கன்னிப்பையனும் கற்புக்கரசியும் 01

Story Info
ஒரு கள்ள காதல் கதை.
1.7k words
3.76
14.7k
1
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

ஒரு நாள் சாயங்காலம் என் பிரென்ட் வினோத் மப்புல இருந்த போது சொன்ன கதை இது. சின்ன வயசுல நெறயா கதை படிச்சதனால கேட்டதனால இயல்பாவே நல்லா ரசமா விவரிப்பான் . அன்னிக்கு அவன் சொன்ன கதை மப்புல இருந்ததனால மட்டும் தான் வெளிய வந்தது. ஏன்னா அது ஒரு உயர் ரக குடும்பத்து கட்டைய வெட்டவெளில கள்ளத்தனமா அவன் போட்ட கதை. அவளை பல தடவ பல இடங்கள்ல போட்டதை அன்னிக்கு வரைக்கும் மூச்சே விடல, அந்த களவாணி. அப்பிடி கமுக்கமா இருக்கிறதனால தான் அவன போட விட்டாலோ என்னமோ?

எப்பிடியோ, நல்லா படம் பாக்கிற மாதிரி என்கிட்டே அந்த சகாப்பதத சொன்னான். அந்த குல விளக்க நானும் நேர்ல பாத்திருக்கேன். இவன் கதையை சொன்னப்புறம் அவளை கற்பனை செஞ்சு செஞ்சு ஏக்கத்தை தீர்க்க முடில. writing therapy மாதிரி அந்த கதையை எழுதி பாத்தா ஒருவேளை சரியாகுமோ னு தோணுச்சு. அதான் அவுங்க கலவுநத நான் பாத்த மாதிரி பெருமூச்சு விட்டுக்கிட்டே எழுதறேன்.

*********

வினோத் ஒன்னும் பெரிய ஆணழகன் எல்லாம் இல்ல. சொல்றாப்ல உசரம், வேளைக்கு அளவா சாப்பிட்டு, மிதமான சோம்பேறியா இருக்கிறவனோட உடற்கட்டு. அழுத்தமான முகம். வெயிலுக்கு பயப்படாதவனோட நிறம். அசராம அலட்டாம சொல்றத முடிச்சு குடுப்பான். அவன் பக்கம் கொஞ்சம் ரெகுலர் customer கூட்டம் இருக்கும். சளைக்காம திருப்தியா அனுப்பி வெப்பான். அடிக்கடி அவுங்களோட பிசினஸ் விசிட் நெறையா போவான்.

ரங்கசாமி எங்க நிறுவனத்தோட 15 வருட கஸ்டமர். சுயம்பா பிளாஸ்டிக் மோல்டிங் பிசினஸ் ஆரம்பிச்சு ரொம்ப பேராசை படாம மிடில் கிளாஸ் வாழ்க்கை. எங்க நிறுவனம் அவருக்கு ஆரம்பத்தில இருந்தே நல்ல உதவி செஞ்சுது. அவர் பாக்டரில fulltime இருப்பார். ரொம்ப முக்கியம்னா மட்டும் வந்து போவார். சின்ன சின்ன வேலைகளுக்கு அவரோட மனைவி பத்மா மட்டும் வந்து போவாங்க.

இந்த இடத்துல நான் பத்மாவ மத்த கதைகள்ல வர மாதிரி காமமா வர்ணிக்க முடியாது. ஏன்னா அவ்ளோ குடும்ப பாங்கா இருப்பாங்க. உருண்டை முகம், குழந்தை போல நிசமான மலர்ந்த முகம், மென்கருநிறம். 40 வயசு விவசாய பெண்ணோட உடற்கட்டு, அளவான பவ்யம். அசைவு பேச்சு எல்லாமே, கட்டுக்கோப்பா, சலனமில்லாம இருக்கும். சொல்ற இடத்துல அவுங்க பெண்மையோட இன்னொரு பரிமாணத்தை சொல்றேன்.

