பக்கத்து வீட்டு ஆண்டியும் பெண்களும்

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

பானுவுக்கும் அதே ஆச்சர்யம் வந்திருக்க வேண்டும். அவள் என்னை ஆச்சர்யமாக பார்த்தாள். நான் அவளை மயக்கத்துடன் பார்த்தேன். அவளுக்கும் அந்த மயக்கம் லேசாக தொற்றியது. அவளை அவ்வளவு அருகில் பார்க்க பார்க்க என் கட்டுப்பாட்டை இழந்தேன். அவளுக்கும் கூட அது நிகழ்ந்திருக்கலாம். அவள் மயக்கத்தை விலக்கிக் கொண்டு நகர்ந்தாள். நகர முயன்றாள். என்னுடைய கைகள் இன்னும் அவள் முலைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அவளுடைய முலைகள் அதை ரசித்தது தெரிந்தது. வலுக்கட்டாயமாக என்னுடைய கைகளை விலக்கி நகர்ந்தாள் பானு. நான் விளையாடிக் கொண்டிருந்த பொம்மையை பிடுங்கியதை விரும்பாத குழந்தை போல அவளை பார்த்தேன். அவள் கண்களில் ஒரு கனிவு வந்து அமர்ந்தது. என்னருகில் வந்து தலையை கோதியவள். நமக்கென்று நேரம் கிடைக்கும். அதுவரை காத்திரு செல்லம் என்று சொல்லி அழுத்தமாக உதட்டில் முத்தம் தந்தாள். பின்னர் அவள் வீடு நோக்கி நடந்தாள்.

நான் கூடலுக்கு பின்புகூட அவ்வளவு களைத்துப் போகவில்லை. ஆனால் இந்த முத்தத்தில் களைத்துப் போயிருந்தேன். மீண்டும் அப்படியே சேரில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினேன்.

சேரில் அமர்ந்தபடியே உறங்கி விட்டேன் போல. திடீரென்று விழிப்பு வந்தபோது சூரியன் தலைக்கு மேல் இருந்தார். இன்னமும் சத்யா உள்ளே தூங்கிக் கொண்டிருந்தாள். பானுவும் ஆண்ட்டியும் என்ன தான் செய்கிறார்களோ என்று எண்ணியபடியே பசி கிள்ள சுவற்றை தாண்டினேன். அங்கே சமையல் முடிந்திருதது. நான் தூங்கி வழிந்து கொண்டு வருவதை பார்த்ததும் இருவரும் சிரித்தனர். இருவரின் சிரிப்பும் வித்த்யாசமாக இருந்தது. லேசான வெட்கத்துடன் இருந்த பானுவின் சிரிப்பும், நிறைய கிண்டலுடன் இருந்த ஆண்ட்டி சிரிப்பையும் பாத்ததும் எனக்கு கோவம் வந்தது. சிரிப்பதெல்லாம் அப்புறம் இருக்கட்டும். சாப்பாடு போடுவீங்களா இல்லையா என்று கேட்டேன். சிக்கன் குழம்பின் வாசம் வேறு என்னுடைய பெருங்குடல் சிறுகுடலை சாப்பிட வைத்தது. கூடவே இறால் வறுவல் மணமும் சேர்ந்து கொண்டது. நாக்கில் எச்சில் குளம் கட்டி நின்றது.

அவர்கள் நிதானமாக சிரித்துக் கொண்டே எடுத்து வைத்துக்கொண்டிருந்தனர். ஆண்ட்டி இன்று இன்னமும் அம்சமாக இருந்தார்கள். பானுவோ திடீரென்று அழகு அதிகமானவளாக தெரிந்தாள். ஆனால் இரண்டு அழகிகளை விட எனக்கு பசி தான் பெரிதாகத் தெரிந்தது.

நான் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டு அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மா மகள் என்றாலும் இருவருக்குள்ளும் எவ்வளவு வித்தியாசம். பானு மீண்டும் வியர்த்திருந்தாள். அவளுடைய வியர்வையை பார்த்ததும் தானாக நாக்கு உதட்டினை தடவியது. பானுவும் அதை பார்த்தாள் போல வெட்கமாய் சிரித்துக் கொண்டு திரும்பிக் கொண்டாள். ஆண்ட்டி தான் அதிகமாக வியர்த்திருந்தார்கள். ஆண்ட்டியின் ஜாக்கெட் நனைந்திருந்தது. மாராப்பு ஒரு பக்கமாக ஒதுங்கியிருந்தது. தானும் பானுவும் தானே இருக்கிறோம் என்று அலட்சியமாக இருந்திருப்பார்கள். நான் வந்தும் கூட சரி செய்ய மறந்தார்களா. இல்லை நான் பார்க்கட்டும் என்று விட்டிருக்கிறார்களா என்று புரியவில்லை. ஆண்ட்டியின் சந்தன இடுப்பு மடிப்புடன் நனைந்து என்னை வாடா. வா என்று அழைப்பது போல தெரிந்தது. ஆண்ட்டியின் லேசாக தொப்பையுடன் இருந்த வயிறும் நன்றாக தெரிந்து என்னை சீண்டியது. இன்றைக்கும் ஆண்ட்டி ஸ்லீவ்லெஸ் அணிந்திருந்தார்கள். திருத்தமாய் மழிக்கப்பட்ட ஆண்ட்டியின் அக்குள் என்னை என்னவோ செய்தது.

