்லை....படித்த படிப்பிற்காக அவளது அப்பா,தனது நண்பரிடம் சொன்னதால்..இங்கு இரண்டு வருடமாக வேலை செய்கிறாள்.
அஞ்சனா பார்க்க திமிராக இருந்தாலும்,வேலையில் மிக கெட்டி.லேபின் இன்சார்ஜ் அவள் தான்.மிக கண்டிப்பானவள்.அவளைக்கண்டாலே எல்லோருக்கும் பயம்.நானும்,அவளை அதிகமாக கண்டுகொள்வதில்லை...ஓரிரு வார்த்தைகள் மட்டும் என்னோடு பேசுவது உண்டு..என்னோடு ஒரு பெண்ணும் புராஜக்ட் செய்ய வந்திருந்தாள்...
முதலில் நாங்கள் அதிகமாக பேசுவதில்லை என்றாலும்,பின்பு லஞ்ச் சமயத்தில் பேச ஆரம்பித்து பின்பு நல்ல நண்பர்களாகிப்போனோம்.
அவள் ஒன்றும் அஞ்சனாவை விட கவர்ச்சியானவள் இல்லை என்றாலும்,அந்த பெண்ணிடம் அவள் அடிக்கடி எரிந்து விழுவாள்...அதனால்,அந்த பெண் லஞ்ச் சமயத்தில் மிக கவலையாக வந்து என்னிடம் புலம்புவாள்.எனக்கு கோபம் கோபமாக வரும்.இந்த திமிர் பிடித்தவள் என்ன தான் நினைத்துகொண்டிருக்கிறாள்..பெரிய மேதாவின்னு நினைப்பா?...ஐ.ஐ.டியில் படித்தால் கொம்பா என்ன...?
ஆனால்,அவளிடம் சண்டை பிடிக்க பயமாக இருந்தது.டைரக்டர் வேறு அவளது அப்பாவின் நண்பர்...அதனால்,எனது புராஜக்டில் கை வைத்து விடுவார்களோ என்று அமைதியாக இருந்து விட்டேன்.
இப்படியே சுமார் ஐந்து மாதங்கள் சென்றது...நான் உண்டு,என் வேலை உண்டு என்று இருப்பேன்.எப்போதவது என்னோடு பேசும்போது கூட எரிந்து விழுவாள்...எனக்கு அப்படியே பற்றிகொண்டு வரும்...திமிர் பிடித்த ராட்சஸியே....உன் கொழுப்பை அடக்கனும்டி...என்று புலம்பிகொள்வேன்..
ஒருமுறை,எனது கவனக்குறைவால் ஒரு தவறு நடந்து விட்டது..அது ஒரு சாதாரண தவறாக இருந்ததால்,என் சென்டர் டைரக்டர் சீரியஸாக எடுத்துகொள்ளவில்லை...ஆனால்,இந்த பிசாசு அதை பெருசு படுத்தி ஊதி வெடித்து விட்டாள்.அதன் ,பிறகு என்னை சென்டரில் கடிந்து கொண்டார்கள்.எனக்கு மிக அவமானமாக போய் விட்டது.அதன் பிறகு,நான் யாரிடமும் பேசுவது கிடையாது...என் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினேன்...
இப்படியிருக்க ஒருநாள்,எனது மொபைலை எங்கேயோ வைத்து விட்டேன்...அந்த பிசாசுவுக்கு மொபைல் போன் மணி அடித்தால்,காட்டுத்தனமாக கத்துவாள்.அதனால்,பெரும்பாலும் சைலண்ட் மோடிலே இருக்கும்.வீட்டுக்கு புறப்படும் முன்பு,சாதாரணமாக மாற்றிவிடுவேன்..அன்று எனக்கு ரெம்ப டென்ஸனாக இருந்தது....போனை காணவில்லையென்றால் என்ன செய்வது புது ஐபோன் வேறு..
உடன் வேலை செய்பவரிடம் போன் வாங்கி டயல் செய்தால் ரிங்க் போனது...நிதானமாக யோசித்து பார்த்ததில் வரும்போது,முகம் கழுவுவதற்காக வாஷிங் பேசின் மீது வைத்த ஞாபகம் வந்தது.அதனால்,திரும்ப சென்டரை நோக்கி நடந்தேன்.
