விடியாத காலை…முடியாத இரவு

Story Info
சித்தியுடன் காதல்,அவள் அதை ஏற்று கொண்டபின் காமம்
14.7k words
4.51
18.3k
5
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

விடியாத காலை...முடியாத இரவு

ஒரு மென்மையான காதலோடு கலந்த காம கதையை எழுத வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி...

வேலை முடித்து சிட்டி ட்ராஃபிக்கின் கடுகடுப்பில் நான் வீட்டுக்குள் வந்து நுழைந்தபோது அம்மா,அப்பாவிடம் எதையோ சொல்லி புலம்பிகொண்டிருந்தாள்.

அடப்பாவி அம்மா... ,தெரியாமல் நான் ஒளித்து வைத்திருந்த பலான புத்தகங்களை பார்த்து விட்டு அப்பாவிடம் போட்டு கொடுத்து விட்டாளா?...உள்ளே சத்தம் பலமாகவே இருந்தது...எதோ அவனை பற்றிய மேட்டரோ அல்லது அம்மா அப்பா சண்டையோ என்று நினைத்து வந்த எனக்கு சிறிது நேரத்தில் எல்லாம் புரிந்து போயிற்று...

வழக்கம் போல சித்தி வீட்டு பிரச்சனை போலும்...நினைக்க நினைக்க எனக்கு கோபம் பொத்துகொண்டு வந்தது...என்ன தான் இந்த சித்தியும் சித்தப்பாவும் நினைச்சிகிட்டு இருக்காங்க...கல்யாணம் ஆகி 10 வருஷம் முடிஞ்சும்,ஒரு பெண் பிள்ளையை பெற்ற பின்பும் ,இந்த ஒரு வருஷமா ஒரே சண்டை மயம்...என்ன நடக்கிறதென்றே புரியவில்லை...இதிலே சித்தப்பா வேறு எரிகின்ற நெருப்பில் ஒரு லிட்டர் பெட்ரோலை கொட்டியது போல சைடு பிசினஸ் செய்கிறேன் என்று கிளம்பியது தான் பெரிய பிரச்சினை ஆனது.இந்த லட்சணத்தில் சித்தியும்,சித்தப்பாவும் காதல் கல்யாணம் வேறு...மெடிக்கல் ரெப்பாக இருந்த சித்தப்பா, ஹாஸ்பிட்டல் ரிஷப்ஷனிஸ்டாக இருந்த மாலினி சித்தியை லவ்வி கல்யாணம் செய்துகொண்டார்.

"டேய்...உன் சித்திக்காரி போன்ல புலம்புறா...அவ வீட்டில என்ன தான் நடக்குதுன்னு புரியல..."

நான் கண்டுகொள்ளாமல் போவதை பார்த்தும் இன்னும் உஷ்ணமாகி,"நில்லுடா...உங்கிட்டதான் கழுதையா கத்திகிட்டு இருக்கேன்"

"அம்மா...நானே வேலையிலிருந்து நொந்து போய் வந்திருக்கேன்...குளிச்சிட்டு வர்றேன்...சாப்பாடு போடு...அவனவனுக்கு ஆயிரம் பிரச்சினை...இதில இது வேற... என்னமோ புதுசா கல்யாணமான ஜோடி போல...தொட்டதுக்கெல்லாம் சண்டை போட்டுகிட்டு..."...அவளின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் நான் ரூம் கதவை சாத்தினேன்...

குளிக்க டவலை எடுத்து கொண்டு திரும்பியவனுக்கு அம்மா இன்னும் டைனிங் சேரில் உட்கார்ந்து ஜன்னலை பார்த்து கொண்டு பலத்த யோசனை இருந்தாள்.அப்பா என்னைப்பார்த்து,நக்கலாக சிரித்தவாறே,தலை எழுத்து என்பது போல சைகை காட்டவும், நான் வந்த சிரிப்பை அடக்கிகொண்டு பாத்ரூமிற்க்குள் போனேன்...

ஷவரை திறந்து மெதுவான சுடுநீர் பட்டதும் உடலுக்கு இதமாக இருந்தது...வெளியே அம்மாவின் சத்தம் கேட்டது...

"சீக்கிரமா குளிச்சிட்டு வா...சாப்பிட்டிட்டு...அப்படியே போய் மாலினி வீட்டுக்கு போயிட்டு வந்திடலாம்"

எனக்கு திக்கென்றது...என்னது சித்தி வீட்டுக்கா?...

மாலினி சித்தியை நினைத்ததும் என் சுண்ணி படக்கென்று துள்ளியது...

மாலினி சித்தியை முதல்முதலாய் பார்த்தபோதே எனக்கு அவளை மிக பிடித்து போய்விட்டது... எனக்கு அப்போது தான் கொஞ்சம் அதிகமாக மீசை முளைத்த காலம்...பெண்களின் மூடிய சேலைக்குள் இருந்த அழகை திருட்டுதனமாக ரசிக்கும் விடலைப்பருவம்...அவளின் கொள்ளை அழகும்,ஆசை மயக்குகின்ற சிரிப்பும் என்னை மிக கவர்ந்து விட்டது...