***************

ஒரு தடவ அவுங்க கெட்ட நேரம், எங்க நிறுவன பரிமாற்றங்கள்ல பல குளறுபடி ஆச்சு. கிட்டத்தட்ட ஒரு லட்சம் தண்டம், பத்மாவோட தப்ப எங்க நிறுவனம் சரி பக்காத்தால. அவன் ஒரு யூகத்துல ரங்கசாமியை கூப்பிடாம பத்மாகிட்டயே கேட்டான். புரிஞ்சதும் கொஞ்ச நேரம் அசையாம இருந்தாங்க. அப்புறம் பதட்டமா பேசுனாங்க. நெத்திய தேசுகிட்டே அடிக்குரல்ல சரி பண்ண முடியுமான்னு அழாத குறையா கேட்டாங்க. வினோத் ஆறுதலா பேசி அனுப்பி வெச்சான். கைய பெசஞ்சுகிட்டே போனாங்க.

அப்புறம் நானும் வினோத்தும் அன்னிக்கு சாயங்காலம் உக்காந்து எப்பிடி சரி பண்றதுனு கண்டுபிடிச்சோம். எல்லாமே பெரிய ஆபீஸ் பெர்மிஸ்ஸின் வேணும். அடுத்த நாள் வினோத் மேனேஜர் கிட்ட பக்குவமா பேசிட்டு பெரிய ஆபீஸிடம் லைன் போட்டான். அவ்வளவு சீக்கரம் அவிங்க மசியலை. எங்க டிபார்ட்மென்ட் இல்ல, பவர் இல்ல னு சுத்தியடிச்சாங்க. இதுக்கு நடுவுல பத்மா வந்திட்டாங்க. நான் அவுங்கள அனுப்ப எத்தனிக்க, வினோத் என்ன கைய புடிச்சு தடுத்தான், எதுக்கு அவங்கள அலையவிட்டுக்கிட்டுனு. அவுங்க உக்காந்து நெர்வஸா வினோத் பேசறதை கேட்டுகிட்டு இருந்தாங்க.

ரொம்ப அலைகழிச்சாங்க. நாங்க என்னமோ ஊழல் பண்ணது போல மாத்தி மாத்தி கேட்டாங்க. ஒரு கால் முடிவுல வினோத் ஆயாசமா சாஞ்சு உட்காந்துட்டான். எதிர்ல இருக்கிற பத்மா கண்ணு இப்போ நல்லா செவந்திடுச்சு. கொஞ்ச நேரம் அவுங்கள பாத்தான். என்ன இன்ஸ்பிரஷன் வந்துச்சோ, மீண்டும் போன எடுத்து ஒரு கால் மணி நேரம் அழுத்தமா பேசி சரி பண்ண பெர்மிஸ்ஸின் வாங்கிட்டான். செய்ய வேண்டிய காரியத்தை நானும் அவனும் பிரிச்சிகிட்டு நச்சுன்னு 5 மினிட்ஸ்ல முடிச்சோம்.

பத்மா மூஞ்சில அப்பிடி ஒரு மலர்ச்சி. அவனும் சந்தோசமா கொஞ்சம் அட்வைஸ் பண்ற மாதிரி பேசி அனுப்பிட்டான். கிளம்பரச்சே அவுங்க ரெண்டு பேர் பார்வை தேவைக்கு ஒரு நொடி எக்ஸ்ட்ராவா இருந்தத கவனிச்சேன். ரொம்ப பயந்துட்டாங்க போல-னு அப்போ நெனச்சிக்கிட்டேன்.