சென்டரில் யாரும் இருந்ததாக தெரியவில்லை..எனது ப்ராக்ஸி கார்டை வைத்து கதவை திறந்து விட்டு,நேராக வாஷ் பேசின் சென்று பார்த்தேன்...அப்பாடா..நல்ல வேளை போன் அதே இடத்தில் இருந்தது...எனக்கு மிக்க சந்தோஷம்...போனை எடுத்துகொண்டு திரும்பும் போது,மெல்லிய ஏ.ஸியின் சத்ததில் யாரோ முனங்கும் சத்தமும்,மேஜையோ, நாற்காலியோ அசையும் சத்தம் கேட்டது..
.நான் மெதுவாக சத்தம் வந்த திசையை பார்த்தால்,சென்டரின் டைரக்டரின் ரூமில் வெளிச்சமாக இருந்தது...எனக்கு டவுட்...அடப்பாவி சொட்டத்தலையா...உனக்கு வயசு அறுபது கிட்ட இருக்கும்...எவளையாவது தள்ளிகிட்டு வந்து கோல் போடுறியா... இல்லையின்னா இங்க வேலை செய்கிறவளையே மடக்கிட்டியா...என்ற சந்தேகத்தில் அவரது ரூமை எட்டிப்பார்த்தால்...எனக்கு தூக்கி வாரிப்போட்டது....
அங்கிருந்த மேஜையின் மீது முழு நிர்வாணமாக அஞ்சனா உட்கார்ந்திருந்தாள்...அவள் கதவுக்கு சைடில் உட்கார்ந்திருந்தாள்..அவளது கால்களுக்கு இடையே அந்த சொட்டைதலையன் ,அது தாங்க சென்டர் டைரக்டர் அவளது தொடையின் நடுவின் எதையோ தேடிக்கொண்டிருந்தான்...
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை....அட..அடங்காபிடாரி...உன் அப்பா வயசு உள்ள கிழவன் கிட்டயா உன் புண்டைய நக்க குடுத்திருக்க....அதுவும் உன் அப்பாவோட பிரண்டு ....திமிர் பிடிச்ச பிசாசுக்குள்ள..இப்படி ஒரு காமாப்பிசாசா...என்று நினைத்தேன்..
என்னால் நம்ப முடியவில்லை.. அஞ்சனா சைடுவாக்கில் உட்கார்ந்து இருந்ததால் என்னை கவனிக்கவில்லை..மேலும்,அவர்களது லீலைகளை யாரவது பார்ப்பார்கள் என்ற சிந்தனையும் இருந்திருக்க முடியாததால்,நிம்மதியாக அனுபவித்து கொண்டிருந்தார்கள்.
அவர்கள் இருவரும் சுவரின் ஓரத்தில் இருந்ததால், அஞ்சனாவின் முதுகு பக்கத்தை மட்டும் பார்த்தேன். செக்க சிவந்த உடம்பு. குண்டி ரொம்ப பெருசா இருந்தது. அவர் அவளது குண்டியை தனது கைகளால் பிசைந்தவாறே,இருந்ததால் அவளது குண்டியின் பிளவு தெரிந்தது. தன் கண்களை மூடிக்கொண்டு அஞ்சனா அந்த சுகத்தை அனுபவித்து கொன்டிருந்தாள்.
அவளது கைகள் அவளது பருத்த முலைகளை பிசைந்து கொண்டிருக்க,தனது வாயை மெல்லமாக திறந்து முனங்கிகொண்டிருந்தாள்.அவளது கை விரல்கள் அவளது முலைக்காம்புகளை பிடித்து நசுக்கியவாறே இருந்தன.சிறிது நேரம் கழித்து,அவளது இடது காலை எடுத்து அவரின் தோள் மீது போட்டுக்கொண்டாள்.
தொடைகள் விலகி,குண்டியின் சதைகள் பிதுங்க அவளது புன்டை சுவற்றின் ஓரம் தெளிவாக தெரிந்தது தான் தாமதம்,எனக்கு சர்ரென்று சுண்ணி தூக்கியது...மெதுவாக எனது பேண்டின் ஜிப்பை விலக்கி ஜட்டிக்குள் அடைப்பட்டிருந்த சுண்ணியை விடுவித்தேன்.எத்தனையோ பலான படங்களை பார்த்தபோதும்,எனது சுண்ணி இப்படி கோவம் கொண்டு துடித்ததில்லை..
சுண்ணி படுபயங்கரமாக விடைத்து,நரம்புகள் புடைத்து வெடித்து விடும் நிலையில் இருந்தது.உடலில் வெப்பம் பரவ,கண்களில் தீப்பொறி பரக்க உள்ளே நடக்கும் காமக்காவியத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்.