சித்தப்பா கல்யாணத்திற்க்கு முன்பு மாலினி சித்தியை வீட்டிற்க்குஅழைத்து வந்திருந்தார்.அப்போது எனக்கு 16 வயதிருக்கும்.அவளைப்பார்த்ததும் எனக்கு பிடித்து விட்டது.நல்ல உயரமாக அவளது வயதுக்கு மீறிய வளர்ச்சியுமாக இருந்தாள்.அப்போது அவளுக்கு 25 அல்லது 26 வயதிருக்கும்.சிகப்பாக கொழுகொழுவென்று இருந்தாள்.அவளது கைகள் சதைப்பற்றாக இருந்தது.அவள் கட்டின சேலைக்கு மேல் அவளது பருத்த குண்டி சதைகள் வீங்கி புடைத்திருந்தது...அப்பா கூட கிண்டல் செய்தார்...பயல் நல்ல வெயிட் பிகரைத்தான் பிடித்திருக்கிறான் என்று...எப்படியோ தாத்தா சம்மதம் வாங்கி கல்யாணமும் பண்ணி,பிள்ளையும் பெற்றுவிட்டார்கள்...ஆனால், முடிவுக்கே வரமுடியாத இந்த ஓயாத சண்டையை நினைத்தவாறே குளித்து. முடித்தேன்...

சாப்பிட்டு முடித்து,பைக்கில் அம்மாவை ஏற்றி கொண்டு அடையார் இந்திரா நகரில் இருக்கும் மாலினி சித்தி வீட்டை அடைந்த போது இரவு 9 மணி இருக்கும்.கலங்கிய கண்களோடு மாலினி சித்தி வந்து கதவை திறந்தாள்.சரியான சண்டை போலிருக்கு. சித்தப்பா ராஜகோபாலை காணவில்லை...சண்டை போட்டு கோபித்து போய்விட்டார் போல.மாலினி சித்தி மகள் அனுஷா தூங்கியிருக்ககூடும்...,

நாங்கள் சென்ற சமயம் வீடே நிசப்தமாக இருந்தது நான் வரவேற்பறையிலே உட்கார்ந்து அன்றைய ஹிண்டுவில் மூழ்கி போனேன்.ஒரு அரை மணி நேரம் கழித்து சித்தியின் குரல் கேட்டு தலை நிமிர்ந்து பார்த்தேன்.

"உனக்கு கூட என் மேல அக்கறை இல்லடா ரகு...எத்தன தடவ அடையார் டிப்போ தாண்டி பெசன்ட் நகருக்கு போற...ஒரு எட்டு கூட இந்திரா நகர் உன்னால வர முடியல...எது எப்படியோ என் தலை விதி... இப்படி காலம் முழுதும் அழுது நான் சாகிறேன்..." என்று சொல்லியவாறே மாலினி சித்தி ஓவென்று அழ அரம்பித்தாள்.

எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்த போது அம்மா ஓடிவந்து...

"ஏன்டி இப்படி அழுகிற... கிச்சன்ல அழுதது போதாதென்று... இங்கயுமா?" என்று சொல்லி ஆறுதலாக அவளது தலையை ஆதரவாக தடவிகொடுத்தாள்.

எனக்கு அவளது நிலைமையை நினைத்து வருத்தமாக இருந்தது.

"சாரி சித்தி...இனிமேல் டைம் கிடைக்கும் போதெல்லாம் வந்து பாக்குறேன்...சரி...நீங்க சாப்டீங்களா...இல்லையா?" என்று கேட்டதும்

"சாப்பிட்டாச்சுடா...காட்டினவன் கூட கேக்காமல் போயிட்டான்.நீ கரிசனமாய் கேட்டது இதமா இருக்குடா" என்று என் கைகளை பிடித்து கொண்டாள்...அம்மாவுக்கு புரிந்தது... மாலினி சித்தி இயல்பான நிலைக்கு வந்து விட்டாள் என்று...

"சரி மாலு...நீ எதையும் நினைத்து கவலைப்படாமல் நிம்மதியாக தூங்கு...நாங்க கிளம்புறோம்... ரகுவுக்கு காலையில வேலைக்கு போணும்... ஆமா...உனக்கும் நாளைக்கும் வேலை இருக்குல்ல... "என்று சொல்லியவாறே ,கதவை நோக்கி நடந்தாள்...

"...நான் ரெண்டு நாள் லீவ் போட்டுருக்கேன்...அனுஷாவை அவ தாத்தா வீட்டில போய் விடப்போறேன்...நீங்க கவலைப்படவேண்டாம்...நான் ஒண்ணும் விபரீதமாக செய்யமாட்டேன். சாரிக்கா...உங்களை தொந்தரவு செஞ்சதுக்கு மன்னிச்சிகோங்க." என்று சொல்லி சிரித்தாள். பின்பு மெல்ல திரும்பி என்னை பார்த்து , அம்மாவுக்கு கேட்காத குரலில் "தேங்க்ஸ் ரகு...இன்னும் நீ கோபமாயிருக்கியோன்னு பயந்துட்டேன்..."