***********

இதுல தான் அவங்க கள்ள காதலுக்கு விதை விழுந்திருக்கும். இந்த விசியம் அவுங்க புருசனுக்கு தெரியாது. கஷ்டமான சீசன்ல ஒரு லட்ச ரூபா மிஸ்டேக்னு தெரிஞ்சா வைவாருனு அவுங்களும் புருஷன்கிட்ட சொல்லல. நிறுவனத்துக்கு கெட்ட பேருன்னு மேனேஜரும் மேட்டர ரங்கசாமிக்கு சொல்லல. இது எல்லாத்துக்கும் அச்சாணியா வினோத்தோட செயல்திறன். காதல் கோட்டைக்கு அஸ்திவார பள்ளமா இது தான் அமைஞ்சிருக்கணும், எனக்கு தெரிஞ்ச வரையில்.

அவன் என்கிட்ட மப்புல அவங்க (கள்ள) காதல் கோட்டையோட முதல் சுவர் எழுப்பிச்ச கதையில இருந்து தான் ஆரம்பிச்சான். அஸ்திவார பள்ளத்த எப்படி நிரப்பி ஸ்திரமான அடித்தளம் போட்டாங்க என்கிறத பத்தி இன்னிக்கு வரைக்கும் எனக்கு தெரியாது. ஆனா நல்லா ஸ்டராங்கா போட்டாங்க போல. ஏன்னா இன்னிக்கு வரைக்கும், அதாவுது ஒரு 26 வயசு இளைஞன் அவனை விட 15 வயசு அதிகமான பொம்பள கிட்ட, ஒரு வருசமா கள்ள உறவுல இருக்கிறான், மூணு பேர தவிர யாருக்கும் தெரியாம.

************

ரங்கசாமிக்கு எந்திரம் வாங்க எங்க நிறுவனத்தோட உதவி தேவைப்படுச்சு. மேனேஜர் பேசிட்டு வினோத் கிட்ட அனுப்பிச்சு வெச்சார். அவனும் ரெகுலர் கஸ்டமர் தான னு கட கட னு ஆரம்ப பார்மாலிட்டீஸ் முடிச்சுட்டான். அப்புறம் ஒரு பத்து நிமிசம் பொதுவா பிசினஸ் பத்தி பேசிக்கிட்டிருந்தாங்க. முடிவுல ரங்கசாமி வினோத்த அவரோட பேக்டரிய விசிட் பண்ண அழைச்சார்.

நிறுவனத்தோட பெரிய பண முதலை கஸ்டமர் எல்லாத்தோட இடங்களுக்கும் போயிருக்கான். சின்ன கஸ்டமர் எல்லாருக்கும் நிறுவன ஆபீஸ்லயே பேசி முடிச்சிடுவான் இல்லேன்னா வேற யாரவது அனுப்பி வைப்பான். ஆனா ரங்கசாமிக்கு மட்டும் உடனே வரதா சொல்லிட்டான். பெரிய கஸ்டமர் வேலையில ரொம்ப பிஸின்னு நேத்து தான சொன்னான்? இப்போ எங்கிருந்து டைம் கெடச்சுது இவனுக்குனு நெனச்சேன். மேனேஜர் கிட்ட சொல்லிட்டு கிளம்பிட்டான். மதிய வெயில், 3 மணி.

கோயம்புத்தூர்ல ஒரு கமெர்ஷியல் ஏரியா. ஒர்க்கஷாப், குடவுன், டிரேடிங் ஆபீஸ் னு அடர்த்தியா இருக்கும். ஏரியா விளிம்புகள்ல கருவேலங்காடுகளுக்கு நடுவுல ரசாயன பேக்டரி, உருக்கு ஆலை, இப்பிடி மாசு தொழிற்சாலைகள் அங்கங்கே சிதறி இருக்கும். அப்பிடி கொஞ்சம் காட்டுக்கு நல்லா உள்ள தள்ளியே ரங்கசாமியோட பிளாஸ்டிக் பேக்டரி இருந்துச்சு. போய் வர ஒரு மணி ஒன்றை மணி ஆகும். ரோடு எல்லாமே மெட்டலட், குழி விழுந்த தார் சாலைகள். குலுங்கி குலுங்கி போய்ட்டு வரதுலயே உடம்பு வலி எடுத்துடும். பிக் ஷாட் வினோத் ஏன் இதுக்கு ஓகே சொன்னான்? அவன் ஸ்டைலுக்கு பொருந்தலையே?

