அப்பாவுக்கு ஆயுத பூஜை

Story Info
காதல் வைபோகமே,....
25.3k words
4.93
71
2
Story does not have any tags
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
MONOR
MONOR
5 Followers

ஆயுத பூஜை.

திருச்சி ரயில்வே ஸ்டேஷன்.

என் மனைவி ரம்யா வரும் ட்ரெயின் அதிகாலை 4 மணிக்கு வருவதாக இருந்தது. நான் வீட்டிலிருந்து 3:30 மணிக்கே கிளம்பி ஸ்டேஷன் வந்து விட்டேன். ஸ்டேஷனுக்கு வந்து பைக்கை பைக் ஸ்டேன்டில் போட்டு விட்டு, பிளாட்பாரம் டிக்கட் வாங்கி, நடந்து, ஸ்டேஷனில் முதல் பிளாட்பாரத்தில் காலியாக இருந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்தேன்.

பெங்களூரிலிருந்து வரும் ட்ரெயின் மாலை 4:30-க்கு அதாவது, அரை மணி நேரம் தாமதமாக வருவதாக ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்தார்கள்.

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது, சேலத்திலிருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ட்ரெயின் ஒன்று இரண்டாம் பிளாட் பாரத்தில் வந்து நின்றது.

நான் திரும்பி உட்கார்ந்து அந்த ட்ரெயினிலிருந்து இறங்குவோரையும், ஏறுவோரையும், வருவோர் போவோரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

அப்போது எனக்கு எதிர் பக்கம் நின்றிருந்த கோச்சில் திறந்திருந்த ஜன்னல் வழியாக ஒரு பெண் எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தாள். ஏதோ பார்த்த பழகிய முகமாக இருப்பது போல தோன்றியதால், எழுந்து அருகில் போய் பார்த்தேன்.

அட!!!,.... நாங்கள் கல்யானம் ஆன புதிதில் சேலத்தில் குடி இருந்த போது, எங்கள் வீட்டின் அருகில் எங்களைப் போலவே புதிதாக திருமணம் ஆகி கணவனும், மனைவியும் குடி இருந்தனர். அந்தப் பெண்தான் இந்தப் பெண் என்பதைப் புரிந்து கொண்டு,"என்னம்மா சுமதி எப்படி இருக்கே? என்ன இந்தப் பக்கம்?"

அவளும் பார்த்து அடையாளம் தெரிந்து கொண்டு, "அண்ணா நீங்களா?!!, நீங்க எங்க இங்கே இந்த நேரத்திலே?!!!"

"ஒய்ஃப் பெங்களூர்லேர்ந்து வர்றா. ட்ரெயின் கொஞ்சம் லேட். அவளை ரிசீவ் பண்றதுக்காக வந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன்."

"ஓஹோ,....நான், என்னோட பையன், அப்புறம் என்னோட அப்பா மூணு பேரும் சேலத்திலேர்ந்து சென்னைக்கு எங்க வீட்டுக்கு போய்ட்டு இருக்கோம்ணா. அப்பா மிடில் பர்த்லே படுத்திருக்கார்."

"ஓஹோ!!!"

கோபத்தை விட்டு விட்டு அப்பா, அம்மா இப்ப பேச ஆரம்பிச்சுட்டாங்களா என்று கேட்க நினைத்தேன். அதை இப்போது கேட்பது நன்றாக இருக்காது என்று நினைத்து கேட்காமல் விட்டு விட்டேன்.

என் பையனின் வயதுதான் அந்தப் பெண்ணின் பையனுக்கும் இருக்கும். கைக் குழந்தை உட்காரும் இடத்தில் ஒரு ஓரமாக படுக்க வைக்கப்பட்டு தூங்கிக்கொண்டிருந்தான்.

"திருச்சிக்கு வந்ததுக்கப்புறம் சேலம் பக்கம் வரவே மாட்டேன்றீங்க. ரம்யாவை கூட்டிகிட்டு ஓரு தடவை சேலத்துக்கு வாங்கண்ணா."

"வர்றோம்மா. அது சரி,....என்ன வேணும், எட்டி எட்டி பாத்துகிட்டு இருந்தே?"

"தண்ணி தீந்து போச்சு. தண்ணி பாட்டில் எவனாவது வித்துகிட்டு வருவானான்னு பாத்தேன்."

"இப்ப யாரும் வரமாட்டாங்கம்மா. நாமதான் கீழே இறங்கிப் போய் குடி நீர் குழாய்லதான் தண்ணி பிடிச்சுகிட்டு வரணும். இந்தாம்மா இந்த தண்ணி பாட்டில வச்சுக்கோ."என்று சொல்லி என் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலைக் கொடுத்தேன்.

"ஐயோ,... எதுக்குண்ணா, நீங்க கொண்டு வந்த பாட்டிலை எங்களுக்கு கொடுக்கறீங்க."

