கந்து வட்டி கந்தசாமியும், அம்மணியும

Story Info
Money lender Kandasamy enjoys a housewife pledged for a loan.
2.8k words
4.67
42
00
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
JAIRAJ
JAIRAJ
20 Followers

ஜெயராஜ்

கந்து வட்டி கந்த சாமி அவர் முன்னால் கைகட்டிட்டு நின்ன அற்புத சாமியையும், அவன் பின்னால் ஒண்டிட்டு நின்ன பொண்சாதி அம்மணியையும் நிமிர்ந்து பார்த்தார்.

"இதைப் பாருப்பா, அற்புதம் நீ ஏற்கனவே அஞ்சாயிரம் வாங்கி வட்டி கூட மூணு மாசமா கட்டல. இப்பவானா இன்னும் பத்தாயிரம் ஓணும்னு எம் முன்னால பொண்டாட்டி கூட நின்னு சதாய்கற, இது உனக்கே நியாயமா படுதா," என்று கந்தசாமி வழுக்கைத் தலையை சொறிஞ்சிட்டே, அவனைப் பார்த்தார்.

"இல்லை ஐயா, பாழாப்போன சீட்டாட்ட பழக்கம் வுடமாட்டேங்குது. கர்த்தர் சத்தியமா அதை ஒழிச்சுட்டேன். இப்போ நீங்க பத்தாயிரம் கொடுத்தீங்கன்னா மொத்தமா நிலமோ காணியோ வித்தாவது பணத்தைக் கட்டிடுவேன்," என்று அவர் காலில் விழுந்து கெஞ்சினான்.

கந்தச்சாமி பொம்மை மாதிரி ஒண்ணும் பேசாம நின்ன அம்மணியைப் பார்த்தார். அது கருப்பு கலரு. உடம்பு ஒல்லிக் குச்சியா. மாரும் சூத்தும் சின்னதா அடக்கமா இருந்தாலும் முகம் அம்சமா இருந்தா. இருபத்திநாலு வயசு பொண்ணு முகத்தில 8பெரிய கண்ணுங்கள்ள அனுபவம் தெரிஞ்ச களை.. அவ காதில கழுத்தில கவரிங் நகை ஒண்ணும் இல்லை. அழுக்கு தாலிக் கவுறு, கையில லப்பர் வளையல் நாலுதான் இருந்திச்சு.

"அம்மணி நீ என்னா சொல்ற உம் புருசன் இன்னும் கடன் கேக்கறான்" என்று அவர் கேட்டதும், அவள் நிமிந்து அவரைப் பார்த்தா.

"நான் பொம்பிளப் பிள்ளை, இது ஆம்பிளங்க சமாசாரம். பொட்டச்சி நான் என்னத்தை சொல்ல? சொன்னாத்தான் அவரு கேக்கப் போறாரா? அப்படித்தான் எங்கம்மாவும் அடிமேல அடி வாங்கிட்டு வாயை மூடிட்டு இருந்தா, நானும் அப்படியே வளந்தேன்,, ஐயா, அவரு கேட்ட பணத்தை கொடுத்துடுங்க சாமி, நான் என்னை செருப்பா தெச்சு திருப்பி கொடுத்துடறேன், ஏன்னா உங்களுக்கு ஒண்ணு மட்டும் விளங்கணும், பணத்தை செட்டில் பண்லேன்னா கடங்காற கம்னாட்டிங்க என்னையே தூக்கிம் போயி இது பண்ணிடுவேன்னு பயமுறுத்திட்டு போயிருக்காங்க," என்று புடவைத் தலைப்பால் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

அற்புதம் அவளை முறைச்சான். "அழற்தை உடுறி, பொறம் போக்கு...' என்று கையை ஓங்கினான்.

"டேய் அற்புதம் நிறுத்துடா. என் எதிரிலேயே பொம்பளைப் பிள்ளகிட்ட கைய ஓங்கற. இது பாவப்பட்டுதேனு உனக்கு பணம் தாரேனு ஆனா உம்மேல எனக்கு நம்பிக்கை இல்லை, அதுனால பஞ்சத்தில அடிபட்ட. உம் பொண்சாதிய இங்க வுட்டுரு, வீட்டில என் சம்சாரத்துக்கு உதவியா வேலை செய்யட்டும். அதுக்கு மூணு வேள சோத்தப் போடுவோம், அது நடையில படுக்கட்டும், நீ பணத்தை ஆறு மாசத்தில ரெண்டு வட்டியோட திருப்பி கட்டிட்டு அதுல அம்மணி வேலைக்கி மாசம் நூறு ரூவா சம்பளத்தை கழிச்சுட்டு அதை இட்டும் போ," என்று கந்தச்சாமி சொன்னதும் அற்புதம் திகச்சான்.