மாருதி ஸ்விப்ட்ல மிதமான ஸ்பீட்ல பேசிக்கிட்டே ஓட்டினார். வினோத்தும் கவனிச்சுக்கிட்டே அவரோட பேக்கிரௌண்ட் எல்லாம் விசாரிச்சான். அவரும் யதார்த்தமா சொல்லிக்கிட்டே வந்தார். தெலுங்கு மரபு. சிறு வயதில் பணியாளனாக சேர்ந்து தொழில் கத்துக்கிட்டு பார்ட்னராகி அப்புறம் பிரிஞ்சு சொந்தமா கம்பெனி ஆரம்பிச்சவர். 30 வயசுல லேட்டா பத்மாவை கரம் பிடிச்சார். வயசு வித்யாசம் 10 வருஷம். அவருக்கு இள நரை, இயல்பாவே dignified லுக்.

பேக்டரி வந்து சேர்ந்ததும் பத்மா வெளியில் வந்து வரவேற்றாள். இடம் நல்லா ஒதுக்குப்புறமா காத்தோட்டமா இருந்துது. பேக்டரி போர்டிகோ எல்லாம் குளுமையான மர நிழல். ஆஃபீஸ்லயே அடைஞ்சு, எ/சி பில்டிங் விஜயம் மட்டும் செய்யும் வினோத்துக்கு இது ஒரு இதமான மாறுதலாக இருந்தது.

ரங்கசாமி அவன் முன்னால நடந்து போய் பேக்டரி ஆபீஸ்ஸுக்குள்ள போனாரு. பத்மாவும் வினோத்தும் விசாரிப்பாக வாசலில் பேசிக்கிட்டிருந்தாங்க. அவன் பாக்டரிய சுத்தியிருந்த இடத்த காட்டி பௌண்டரிய நோட் பண்றதுக்காக கேட்டான். பத்மா அருகில் உள்ள நிலமும் நம்முளுது தான்ன்னு கை காட்டி பதில் சொன்னாங்க.

அந்த நேரத்துல காத்து நல்லா வெரச்சலா அடிச்சுது. பத்மாவின் முகத்தை பாத்து வினோத் அவங்க சொல்றத கேட்டுகிட்டு இருந்தான். அடிச்ச காத்துல பத்மாவோட காட்டன் சேலையோட ஒரு சைடு நல்லாவே தூக்குச்சு.

சாதாரண கஸ்டமர்ங்கிறத தாண்டி அன்னிக்கு பெரிய ஆபிஸ் வசைய ஏத்துக்கிட்டதுல கொஞ்சம் வினோத்துக்கு ஏதோ துளிர் விட ஆரம்பிச்சிருந்தது. டெய்லி வரப்போ பேசறதுல கொஞ்சம் சப்டெஸ்க்ட் டெவெலப் ஆயிட்டிருந்தது. இன்னிக்கு வாயு பகவான் புண்ணியத்துல அந்த விதை முதன் முறையா காம கொடியா நிலத்து மேல ஏறி நின்னு கையசைச்சுச்சு.

(இனிமேல் பத்மாவை "அவள்" னு சொல்ல ஆரம்பிக்கிறேன்).