"பரவாயில்லேம்மா, வெளியிலே போய் நான் வேற ஒன்னு வாங்கிக்கறேன்" என்று சொல்லி கையில் கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலை அவளிடம் கொடுக்க, ட்ரெயின் புறப்பட்டது. நான் அவள் கண்ணிலிருந்து மறையும் வரை அவள் டாட்டா காமிக்க, நானும் டாட்டா காண்பித்தேன்.

மணி 3:35 தான் ஆகி இருந்தது.

சுமதியைப் பார்த்த்தும் என் கடந்த கால வாழ்க்கை நிகழ்வுகள் என் நினைவில் சுழன்றது.

வாலிப வயதில் எந்தக் கவலையும் இல்லாமல் சுற்றித் திரிந்தேன். அந்த வயதில் விளையாட்டுதான் வாழ்க்கையென திரிந்து கொண்டிருந்த எனக்கு இன்னொரு உலகம் இருக்கு என தெரிய வைத்தது என் டீன்ஏஜ் தான்.

நான் என் 19 ஆவது வயதை தொட்டதும் எனக்குள் ஏற்படும் மாற்றங்களை என்னால் புரிந்து கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட, என் கண் முன் வந்த பெண்கள் அனைவரிடமும் அதற்கான விடை இருக்கிறாதா என தேடிப்பார்த்தேன்.

என் வீட்டில் நான் மற்றும் என் தங்கை மட்டுமே பிள்ளைகள் என்பதால் எனக்கு வீட்டில் எப்பவும் ஜாலிதான். ஆனால், வீட்டுக்கு வெளியே வந்ததும் என் கண் முன்னால இருக்கும் பெண்களின் மார்பை நிமிர்ந்து பார்ப்பேன்.

பெண்கள் சேலை கட்டியிருக்கும் போது ஒரமாகத் தெரியும் ஜாக்கெட் மூடிய முலைக் காட்சிகளை அடிக்கடி ஓரக் கண்ணால் பாத்து ரசித்த எனக்கு,எங்க பள்ளிக்கு யாரென்றே தெரியாத பெண்ணொருத்தி காட்டிய தரிசனம்தான் முதல் தரிசனமாக அமைந்தது.

அதாவது நான் கல்லூரி படிக்கும்போது எங்கள் கல்லூரியின் சீருடைய மாத்தினாங்க. அதற்காக பள்ளி மூலமாக காண்ட்ரேக்ட் பிடிச்சு ஓரிடத்தில் தைத்து கொடுக்கச் சொன்னாங்க. தைக்கப்பட்ட துணிகள் வந்திருக்கு, கொடுத்தவங்க போய் வாங்கிக்கலாம் என வகுப்பில் அறிவிக்க, நானும் நண்பர்களும் போய் பாத்தோம்.

துணி தைத்து கொடுத்த இடத்தை சேர்ந்த அவைகளைக் கொடுப்பதற்காக ஒரு பெண் சுடிதார் போட்டுகிட்டு வந்திருந்தாள். பார்க்க அப்பெண் அழகாகவும் இருந்தா. அவள் முன் நான் நின்றிருக்க, துணிகள் கவருடன் கீழே போடப்பட்டிருந்தன.

என் நண்பன் ஒருவன் பெயரை சொல்லி அவளிடம் துணியை எடுத்து தரச் சொல்ல அந்த பெண் குனிந்து தேடினாள். அவள் குனிந்து தேடும் போது அவள் கழுத்தின் சுடி வழியே அவள் மார்பகங்கள் தெரிந்தது. அவ பிரா போடாததால் அவளின் முலைகள் முலைப் பிளவோடு கண்ணில் பளிச்சிட்டன.

ஆஹா, என் வாழ்வில் நான் செக்ஸியா பாக்கும் முதல் முலைகள். ரெண்டும் வெள்ளை பந்துகள் மாதிரி இருக்க நான் அதையே பார்த்துக்கொண்டிருக்க அவள் துணியை எடுத்து கொடுத்தாள்.

மீண்டும் இன்னொருவன் துணியை தேடித் தர சொல்ல, அவள் ஒவ்வொரு துணியாக தேடித் தந்தாள். நான் அவள் முலைகளை நல்லா பாத்திட்டுதான் என் துணியை கடைசியா வாங்கிக் கொண்டு சென்றேன்.

அன்று வீடு சென்றதும் அதை நினைச்சிட்டே இருக்க இரவு காய்ச்சல் வந்து விட்டது. அடுத்த நாள் பள்ளிக்கூடம் போக வில்லை. இதற்கப்புறம் அடிக்கடி சின்ன சின்ன பிட்டுகள் பாக்க, ஆரம்பிக்க பள்ளி வாழ்க்கையை முடிப்பதற்குள் காமப் படங்கள் பாக்க ஆரம்பித்து விட்டேன். அது மட்டுமின்றி செக்ஸ் கதைகள் வேறு என் காம வாழ்க்கைக்கு நன்றாக அடித் தளமிட்டன.