"இல்ல சித்தி...உங்க மேல கோபம் ஏதும் இல்ல...என் மேல தான் தப்பு.அது தான் உங்களை பார்க்க கூட அவாயுட் செய்றேன்.இனிமேல் டைம் கிடைக்கும் போது உங்களை வந்து பார்க்கிறேன்...குட் நைட்" சொல்லியவாறே பைக்கை உதைத்தேன்...

அமைதியாக பைக் ஓட்டி கொண்டு வரும்போது அம்மா கேட்டாள்... "என்னடா...உன் சித்தி கூட ஏதாவது பிரச்சினையா?... மாலினி கேட்டதுக்கு நீ சரியாகவே பேசல"

"அப்படியெல்லாம் இல்லம்மா...டயர்டா இருக்கு...அவ்வளவு தான்..."என்று வாய் சொன்னாலும்,என் மனம் அலைபாய்ந்தது...

அன்றைக்கு மட்டும் கையும் களவுமாக மாட்டிகொள்ளாமல் இருந்தால்...சே...மானமே போனது... மாலினி சித்தி பளார் என்று கன்னத்தில் அறைந்தது இன்னும் வலித்தது...நல்லவேளை சித்தப்பாவிடமோ,,அம்மா, அப்பாவிடமோ சொல்லவில்லை... அப்படி சொல்லியிருந்தால்,எனது தோலை என் அப்பா உறித்திருப்பார்... அன்றைக்கு ,எனக்கு உயிர் போய் வந்தது...

எல்லாம் இந்த பாழாய் போன ரமேஷால் வந்தது... என் நண்பன் ரமேஷ் சித்தி வேலை பார்க்குமிடத்தில் அக்கவுன்டெண்டன்டாக வேலை பார்க்கிறான்.அவனுக்கு சித்தியின் முலை மீது தீராத வெறி.உண்மையிலே இவ்வளவு பெரிய சைஸா அல்லது ஸ்பாஞ்ச் வைத்து எமாற்றுகிறாளா என்ற சந்தேகத்தில் என் உதவியை நாடினான்.மிகுந்த கம்பல்ஷனுக்கு பிறகு நான் அவனுக்கு உதவ சம்மதித்தேன்.

மாலினி சித்தி வீட்டுக்கு ஒருநாள் போனபோது,சித்தியின் முலை சைஸை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது...ஒருநாள் அதுக்காக காத்திருந்து அவளுக்கு தெரியாமல் பாத்ரூமிலிருந்த அவளது அழுக்கு பிராவை எடுத்து,அதன் நாப்பது சைஸை கண்டு வியந்து அவளது "கப்பை" தடவி ரசிக்கும்போது...புயலாக வந்த சித்தியை கவனிக்கவில்லை...பிராவும்,கையுமாக நின்ற என்னை பார்த்த மாலினி சித்தி பத்ரகாளியானாள்...கன்னத்தில் பளாரென்ற அறை விழுந்தது...என்ன என்று சொல்வதற்கு முன்பே 'வெளியே போ" என்று கத்தி விட்டாள்.

அன்று போனவன் தான் இன்று அம்மாவோடு அவள் வீட்டுக்கு போயிருந்தேன்...அவளது பிராவை பார்த்தபிறகு, மாலினி அடித்த வலியை காட்டிலும்,அவளால் ஏற்பட்ட சுண்ணி வலிதான் அதிகமாக இருந்தது...அவளது பிராவை தடவிய சுகத்தில் அன்று இரவு இரண்டு முறை கை அடித்தேன்...வரும் நாட்களில் அதையே நினைத்து நினைத்து சுகப்பட்டேன்...எதிரில் அகப்பட்ட பெண்களில் மார்புகளையெல்லாம் அளவெடுக்க தொடங்கினேன்...

அந்த நிகழ்ச்சியை நினைத்து இரண்டு நாட்கள் பயமாக இருந்தேன்...பொறுக்கமுடியாமல், மாலினி சித்தி ஏதும் ஃபோன் செய்தாளா என்று கூட அம்மாவிடம் கேட்டுபார்த்துவிட்டேன்...நல்ல வேளையாக அவள் போட்டுகொடுத்துவிடவில்லை...மாலினி சித்தியை பார்த்துவிட்ட வந்த பிறகு,மனதுக்கு பாரம் குறைந்தது போல இருந்தது...அவளும் என்னை தவறாக நினைத்துவிடவில்லை என்பது எனக்கு மிக ஆறுதல்...