ஆண்ட்டிக்கு என்னுடைய கண்கள் எங்கே மேய்கின்றன என்று தெரிந்திருக்க வேண்டும். லேசாக திரும்பினார்கள். இப்போது ஒரு பக்கமாய் விலகியிருந்த மாராப்பு வழியாக ஆண்ட்டியின் முலைகள் பிதுங்கி தெரிந்தது. வியர்வைக்காகவோ இல்லை தனிமையில் இருப்பதாலோ மேலிரண்டு ஹூக்குகளை கழற்றி விட்டிருந்தார்கள். கைகளை நெருக்கமாக வைத்திருந்ததால் ஆண்ட்டியின் முலைகள் பிதுங்கியிருந்தது. கருப்பு ஜாக்கெட்டில் வெளீர் என்று முலைகள் தெரிந்தது என்னுடைய பசியை மறக்க செய்தது. இப்பொழுதும் நாக்கில் எச்சில் ஊறுவது நிற்கவில்லை. ஆனால் இப்பொது ஊறியது ஆண்ட்டியின் முலைகளை நினைத்து. பானு என்னை கவனிக்கக் கூடும் என்பதால் கொஞ்சம் அடக்கியே வாசித்தேன். ஓரக்கண்ணால் எவ்வளவு நேரம் தான் பார்ப்பது. அப்போது பானு தத்தெடுத்து வந்து எனக்கு முன்னால் வைத்தாள். சத்யாவுக்கு குரல் கொடுத்தாள். கவனம் சாப்பாட்டின் மீது திரும்பியது.

சூடான கோழிக் குழம்பும் இறால் வறுவலும் என்னுடைய பசிக்கு ஆனந்தமாக இருந்தது. நன்றாக ருசித்துச் சாப்பிட்டேன். பானு எனக்கு பரிமாறி விட்டு நான் சாப்பிடுவதை ரசித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். தூக்கம் இன்னும் கலையாமல் வந்த சத்யாவுக்கும் சரியான பசி போல. அவளும் நானும் வேகமாக சாப்பிட்டோம். பானு இருவர் சாப்பிடுவதையும் ரசித்துக் கொண்டு பரிமாறினாள். என்னால் முடிந்தவரை வயிற்றை நிரப்பிக் கொண்டு நகரக் கூட முடியாமல் அமர்ந்திருந்தேன். பானு என்னை தட்டிலேயே கை கழுவிக் கொள்ளச் சொன்னாள். ஆனந்தமாக கை கழுவிக் கொண்டு சாய்ந்து அமர்ந்தேன். சாப்பிட்டு முடித்த சத்யாவும் அப்படியே சாய்ந்து அமர்ந்தாள். ஆண்ட்டியும் பானுவும் சாப்பிட ஆரம்பித்தார்கள். பானு சாப்பிடும் அழகை ரசித்தேன். பானு சாப்பிடுவது கூட அநியாயத்துக்கு அழகாக இருந்தது. அளவான உருண்டையாக உணவை பிசைந்து லேசாக நாக்கை நீட்டி அப்படியே வாய்க்குள் விழுங்கி மெல்லமாக அரைத்து விழுங்கினாள். அவள் விழுங்கும் போது உணவு போவது தொண்டையில் தெரிந்தது. உதட்டோரத்தில் அவ்வப்போது ஓட்டும் பருக்கைகளை அவளுடைய நாக்கினால் தொட்டு விழுங்குவது இன்னும் அழகாக இருந்தது. நான் அவளை ரசிப்பது தெரிந்தோ என்னவோ அவள் இன்னும் மெதுவாக சாப்பிட்டாள். உண்ட களைப்பு என்னை தாக்கியது.

அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் நான் என்னுடைய அறைக்கு வந்தேன். முழு வேகத்தில் பேனை வைத்து விட்டு கட்டில் மேல் விழுந்தேன். உடல் முழுவதும் ஒரு சுகமான திமிர் பரவிக்கிடந்தது. அலுப்பும் திமிரும் ஒரே நேரத்தில் என் மீதிருந்தது. சத்யா இன்னும் சற்று நேரத்தில் வருவாள் என்று தெரியும். ஆனாலும் அந்த திமிர் கலந்த அலுப்பை சுகித்து தூங்க வேண்டும் போல இருந்தது. அதனால் அப்படியே கண்களை மூடினேன். சத்யா, பானு, ஆண்ட்டி என்று எல்லோரும் கண்களுக்குள் கேட்வாக் செய்தார்கள். மூவரின் முலைகளும் டிக்கிகளும் என் முன்னாள் நடனமாடின. என்னுடைய சுன்னி மீண்டும் எழ ஆரம்பித்தது. அதற்கு மேலும் கனவுகள் வேண்டாம் என்று அவர்களை பிடித்து தள்ளிவிட்டு தூக்கத்தை அணைத்தேன். கொஞ்சமாக தூக்கம் என்னை தழுவியது. நான் உறக்கத்துக்குள் சென்றேன்.