காத்து தூக்கி விட்டதுல அவ இடது இடுப்பும் ப்ளௌஸ் சைடும் "ஹாய்" சொல்லிச்சு. நல்ல ஆரோக்கியமான இயற்கையான வாளிப்பு. அவ இளங்கருநிற தோல் இடுப்பு அரை மடிப்பு நெளிவு சுளிவுல லேசா மினுமினுத்துச்சு. போதும் போதும்னு கண்ணு திருப்தியா சொல்ற அளவுக்கு நிறைவா சுவையா எல்லாமே இருந்துச்சு. ஆழமான தொப்புள், தாய்குலத்துக்கே உரித்தான குண்டடிக்காத பூரிச்ச வயிறு, அகலமான இடுப்பு. தோரயமா 27-28 இருக்கும். அதுக்கு கீழ 38. 28 ல இருந்து 38 போற வளைவு நாட்டுக்கட்டைனா என்னனு ஜாமெட்ரி கிளாஸ் எடுத்துச்சு. நல்லா இறுக்கமான கிளாசிக் ப்ரா தான் போட்டிருந்தா. இருந்தும், அவ 36 சைஸ் முல ப்ளௌஸ்குள்ள திமிறிக்கிட்டிருந்துச்சு.

இவ்ளோ நாள் பாக்காத கண்ணோட்டத்தில அவளை வினோத் உணர்ச்சியை காட்டாம பாத்தான். காம imagery தலை தூக்கறதுக்கு முன்னாடியே இன்ஜெக்ஷன் போட்டது போல ஒரு உணர்வு அவன் உடம்புக்குள்ள ஓடி அவன் தடிக்கு துளியா ரத்தம் சப்ளை செய்ய ஆரம்பிச்சுது.

அவன் பாக்கிறத அவ கவனிச்சா. நார்மலா சட்டுனு மூடற டைப் தான் அவ. ஆனா அந்த ஒரு லட்ச ரூபா சம்பவம் நடந்ததிலிருந்து அவளுக்குள்ள கொஞ்சம் நெருடல் இருந்துச்சு.

20 வருசமா அவ இடுப்பை பாக்க விட்ட ஒரே ஆம்பிள ரங்கசாமி மட்டும் தான். அவர் ரசிச்சு பாத்து தழுவி, இன்பப்பெருக்கோட கூடறதுல அவளுக்கும் ஒரு சந்தோஷம். நம்மவர் இவ்ளோ சந்தோஷமா இருக்காரேனு. இப்போ இந்த சின்ன பையன் அவ இடுப்ப பாக்கிறதுல அவளுக்கு லேசா கிறக்கம். என்ன நடக்குது எனக்குள்ளேனு நெனச்சுகிட்டே அவன் கண்ண பாத்துகிட்டே நிதானமா சேலைய மூடுனா. உள்ள வாங்கன்னு சொல்லிட்டு முன்னாடி போனா. அவ இடுப்பு அசைவ கொஞ்சம் கூட்டி குடுத்தா, அவனுக்காக.

***********

பாக்டரிக்குள்ள போனப்புறம் டக்குனு வினோத் ரங்கசாமிகிட்ட ஒட்டிக்கிட்டான். வெளில பத்மாவோட அகண்ட குண்டியை அவ ஆட்டுனபோது அளவெடுத்ததையே எவனாவது பாத்திருப்பானோன்னு குறுகுறுப்பு. வாயும் கண்ணும் ரங்கசாமிய தொடர்ந்து போனாலும், அவன் மனசு இன்னும் பாக்டரிக்கு வெளியில பார்த்தத்துலயே இருந்துச்சு. என்னா எடுப்பா குண்டிய ஆட்டி காமிச்சா? குண்டியும் முலையும் நல்ல பெருசா இருந்தாலும் அவளோட உடல் வாகோட எப்பிடி அம்சமா பொருந்தி போகுது? கொஞ்சம் கூட சரிவில்லாம கின்னுன்னு. தோல் என்ன ஒரு ஆரோக்கிய மினுமினுப்பு? இது எல்லாத்திக்கும் மேல 100% குடும்ப பொண்ணுன்னு எவ்ளோ அழுத்தமா காமிச்சிக்கிட்டாலோ அதே அழுத்தத்தோடு உன்னோடு படுக்க ரெடின்னு சொல்றாளே?