என் டீன் ஏஜ் முடிவதற்குள் கையடிக்கும் பழக்கமும் வந்து விட்டது. முதலில் கையடிப்பதால ஏதேனும் பக்க விளைவுகள் வந்து விடுமோ என பயந்தேன். பிறகு அதெல்லாம் ஏதும் வராது என தெரிந்து கொண்டு தினமும் கையடிக்க ஆரம்பித்தேன்.

நான் கையடிப்பதற்காகவே அடிக்கடி என்னுடன் படிக்கும் பெண்களும் என் டீச்சர்களும் சில ஆண்டிகளும் என் நினைவில் பெட்ரூம் வரைக்கும் வந்து போவாங்க. இப்படி கையடிப்பதால என் செக்ஸ் வெறியும் குறைகிற மாதிரி இருக்க, எனக்கு இது நல்ல பழக்கமாகவே தோன்றியது. அதனால் கையடிப்பது என் தினசரி வேலையாக ஆகிட்டது.

இப்படியே நாட்கள் கழிய, என் பள்ளி வாழ்க்கையை முடிசிட்டு ஒரு நல்ல ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்ந்தேன். என்னுடைய காலேஜ் படிப்பை நல்ல படியாக துவங்க, அங்கும் நண்பர்கள் விளையாட்டு, சினிமா என ரொம்பவும் ஜாலியாக நேரம் போனது. காலேஜ் வாழ்க்கை யாருக்கேனும் போரடிக்குமா?.

என்னதான் எனக்கு செக்ஸ் ஆசைகள் அதிகமாக இருந்தாலும் நான் அதை தீர்த்துக் கொள்ள எந்த பெண்ணையும் நாடிப் போக வில்லை. ஏனென்றால் அந்த ஆசைகளை விட, அந்த ஆசையால் வரும் விளைவுகளைப் பற்றிய பயம்தான் எனக்கு அதிகமாக இருந்தது. அதுவும் செக்ஸ் பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டால் என் மானம் மட்டுமல்ல குடும்ப மானமும் போய் விடும். அப்புறமென்ன ஏதேனும் விஷத்தை குடிசிட்டு சாக வேண்டியது தான். அதனால நான் செக்ஸ்ஸை மட்டும் என் வாழ்வில் எங்கும் டிரை பண்ணிப் பாக்கவேயில்லை.

வீட்டிலேயே டிவிடி பிளேயர் இருக்க, வேண்டும் போதெல்லாம் கடையில பிட்டு படம் வாங்கி பார்ப்பது, செக்ஸ் புக் வாங்கிட்டு வந்து படிப்பது என என் வாழ்க்கையை இஷ்டம் போல வாழ்ந்தேன்.

என் அம்மாவும் அப்பாவும் என்னை ரொம்பவும் ஜாலியாக வைத்திருக்க, எங்கள் குடும்பம் நடுத்தர குடும்பமானாலும் எனக்கு வீட்டில் வேண்டுமென்ற பொருட்கள் விரைவில் எனக்கு கிடைக்கவே செய்தன. அதனால் என் வீட்டில் எனக்கென ஒரு ரூம். வேண்டும் என்ற போது சுண்ணிய கையில பிடிச்சு ஆட்டலாம். அதனால் வீட்டில் எனக்கு மட்டுமல்ல என் சாமானுக்கும் சுதந்திரம் தான்.

இப்படியே வருடங்கள் செல்ல, என் கல்லூரி வாழ்க்கை ரொம்பவும் ஜாலியாக முடிந்தது. இனிதான் என் போரே ஆரம்பித்தது. நான் பெற்ற மதிப்பெண்ணிற்கு ஏறிய கம்பெனிகளில்லாம் இது பத்தாது என்று சொல்லி திருப்பி அனுப்பிட்டாங்க. அதனால் ஒரு வேலை கிடைச்சே ஆக வேண்டுமென கட்டாயத்திற்கு ஆளானேன்.

எப்படியோ இரண்டு வருடங்கள் தேடி மாதம் 10 ஆயிரம் ரூபாயிற்கு ஒரு நல்ல ஜாப் கிடைச்சது. ஒரு 2 வருடங்கள் அந்த வேலையில நீடிச்சிட்டு வேறொரு கம்பெனிக்கு அதைவிட இரண்டாயிரம் அதிகமாக கிடைக்கும் ஒரு வேலையை தேர்ந்தெடுத்து போனேன். அங்கு 2 வருடங்கள் பணி புரிய என் வீட்டில் திருமணம் செய்து வைக்க ரெடியானாங்க.

பெண் தேடும் படலம் நடக்க, மேட்ரிமோனியல் பார்த்து பெங்களூர்ல எனக்கென ஒரு பெண்ணை தேடியும் கண்டுபிடிச்சுட்டாங்க. அந்தப் பெண்தான் எனக்கென இறைவன் எழுதி வச்சிருப்பான் போல. பெண்ணின் போட்டாவை வாங்கி பாத்தேன்.