அஞ்சனா,டேபிளின் ஓரத்தில் உட்கார்ந்திருந்தாள்..அவரின் தலை மேலும் கீழுமாக வேகமாக ஆடி கொண்டிருந்தது...அவளது குண்டியின் சதைகள் அதிர அதிர அவளது கைகள் அவளது முலைகளை வேகமாக பிசைந்து கொண்டிருந்தாள்.
முழுவதும் உட்கார்ந்த நிலையில் புண்டையை சுவைத்து கொண்டிருந்த நிலையில் அஞ்சனா அவளது குண்டியை தூக்கி தூக்கி கொடுக்க அவர் நாளை என்று ஒரு நாளே இல்லை என்பது போல நக்கி கொண்டிருந்தார். அவள் கால்களை தூக்கி வைத்திருந்ததால்,அவளது புண்டை இப்போது மேலும் தெளிவாக தெரிந்தது..
தொடை நடுவில் இருக்கும் அந்த பெரிய புண்டை பள பள என்று இருந்தது. எனக்கு என்ன பண்ணுவது என்று புரியவில்லை. இருக்கலாமா அல்லது போய் விடுவோமா என்று மனம் அலை பாஞ்சுது. செம கட்டையான ஒரு பொம்பிளை உடம்பில் துணி இல்லாமல் ஒரு ஆணுடன் கட்டி பிடித்து இருக்கும்போது, அந்த காட்சி பார்க்காமல் விட்டு போக மனசு இல்லை. ஒரு பக்கம் பயம்.
அவர்கள் பார்த்து விட்டால் என்ன பண்ணுவது என்று.
உள்ளே நடக்கும் காமலீலைகளை பார்த்தவாறே ,எனது நீண்ட சுண்ணியை பிடித்து ஆட்டதொடங்கினேன்.இதுவரை ,இவ்வளவு அருகில் இப்படி ஒரு பிட்டு படத்தை பார்த்ததில்லை....அஞ்சனா சூப்பராக உடம்பை வைத்திருந்தாள்...அகன்ற தோள்களில் அவளது கழுத்து சதைகளுடன் செக்ஸியாக இருந்தது...இடுப்பில் அவள் உடம்பு அசையும் போது ஒரே ஒரு மடிப்பு என்னை மிகவும் கவர்ந்து விட்டது.மெல்லிய ஏ.ஸியிலும் அவளது முதுகில் வியர்வை ஆறாய் ஓடியது...
அந்த சொட்டைதலையன் நன்றாக நாக்கு போடுகிறான் போல..அவள் ஏதோ சொர்க்கத்தில் இருப்பவள் போல இருந்தாள்.தலையை ஆட்டிகொண்டும்,தனது முலைகளை பிசைந்து கொண்டும்,அதன் பருத்த காம்புகளை நசுக்கிகொண்டும் காமவெறியில் தத்தளித்து கொண்டிருந்தாள். அவளது வாய் திறந்து,கண்கள் சொருகியிருப்பதை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது...
அவள் உச்சகட்டத்தை நெருங்குகிறாள் என்று.நானும்,எனது சுண்ணியை வேகமாக ஆட்டதொடங்கினேன்..எனக்கு இந்த சீனை பார்த்த உடனே தண்ணீர் கழன்றுவிடும் போலிருந்தது...
அஞ்சனா ,அவரில் தலையை தனது தொடைக்கு நடுவே அழுத்தியவாறே,தனது உடம்பு நடுங்க,தொடைகளை ஆட்டியவாறே,அடுத்த சில நிமிடங்களில் உச்சகட்டத்தை அடைந்தாள்.எனக்கும் விந்து குபுக் குபுக் என்று கதவின் மேலேயே பீச்சியடித்தது.எனது நடுக்கம் சரியானதும்,கர்சீப்பால் ,வழிந்த விந்துவை துடைத்துவிட்டு உள்ளே எட்டிப்பார்த்தேன்.
அஞ்சனா அவளது ப்ராவை போட்டுகொண்டிருந்தாள்..அந்த சொட்டைதலையன் ,டைரக்டர் அவளது வயிற்றின் மீது தலையை புதைத்தவாறே,காட்டெருமை மூச்சு வாங்குவது போல தன்னை ஆசுவசப்படுத்திகொண்டிருக்க,பக்கத்திலிருந்த அவளது ஜீன் டாப்ஸை எடுக்க திரும்பினாள்...