அவ எதோ சொன்னத கேக்க திரும்பி அவள பாத்தான். அவளோட இயல்பான சிரிப்புல இப்போ கிட்டத்தட்ட தெரியாத அளவுல கள்ளத்தனம் கலந்திருந்தது. மறுபடியும் ரங்கசாமியை பாத்து அவனது வாழ்க்கைய கற்பனை பண்ணி பாத்தான். காலைல அந்த ஸ்மைல். நாள் பூரா கம்பெனில அவளோட மங்களகரமான கம்பெனி, வேலை சிரமம் தெரியாது. ரொம்ப முத்துச்சின்னா காட்டுக்குள்ளே ஒரு குயிக் ரவுண்டு போய்ட்டு வந்திருவாங்களோ? நைட் விருந்து சொல்லவே வேண்டாம். இதுக்கு மேல அவ நல்ல தாயும் குடும்ப தலைவியும் வேற. அந்த சகல லட்சணம் பொருந்திய மஹாலக்ஷ்மி இப்போ இடுப்ப ஆட்டி அவன கூப்பிடுறா. வினோத்திற்கு எப்போ எங்கே னு மனசு தறிகெட்டு ஓடுச்சு.

எப்பிடியோ ஒரு இயந்திர கதில டூரை உம் கொட்டிக்கிட்டே முடிச்சான். அப்புறம் பேக்டரி ஆபீச்சில டீயும் பக்கோடாவும் சாப்பிட்டுக்கிட்டே பேசுனாங்க. வினோத் அவன் மனோ பலம் எல்லாம் சேத்தி பத்மா பக்கம் கண்ண திருப்பாம உட்கார்ந்தான். அதே நேரத்துல ரங்கசாமி சொல்றதையும் மனசுக்குள்ள ஓடுற பூகம்பம் / மத்தாப்பு கு நடுவுல கவனிக்க வேண்டியிருந்தது. பத்மாவும் அப்பப்ப எதோ பேசி அவன தடுமாற வெச்சா. ஒரு சைடு லுக் கெடச்சதுக்கே இப்பிடியா னு ஒரு நிமிஷம் குழம்பி, சைடு லுக்குக்கு இல்ல அதுக்கப்புறம் அவ பொறுமையா மறைச்சது தானனு தெளிஞ்சான்.

ஒரு ஒரு பத்து நிமிஷம் பேசிக்கிட்டுருந்தப்போ, ஒரு தொழிலாளி உள்ள வந்து எதோ மெச்சின் ரிப்பேர்னு சொன்னான். உடனே முதலாளிங்க ரெண்டு பேரும் வினோத்தை உக்கார சொல்லிட்டு வெளில போய்ட்டாங்க. பத்மா வெளில போனப்புறம் தான் வினோத்துக்கு மூச்சே ஒழுங்கா வர ஆரம்பிச்சது. ஆபீஸ் கண்ணாடி வழியா பத்மா குண்டிய வெறிச்சுக்கிட்டே அவளோட இருந்த உறவு மாற்றம் பத்தி அசைபோட ஆரம்பிச்சான். அந்த பிரச்னைக்கப்புறம் அவ கொஞ்சம் கூடுதலா அவன்கிட்ட பேசறது உண்டு. அவ கண்ணும் தேவைக்கு ஒரு நொடி ஜாஸ்தியாவே அவன் மேல தங்கறத பாத்திருக்கான். வேற எவனாவது ஆம்பிளையா இருந்திருந்தா ஆட்டோமெட்டிக்கா பால்கோவா ஆண்டி ரீல் ஓட்ட ஆரம்பிச்சுருப்பான். ஆனா அவன் வயசுக்கு வந்ததிலிருந்தே illusions கு மனச பறிகொடுக்காம ப்ராக்டிகலா திங்க் பண்ணி பழகிட்டான். இன்னிக்கு நடந்தது போல மூஞ்சில அடிச்சாதான் பொம்பள ஜாட மாட எல்லாம் தெரியுது. இந்த மாதிரி காலேஜ் ல இருந்து எத்தன சிக்னல் மிச்சாசோ?