பொண்ணு பாக்க மூக்கும் முழியுமா பாக்க ரொம்பவும் அழகாயிருந்தா. உண்மையில் அவளை பாக்க எனக்கும் ரொம்ப பிடிச்சது.அதனால் அந்த பெண்ணையே கட்டிக்க வீட்டில் சம்மதம் தெரிவிக்க, கல்யாணத்திற்கான மற்ற வேலைகளெல்லாம் நடந்தது. என் வருங்கால மனைவியின் அழகிலேயே நான் கிட்டத்தட்ட முழுதுமாக மூழ்கிப் போய் விட்டேன்.

பிறகு என் கல்யாணம் சிறப்பாக முடிய ரம்யாவை எனக்கு கட்டி வெச்சாங்க. அதற்கு முன் எங்களுக்குள் பழக்கமில்லை. ஆனா கல்யாணத்துக்கு முன்பு அவள்தான் எனக்கு என முடிவான பிறகு அவளுடன் கொஞ்சம் பேசியிருக்கேன்.

அதிலிருந்து சொல்வதென்றால் அவள் அழகான பெண். கண்களும் கண்ணங்களும் பாக்க சூப்பராக இருக்கும். குண்டி வரை தொங்கும் முடி அழகான ஸ்டர்ச்சர். இனிமையான குரல். எதையும் பேசிட துடிக்கும் மனம் என ரம்யா எனக்கு ரொம்பவும் பிடிச்ச மாதிரி இருந்தாள்.

எங்க கல்யாண முடிந்து முதலிரவில் அவளுடன் உடலுறவில் ஈடுபட ரெண்டு பேருக்கும் கூச்சம் அதிகமாகத்தான் இருந்தது. நான் அவளை முதன் முதலாகத் தொட அவ ரொம்பவும் வெட்கப்பட்டாள்.

முதலிரவில் அவள் என்னிடம் பேசிய முதல் வார்த்தை.

"லைட்டை அணைச்சிடுங்க,...."

கணவனிடம் என்னதான் வெட்கபடாமல் தைரியமா பேசினாலும், முதல் உடலுறவுக்கு முன் வெட்கமென்பது தமிழ்நாட்டு பெண்களுக்கே உரித்தானதுதானே.

லைட்டை அணைத்து விட்டு, எப்படியோ அவளை கட்டிலில் படுக்க வெச்சு மெல்ல அவள் முகத்தினருகே முகம் கொண்டு செல்ல, வெட்கி முகத்தை திருப்பிக்கொண்டாள்.

அப்டியே அவ கழுத்தில் முத்தமிட்டு கன்னம், நெற்றி என முகம் முழுவதும் முத்தமிட்டேன். அவள் முகமெங்கும் முத்தமிட்டு அவள் கழுத்தை விட்டு இறங்க, லைட்டை ஏற்கனவே அணைச்சிருந்ததால ரும் முழுவதும் இருட்டாகவே இருந்தது.

அவள் மாராப்பை விலக்க பக்கத்து தெரு விளக்கின் ஒளியில் அவள் முலைகளின் முப்பரிமாணம் புடவை, ஜாக்கெட்டில் மங்கலாக தெரிய, மெல்ல ஆசை ஆசையாக என் இரு கைகளால் அவள் முலைகளைத் தொட்டு மெதுவாகக் கசக்கினேன்.

அவள் சுகத்தில், "ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்,....ஆஆ" என்று முனக, நான் மெல்ல அவ புடவையை உருகி வீசிட்டேன். அவ ஜாக்கெட்டுடன் படுத்திருக்க அவள் ஹீக்குகளை அவிழ்த்து ஜாக்கெட்டை கழட்டி,.... அப்டியே பிராவினையும் கழட்டினேன். இருட்டில் அவள் முலைகள் சரியாகத் தெரியாமல் போக, மெல்ல அவளின் முலைகளை தொட்டேன்.

என் கை பட்டதும் அவள் சுகத்தில், "ஸ்ஸ்ஸ்ஸ்,...ஆஆஹ்" என்று முனக எனக்கு உடம்பெல்லாம் நடுங்கியது.

அவள் முலைகளை மெல்ல கசக்க அவள் சினுங்கினாள்.

பின் மெல்ல அவ காம்புகளை கிள்ள அவள் துடித்தாள். அப்டியே துள்ள விட்டு மெல்ல அவள் முலையில் வாய் வெச்சேன். அவ காம்புகளை சப்பிட்டு மெல்ல அவள் பாவாடையின் நாடாவை அவிழ்க்க, அவள் என் சட்டை பட்டன்களை அவிழ்த்தாள்.

அவளை பாத்து சிரிச்சிகிட்டே பாவாடை நாடாவை அவிழ்த்து பாவாடைய கழட்டினேன். பின் என் வேஷ்டியையும் டிராயரையும் கழட்ட சாமான் கழுதை சுண்ணி மாதிரி நீட்டிகிட்டு நிக்க, அவள் காலிடுக்கில் வந்தேன். மெல்ல அவள் சாமானத்தில வெச்சு அழுத்த, ரொம்பவும் டைட்டாயிருந்தது.