"டேங்ஸ் ஐயா, ஆனா அம்மணிய இன்னொருத்தர் வீட்ல விட்டா ஊர்ல எல்லாம் என்னா சொல்லுவாங்க...பொண்டாட்டிய அடகு வச்சான்பாங்க அதான் ரோசனை....அதுதான் கொடுத்துடறேனு கேரண்டி கொடுக்குதே...." என்று அவன் இழுத்தான்.

"அறிவு இருக்காடா? அதுங்கிட்ட கேரண்டி கொடுக்க என்னாப்பா இருக்கு. இதப்பாரும்மா அம்மணி, தப்பா நினக்காதே, உன் தோலை செருப்பா தெச்சு நான் என்னா பண்றது? போன பணம் திரும்ப வருமா? நீயே நியாயமா சொல்லு பொண்ணு?" என்று அவர் கேட்க, அம்மணி அவரை நிமிந்து பார்த்தா.அவள் மூஞ்சில தெத்துப் பல் லேசா தெரிய சிரிப்பு வந்திச்சு.

"நான் பொம்பிளப் புள்ள ஐயா. இது ஆம்பிள மேட்டரு. அவரு போடின்னா போவப்போறேன். ஆனா, ஒரு விசயம் அவருக்கு புரியணம், இப்பத்தான் அந்த விசயத்த உங்க மின்னால நான் வாயத் தொறந்து சொல்றேன். நேத்து இவரு பத்தாயிரம் சீட்டாடி தோத்த பணத்தை காதர் பாச்சா கண்டிசனா கலைட் பண்ண எங்க வீட்ல வந்து என் இடுப்பில கைய பட்டான். 'டேய் தோத்த துட்டைக் கொடுறா கம்நாட்டி, இல்லைன்னா ஒம் பொண்சாதிய தூக்கிட்டு போய் பலனா வேலை பண்ணிட்டு வித்துடுவேன்னு அங்கியே என் மடில கையப் போட்டான். நான் அவனை கும்பிட்டு அழுது ஆகாத்தியம் பண்ணி இவரை இங்க இட்டாந்தேன். அதை விட என்னா கேடு ஓணும்? உங்க வீட்ல வேலை செய்ஞ்சா எந்த கம்நாட்டியும் ஒண்ணும் சொல்ல மாட்டான் அது அவருக்கு புரியணும்," என்று அவள் சன்னக் குரலில் சொன்னதும் அற்புதம் அவளை முறைச்சான்.

"என்னடி பெரியவர் முன்னால வாய் நீளுது. பொட்டக் கழுதை, நீ யாருடி புருசனுக்கு புத்தி சொல்ல. நான் ஆம்பிளடி, நாலும் பண்ணுவேன். நீ ஆருடி கேக்க. ஐயா, இது இங்கியே இருக்கட்டும் அப்பத்தான் இதுக்கு புத்தி வரும், இல்லை இப்போ இதை வீட்டுக்கு இட்டோம் போயி வாயடிச்சாள்னா, நான் கொலையே பண்ணிப்பிடுவேன் கம்நாட்டி. ஆனா எனக்கு பணத்தை மட்டும் கொடுத்துடுங்க ஐயா" என்று அற்புதம் கெஞ்சினான்.

கந்தச்சாமி பணத்தை எண்ணிக் கொடுத்தார். அவன் அப்படியே அம்மணியை கட்டின புடவையோடு விட்டு விட்டு கிளம்பினான்.

கந்தச்சாமி அம்மணியை உள்ளே போகச்சொல்லிவிட்டு பின்னால் போனார். ஹாலில் அவர் பொண்சாதி சொர்ணம் சோபாவில சாஞ்சு உக்காந்து டிவில பழைய சிவாஜி படம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு பாரி தேகம். தடி தடியா காலு, கழுத்து பருத்த உடலில் புதைய பெரிய தொப்பை புடவைக்கு வெளியே தெரிந்தது. புஸ் புஸ் என்று வாயால மூச்சு விட்டுக்கொண்டே வேர்த்து வடிய உக்காந்திருந்தா.