அந்த கண நேரத்தில்,நானும் அவள் பார்வையிலிருந்து ஒதுங்கினேன்..பார்த்திருக்க மாட்டாள் என்ற தைரியத்தில்,நெஞ்சு படபடக்க சென்டரை விட்டு வெளியேறி எனது வீட்டை அடைந்தேன்.
"என்ன ரகு...இன்னைக்கு வேலை அதிகமா..ரெம்ப லேட்டா வர்ற..." என்று கேட்ட மீரா ஆன்டியை பார்த்து சிநேகமாக புன்னகைத்தவாறே,
"ஆமா ஆன்டி.கொஞ்சம் புராஜக்ட் வேலை....ஆமா..அங்கிள் வந்தாச்சா...",என்று கேட்டதும்,
"அங்கிள், பஸ்ஸ்டான்டுக்கு போயிருக்காரு....திவ்யாவும்,அவ புருஷனும் வர்றாங்க அது தான்..சரி ரகு டயர்டா வந்திருப்ப..குளிச்சிட்டு வா...அவங்க வந்த பிறகு கூப்பிடுறேன்...சாப்பிடலாம்" என்று சொல்லிவிட்டு போனாள்...என்னோடு பேசிய ஆன்டியின் புருஷன்,அது தான் அங்கிள்ன்னு சொன்னனே,அவர் எனது அப்பாவின் உடன் வேலைபார்ப்பவரின் சொந்தம்.
புராஜக்ட் விஷயமாக இங்கே வந்து தங்க எண்ணியபோது அவர் ரெகமன்டெஷன்ல தான் இங்கு அவர்கள் வீட்டு மாடி ரூமில் தங்கியிருக்கிறேன்..ஒரே மகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது..அதனால்,அங்கிள் பெரும்பாலும் சண்டேயில் என்னோடு தான் நேரம் செலவிடுவார்...அல்லது நான் அவர்கள் வீட்டில் தங்கி விடுவேன்...
அவர்கள் வந்த பிறகு,சாப்பிட்டு விட்டு படுக்கையில் வந்து படுத்தபின்பும்,எனக்கு தூக்கம் வரவில்லை.சற்று முன்பு பார்த்த சீன் தான் திரும்ப திரும்ப ஓடியது...அஞ்சனா சரியான காமபிசாசு போல..பெரிய பத்தினி போல நடந்துகிட்டு,இப்படி கிழட்டுபயலோடு லோலாயித்தனம் செய்றதை நினைக்க எரிச்சலாக இருந்தது...
அந்த கிழட்டு பயலுக்கும்,சின்ன வயசு புண்டை கிடைச்சதால தான் ஒன்னும் சொல்லமாட்டேங்கிறான்...அது தான் இவ கொழுப்பெடுத்து அலையிறா..யாரையும் மதிக்க மாட்டேங்கிறாள்..இருடி..இரு..நான் புராஜக்ட் முடிஞ்சதும்,இதை அப்படியே போட்டு கொடுத்திடுறேன்..நீ சரிப்பட்டு வரலையின்ன போன் கேமராவில விடியோ எடுத்திட வேண்டியது தான் என்று மனதுக்குள் கறுவிக்கொண்டே,மெல்லமாக பருத்து தொங்கிய சுண்ணியை ஆட்டி கொண்டிருந்தேன்.நினைக்க நினைக்க எனது கை அடிக்கும் வேகம் அதிகமாகி,பின்பு இன்னும் ஒருமுறை தண்ணீரைக்கக்கியதும்,எனது தம்பி சமாதானமாக ஆனான்.
மறுநாள் சனிக்கிழமை அதனால்,சிறிது தாமதமாக காலையில் சென்டருக்கு போவது வழக்கம்.போன போது,அந்த சொட்டைதலையன் இன்னும் வந்திருக்கவில்லை...ஆனால்,அஞ்சனாவின் சத்தம் பலமாக இருந்தது..யாரையோ காலங்காத்தாலே தாளித்து கொண்டிருந்தாள்..
கொஞ்ச நேரத்தில்,என்னை கூப்பிடுவதாக சொன்னதும்,எனக்கு உள்ளுக்குள் பதற்றமாக இருந்தது... கதவை தட்டினேன்.."யெஸ்..கமின்.."சத்தம் கேட்டதும் ,கதவில் பதித்திருந்த சிறிது கண்ணாடியில் எட்டிப்பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தேன்..
"குட் மார்னிங்க் மேடம்..."