எழுந்த போது மாலையாகி இருந்தது. உடம்பும் மனதும் புத்துணர்ச்சியுடன் இருந்தது. நான் புதிதாக பிறந்தது போல உணர்ந்தேன். இரண்டு நாட்களில் ஏற்பட்ட அனுபவங்கள் என்னைப் புதிதாக மாற்றியிருந்தன. சத்யா, பானு இருவரின் அனுபவங்களும் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. ஒருத்தி புயலாக அனுபவித்தாள். அனுபவிக்க தந்தாள். இன்னொருத்தியோ தென்றலாக என்னை வசீகரித்தாள். இன்னும் ஆண்ட்டி இருக்கிறார்கள்

அவர்கள் தென்றலா இல்லை புயலா என்று தெரியவில்லை. எப்போது தெரியும் என்றும் எனக்கு தெரியவில்லை. எனக்கு இருவரின் அனுபவமே அதிகமாக இருந்தது. ஒரு முறை நினைக்கும்போது இந்த இரண்டு அனுபவமே போதும் என்று தோன்றியது. ஆனால் மனதின் ஒரு ஓரத்தில் ஆண்ட்டியின் அனுபவமும் வேண்டும் என்கிற வேட்கை இருந்தது. பெண்கள் இவ்வளவு சுகம் தருபவர்களா. பெண்ணின் அனுபவம் இவ்வளவு சுகமானதா.

பெண் இவ்வளவு சந்தோஷப் புதையலா என்று ஆச்சர்யம் இன்னும் இருந்தது. பானுவுடனான பூர்த்தியடையாத அனுபவம் கிடைத்த சத்யாவுடனான அனுபவத்தை மறக்கடித்தது ஆச்சர்யமாக இருந்தது. எப்போதும் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது இதுதானோ என்று தோன்றியது.

பானுவுடனான அனுபவத்துக்கு மனம் ஏங்கியது. அதே நேரம் சத்யாவுடனான அனுபவம் நினைக்கும் போதெல்லாம் கிளர்ச்சியடைய வைத்தது. அந்த சின்ன பெண் என்று எண்ண வைத்தவள் எவ்வளவு சுகம் தந்து காமலோகத்துக்கு என்னை அறிமுகம் செய்து வைத்திருக்கிறாள் என்பது இன்னமும் நம்ப முடியாததாக இருந்தது. ஆனாலும் நம்பித்தான் ஆகவேண்டியும் இருந்தது. மனம் சத்யாவுக்கும் பானுவுக்கும் இடையில் அலைபாய்ந்தது. இருவரில் யார் தந்த சுகம் அதிகம் என்று அளக்கப் பார்த்தது. மனம் ஒரு குரங்கு என்று சொன்னவன் எவ்வளவு பெரிய சிந்தனைவாதி என்று தோன்றியது. தூக்கத்தில் இருந்து எழுந்ததும் இப்படியெல்லாம் யோசிப்பது வித்தியாசமாக இருந்தது. எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லாத ஒன்று. ஆனால் இப்போது வழக்கமாகி போயிருந்தது. நான் அப்படியே யோசித்துக் கொண்டிருந்தேன். சத்யா வந்தாளா. வந்து தூங்கும் என்னை பார்த்து ஏமாந்து போயிருப்பாளா என்று நினைத்தேன். பாவம் அந்த சின்ன பெண். அவளை ஏமாற்றுகிறோமோ என்று மனது லேசாக வலித்தது. அதே நேரம் நானாக வேண்டும் என்று செய்யவில்லை என்று எனக்கே நான் ஆறுதல் சொல்லிக் கொண்டேன். படுக்கையில் இருந்து எழுந்தேன்.

வெளியில் வந்து பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தேன். யாரையும் காணவில்லை. நான் தூங்கிய நேரத்தில் எல்லாருமாக வெளியில் எங்கேயும் சென்று விட்டார்களோ என்று சந்தேகம் வந்தது. நான் சுவற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அதே நேரத்தில் பானு வெளியில் வந்தாள்.

நான் இருப்பதை பார்த்ததும் அவள் கண்களில் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது. அவள் வந்ததை பார்த்ததும் நான் முகம் கழுவ பாத்ரூமுக்கு சென்றேன். முகம் கழுவி திரும்பியவன் ரூமுக்கு வந்து துடைத்துக் கொண்டு நின்றேன். அப்போது பானு காபியுடன் வந்தாள். அவள் முகம் பிரகாசமாக இருந்தது. வந்து என்னிடம் காபியை தந்தாள். தந்தவள் அப்படியே நின்றிருந்தாள். அவளை பார்த்ததும் மனது மீண்டும் அவள் பக்கம் சாய்ந்தது. அவளுடைய அழகுடன் சேர்த்து காபியை பருகினேன். கண்கள் அவள் மீதும் உதடுகள் காபி கோப்பையிலும் இருப்பதை பார்த்து சிரித்தாள். சிவந்தாள். அவள் அப்படி சிவப்பதே எனக்கு அவள் மீதிருக்கும் ஆசையை அதிகமாக்குவதாக தோன்றியது. அவளுக்கும் அது தெரிந்தே தான் அடிக்கடி சிவக்கிறாலோ என்றும் தோன்றியது.