அவள் வீட்டுக்கு சென்ற மறுநாள் மதியம் இரண்டு மணி இருக்கும்...என் ஆபீஸ் நம்பருக்கு போன் வந்தது... மாலினி சித்தி தான் பேசினாள்...அவள் பேசியது ஒன்றும் புரியவில்லை...ஒரே அழுகை...சித்தப்பா வந்ததாகவும், சண்டை என்று சொன்னாள்...எனக்கு செம கடுப்பாக வந்தது...மனுஷனை நிம்மதியாக வேலை செய்யக்கூட விடமாட்டாங்க போல...

"நீ இங்க கொஞ்சம் வரமுடியுமாடா...என்னால தாங்கமுடியல...செத்திடலாம்ன்னு தோணுது..."

"ச்சீய்...லூசுத்தனமா சொல்லாதீங்க... "சரி எங்கே இருக்கீங்க...வீட்டிலயா...?"

"இல்ல...ஹாஸ்பிட்டலில் தான்...மனுஷன் வேலை பார்க்கிற இடத்துக்கே வந்து சண்டை போட்டுட்டு போயிட்டாருடா..." என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தாள்...

"லீவ் போட்டுருக்கேன்னு...நேத்து நைட்டு அம்மாகிட்ட சொன்னீங்க..."

"ஆமாடா...அர்ஜெண்டா வரசொன்னாங்க...டேயில ஆள் இல்லையாம்...அதனால,லீவை அடுத்த நாளைக்கு போஸ்ட்போன் செஞ்சிட்டேன்..."

என் புராஜக்ட் மேனஜரிடம் எமெர்ஜென்சி என்று சொல்லிவிட்டு ,பைக்கை உதைத்தேன்...மொக்கை வெயிலுக்கு,செம கடுப்பாக வேறு வந்தது...போன உடனே சித்தின்னு பார்க்காமல்,ஓரே அப்பாக அப்பி விட வேண்டும் என்று நினைத்தேன்...அவளது ஹாஸ்பிட்டல் அடையாறு பாலத்திற்கு அருகில் இருந்தது...ஹாஸ்பிட்டலுக்குள் நிறுத்தாமல்,வெளியே மர நிழலில் நிறுத்திவிட்டு,ரிசப்ஷனில் மாலினி சித்தியை தேடினேன்...

ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்து ,அவள் வந்தாள்...நிறைய அழுதிருப்பாள் போல அவளது முகம் வெளிறியிருந்தது...அழகிய மூக்கு,சிவந்திருந்தது...என் முகத்தை தூரத்தில் வரும்போது பார்த்துவிட்டு தலை குனிந்தவாறே என்னை நோக்கி வந்த மாலினி சித்தியைப்பார்த்தேன்...அழகு சிலை போல ,நடிகை சினேகாவை உரித்து வைத்தார் போல யூனிபார்ம் சேலையில் அசைந்து வருபவளை பார்த்தேன்...சினேகாவை விட உயரம் அதிகமாக, அதே மெர்சூடான முகமும்,உடலும் கொண்ட சித்தியை பார்க்க பார்க்க எனக்கு ஆசை பொங்கியது...

அதே சமயம் சித்தப்பாவை நினைத்தவுடன்,கடுப்பாக வந்தது...அவனவன்,பிகர் கிடைக்காமல்,அல்லாடிகிட்டு இருக்கும்போது செம சைட்டை கல்யாணம் பண்ணிகிட்டு குடும்பம் நடத்த முடியாத அளவுக்கு சண்டை போடுறதை நினைத்து பல்லை கடித்துக்கொண்டேன்...

மாலினி சித்தியை மடக்குவதற்கு எத்தனை குட்டிகர்ணம் போட்டிருப்பார்...எத்த்னை தடவை காத்திருந்திருப்பார்...?.எவ்வளவு இனிமையாக,காதலாக பேசியிருப்பார்...? இப்போ எங்கே போச்சு அதெல்லாம்...?...

லவ் பண்ணும் போது மாஞ்சு மாஞ்சு காத்துகிடக்கிறது...இனிமையா பேசுறது...போனிலே தொங்குறது...கிடைக்கிற நேரத்தில தங்களது பார்ட்னருக்கு பிடிச்ச மாதிரி நடந்துகிட்டு,எப்படியாவது அவனையோ/அவளையோ அடையனும் என்கிற வெறி...அப்புறமா,கல்யாணதுக்கு பிறகு தான் தன்னோட சுயரூபத்தை வெளிப்படுத்தும்போது தான் பிரச்சினையே தொடங்குது...நம்ம ஊரில முக்கால்வாசி காதல் கல்யாணம் பாதியிலே இதனால தான புட்டுகிடறது!!

சலிப்பாக நான் சிரித்த நேரம் மாலினி சித்தி என்னை நெருங்கினாள்...தலை குனிந்தவாறே இருந்தவளிடம்,

"என்ன தான் பிரச்சினை சித்தி...உங்க ரெண்டு பேருக்குள்ள..." என்றதும்,அவள் அழத்தொடங்கினாள்...

"ஸ்...அழாதீங்க...எல்லோரும் பார்க்கபோறாங்க..." என்றதும்,தன் கண்களை துடைத்துவிட்டு என்னைப்பார்த்தாள்...