"சொர்ணம், அந்த உப்பாத்தா கிழவியை ஊருக்கு அனுப்படி, இது அம்மணி. நம்ப ஊட்ல தங்கி உனக்கு உதவியா இருப்பா." என்று பின்னால் நின்ற அம்மணியை முன்னால் தள்ளினார்.

"வாடி, அம்மணி, நல்ல காலத்தில வந்த நீ, உப்புக்கு வயசாச்சு, தடுமலும் காய்ச்சலுமா கிடக்கா. இங்க கிட்ட வா," என்று அவளை கிட்டே இழுத்த சொர்ணம் அவளை உத்துப் பார்த்தா.

"அது என்னா அம்மணினு பேரு" என்று கேட்ட சொர்ணம் அவளை தடவிப் பார்த்தாள். "ம்ம் உடம்புக்கு கறி வெச்சா நல்லா அம்சமாத்தான் ஆயுடுவ. நீதாண்டி எனக்கு ஆக்கிப் போடணும்..." என்று சொல்ல,, அம்மணி சிரிச்சா.

"எனக்கு எங்க பாட்டி வெச்ச பேரு எஸ்தர் லுக்மணி, அது எங்க வீட்ல வாயில நொழையிலியா, அம்மணினு கூப்பிடறாங்க..."

"அது லுக்மணி இல்லடி, ருக்குமணி. உனக்கு கொழந்தை குட்டி இல்லியா..." என்ற சொர்ணத்தை அம்மணி ஏக்கத்தோடு பார்த்தாள்.

"அது வேற வேணுமா, அதை ஏன் கேக்குற அம்மா? வெக்க கேடு கெட்ட விசயம், சொல்லப் படாது. நீங்க ஆனா அன்போட சாரிக்கிரீங்கனு சொல்றேன். அந்த மனுசன் புருசன்காரன் பொண்சாதிக்கு செய்ய வேண்டிய பலான விசயமே சரியா செய்யறது இல்லை. எனக்கு என்னா வயசு? ஆசையா ரெண்டு வார்த்தை கூட பேசினது இல்லை. குடிச்சுட்டு நைட் வந்தா அடி உதை வாங்கிட்டு நொந்து போயிருக்கேன்" என்றவளை சொர்ணம் உற்சாகப் படுத்தி உள்ளே சமையல் அறைக்கு அனுப்பினாள்.

உப்பாத்தாவுக்கு அம்மணியைப் பாத்து வாயெல்லாம் பல்லாச்சு. "வாடி அம்மணி, நல்ல டயத்துல வந்தடினு அம்மணி கதையக் கேட்டா. அப்புறம் அந்த வீட்டு வெவரம் எல்லாம் சொன்னா.

"நீ ஐயாவைப் பார்த்து அவருக்கு வாய்க்கு ருசியா ஆக்கிப் போடணும். ஏன்னா அவரு வாயத் தொறக்க மாட்டாரு. அம்மாகாரிதான் இங்க ராச்சியம். விடாம தின்னிட்டு இருப்பா. ஆனா அவங்களுக்கு உடம்பு மாதிரியே பெரிய மனசு. ஐயாவும் சரி அம்மாவும் சரி தங்கமானவங்க. அம்மா உடம்பு ஊதிப்போயிடுச்சா அதுங்கூட ஐயாவுக்கு. பொண்டாட்டி சுகம் ஒண்ணும் இல்லை. இருந்தாலும் அதை கண்டுக்காம ஐயா அதை எப்படி கண்ணுல வெச்சு பாத்துக்கறாங்கறதை உன் புருசக் கம்நாட்டி கத்துக்கணும்,"னு கெழவி ஆக்ரோசமா பேசினா.

"இதப் பாருடி அம்மணி. அம்மா கேட்டதை பண்ணிப் போடு. நீயும் நல்லா சாப்புடு., உன் திரேகம் ஊதுவத்தி மாதிரி இருந்தா வேலக்கி ஆவாது. வலுவு வர நல்லா சாப்பிடுறி. அப்பதான் வேலை செய்ய முடியும்"னு கெழவி உபதேசம் பண்ணிட்டு ஊருக்கு போனா.