அவள் கண்கள் என் மீது சுதந்திரமாக உலாவின. என்னை அவள் பார்க்கும் பார்வை புதிதாக இருந்தது. எப்போது வெட்கமாய் ஓரப் பார்வை பார்க்கும் பானு அப்போது என்னை நேராக நோக்கினாள். அவளுடைய கண்கள் லேசாக சிவந்திருந்தன. அவளுடைய உதடுகள் அதிகமாக சிவந்திருந்தாக எனக்குப் பட்டது. அவள் மீதிருந்த வியர்வைகள் என்னை மீண்டும் மயக்கியது. அவள் உடலில் இருந்து மெலிதாக வீசிய நறுமணம் என்னை மீண்டும் காமச்சுழலுக்குள் இழுத்து சென்றது. நான் வேறு யாரும் வருகிறார்களா என்பதாக பக்கத்து வீட்டை பார்த்தேன். என் பார்வையின் அர்த்தம் புரிந்தவளாக வீட்டில் யாரும் இல்லை. அம்மாவும் சத்யாவும் சொந்தக்காரர்களுடன் சினிமாவுக்கு போயிருக்கிறார்கள் என்றால் பானு. அதை சொல்லியதும் அதீத வெட்கம் வந்தவளாக தரையைப் பார்க்க ஆரம்பித்தாள். என்னுடைய இதயம் கன்னாபின்னாவென்று துடித்தது. நான் ஆசையாக காத்திருந்த தருணம் இதுதானா. இதோ நானும் பானுவும் தனியாக இருக்கிறோமா. என்று அவளை பார்த்தேன். அவள் மும்முரமாக கால்விரல்களால் கோலமிட ஆரம்பித்திருந்தாள். நான் அவளை நெருங்கினேன்.

நான் அவளை நெருங்க நெருங்க அவள் உடல் லேசாக காற்றிலாடும் கொடி போல அசைந்தது. இன்னும் நெருங்கினேன். அவள் உடல் ஒரு எதிர்பார்ப்பில் சிலிர்ப்பது தெரிந்தது. என்னுடைய சுன்னி என்னைவிட எதிர்ப்பார்ப்புடன் எழுந்தது. நான் அவளை பார்த்துக் கொண்டே சுன்னியை நீவினேன்.

அவளுடைய ஓரக்கண்கள் அதை கவனித்ததை பார்த்தேன். அவள் இன்னும் சிவந்தாள். உதடுகளை நாக்கினால் நனைத்துக்கொண்டாள். நான் அவள் மீதுபடுகின்ற தூரத்தில் வந்து நின்றேன். அவளுடைய நைட்டி காற்றில் அசைந்து என்னை முதலில் தொட்டது. நைட்டிக்கு உயிர் உண்டா. அது தொட்டதும் எனக்குள் மின்னலடித்தது. நான் இன்னும் கொஞ்சம் நெருங்கினேன். அவள் மூச்சுக்காற்று படும் தூரத்தில் இருந்தேன்.

அவளுடைய உடல் வாசம் என்னை எட்டியது. என்னை மயக்கியது.

நான் அவள் மீது லேசாக கை வைத்தேன். என் கைக்கு அவள் நடுங்குவது தெரிந்தது. அவளுடைய முகம் இன்னும் வியர்த்தது. அவளுடைய வியர்வையை விரல்களால் துடித்தேன். வியர்வை சில்லென்று இருப்பதும் அவள் சூடாக இருப்பதும் தெரிந்தது. அவள் முகத்துக்கு அருகே சென்றேன். அவள் உதடுகள் எதிர்பார்ப்பில் பிரிந்தன. நான் இன்னும் நெருங்கி அவள் கூந்தலை முகர்ந்தேன். என் மூச்சுக் காற்று பட்டதும் அவள் சிலிர்த்தாள். அப்படியே கொம்பின் மீது சாயும் கொடிபோல என் மீது சாய்த்து படர்ந்தாள். நான் அவளை மெதுவாக சாய்த்துக் கொண்டேன். என் தோளில் தலை சாய்த்திருந்தாள் பானு. அவளுடைய உடலை மெதுவாகத் தடவினேன். அவள் இன்னும் சாய்ந்தாள். நான் லேசாக இறுக்கினேன். அவள் லேசாக முறுக்கினாள். இருவரின் உடம்பிலும் ஒரு சுகமான திமிர் வந்து அமர்ந்திருப்பது தெரிந்தது. அவளுடைய கைகள் மெதுவாக என்னை அணைத்தன. நான் இன்னும் இறுக்கமாக அவளை அணைத்தேன். அவளை எனக்குள் புகுத்திக் கொள்ள ஆசைப்படுவது போல அணைத்தேன். அவளும் எனக்குள் புகுந்து கொள்ள ஆசைப்படுபவளாக இறுக்கினாள். அவள் முலைகள் என் மார்பில் துளையிட முயற்சித்தது. அவள் தொடைகளுக்குள் என் சுன்னி அடைக்கலம் புக ஆசைப்பட்டது.