அப்டியே சொருக முடியலை.

பின் அவ கிட்டே இருந்து விலகி அவ புண்டையில் என் ஆட்காட்டி விரலை வைக்க துடித்தாள்.

அவ புண்டைப் பருப்பை தேடிக்கண்டு பிடித்து தடவி, பின் என் விரலை அவள் புண்டை ஜூஸ் தந்த வழ வழப்பில் என் விரலை மெல்ல அவளின் ஓட்டைக்குள் சொருகினேன். விரல் மெல்ல நுழைய நுழைய என் விரலை அவள் புண்டைக்குள் சொருகினேன்.

அப்டியே விரலை உள்ளே விட்டு விட்டு எடுக்க சுகத்தில் என் மனைவி முனக அப்டியே விரலாலேயே ஓத்தேன். என் கை விரலில் அவள் புண்டையிலிருந்து வழிந்த புண்டை ரசம் பிசு பிசுப்பாக ஓட்டி இருக்க, மெல்ல விரலை வெளியெடுத்தேன்.

என் விரல் முழுதும் என் மனைவியின் கஞ்சி ஒட்டியிருக்க அப்டியே அவிழ்த்துப் போட்ட அவள் பாவாடையில் துடைச்சிட்டு அவ காலை விரிச்சு வச்சு அந்த இடை வெளியில் மீண்டும் வந்து உட்கார்ந்தேன்.

மெல்ல அவள் புண்டை வெடிப்பின் மேல் என் சுன்னி முனையை வைத்து தம் கட்டி ஒரு அழுத்து அழுத்த,....."ஆஆஆவ்,....யம்மாஆஆஆஆ" என்று வலியில் ரம்யா அலறினாள்.

அவள் கன்னிச் சவ்வை கிழித்து விட்ட பெருமையில், மீண்டும் என் சுன்னியை அவள் ரத்தப் பூச்சுடன் வெளியே எடுத்து, மீண்டும் சரக் என்று அவள் ஓட்டைக்குள் என் சுன்னியை நுழைக்க அவளின் காமரசம் என் சாமானை அவள் புண்டைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நுழைக்க வழிவிட்டது.

ரம்யாவோ சுகத்திலும் கன்னி சவ்வு கிழி பட்டதால் ஏற்பட்ட வலியிலும் என்னை நெஞ்சில் கைகளை வைத்து தள்ளி விட்டு திமிற, பாதி சுண்ணியை உள் நுழைத்து அப்படியே வெளியிழுத்து ஓத்தேன். மீண்டும் சொருகி இப்டியே ஓக்க ஓக்க அவ புண்டைக்குள் என் சாமான் போய் போய் வர அழகா மெல்ல ஓத்துக்கொண்டிருக்க, அந்த சுக வேதனையில் முனகினாள்.

அப்டியே கொஞ்சம் கொஞ்சமா இடிச்சு என் சாமான் நீளம் முழுசையும் அவள் புண்டைக்குள் அழகா உள்ளே இறங்கிட,....சொர்க்க சுகத்தில் அப்டியே இடிச்சுகிட்டு இருந்தேன்.

ரம்யாவோ சுகத்தில், "ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஆஆஆஆஆ,....ஸ் உஊஊஊஊஊ" என குழந்தை மாதிரி அலற நான் நல்லா ஓத்து கஞ்சியை அவள் புண்டைக்குள்ள பீய்ச்சி அடிச்சு கொட்டினேன்.

அலுப்பில் கொஞ்ச நேரம் அவளை அணைச்சு படுத்திட்டு மறுபடியும் ஓத்து கஞ்சிய அவள் புண்டை வழிய கொட்ட, அவள் சுகக் கடலிலேயே மிதந்தாள்.

அன்றிரவு அப்டியே கழிய அப்படி இப்படியென நாட்கள் கழிந்தது.

கிட்டத்தட்ட எங்க கல்யாணம் நடந்து 1 மாதம் ஆக, நாங்கள் சேலம் ஜான்சன் பேட்டைக்கு குடி வந்தோம்.

அங்கே நாங்க நல்ல கணவன் மனைவியா வாழ ஆரம்பித்தோம். அவள் இரவில் மட்டுமல்ல பகலிலும் எனக்கு நல்லா கம்பெனி கொடுத்தாள். பழைய வெட்கம் மறைந்திட தினமும் நாங்கள் சுதந்திரமாக ஓத்து மகிழ்ந்தோம்.

குழந்தை மட்டும் இப்போ வேண்டாமென தள்ளி போட, எங்களின் செக்ஸ் வாழ்க்கை நன்றாகக் கழிந்தது.

ஜான்சன் பேட்டையில் நாங்கள் குடி இருந்த பகுதியில் இருந்தவர்கள் எங்களுடன் நன்றாக பழகினார்கள். தேவையானவற்றைக் கொடுத்து உதவினார்கள். நாங்கள் குடி இருந்த வீடு ரொம்பவும் அமைதியான சூழ்நிலையாக தெரிய என் செக்ஸ் வாழ்க்கைக்கு ரொம்பவும் நல்லதா அமைஞ்சது.