இது எங்க கொண்டு போய் விடும்? அவன் வயசு பசங்க விட அவன் கம்மியாவே கையடிச்சிருக்கான். பிட்டு படம் எல்லாம் ஏதோ பொழுது போகாம மூளை ஒட்டடை அடிச்சு கெடக்கறப்போ தான் பாப்பான். வேலைக்கு சேந்ததுக்கப்புறம் நைட் எமிசன்ஸ் தான் பொம்பளைக பீரியட்ஸ் போல தவறாம விட்டுக்கிட்டிருந்தான். அவன் குஞ்சு, தடிய ஒண்ணுக்கு அடிக்கவும், குளிக்கும்போது தேச்சு கழுவவும் தான் தொட்டுகிறான். இவ சும்மா டீஸ் பன்றாளா? தப்பா ரீடிங் எடுத்து மூவ் பண்ணிட்டா அவன் மானமும், நிறுவன மானமும் போய்டும். ஓகே, அவள பஸ்ட் மூவ் பண்ண வெப்போம் னு முடிவு பண்ணான். அந்த முடிவுக்கு வந்தப்புறம், அவன் அறிவு மீண்டும் கண்ட்ரோல்க்கு வந்துச்சு. எப்படி ஸ்டெடி பிரஷர் குடுத்து அவள மூவ் பண்ண வெக்கறதுனு யோசிக்க ஆரம்பிச்சான்.

அவன் எண்ணங்களுக்கு செவி சாய்கிற மாதிரி முதல்ல பத்மாவும், அப்புறம் ரங்கசாமியும் அவன திரும்பி பாத்து எதோ அவங்களுக்குள்ள பேசுனாங்க. அவர் கவலையா எதோ சொல்ல, பத்மா நான் பாத்துக்கிறேன் விடுங்க னு சொல்ல, ரெண்டு பேரும் ஆஃபீஸ்க்குள்ள வந்தாங்க.

(இங்கே இருந்து டயலாக்ஸ் போட ஆரம்பிக்கிறேன்)

"வினோத் சார் மெஷின் ப்ராப்லம் ஆயிடுச்சு. நான் இருந்து பாக்கணும், நாளைக்குள்ள சரி பண்ணனனும்..." என்றார் ரங்கசாமி

"ஓ. ஓகே சார், அப்ப நான் கிளம்பறேன்..." டாக்ஸி புக் பண்ண போன் ஐ வினோத் எடுத்தான்.

"சார் இவ்ளோ தூரம், அதுவும் இந்த ரோட்ல டாக்ஸி வந்து போக லேட் ஆகிடும். வேண்டாம்..." என்று ரங்கசாமி சொல்லி முடிக்குமுன்பே...

"அப்போ ஆளுங்க யாராவது பைக் ல ட்ராப் பண்ணிட சொல்றீங்களா?" என்றான் வினோத்.

உண்மையில், ஆரம்பத்திலேயே வினோத்துக்கு பத்மாவை ட்ராப் செய்ய சொல்லி முடிவு பண்ணிட்டார் னு தெரியும். இருந்தும் சம்பிரதாயத்துக்கு...

அதை சொன்னதும் பத்மா கண்களில் ஏதோ ஒன்று ஓடி மறைந்தது போல அவனுக்கு தோன்றியது. இருந்தும் தீர்க்கமாக அவளை நோக்காமல் இருந்தான்.

"இந்த ரோட்ல டூ வீலெர் ல ஒரு தடவ போனீங்கன்னா எனக்கு உதவி பண்ண மாடீங்க சார்" ரங்கசாமி சிரித்து விட்டு தொடர்ந்தார். "பத்மா எப்பிடியும் வீட்டுக்கு போகணும் குழந்தைங்க ஸ்கூல் முடிஞ்சு வர நேரம் இப்போ. அவங்க அப்பிடியே உங்களையும் ட்ராப் பண்ணிடுவாங்க".