"டோர் நாக் பண்ணினியே..அதுக்கு அப்புறமாகவும்,உள்ளே எட்டி பார்க்கணுமா என்ன?..எட்டி பார்க்கிறதே உன் வேலையா போச்சு" அவள் பேச்சில் கடுகடுப்பு தெரிந்தது...
அவளைப்பார்த்தேன்...அன்று அதிசயமா சாரி கட்டி வந்திருந்தாள்..அழகாக தலைசீவி,பளிச்சென்று இருந்தாள்...மறைத்திருந்த சாரிக்குள் அவளது பெருத்த முலைகள் மேடிட்டு இருந்தன..அவள் உட்கார்ந்திருந்ததால்,அவளது இடுப்புக்கு கீழ் ஒன்றும் தெரியவில்லை...வேறு ஒருத்தியாக இருந்திருந்தால்,இந்த சமயத்தில் இருந்தால்,அப்படியே சேரோடையே சாய்த்து ஒரு ஷாட் எடுத்திருப்பேன்....
ஒன்றும் சொல்லாமல் இருப்பதை கண்டதும்,அவள் தனது சேரை பின்னுக்கு தள்ளிவிட்டு,
"என்ன மேன்...பதில் சொல்லாமல் பராக்கு பார்த்துகிட்டு இருக்க.."
"இல்ல மேடம்..இதுக்கு முன்னாடி,உங்களை நான் சாரியில பார்த்ததில்லை...சாரில நீங்க அழகா இருக்கீங்க...அதுதான்.."
"சாரியில பார்க்காமல்,அப்புறம் எப்படி பார்த்த....ஸ்டுபிட்டா உளறாத..."
என்று கத்தியதும்,எனக்கு சர்வ நாடியும் அடங்கி விட்டது...
"ஒரு வேலையும் ஒழுங்கா செய்யுறது கிடையாது...என்ன முழிக்கிற மேன்...புரபஸர் சொன்ன பவர்பாயிண்ட் பிரஷன்டேசன் எங்கே?.....அவர் அது இல்லாமலே கான்பரன்ஸ் கிளம்பிட்டார்....ஒழுங்கா அத முதல்ல அவரோட ஈ.மெயிலுக்கு அனுப்பு...நல்ல வேலை..நாளைக்கு தான் கான்பரன்ஸ்...."
"ஓ.கே..மேடம்..கொஞ்சம் இன்பர்மேஷன் ஆட் செய்யனும்..சீக்கிரமா ரெடி பண்ணிடுறேன்...." என்று சொல்லிவிட்டு இந்த பிசாசுவிடம் தப்பித்தால் போதும் என்று ஓட போன என்னை தடுத்து நிறுத்தி,
"ரகு..ஒரு நிமிஷம்..."என்று சொல்லியவள் தனது இருக்கையிலிருந்து எழுந்தாள்...அவளைப்பார்த்து எனக்கு மூச்சே நின்று போனது..இடுப்பில் சேலையை அபாயகரமாக இறக்கி தொப்புள் தெரிய கட்டியிருந்தாள்.மார்பு பிளவு ஜாக்கட்டின் ஹூக்கை பிய்த்து கோன்டு தெரிந்தது...தனது பருத்த பிருஷ்டங்களை ஆட்டியவாறே,என்னை நோக்கி வந்தவள்,
"நீ நேத்து எத்தனை மணிக்கு சென்ட்டரை விட்டு போனே?"
"சிக்ஸ் தர்டி மேடம்.....ஏன்?"
"அப்புறமா திரும்ப வரலயா?"...
எனக்கு பயம் மெல்ல கவ்வியது..ராட்சஸி...கண்டுபிடித்திருப்பாளோ...?...அம்மாடி..கண்டுபிடிச்சா..இதோட நானும்,என் புராஜக்டும் காலி....
"இ..ல்..ல..மேடம்...எனி புராபளம்..?"
"பொய் சொல்லாத ரகு...காலையிலே நான் கம்ப்பூட்டரில உன்னோட இன் அவுட் டைமிங்க் பார்த்திட்டேன்...சோ...நீ எங்களை பார்த்திட்ட இல்லையா..." என்று தாழ்ந்த குரலில் கேட்டாள்...எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.....வகையாக மாட்டிகொண்டோம்..ஒத்துகொள்ளவேண்டியது தான்..
"ஐயாம் சாரி மேடம்..வேண்டும் என்று பார்க்க வில்லை..வாஷ் ரூமில போனை விட்டுட்டு போயிட்டேன்..திரும்ப வந்து எடுத்திட்டு போகும்போது தான்.....ரியலி சாரி.."