அடப்பாவி,சித்தப்பா...,இந்த அழகு பிகரையா அழ வைக்கிற...நானா இருந்தால் தாங்கு தாங்குன்னு தாங்குவனே!!...உன்னை தூக்கி கூவத்தில தூக்கி எறிஞ்சாலும் தகும்" என்று நினைத்துவிட்டு,சிரித்தேன்...நான் சிரிப்பதை பார்த்துவிட்டு,அவள் என்னிடம்,

"நான் அழுறது உனக்கு சிரிப்பா இருக்காடா..."

"அதில்லை சித்தி...அவனவன் பிகரே இல்லாமல் காஞ்சிகிடக்கும்போது அழகு சிலை போல இருக்கிற உங்களைப்போய் அழவைக்கிறாரே...சரியான லூசு சித்தப்பான்னு நினைச்சேன்"

என்னை உற்றுப்பார்த்தவள்,கண்களை சுருக்கிக்கொண்டு,

"அப்புறம்..."

"இப்படிபட்டவரை அப்படியே தூக்கிகிட்டு போய் கூவத்தில போட்டால் என்னன்னு நினைத்தேன்...சிரிப்பு வந்தது..." தொடர்ந்து நான் சிரித்தவாறு ,அவளுக்கு பயந்தவன் போல,

"சாரி சித்தி...நான் அப்படி சொல்லியிருக்க கூடாது...என்ன தான் இருந்தாலும்,விரட்டிவிரட்டி லவ் பண்ணின புருஷன்!!"

அவள் அழுகையை மறந்து சிரிக்கத்தொடங்கினாள்...என்னை செல்லமாக அடித்தவாறே,

"எப்போ தூக்கி போடப்போறேன்னு சொல்லு...நானும் எதாவது ஹெல்ப் செய்யிறேன்..."

அவள் சகஜமாகிவிட்டாள் என்று எனக்கு தோன்றியது...

"லஞ்ச் சாப்ட்டீங்களா...இல்ல...பட்டினியா..."

அவள் இல்லை என்பதற்கு தலையை அசைத்தாள்...

"சுத்த மடத்தனமா இருக்கு சித்தி...நீங்க செய்யிறது...

"சரி...மணி இரண்டரை ஆகுது...இன்னும் சாப்பிடாம இருக்கீங்க...சித்தப்பா நல்லா மூக்கு பிடிக்க கட்டு கட்டிட்டு தெம்பா சண்டை போட்டுட்டு போயிட்டாரு...நீங்க கொலைப்பட்டினியா இருக்கீங்க..." என்று சொல்லிவிட்டு,பைக்கை உதைத்தேன்...

"எங்கே போறோம்...?"

"ஆங்க்...உங்க புருஷனை கூவத்தில தூக்கிபோடுறதுக்கு இடத்தை பார்க்க வேண்டாமா...?...அதுக்குதான்...பின்னாடி ஏறிஉட்காருங்க...எங்கேயாவது போய் சாப்பிடலாம்..."

"அப்போ நீயும் சாப்பிடலயா...?

"இல்ல சித்தி...ஒரு கிளையண்ட் மீட்டிங்க் இருந்தது...லஞ்ச் போகலாம்ன்னு இருக்கும்போது தான் உங்க போன்..."

"சாரிடா..."

"சாரியும் வேண்டாம்...பூரியும் வேண்டாம்...சாப்பிடுற பில்லுக்கு பணம் கொடுத்தால் போதும்..."

"போடா...கஞ்சபிசுனாரி..." அவள் என் தோளை செல்லமாக அடிக்க,எனது பைக் சாலையில் விரைந்தது...

"எங்கே போகலாம் சித்தி...மந்தைவெளி போகலாமா..."

அவள் தலை அசைத்ததை, ரியர்வியூ மிர்ரரில் பார்த்ததும்,வண்டி வேகமெடுத்தது...மாலினி சித்தி தோளில் வைத்திருந்த தனது வலது கையை எனது இடுப்பில் வைத்துகொண்டாள்...நான் திரும்பி பார்த்ததும்,"என்ன" என்பது போல கேட்டாள்.அவள் எனது இடுப்பில் கை வைத்திருந்ததால்,அவளது வலது முலைகள் எனது முதுகில் அழுந்தின.மெல்ல இலவம் பஞ்சுதலையனை போல இருந்த அந்த குஷனில் உணர்ச்சிவசப்பட்டவனாய்,சிறிது ஆட,வண்டி ஜெர்க் ஆனது.என்னை கடந்த மோட்டோர் பைக்காரன் என்னை திட்டிவிட்டு கடந்து சென்றான்...

"நான் திரும்பி உட்காந்துக்கிறேன்...நீ ஒழுங்கா வண்டி ஓட்டு..." என்று சொல்லி திரும்பி கொண்டாள்...வண்டி ஏன் ஜெர்க் ஆனது என்பதை சித்தி உணர்ந்திருப்பாளோ...அவளது ஸ்பான்ஞ் முலைகளினால் நான் கவனம் திரும்பியதை அறிந்திருப்பாளோ...? என்ற சந்தேகம் இருந்தது...