அட்றா. பழம் நழுவி பாலில் விழுந்திடுச்சு. வினோத் மனதில் குதூகலம்.

ரங்கசாமி மனதில் ஒரு நிமிடம் கூட தனது மனைவி இன்னொருவனுடன் தனியாக இருக்க போகிறாள் என்று சஞ்சலம் இல்லை. ஏனென்றால் அவர்களது 15 வருட தம்பதி. ஒரு பத்து நிமிடம் தனியாக இருக்க விட்டால் இந்த தன்னம்பிக்கையான இளம் வாலிபனிடம் தனது கற்பை முழு மகிழ்ச்சியோடு கொடுத்து விடுவாள் என்று அவருக்கு எப்பிடி தெரியும்? மறுத்து பேசினாலும், வினோத்துக்கு இப்போது தனது நாட்டுக்கட்டை மனைவியுடன் தனியாக 10 நிமிடம் தவிர வேறேதும் உலகில் வேண்டாம் என்று அவர் எப்பிடி கற்பனை செய்திருப்பார்?

வினோத் பத்மாவை கவனமாக சாதாரணமாக பார்த்து, கண்களை நன்கு சந்தித்து, "உங்களுக்கு ஒன்னும் சிரமம் இல்லேயே" என்றான்.

"ஐயோ அதெல்லாம் எங்களுக்கு ஒன்னும் இல்ல. உங்களுக்கு தான் சிரமம்" என்றாள் நாக்கில் நரம்பில்லாமல், குதூகலமாக.

பிறகு, ரங்கசாமியிடம் வாங்க போகும் மெஷினேரி பத்தி ஒரு நிமிடம் பேசி விட்டு, அவரிடம் விடை பெற்றான். பத்மா அவள் கணவனிடம் கடைசி முறையாக ஒரு தர்ம பத்தினியாக விடை பெற்றாள். அவரிடம் கார் சாவி வாங்கிக்கொண்டு அவன் முன்னாள் நடந்தாள். ஒரு நொடி அவள் குண்டியை நோட்டமிட்டவன், பின்னர், அட புல் வியூ வே கிடைக்க போகுதே, எதுக்கு இப்போ சைட் அடிச்சு தேவை இல்லாத சஞ்சலம் உருவாக்கணும் என்று நினைத்துக்கொண்டு போனில் மூழ்கிக்கொண்டே அவளை பின் தொடர்ந்தான்.

(TO BE CONTINUED)

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
4 Comments
AnonymousAnonymousabout 2 months ago

great if i could have translated it !!!

AnonymousAnonymousover 3 years ago
Aha

Kandippa padikka padikka oru maadhiri aagudhu.

AnonymousAnonymousover 3 years ago
unmai kadhaiya?

rombha diff story

jspj151jspj151about 4 years ago
வித்தியாசம்!!!

படிக்க refreshing ஆக வேறுபட்ட எழுத்து நடையில் இருக்கிறது

பாராட்டுகள்

Share this Story

Similar Stories

ராதி கூதி 1 காம ரதிகளை புரட்டி எடுத்த அனுபவங்கள்in Erotic Couplings
சுபைதா பாணு தேனடை செரியான ஆளுதான்’ ‘ஏன் பாணு..?’ ‘ச்சீ..’ சிரித்தாள்.in Romance
ரியாஸ் மனைவி சல்மாவின் ஆசைகள் ரியாஸ் மனைவி சல்மாவை இளங்கோ ஓத்த கதை...in Erotic Couplings
அரபு முஸ்லீம் பெண்ணை அம்மாவாக்கிய அரபு பெண்ணை அம்மாவாக்கி இந்தியா திரும்பியவன் பற்றிய கதை...in Erotic Couplings
அம்மாவின் பிறந்த நாள் பரிசு 01 அம்மாவை பலர் ஓக்க பார்க்க வேண்டும் என ஆசைப்படும் மகன்.in Group Sex
More Stories