நான் அவள் முகத்தை லேசாக நிமிர்த்தினேன். இறுக மூடிய கண்களுடன் அவள் நிமிர்ந்தாள். அவளுடைய ஈர உதடுகள் என்னை அழைத்தது. நான் குனிந்தேன். அவள் உதடுகள் விரிந்தது. நான் இன்னும் குனிந்தேன். அவள் மூச்சு என்னை சுட்டது. நான் அவள் உதடுகளை கவ்வினேன். அவள் உதடுகள் எனக்கு சரணடைந்தது. அவள் மூச்சும் என் மூச்சும் கலந்தது. அவள் உதடுகளை சுவைத்துக்கொண்டே அவள் முலைகளை தேடினேன். அவள் கல் முலைகள் என் கைக்கு அகப்பட்டன. அதனை நாட்களாக என்னை துன்புறுத்தியதற்கு தண்டனை தருபவனை போல அவள் முலைகளை அழுத்தினேன். என் தண்டனைக்கு அசையாமல் எண்ண எதிர்த்தன. நான் இன்னும் அழுத்தினேன். அவள் என் உதடுகளுக்குள் முனகினாள். அவள் காம்புகள் என் கையில் குத்தின. நான் அவற்றை கிள்ளினேன். அவள் உடம்பு லேசாக துவண்டு என் மீது சாய்ந்தது. அவளை அப்படியே தாங்கிக் கொண்டு படுக்கைக்கு வந்தேன்.

பானுவை பூப் போல தாங்கிக் கொண்டு படுக்கைக்கு வந்தேன். அவளை படுக்கையில் கிடத்தி விட்டு நான் நின்று அவள் அழகை ரசித்தேன். அவளுடைய நைட்டி லேசாக கால்களில் ஏறியிருந்தது. அப்போதுதான் முதல் முறையாக அவள் கால்களைப் பார்க்கிறேன். இழைத்த சந்தனகட்டை தான் நினைவுக்கு வந்தது. மலர்ந்த பூப் போல படுக்கையில் கிடந்தாள் பானு.

இன்னும் கண்களை மூடியே இருந்தாள். என்னுடைய கனவு தேவதை இப்போது என்னுடைய படுக்கையில் என்கிற எண்ணமே எனக்கு உச்சத்தை கொடுத்து விடும் போல இருந்தது. அவளின் அழகு தேகத்தை எங்கிருந்து அனுபவிப்பது என்று சற்று நேரம் குழம்பி நின்றேன். இன்னும் விரிந்திருந்த உதடுகளில் இருந்தா. இல்லை நைட்டிக்குள் இருந்து என்னை முறைக்கும் முலைகளில் இருந்தா. இல்லை அவள் தொடைகளுக்கு நடுவே நான் இருக்கிறேன் என்று காட்டும் பெண்மையில் இருந்தா. எங்கிருந்து ஆரம்பிப்பது என்று நிஜமாகவே குழம்பியிருந்தேன். அப்போதைய என்னுடைய நிலைமை திருவிளையாடல் தருமிக்கு எந்தவிதத்திலும் குறைந்திருக்கவில்லை. ஆயிரம் பொற்காசுகள் எனக்கே எனக்கா என்று அதிசயத்திருந்த தருமிக்கும். இதோ படுக்கையில் கிடக்கும் பானுவின் அத்தனை அழகும் எனக்கே எனக்கா என்று அதிசயத்திருக்கும் எனக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை.

பானு லேசாக கண்களை திறந்து நான் எங்கே என்பதாய் பார்த்தாள். நான் மலைத்து நின்றிருப்பதை பார்த்தாள். இப்போது வெட்கத்துடன் அவள் முகத்தில் ஒரு பெருமையும், சந்தோஷமும், லேசாக கர்வமும் கூட வந்திருந்ததை உணர்ந்தேன். நான் எங்கே தொடங்க வேண்டும் என்று குறிப்பு தருபவளை போல தன்னுடைய உதடுகளை மடித்து கடித்தாள். எவ்வளவு முறை தான் முத்தமிட்டாலும் முத்தம் என்ன அலுத்தா போகிறது. எனக்கு அலுக்காமல் இருந்ததால் அவள் அருகில் அமர்ந்து மீண்டும் உதடுகளுக்குள் தஞ்சம் புகுந்தேன். இந்த முறை முத்தம் முன்னர் போல மென்மையாக இல்லை. அவளுடைய உதடுகள் என்னுடையதை வெறியுடன் எதிர்கொண்டன. கடித்தன. கவ்வின. நாக்கும் நாக்கும் சண்டையிட்டன. எச்சிலை பகிர்ந்துகொண்டன. மூச்சை பகிர்ந்து கொண்டன. கைகள் சும்மாயிருக்க முடியாமல் முலைகளை தேடின. அவளிடம் இன்னும் என்னவெல்லாம் இருக்கிறது என்று தேடின. அவள் உடல் ஒவ்வொரு தொடலுக்கும், ஒவ்வொரு இடத்துக்கும் தனியாக உயிர்வந்தது போல என் கைகளுடன் உறவாடின. கொஞ்சம் நேரம் உடல் மீது அலைந்தபிறகு மீண்டும் முலைகளில் வந்து தஞ்சமாகின. அவளுடைய முலைகள் இன்னும் கல்லாகியிருந்தது.