என்னை நோக்கி வந்தவள்,படீரென்று அனைத்து என் உதட்டில் முத்தமிட்டாள்....எனக்கு என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து விட்டேன்...அவள் எனது உதட்டை கவ்வி உறிஞ்சியவாறே,
"கிழவன்கிட்ட நாக்கு சுகம் தாண்டா..கிடைச்சது...வேற ஒன்னும் இல்லை...எனக்கு உடம்பு முழுசும் அனலா கொதிக்குது..நீயே பாரு.." என்று சொல்லி எனது கையை பிடித்து அவள் இடுப்பில வைத்தாள்.
"மே..டம்...என்..எனக்கு...நீ..ங்..க..இ..ப்படி.." வாய் குழறியது...அவளிடம் எப்படி ரியாக்ட் செய்ய வெண்டும் என்று கூட தெரியவில்லை..
என் உதட்டை கவ்வி உறிஞ்சியவள்,மெல்ல என்னை விடுவித்து,என் கண்களை ஊடுருவிப்பார்த்து விட்டு,
"ஜானகி...உன் சொந்தமா?"
"எந்த ஜானகி.... மேடம்..?"
"ஐ.ஐ.டி யில் படித்தானே ஜானகி ராம்...அவன் உனக்கு சொந்தமா..இப்போ...கூகுள்ல யூ.எஸ் ல இருக்கிறானே!" என்றவுடன்,எனக்கு ஞாபகம் வந்தது...அடப்பாவி ஜானி...இவளையா நீ ஓட்டிகிட்டு இருந்தே....அய்யோ.....
"ம்..ம்..ஜானி என் பெரியம்மா பையன் தான்....ஏன் மேடம்..."என்று ஒன்றும் தெரியாதவன் போல கேட்டேன்....
"உன் அண்ணன் என்னை நல்ல அனுபவிச்சிட்டு..யூ.எஸுக்கு ஓடிட்டான்.....நீ முதல்ல வந்த அன்னைக்கே அவனோட முக ஜாடை தெரிஞ்சது...அப்புறமா.உன் பயோ டேட்டாவை பார்த்தேன்.... பெயரும்...அவனை மாதிரியே ரகுராம்...உங்க அண்ணனையே ரெபரன்ஸா அட்ரஸோட போட்டிருந்த..அப்பதான் கன்பார்ம் செஞ்சேன்..உன் அண்ணன் மேல எனக்கு ரெம்ப கோபம்டா...ஆக்சுவலா அவனுக்கு என்னை கல்யாணம் செஞ்சுக்க எண்ணம் இல்லை...பக் அன்ட் பர்கட் அப்படித்தான் சொன்னான்..நான் தான் அவனை சேஸ் செஞ்சேன்......ஆனா ஒண்ணுடா..நல்லா அனுபவிச்சோம்.." என்று முகம்மலர அவள் தந்து ப்ளாஸ்பேக்கை சொல்ல நான் வாய் பிளந்து கேட்டு கொண்டிருந்தேன்..
"அவன் என்னை விட்டிட்டு போனாலும்,அவனோட நினைப்பு மட்டும் மாறலடா...." என்று குரல் கமற சொன்னதும்,எனக்கு பரிதாபமாக இருந்தது...அடிப்பாவி..உண்மையிலே அவனை லவ் பண்ணியிருப்பா போல...
"ஐயாம் சாரி மேடம்.....நீங்க இப்படி கவலைப்படுறீங்க...ஆனால் ஜானி..ரெண்டு பிள்ளைகளை பெத்துட்டான்...ஒருவேளை அவனை நினைச்சித்தான் இன்னும் கல்யாணம் செஞ்சுக்காமல் இருக்கீங்களா?" என்றதும், அவள் என்னைப்பார்த்து ஆமாம் என்பது போல தலையை ஆட்டினாள்...
அட என்ன எழவுடா...அவனை தான் மறக்கமுடியல ஓ.கே தான்...அதுக்காக இந்த சொட்டத்தலையனை இப்படி புண்டையை நக்க சொல்லுறாளே...பாவம் ..வயதும் ஏறிக்கிட்டு போவதால் புண்டை அறிப்பெடுத்து அலையிறா போல என்று நினைத்து கொண்டேன்.