ஹோட்டலின் முன்பு வண்டியை நிறுத்திவிட்டு,உள்ளே சென்றதும்,சித்தி பேமிலி ரூமிற்கு ஆர்டர் செய்தாள்...சாப்பாடு ஆர்டர் செய்ததும்,மெல்லிய ஏ.ஸி அறையில் நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம்...

"எப்போ கல்யாணம் பண்ணப்போற...?"

அவள் திடீரென்று கேட்டதால்,புரைக்கேறியதை தடுக்க தண்ணீர் குடித்துவிட்டு,

"அதுக்கு என்ன இப்போ அவசரம்...ஏன் பொண்ணு எதாவது பார்த்துருக்கீங்களா?"

"இல்ல...காலாகாலத்தில கல்யாணம் முடிச்சிட்டா மனசு அலைபாயாதுல்ல...அது தான்..."

"சாரி சித்தி...இன்னும் நீங்க அத மறக்கல போல...நான் ஒன்னும் பெர்வெர்ட் கிடையாது..." என்று கோபத்துடன் சொன்னதும்,அவள் மிரண்டு போனாள்...

"அதுக்கில்லடா...அது வந்து..."

"என்ன வந்து..." நான் எரிச்சலாக சொன்னதும்,அவள் கண்களில் கண்ணீர் தளும்ப,

"நான் என்ன சொல்லிட்டேன்னு கோவப்படுற...என்னை யாருமே புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க...அவர் தான் காச் மூச்சுன்னு கத்திட்டு போயிட்டாருன்னா...,இப்போ நீயும் கோவப்படுற...நான் யாருக்கும் பிடிக்காத ஜன்மமா போயிட்டேன்..."

அவள் அழ ஆரம்பிக்கவும்,நான் எழுந்து சேரிலிருந்து எழுந்து அவள் அருகில் வந்து அவள் தலையை என் இடுப்போடு அனைத்துகொண்டு ,அவளது கண்களைத்துடைத்துவிட்டேன்.அவள் என் இடுப்பை இருக்கி அணைத்துகொண்டு விசும்பத்தொடங்கினாள்...அவளது முகத்தை தூக்கி பார்த்து,

"இப்போ ஏன் அழுறீங்க...எங்கே இருந்து தான் இந்த பொம்பளைங்களுக்கு வாட்டர் டேப் தொறக்குதோ...பொசுக்குன்னு அழுதுடுறீங்க..." நான் சொன்னதும்,

"நீ ஏன் அப்படி சொன்ன...நான் அந்த அர்த்ததிலா கேட்டேன்...?"

"அப்புறம் என்ன...மனசு அலைபாயுதுன்னா என்ன அர்த்தம்...?"

"எல்லாத்தையும் உனக்கு விளக்கமா சொல்லனுமாக்கும்...பைக்கில வரும்போது லேசா நான் உரசினதுக்கே கை பேலன்ஸ் ஆகி பக்கத்தில போன பைக்க இடிக்க போயிட்ட...அது தான் சொன்னேன்..." அவள் சிணுங்கியவாறே,தலை ஆட்டி ஆட்டி சொன்னது எனக்கு கவிதையாக... நூறு வயலின்களை கொண்டு வாசித்த ராகம் போல இருந்தது...

"சாரி...இனிமேல் கோபப்படல...போதுமா...இப்போ நீங்க சாப்பிடுங்க..."

"போடா...சும்மா சும்மா...அழவச்சிகிட்டு..."

நான் எனது சேரில் வந்து உட்கார்ந்துவிட்டு,தண்ணீரை குடித்தபடி,

"ஐ...திங்க்...ஒரு விஷயத்தை நான் கிளியர் பண்ணிடுறது பெட்டர்ன்னு நினைக்கிறேன்...அன்னைக்கு உங்ககிட்ட அறை வாங்கினதுக்கு முன்னாடி என்ன நடந்தது தெரியுமா..."

"என்ன...?"

"நீங்க கோபப்படாமல் கேக்கனும்...என் ஃபிரண்ட் ரமேஷ் உங்க ஹாஸ்பிட்டலில் தான் வேலை பார்க்குறான்..."

"ஆமா...தெரியும்...அக்கவுண்ட்ஸ்ல...அவனுக்கென்ன...?"

"அது...வந்...வந்து...அவனுக்கு ரெம்ப நாளா டவுட்...ஐ யாம் சாரி சித்தி...அப்படி முறைக்காதீங்க...வந்து...உங்களுக்கு உண்மையிலே பெரிய சைஸா...இல்ல ஸ்பாஞ்ச் வச்சி ஏமாத்துறீங்களான்னு டவுட்..."

"அட...ராஸ்கல்..."