நாங்கள் குடி இருந்த பக்கத்து வீட்டில் ஏற்கனவே ஒரு குடும்பம் வசித்து வந்தது. சுமங்கலி பூஜை செய்வதற்காக அவர்களை அழைக்க அவர்கள் வீட்டுக்கு நானும் ரம்யாவும் சென்றிருந்தோம்.

அங்கே ஒரு பெண் மட்டும் இருந்தாள். அவள்தான் சுமதி. புதிதாக திருமணமானவள். அவள் கணவன் வெளியே எங்கோ சென்றிருந்தான். அவள் எங்களை அழைத்து அங்கிருந்த ஷோபாவில் உட்காரச் சொன்னாள்.

ரம்யா அவளிடம் பேசிக்கொண்டிருக்க, நான் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே, அந்தப் பென்ணின் அழகை திருட்டுத் தனமாக ரசித்துக்கொண்டிருந்தேன்.

அவர்கள் காதல் திருமணம் செய்து ஊரை விட்டு ஓடி வந்து வீட்டை விட்டு பிரிஞ்சு வாழ்வதாக சொன்னாள். அவள் கணவன் உட்டன் பர்னிச்சர்ஸ் எக்ஸ்போர்ட் பிஸினஸ் செய்வதாகவும், மாதத்தில் பாதி நாள் வெளியூரில் இருப்பதாகவும் சொன்னார்கள்.

அவளிடம் பேசிட்டு வீடு திரும்ப, ரம்யா அவளின் காதல் திருமணம் பற்றி சொல்ல அதைக் கேட்டுக்கொண்டே வீடு திரும்பினோம்.

என் மனைவியும் எனக்கு ரொம்ப நல்ல வாழ்க்கைத் துணையாக அமைந்திட நாங்க செக்ஸ் வானில் சிறகடித்து பறந்தோம். நான் எப்போதும் பொலி காளை மாதிரி இருப்பேன்.

ரம்யாவும் பக்கத்து வீட்டு சுமதியும் நல்ல ஃப்ரண்ட்ஷிப்பாக பழகி, வாடி, போடி என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நட்பாக இருந்தனர். நாங்கள் எது செய்தாலும் அவர்கள் வீட்டில் கொடுப்போம். அவர்கள் எது செய்தாலும் எங்கள் வீட்டில் கொண்டு வந்து கொடுப்பார்கள். சில சமயம் ரெண்டு குடும்பமும் சேர்ந்து சினிமாவுக்கு சென்றிருக்கிறோம்.

சுமதிக்கு வயது 20. காலேஜ் படித்துக்கொண்டிருக்கும் போதே காதலித்து ஊரை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து கொண்டவள். பார்க்க அழகாக இருப்பாள். அடர்த்தியான கூந்தல். அழகான பெருத்த முலைகள், சிவந்த நிறம், நடக்கும் போது ஏறி இறங்கும் அழகான குண்டிகள், குறுகிய இடை ஆழமான தொப்புள் திரண்ட தொடைகள் என்று அவள் அழகாக இருந்ததினால்தானோ என்னவோ, இவளை ரூட் விட்டு காதலித்து, திருட்டுத் தனமாக கல்யாணம் செய்து கொண்டு வந்து விட்டான் இவள் காதலன்.

சுமதிக்கு கேரளாதான் சொந்த மாநிலம். ஆனால் படித்தது கோவை ஆர்ட்ஸ் காலேஜில்.

சுமதிக்கு எங்கள் வீடு பக்கத்து வீடு என்பதால், அவள் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவாள். அடிக்கடி ரம்யாவிடம் வந்து ஒரு ஃப்ரன்ட் போல சகஜமாக பேசிக்கொண்டிருந்த்தால், அவளை சைட் அடிக்க ஆரம்பித்தேன்.

நான் சுமதியைப் பார்த்து சைட் அடிப்பது ரம்யாவுக்கு தெரிந்தாலும், அதை கண்டும் காணாத்து போல இருந்து விடுவாள்.

நான் சைட் அடிப்பதை சுமதியும் ஓரக் கண்ணால் பார்த்து ரசிப்பாள். நான் அவள் முற்றிய முலைகளைப் பார்க்கும் போதெல்லாம், மாராப்பை இழுத்துவிட்டு புன்னகைப்பாள்.

இன்று ஆயுத பூஜை.

புதிதாக திருமணம் செய்த எங்களுக்கு, இதுதான் முதல் ஆயுத பூஜை

தொழில் விஷமாக நண்பர் ஒருவரை பார்த்து வர நான் கிளம்பி வீட்டை விட்டு கொஞ்ச தூரம் வர, என் மனைவி கிட்டே இருந்து கால் வந்தது. நான் எடுத்து பேச, "ஏங்க,.... வரும் போது ஆயுத பூஜை கொண்டாடறதுக்கு, பொரி, சுண்டல், குங்குமம், மஞ்சள், வாழைக் கன்று, சூடம், பழம் இதெல்லாம் வாங்கிட்டு வாங்க." என்றாள்.