நைட்டிக்கு மேலாகவே அவளுடைய முலைகளை பிசைந்தேன். அவளுடைய முலைகளின் திண்மையை சோதித்தேன். அவளுடைய காம்பின் உறுதியை உணர்ந்தேன். முத்தமிட்டுக் கொண்டிருந்த உதடுகள் லேசாக மறுத்துப்போக ஆரம்பித்தது. இருவருக்கும் மூச்சு வாங்கியது. உதடுகளில் இருந்து விலகி அவளுடைய காதுமடல்களை கவ்வினேன். சுவைத்தேன். மெலிதாக கடித்தேன். அவள் உடல் எழும்பியது. அப்படியே கழுத்தில் நாக்கினால் கோலமிட்டுக் கொண்டே இறங்கினேன். அவள் முலைக்காம்பினை நைட்டியுடன் சேர்த்து கடித்தேன். அவள் துடித்தாள். என்னுடைய முகத்துக்கு முலைகளை தூக்கித் தந்தாள். ஒரு முலையினை பிசைந்து கொண்டே அடுத்த முலையினை ஈரமாக்கினேன். முடிந்த அளவுக்கு முலையை கடிக்க முயன்றேன். சத்யாவின் முலைகளை போல எளிதாக வாய்க்குள் அடங்கும் முலையில்லை பானுவுடையது என்பது தெரிந்தது. முலைகளை விட்டு அவளை முகர்ந்துகொண்டே கீழிறங்கினேன். அவளுடைய நைட்டியில் இருந்து லேசாக சமையல் வாசமும் உடம்பின் வாசமும் சேர்ந்து ஒரு கலவையான வாசம் வந்தது.

அவளுடைய தொப்புளை கடித்து கீழிறங்கியவனை அவளுடைய புண்டை வெப்பம் சுட்டது. அவளுடைய நைட்டிக்கு மேலாகவே புண்டை மேட்டினை கவ்வினேன். அவளுடம்பு எழும்பி அடங்கியது. அவள் தொடைகளை கடித்தேன். முகர்ந்தேன். முத்தமிட்டேன். அப்புறமாய் நகர்ந்து அமர்ந்து என்னுடைய அரையாடையை கழற்றினேன். அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். எழுந்து நின்று நன்றாக என்னுடைய சுன்னியை நீவினேன். அது சந்தோஷமாக தலையாட்டியது. அவள் வெட்கத்தில் முகம் மூடினாள். அவளுடைய கைகளை அகற்றினேன். அவள் கண்களை இறுக மூடியிருந்தாள். அவளருகில் குனித்து கண்கள் மீது முத்தமிட்டேன். அவள் கன்னத்தில் என் சுன்னி முத்தமிட்டது. சுன்னியின் சூட்டை உணர்ந்தவளாக கண்ணை திறந்தாள். அவள் முகத்துக்கு மிக அருகில் இருந்த சுன்னியை கண்களை விரித்து பார்த்தாள். பேச்சு மறந்து போயிருந்த நேரமது. எனக்கு அவளுடம்பும், அவளுக்கு என்னுடம்புமே தெரிந்தது. அவளுடைய நைட்டியின் ஜிப்பை அவிழ்த்தேன். லேசாக அவள் அணிந்திருந்த வெள்ளை நிற பூ டிசைன் பரா கண்ணுக்கு தெரிந்தது. அவளுடைய உடம்புக்கு அது அழகாக இருந்தது. பராவுக்கு அடங்காமல் அவளுடைய முலைகளின் ஆரம்பமும் அவளுடைய முலை பள்ளத்தாக்கும் எனக்கு எச்சில் ஊறசெய்தது.