"ரகு..இங்க பேசினது நமக்குள்ள இருக்கட்டும்...சரியா....நீ..அந்த பவர்பாயிண்டை லஞ்சுகுள்ள முடிச்சிட்டு வா...நாம வெளிய போய் சாப்பிடலாம்....உன்கிட்ட ரெம்ப பேசவேண்டியதிருக்கு.." என்று சொன்னதும்,நான் குழப்பமாக அவளது அறையை விட்டு வெளியேறி ,எனது இருக்கையை அடைந்தேன்.
வந்து இருக்கையில் உட்கார்ந்ததும்,எனக்கு சிறிது அதிர்ச்சியாக இருந்தது..நெஞ்சு படபடக்க கொஞ்ச நேரத்திற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை....என்னுடன் பிராஜக்ட் செய்ய வந்திருந்த ப்ருந்தாவும் என்னை பரிதாபமாக பார்த்தாள்...
பிருந்தா பார்ப்பதற்கு நடிகை சனுஷா போல கொழுகொழுவென்று இருப்பாள்....அது தான் ரேணிகுண்டா...எத்தன் படங்களின் கதாநாயகி ,நல்ல சிகப்பான தேகம்..எப்போது முகம் மலர சிரிப்பாக இருப்பாள்.. அப்படி முகம் மலர இருப்பவளே,என்னிடம் வந்து
"என்ன ரகு...ராட்சஸி..கடிச்சி கொதறிட்டாளா?...டேக்கிட் ஈஸிப்பா..என்ன செய்யிறது..பிராஜக்ட் முடியிறது வரை அட்ஜஸ்ட் செய்ய வேண்டியது தான்.."என ஆறுதல் சொன்னாள்...
அவளிடம் உள்ளே நடந்ததை மறைத்தபடி,
"இல்ல பிருந்தா....பெரிசு செய்ய சொன்ன வேலையை செஞ்சு முடிக்கல..பவர்பாயிண்ட் இல்லாமல் கான்பரன்ஸுக்கு போயிட்டார்..அதுதான் கத்துறா...முடிச்சிட்டு மெயில்ல அனுப்பனும்.." என்றதும் பிருந்தா என்னை பரிதாபமாக பார்த்தாள்.
அதற்கு பிறகு பவர்பாயிண்டை ரெடி செய்து,அந்த சொட்டத்தலையனுக்கு அனுப்ப தயாராக என்னும் போது,அஞ்சனா வந்தாள்.எனது நாற்காலிக்கு அருகில் நின்று,குனிந்தவாறு ,பவர்பாயிண்டை பேஜ் பை பேஜாக பார்த்து கொண்டிருந்தாள்..நான் அவளின் அருகில் உட்கார்ந்திருந்தேன்....
அவள் போட்டிருந்த பெர்பியூம் வாசனை ரம்மியமாக இருந்தது...ஸ்டைலாக தலையை லூஸாக கட்டியிருந்தாள்... ஆளை அடிக்கிற உடம்பு தான்...ஆனால்,அடங்காபிடாரியாக இருக்கிறாளே...இந்த முசுடு எப்படி சொட்டத்தலையனுக்கு ஓ.கே சொன்னாள்....ஆள் சொட்டத்தலையாக இருந்தாலும் மேட்டரில் சூப்பராக இருப்பானோ?..எனது சிந்தனையை அவளது குரல் வழி மறைத்தது...
"எல்லாம் ஓ.கே...அவருக்கு அனுப்பிடு...அப்படியே எனக்கு சி.சி பண்ணிடு..." என்று சொல்லிவிட்டு உட்கார்ந்திருந்த எனது பேண்டி ஜிப்பின் மீது கையை வைத்து அமுக்கி விட்டு திரும்பி கூட பார்க்காமல் போனாள்..
நான் பிரமை பிடித்தவன் போல உட்கார்ந்து கொண்டிருந்தேன்...என்னருகில் வந்த பிருந்தா ,சந்தேகத்தில் என்ன என்பது போல பார்த்தாள்....
"ஒன்னுமே சொல்லல...எப்படியும் காட்டு கத்து கத்துவான்னு நினைச்சேன்....",நான் மென்மையாக புன்னகைக்க,அஞசனாவின் கதவு திறந்தது...
"ரெண்டு பேரும் லஞ்ச் என் கூட வர்றீங்களா?....நீங்க வந்ததிலிருந்து நாம வெளிய போய் சாப்பிடல....தலைவர் இல்ல...அதனால கொஞ்சம் லேட்டா லஞ்ச் முடிச்சிட்டு வரலாம்...என்ன சொல்லுறீங்க..."