ரம்யா சொன்னதை எல்லாம் நான் வாங்கிக்கொண்டு வந்தேன். நானும் ரம்யாவும் வீட்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த போது. பக்கத்து வீட்டு ரவியும், சுமதியும் வந்தார்கள்.

"வாங்கண்ணா" என்று ரவியை வரவேற்று, "வாடி சுமதி" என்று அவள் தோழியையும் வரவேற்றாள் என் மனைவி. அவளோடு சேர்ந்து நானும் அவர்களை வரவேற்று,அவர்கள் உட்கார நாற்காலிகளை எடுத்துப் போட்டேன்.

ரவியும் சுமதியும் உட்கார்ந்தனர். கொஞ்ச நேரம் கழித்து ரவி பேச்சை ஆரம்பித்தார்.

"பிஸினஸ் விஷயமா பாம்பே வரைக்கும் அவசரமா போக வேண்டி இருக்கு. இது வரைக்கும் இவளை தனியா விட்டுட்டு போனதில்லே. இப்ப எங்கே விட்டுட்டு போறதுன்னு யோசிச்சு குழம்பிகிட்டு இருந்தேன். அப்பதான் இவ, "ரம்யா வீட்லேயே விட்டுட்டு போங்களேன். எனக்கும் ஒரு ஃப்ரண்ட் வீட்ல இருந்த மாதிரி ஃப்ரீயா இருக்க முடியும். உங்களுக்கும் ஒன்னும் பிரச்சினை இருக்காது"ன்னு சொன்னா. நானும் யோசிச்சு பாத்தேன். அதுவும் சரிதான்னு பட்டது. அதனால, இப்ப நீங்க நல்ல ஃப்ரண்ட் மாதிரி பழகறதினாலே, சுமதியை உங்க வீட்ல ஒரு அஞ்சு நாளைக்கு விட்டுட்டுப் போறேன். அதுக்குள்ள வந்திடுவேன். அதுவரைக்கும் பாத்துக்க முடியுங்களா? நாளைலேர்ந்து ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைன்னு வருது. நீங்க ஊருக்கு எங்காவது போக ஐடியா இருந்தா சொல்லுங்க. இவளை என் கூடவே கூட்டிகிட்டு போய்ட்றேன்."

"அட,.... ஒன்னும் கவலைப்படாம போய்ட்டுவாங்க ரவி. சுமதி என் கூடப் பிறக்காத தங்கச்சி மாதிரி. ரம்யா கூட, சுமதிகிட்டே வேற ஆள் மாதிரி பழகறதில்லே. ஒரு அக்கா தங்கச்சி மாதிரிதான் பழகறா. அதனால, சுமதியை நாங்க நல்லபடியா பாத்துக்கறோம்."

"ரொம்ப நன்றி." என்று எங்களிடம் கை கூப்பி வணக்கம் சொல்லி விட்டு, சுமதியைப் பார்த்து, "நான் இப்பவே கிளம்பறேன் சுமதி. வீட்டை நல்லா பூட்டிட்டு இங்கேயே பத்திரமா இரு. நான் உனக்கு அப்பப்ப போன் பண்றேன்." என்று சொல்லி விட்டு சுமதியின் கணவர் எழுந்து போக, நான் வாசல் வரை சென்று வழி அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்தேன்.

ரம்யா சொன்னபடி வீட்டை எல்லாம் ஒட்டடை அடிச்சு சுத்தம் பண்ணினேன். சீலிங் ஃபேன் எல்லாம் துடைச்சேன். கட்டில், பீரோ, பயன்படுத்தும் அத்தனை பொருள்களையும் துடைச்சேன்.

ரம்யாவும் சுமதியும் சேர்ந்து எல்லா பாத்திரங்களையும் கழுவி வச்சிட்டு, பூஜை ரூமை சுத்தம் பண்ணி அங்கே பூஜைக்கு தேவையானதை எடுத்து வச்சாங்க. நான் குளிச்சிட்டு, எல்லா இட்த்திலேயும் சந்தனப் பொட்டு வைக்க, அதன் மேலேயே என் பின்னால் வந்த சுமதி திரு நீரு வைக்க, அதுக்கப்புறம் ரம்யா குங்குமத்தை அதன் மேல் வைத்து விட்டாள்.

வீட்டுக்கு வெளியே நிலவு காலில் பூ மாலையை தொங்க விட்டேன்.

சாயந்திரம் 4 மணிக்கு சுமதி ரம்யா கூட சேர்ந்து ஆயுத பூஜைக்கு ரெடி பண்ணிகிட்டு இருந்தா.