"அது தான் என்கிட்ட கேட்டான்...முடிஞ்சா உங்க ப்ரா சைஸ பார்க்க சொன்னான்...நான் மொதல்ல ஒத்துக்கல...அவன் ரெம்ப கம்பல் செஞ்சதும் தான் ஒத்துகிட்டேன்...பிறகு,உங்க கிட்ட மாட்டிகிட்டேன்...எல்லாம் என் விதி..."

"அந்த ரமேஷ்...ஒரு ஜொல்லன்டா...எப்பப்பார்த்தாலும்,என் முன்னாடியும்,இடுப்பையும் பார்த்துகிட்டே இருப்பான்...உன் ஃபிரண்டை பத்தி உன்கிட்ட சொல்லலாம்ன்னு இருந்தேன்...அன்னைக்கு நீயே அப்படி மாட்டிகிட்டதும்,உன்கிட்ட சொல்லுறது வேஸ்டுன்னு இருந்துட்டேன்...இப்பதாண்டா...என் தப்பு புரியுது...சாரிடா...சித்தியை மன்னிச்சிக்கோடா...என் செல்லமில்ல..."

"இட்ஸ் ஒ.கே சித்தி...நீங்க அம்மாகிட்டயோ,சித்தப்பாகிட்டயோ போட்டுகொடுத்திருந்தால் நான் செத்தேன்...நள்ல வேளை நீங்க அப்படி செய்யல...ரெம்ப தேங்க்ஸ் சித்தி...ரெண்டு நாலா டென்ஷனா இருந்தது...அம்மாகிட்டேயே பலதடவை கேட்டேன்...மாலினி சித்தி போன் செஞ்சாங்களான்னு..."

அவள் சிரித்தவாறே,

"எனக்கு செம கோபமாக வந்தது...அப்புறமா...இப்போ நீ சொன்னியே ரமேஷுக்கு வந்த டவுட்டுன்னு...அத போல உனக்கு வந்திருச்சோன்னு நினைத்தேன்...எல்லாம் வயசுக்கோளாறுன்னு நினைத்து...என்ன தான் இருந்தாலும்,தோளுக்கு மேல வளர்ந்தவனை இப்படி கை நீட்டி அடிச்சிட்டோமேன்னு வருத்தமா இருந்தது...உன்கிட்ட பேசலாம்ன்னு இருந்தப்பத்தான்...உன் சித்தப்பா வந்து பயங்கரமா சண்டை போட்டாரு..." அவள் குரல் உடைந்தது...

"சரி...மறுபடியும் அழுதுறாதீங்க..." சொல்லிவிட்டு சாப்பிட்டு முடித்து வெளியே வந்தோம்...பைக்கை ஸ்டார்ட் செய்து,அவளது ஹாஸ்பிட்டல் அருகில் வந்ததும்,

"சித்தி...உங்களுக்கு ஆட்சேபணையில்லையின்னா...என்னை நீங்க சின்னைப்பையன்ன்னு நினைக்கலையின்னா... சொல்லலாம்... அப்படி என்ன தான் உங்களுக்குள்ளே தீராத பிரச்சனை...?"

"நீ சின்னப்பையனா.?...செய்யிற வேலை எல்லாம்..." அவள் நமட்டு சிரிப்புடன்,

'உன் கிட்ட சொல்லாமல்,வேற யார்கிட்டடா சொல்லப்போறேன்...நாளைக்கு நான் லீவ்...நான் நிறுத்தி நிதானமா சொல்லுறேன்... சோ..., நாளைக்கு எனக்காக நீ லீவ் போட மாட்டியா...?" என்று முட்டைகண்களை உருட்டிக்கேட்டாள்...

நான் என்ன சொல்லத்தெரியாமல் விழித்ததும்,

"உன்னால முடியலையின்னா வேண்டாம்..."

"அதில்ல சித்தி...என் மேனேஜர்கிட்ட கேட்டுட்டு ,உங்களுக்கு நைட்டு போன் செய்யிறேன்...ஏன் லீவ்ன்னு அம்மா கேட்டா என்ன சொல்லுறது..."

அவள் சிறிது நேரம் யோசித்துவிட்டு,

"என்கூட இருக்கப்போறேன்னு சொல்ல வேண்டாம்...உன் ஃபிரண்ட் வீட்டில ஃபங்ஷன்னு சொல்லிடு..." அவள் மெல்லிய குரலில் சொன்னாள்...இதை சொல்லும்போது,அவள் குரலில்,முகத்தில் எதோ புலப்பட்டது...மென்மையாக சிரித்தவாறே,

"நாளைக்கு லீவ் போடுறியாடா...செல்லம்...எனக்காக...வில்...யூ?"அவள் கேட்டதும் உடனே எனக்கு புரிந்தது...மேனேஜரிடம் சண்டை போட்டாவது, லீவ் போடுவேன் என்று...

"ட்ரை பண்ணுறேன் சித்தி...எதுக்கும் நைட் போன் பண்ணுறேன்...எதுக்கும் கவலைப்படாமல் இருங்க...நான் இப்போ கிளம்புறேன்..." சொல்லிவிட்டு பைக்கை ஸ்டார்ட் செஞ்சேன்.