மீண்டும் அவளருகில் அமர்ந்து குனிந்து முளைபள்ளதாக்கில் முத்தமிட்டேன்

அவளிடம் இருந்து மீண்டும் பாம்பு சத்தம் வந்தது. நைட்டி கொடுத்த இடைவெளியில் முடிந்த வரை முத்தமிட்டு விளையாடினேன். அவளுடைய முலைசதை மீது முதன் முதலாக தொட்டேன். ஒரு மின்னல் என்னுடம்பில் ஓடியது. அவளுடைய நைட்டியை அவிழ்க்க முயன்றேன். எப்படி அவிழ்ப்பது என்று தெரியாமல் தடுமாறினேன். அவள் எழுந்து அமர்ந்து நைட்டியை அகற்றினாள். நான் மலைத்தேன். அவள் நைட்டிக்குள் ஒரு அழகு சுரங்கமே இருப்பது அப்போது தான் தெரிந்தது. அவள் மீண்டும் மலர்ந்து படுத்தாள். கண்களை மூடி க்கொண்டாள். வெள்ளை பூக்களுடன் பிராவும் அதே மாதிரி பேண்ட்டியும் மட்டுமே இப்போது எனக்கும் அந்த அழகு சுரங்கத்துக்கும் நடுவில் இருந்தது. அவளுடைய பேன்ட்டி நனைந்திருந்தது. அவளுடைய புண்டை வாசம் இப்போது நேரடியாக என் மூளையை தாக்கியது. போதையில் தடுமாறினேன்.

ப்ராவிலிருந்த பூக்களுக்கு நடுவில் அவளுடைய காம்பு தெரிந்தது. அப்படியே பிராவுடன் சேர்த்து அதை மென்மையாக கடித்தேன். அவள் உடம்பு வாசம் இன்னமும் என்னை போதையில் ஆழ்த்தியிருந்தது. பராவின் அடிப்பக்கத்தில் கை நுழைத்து அவளுடைய அடுத்த முலையை மென்மையாக பிசைந்தபடி இந்த முலையை சுவைத்துக் கொண்டிருந்தேன். என் எச்சிலில் நனைந்து அவளுடைய காம்பு இன்னமும் தெளிவாக தெரிந்தது. வெளிர் பிரவுன் நிறத்தில் இருந்த காம்பினை கண்டதும் அடக்க முடியாமல் சப்பினேன். அவளுடைய நெஞ்சு எழும்பி எனக்குள் காம்பினை அழுத்தியது. அவளுடைய கைகள் உயர்ந்து என் தலையை பற்றியது. என் முடிக்குள் என்ன வைத்திருக்கிறேன் என்பதாக அலைந்து தேடியது. அவளுடைய லேசாக முடியுடன் இருந்த அக்குள் என் கண்களுக்கு தெரிந்தது. அங்கு வியர்த்து நனைந்திருந்தது. அப்படியே எக்கி அவளுடைய அக்குளில் பட்டையாக நாக்கை வைத்து நக்கினேன். அவளுடைய வாசமும் வியர்வையும் என்னை இன்னும் போதையில் ஆழ்த்தின. அவள் கூச்சத்தால் நெளிந்தாள். நான் அவளுடைய முலைகளை துழாவிக் கொண்டே நக்கலை தொடர்ந்தேன்.

முலையிலிருந்து கையை நகற்றி அவள் உடம்பு மீது மீண்டும் பயணிக்க விட்டேன். இந்த முறை அவளுடைய தொப்புளில் சற்று நேரம் இளைப்பாறியது கை. அவளுடைய தொப்புள் அழகாக கச்சிதமாக இருந்தது. கொஞ்சம் நேரம் அந்த இடத்தில் விளையாடிய பிறகு அவளுடைய புண்டைக்கு அருகில் வந்தேன். அவளுடைய பேன்ட்டியின் மேலாக தடவினேன். அது வெகுவாக நனைந்திருந்தது. விரல்களால் அவள் புண்டை வெடிப்பை நீவினேன். அவள் கால்களை இறுக்கினாள். நான் அப்படியே தடவுவதை விட்டு மீண்டும் மூலைக்கு வந்தேன். அவளுடைய பிராவினை கழற்றும் வேலையில் இறங்கினேன். எங்கே எப்படி கழற்றுவது என்று தெரியாமல் தடுமாறினேன். உதவிக்கு வந்தாள் பானு. லேசாக மார்பை உயர்த்தி எப்படியோ கழற்றினாள். ஆனால் விளக்காமல் விட்டாள். அவளுடைய பிராவை மெதுவாக நீக்கினேன். அவளுடைய முலைகள் என்னை பார்த்து சிரித்தன. நான் எந்த முலையை முதலில் சப்புவது. எதை பிசைவது என்று மீண்டும் குழம்பினேன். இரண்டு முலைகளையும் ஒரே நேரத்தில் பிசைந்தேன். அப்படியே அவைகளை இணைத்து பிடித்துக்கொண்டு இரண்டு காம்புகளையும் மாறி மாறி நக்கினேன். சப்பினேன். கடித்தேன். திருகினேன். அவள் மென்மையாக முனகிக் கொண்டே கிடந்தாள். அவளுடைய கை என் சுன்னியிருக்கும் இடத்தை தேடியது.