வீட்டுக்கு வெளியே வாசலில் காலை மடக்கி உட்கார்ந்து ரங்கோலி கோலம் போட்டுகிட்டு இருந்த சுமதியைப் பார்த்தேன். நல்ல டைட்டான நைட் பேண்ட் & டீ ஷர்ட் ல இருந்தா. அதுல அவ பாடி சைஸ் அப்படியே தெரிஞ்சது. அவ சைஸ் 36, 30, 38 இருக்கும்னு கணக்கு போட்டேன். அவ சூத்து சைஸ பாத்து வாயடைச்சு போய்ட்டேன்.

நல்லா பிரிண்டட் நைட் டிரஸ். அவ டிரஸ் வாஷ் பண்ணதுல நனைஞ்சு அவ ஒடம்போட ஒட்டி இருந்துச்சு. அவ உள்ள போட்டிருந்த கருப்பு கலர்‌ ப்ரா & பேண்டி அப்படியே தெரிஞ்சது. முதல் தடவையா அவள பாத்து என் சுன்னி தூக்க ஆரம்பிச்சது. அவ கோலம் போடுறதை ரசிச்சுகிட்டே நிலவு கால், கதவுன்னு குங்கும பொட்டு வச்சிட்டு நின்னுகிட்டு இருந்தப்போ, கோலம் போட்டு முடிச்ச சுமதி என்னைப் பாத்து," உள்ள வாங்கண்ணா, அக்கா கூப்பிட்றாங்கன்னு கூப்பிட்டா. நானும்‌ அவள சைட்‌ அடிச்சிட்டே உள்ள போய் சோபால உக்காந்தேன்.

குளிச்சுட்டு பூஜையை ஆரம்பிக்கலாம்னு நான் பூஜைக்கு என்னென்ன வேணுமோ அதை ரெடி பன்ணினேன். நான் குளிச்சுட்டு வர, எனக்காக பூஜை ரூமில் ரெண்டு பேரும் பட்டுப் புடவை கட்டிகிட்டு காத்திருந்தாங்க. நான் வெள்ளை வேட்டி கட்டி, வெள்ளை சட்டை போட்டுகிட்டு பூஜையை ஆரம்பிச்சோம்.

"அக்கா ஆயுத பூஜைன்னா என்ன?" என்று ரம்யாவிடம் சுமதி கேட்க,...

"எனக்கு தெரிஞ்சதை சொல்றேன் கேட்டுக்க,.....ஆய்த பூஜைன்னா,.....ஆயுதங்களை வைத்து செய்யும் பூஜை மட்டும் இல்லே. இந்த ஆயுத பூஜைக்கு முன்பே நவராத்திரி தொடங்கி ஒவ்வொரு நாட்களிலும் தேவியர்களை வணங்கி அவர்களின் ஆசீர்வாதங்களையும் அனுகிரகங்களையும் முழுவதுமாக பெற பூஜைகள் செய்யணும். இது எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்..

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.- இது திருக்குறள்.

ஆயுத பூஜைக்கும் திருக்குறளுக்கும் என்ன சம்மதம் என்று தானே யோசிக்கிறே?. ஆயுத பூஜைக்கு அடிப்படையே இது தான். இந்த குறலின் பொருள் - எந்த நன்றியை மறந்தவருக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால் ஒருவர் நமக்கு செய்த நன்றியை மறந்தால் அதுக்கு மன்னிப்பே கிடையாது என்பது தானே. இந்த ஆயுத பூஜையின் சாராம்சமமும் அது தான்.

இந்த நாளில் நமக்காக நாம் பயன் படுத்திய பொருட்களை மரியாதை செய்யும் விதமாகவே இந்த நாளில் அவைகளுக்கு பூஜை செய்து வணங்குகிறோம். - வருடம் முழுவதும் நாம் நல்ல முறையில் வாழ இறைவனை வேண்டி வணங்குகிறோம், இவ்வளவு ஏன் இறைவனையே நல்லபடியாக வணங்குவதற்கும் கூட நமக்கு உறுதுணையாக இருப்பது நம் தொழில், கல்வி போன்றவை தானே.

இந்த நாளில் நமக்கு பயன்பட்ட இந்தப் பொருள்களை வைத்து இந்த பூஜையை செய்ய வேண்டும். அன்றைய நாளில் ஒருவர் எந்த தொழிலை செய்பவராக இருந்தலும் சரி அவரின் தொழிலுக்கு முக்கியமான பொருள் எதுவோ, எந்த பொருள் இல்லாமல் அவர்களால் பணி செய்யவே முடியாதோ, அந்தப் பொருளை அன்று துடைத்து சுத்தம் செய்து பூஜை அறையில் வைத்து உன்னால் தான் நான் வருடம் முழுவதும் பணம் சம்பாதித்து பயனடைகிறேன். ஆதலால் இந்த நாளில் உன்னை வைத்து வணங்கி உனக்கு பூஜை செய்கிறேன் என்று அவைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக செய்வது இந்த ஆயுத பூஜை. "

MONOR
MONOR
5 Followers