பிருந்தா சிறிது அதிர்ச்சியாக என்னை பார்க்க,நான் உடனே,
"உங்களுக்கு ஆட்சேபணையில்லையின்னா ஓ.கே மேடம்..." என்றதும் ஒரு பத்து நிமிடம் கழித்து போகலாம் என்று சொல்லிவிட்டு தனது ரூமிற்குள் போனாள்...
"என்ன ரகு...என்ன நடக்குது...என்னால நம்பவே முடியல..."
"எனக்கும் தான் பிருந்தா..எது எப்படியோ அவளோட பிரட்ண்ஸிப் ஆகி பிராஜக்ட் முடிக்கிற வழியைப்பார்ப்போம்..."
சொன்ன மாதிரியே பத்து நிமிடங்கள் கழித்து அஞ்சனா வந்தாள்...ஸ்டைலாக தனது கைப்பையை வீசியபடியே,
"ஐயாம் ரெடி....",
நாங்களும் ,அவளது பின்னாடியே சென்றோம்...தனது காரை ஒட்டும்போது,எதுவும் பேசவில்லை...ஊருக்கு வெளியே ,பைபாஸ் பிரிவில் ட்ரைவ்-இன் ஹோட்டல் இருந்தது..சிறிய கார்டனுடன்,அழகாக இருந்தது....அடடா..வந்த 6 மாதத்தில் இது நம்ம கண்ணில்படவில்லையே....
எதற்கு வம்பு என்று அவளையே ஆர்டர் செய்ய சொல்லி விட்டு ,சாப்பாடு வரும் வரை காத்திருந்தோம்....
அஞ்சனா மெல்லிய குரலில்,"ஐயாம் சாரி...நீங்க இங்க வந்த டைமில நான் கொஞ்சம் கார்ஷா பிகேவ் பண்ணியிருந்தா...ஐயாம் எக்ஸ்டீமிலி சாரி...."
"இட்ஸ் ஓ.கே மேடம்..." என்று சொன்ன பிருந்தாவை சினேகிதமாக பார்த்தவாறே,
"எல்லாத்துக்கும் இவன் தான் காரணம்..." என்றதும்,பிருந்தா புரியாமல் என்னை பார்க்க,நான் தர்ம சங்கடமாக சிரிக்க....
"அதெல்லாம் ஒன்னுமில்லை பிருந்தா.....மேடம் எனக்கு அண்ணியா வரவேண்டியவங்க...ஜஸ்ட் மிஸ்ஸயிடுச்சு.." என்றதும், பிருந்தா ஆச்சிரியபட்டு மலங்க மலங்க விழிக்க...
நான் சிரித்தவாறே,"என் அண்ணன் யூ.எஸ்சில கூகுள்ல இருக்கானே..அவன் ஐ.ஐ.டி ல படிக்கும் போது மேடமும்,அவனும் ஒரே லவ்ஸு...அது தான்...ஆனால்,எப்படியோ,கல்யாணம் நடக்காம போயிடுச்சு....ஏன் மேடம்..என்கிட்ட நீங்க சொல்லியிருந்தா நானே உங்க கல்யாணத்தை முடிச்சு வச்சிருப்பேன்..." என்று சொன்னதும் இருவரும் பலமாக சிரித்தனர்.
சாப்பிட்டு முடித்ததும்,எங்கள் சென்டருக்கு போனோம்...பிருந்தா ,தனக்கு கொஞ்சம் ரூமில் வேலையிருப்பதால்,மதியம் ரூமிற்கு போக பெர்மிசன் கேட்டாள்... அப்புறம்,நானும் அஞ்சனாவும் சென்டருக்கு போனோம்..யாரும் இல்லை...அஞ்சனா தனது ரூமிற்கு சென்றுவிட்டு தனது கம்ப்யூட்டரில் எதோ செய்துகொண்டிருந்தாள்..சுமார் அரை மணி நேரம் கழித்து வந்தாள்.மணி நான்காகி இருந்தது..
"ரகு..உன் பவர் பாயிண்ட் நல்லா இருக்குன்னு மெயில் வந்திருக்கு..தேங்க்ஸ் சொல்ல சொன்னார்....சரி..நீ இப்போ எங்கப்போற..நான் உன் வீட்டில ட்ராப் பண்ணட்டுமா..." என்று சொன்னவளை,நான் மறுத்தாலும்,எனது வீட்டில் ட்ராப் செய்து விட்டு அப்படியே ஆன்டியிடம் அறிமுகம் செய்து வைத்தேன்...