நான் அவள் கைகளை பிடித்து என் சுன்னியிடம் எடுத்து சென்றேன். அவள் சுன்னியுடன் விளையாடினாள். என்னை போலவே அவளுக்கும் என் சுன்னியை என்ன செய்வது என்று குழப்பமாக இருந்திருக்க வேண்டும். அதை தடவினாள். அழுத்தினாள். இறுக்கி பிடித்தாள். அவளுடைய கைவிளையாட்டை ரசித்துக் கொண்டே நான் அவள் முலைகளுடன் விளையாடினேன். அவள் முலையிரண்டும் என் எச்சிலால் நனைந்திருந்தது. பார்க்கவே பளபளப்பாக தெரிந்தது. நான் முலையில் இருந்து தொப்புளுக்கு வந்தேன். லேசான பூனை முடியுடன் அவள் தொப்புள் பார்க்கவே அழகாக இருந்தது. அவள் தொப்புளுக்குள் நாக்கை விட்டு துழாவினேன். அங்கும் கொஞ்சம் ஈரமாக்கி விட்டு அவளுடைய பொக்கிஷத்துக்கு வந்தேன். அவளுடைய பொக்கிஷம் இன்னும் பெண்ட்டிக்குள் மறைந்திருந்தது. அதை அப்படியே முகர்ந்தேன். என்னவொரு வாசம். இது தான் பெண்ணின் வாசமோ. அவள் பேன்ட்டியை நனைத்திருந்த ஈரத்தை நக்கினேன். அவள் இடுப்பை எக்கித் தந்தாள். அவளுடைய பேன்ட்டியின் இரு விளிம்புகளையும் நக்கினேன். அவளுடைய புண்டை வெடிப்பை நக்கினேன். புண்டை மேட்டை கடித்தேன். அவள் துடித்தாள். என் சுன்னியை இன்னும் அழுத்தினாள்.

அவளுடைய பேன்ட்டியை அவிழ்த்தேன். டிக்கையை தூக்கி நான் அவிழ்க்க உதவிசெய்தாள். அவளுடைய பேன்ட்டியை முழுதாக உருவி கீழே போட்டேன். நகர்ந்து அமர்ந்து அவளுடைய முழு நிர்வாணத்தை ரசித்தேன். அம்மாடி. என்ன அழகு. ஆளை அசத்தும் அழகு. இவ்வளவு அழகை ஒளித்துவைத்திருந்தவளா இவள். நான் ஏதோ சுமாரான அழகாக இருப்பாள் என்று நினைத்திருந்தேன். அப்போது எனக்கு மீண்டும் தருமி வசனம் ஞாபகத்துக்கு வந்தது. எனக்கே. எனக்கா. இத்தனை அழகும் எனக்கே எனக்கா.. என்று மலைப்பாக இருந்தது. அவளுடைய புண்டை மழமழவென்று மழித்திருந்தாள். அதை பார்த்ததுமே நாக்கில் எச்சில் ஊறியது. அவளுடைய புண்டை கசிந்திருந்த ஈரத்தில் பார்க்க இன்னும் அழகாக இருந்தது. நான் வசதியாக கால்களுக்கிடையில் அமர்ந்துகொண்டு அவள் புண்டையில் முத்தமிட்டேன். அவளுடல் மீண்டும் துடித்தது. புண்டையில் இருந்து லேசாக நீர்வடிந்தது தெரிந்தது.

வடிந்து இறங்கிய நீரை அப்படியே நக்கினேன். அந்த நேரத்தில் எனக்கு அது தேனாக ருசித்தது. அவளுடைய இடுப்பை தூக்கி என் முகத்தில் புண்டையை அழுத்தினாள். நானும் அசராமல் நக்கினேன். நக்க நக்க தேன் வடிந்தது. தேன் வடிய வடிய நக்கினேன். அவளுடைய புண்டை உதடுகளை விரித்துக்கொண்டு சிவந்திருந்த புண்டைக்குள் நாக்கை நுழைத்தேன். அவளுடைய உடம்பு நடுங்கியது. என் தலையை நன்றாக அழுத்தி பிடித்துக்கொண்டாள். நானும் மூச்சடக்கி முத்தெடுக்க முயன்றேன். அவள் என்னவோ பிதற்றிக் கொண்டிருந்தாள். அவள் சொல்லுவது எல்லாம் சந்தோஷமாகத்தான் சொல்லுகிறாள் என்று நானாக முடிவுக்கு வந்தேன். தேன் இன்னும் வடிந்தது. அவளுடைய மொட்டு கண்ணுக்கு தெரிந்தது. அடடா. அதை கவனிக்காமல் விட்டு விட்டோமே என்று வருந்தி மொட்டை கவ்வினேன். சப்பினேன். நாக்கினால் நிரடினேன். அவள் இன்னும் துடித்தாள். அவளுடைய முனகல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமானது. அவள் கால்களை நன்றாக விரித்தேன். அவளாக இன்னும் விரித்தாள். அவளுடைய பருப்பினை நாக்கினால் நிரடிக்கொண்டே அவள் புண்டைக்குள் ஒரு விரலை நுழைத்தேன். நுழையவிடுவேனா என்று இறுக்கமாக இருந்தது அவள் புண்டை. தேன் சிந்தி ஈரமாக இருந்ததால் என்னுடைய விரல் கொஞ்சமாக நுழைந்தது. நான் சொருகி எடுக்க ஆரம்பித்தேன். நான் சொருகிஎடுக்க அவளுடைய இடுப்பு அதற்கு சமமாக எழும்பி இறங்கியது.