"ரெம்ப தேங்க்ஸ்டா...யு ஆர் ஸோ ஸ்வீட்..." என்று சொல்லிவிட்டு அக்கம்பக்கம் பார்த்து,என் நெஞ்சில் தனது முன்பக்க சீதனத்தை அமுக்கியவாறே ,என் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அவளது பருத்த குண்டிகள் குலுங்கிட, ஹாஸ்பிட்டலுக்குள் ஓடினாள்...

நான் பிரம்மை பிடித்தவன் போல நின்றிருக்க,ஓடிய அவள் திரும்பி பார்த்து சிரித்தாள்...

எனக்கு பைக்கை நிறுத்திவிட்டு அங்கேயே சம்மர்சால்ட் அடிக்க வேண்டும்போல இருந்தது...

"ரெம்ப தேங்க்ஸ்டா...யு ஆர் ஸோ ஸ்வீட்..." என்று சொல்லிவிட்டு அக்கம்பக்கம் பார்த்து,என் நெஞ்சில் தனது முன்பக்க சீதனத்தை அமுக்கியவாறே ,என் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அவளது பருத்த குண்டிகள் குலுங்கிட, ஹாஸ்பிட்டலுக்குள் ஓடினாள்...

நான் பிரம்மை பிடித்தவன் போல நின்றிருக்க,ஓடிய அவள் திரும்பி பார்த்து சிரித்தாள்...

எனக்கு பைக்கை நிறுத்திவிட்டு அங்கேயே சம்மர்சால்ட் அடிக்க வேண்டும்போல இருந்தது...

பல்டி அடிக்கும் மனதை கட்டுப்படுத்திவிட்டு,எவ்வளவு ஸ்பீடில் ஆபீஸுக்கு வந்தேன் என்று தெரியாது...வந்ததும்,நேராக எனது மேனேஜரின் அறைக்குள் நுழைந்தேன்...என்னை பார்த்ததும்,அவர் பயந்தவாறே,விவரங்களை கேட்டார்...எப்படித்தான் சரளமாக பொய் பேச வந்ததோ...அவரே அசந்து போகும் அளவிற்கு ரீல் விட்டுவிட்டேன்...அவரே என்னை இரண்டு நாட்கள் லீவ் போடும்படி சொல்ல,அடுத்த நிமிடத்தில் லீவ் லெட்டர் எழுதி கொடுத்துவிட்டு எனது ஸீட்டுக்கு வந்தேன்...நெஞ்சு இன்னும் படபடப்பாக இருந்தது...

ஐயோ...என்ன ஆச்சு எனக்கு... நான் மந்திரித்து விட்ட ஆடு போல இங்கும் அங்கும் அலைய,பக்கத்து ஸீட் நிர்மலா கூட நான் எதோ மிக சீரியஸான பிரச்சனையில் இருப்பதாக நலம் விசாரித்தாள்...எனது ஹார்ட் பீட் வேகமாக துடிக்க,எதற்காக மாலினி சித்தி,பப்ளிக் இடம் என்றும் பார்க்காமல்,முத்தம் கொடுத்தாள் என்பதை தெரிந்து கொள்ளாவிட்டால்,மண்டையே வெடித்துவிடும் போல இருந்தது...

இரண்டு முறை அவளது மொபைலுக்கு டயல் செய்ய எண்ணி,பின்பு அந்த ஐடியாவை டிராஃப் செய்தேன்...ஒருவேளை அவள் எதேச்சையாக சித்தி-மகன் பாசத்தால் முத்தமிட்டிருந்தால்...? நாமாக எதற்கு கற்பனை செய்து ,அவளிடம் மாட்டிகொள்ளவேண்டும்...?...அதை நினைத்தவாறே,எனது கன்னத்தை தடவ,அங்கு பட்ட வலியை இன்னும் உணர முடிந்தது...பொண்ணுங்க எதுக்காக சிரிக்கிறாங்க,எதுக்காக நம்மகிட்ட வழியிறாங்கன்னு , படைத்த கடவுளாலே கண்டுபிடிக்க முடியாதப்போ...?,நான் மட்டும் எப்படி...?

ஒரு கற்பனையில்...அவள் என் மேல் செக்ஸ் ரீதியாக ஆசைப்படுகிறாள் என்று முடிவு கட்டி அவளை நெருங்க,அவளோ ,தான் சித்தி-மகன் என்று மனப்பாங்கில் நெருங்கியதாகவும்,புருஷன் அவளை மதிக்காமல் சண்டை போட்டதால்,நான் அவள் மீது பாசம் காட்டியதால் தனது நன்றிகடனை காட்ட முத்தமிட்டதாக சொல்லி பிளேட்டை திருப்பிபோட்டுவிட்டால்...என்ன செய்வது...?...நிலைமை...இன்னும் சீரியஸாக ஆகிவிடும் என்ற நினைப்பே ,எனக்கு பயத்தை கிளறிவிட்டது...

123456...8