முதல் நாளே சொர்ணம் அவளைக் கூப்பிட்டு என்ன செய்யணும்னு விவரமா சொன்னா. "ஐயா கடையிலேந்து நைட் பத்து மணிக்குத்தான் திரும்புவாரு. அதுக்கு முன்னால நான் ஒம்பதரைக்கே தூங்கிடுவேன். ஆக நீதான் அவரு வரும்போது சாப்பட்டை சூடு பண்ணி போடணும். அதுக்கு முன்னால சுடு தண்ணி காய்ச்சி வை. அவரு குளிச்சுட்டுதான் சாப்பிடுவாரு.

"ஒண்ணு மறந்திட்டேண்டி, அவருக்கு சுத்தம் ரொம்ப முக்கியம். ஆகவே நீ அவரு ராவுக்கு வர்றதுக்கு முன்னால குளிச்சுட்டுதான் சாப்பாட்டை எடுத்து வைக்கோணம். உன்னாண்ட வாடை அடிக்குது. ஐயாவுக்கு அது பிடிக்காது. அதனால நீ தினமும் குளிக்கணம். அமாம் சோப்பு வெச்சிருக்கேன் அதை யூஸ் பண்ணி குளிக்கோணம்.

"நாங்க ரெண்டு பேரும் இந்த முத்ததிலதான் தூங்குவோம். ஆகவே நீ கூப்பிட்ட குரல் கேக்கற மாதிரி பின் கட்டுல ஒரு ஓரமா படுத்துக்க,"னு சொர்ணம் சொல்லி முடிக்கச்சே அவளுக்கு மூச்சு வாங்கிடுச்சு. அதுக்கு அம்மணி அவ கேக்காமலே சுக்கு காப்பி வெச்சு கொடுத்தா.

"இந்தாம்மா உங்க உடம்புக்கு நல்லது. இரைப்பு அடங்கும்"னு அம்மணி நீட்டின காப்பிய சொர்ணம் குடிச்சா.

"நல்லா இருக்குடி என் கண்ணு"னு திருஸ்டி கழிச்ச சொர்ணம், அவளுக்கு தன்னுடைய பழைய நைட்டிங்க ரெண்டை கொடுத்தா. அதோடு கிழவி படுத்த பாயையும் அழுக்கு தலைகாணியையும் அம்மணி சொத்தாச்சு.

கெழவி சொன்ன மாதிரியே வாய்க்கு ருசியா அம்மணி சூடா ஐயாவுக்கு சமைச்சு போட்டா. அவரு வர்றதுக்கு முன்னால சுடு தண்ணி தயாரா வெச்சிருப்பா, அவருக்கு கட்டிக்க வேட்டி, துவாலு எல்லாம் ரெடியா பாத்ரூம்ல இருக்கும்.

இப்படி ஒரு வாரம் ஆயிருக்கும். ஆனா அவரு அம்மணிய கண்டுக்கவே இல்லை. அம்மணி அதைப்பத்தி சொர்ணம் கிட்ட கூட சொன்னா. "நான் இந்த வீட்ல இருக்கறது அவருக்கு தெரியுமா அம்மா. அவரு என்ன நிமிந்த பார்க்காம, வாயத் தொறக்காமா சாப்பிட்டுட்டு போராரும்மா. அதனால்தான் என் சாப்பாடு பிடிக்கலையா எனக்கு டவுட் ஆவுது,"னு ஏக்கமா சொன்னா.

அதப்பத்தி, சொர்ணம் அவராண்ட சொன்னப்போ, "அடி போடி, போக்கத்தவளே, நான் நாள் மொத்தம் கடை ஒக்காந்து ஊரான் கூட மல்லுக்கட்டிட்டு வர்றேன். அது ஏதோ அடமானமத்தை கழிக்க வேலை செய்யற பொம்பிள பிள்ள, அதப்பார்த்து நான் பேசி ஆவணம். அதை வாயை மூடிட்டு சொன்னத செய்யச் சொல்றி"னு அவரு சொல்லிட்டாரு..

அது முடிஞ்சு ரெண்டு நாளாயிருக்கும். கந்தசாமி ஐயா குளிச்சு முடிச்சு பந்தில சாப்பிட உக்காந்தாரு. அப்போ தொளா புளானு சொர்ணத்துடைய தரையில புரண்ட பெரிய நைட்டியை முழங்கால் வரைதூக்கி முடிஞ்சு அம்மணி, அவருக்கு எதிரே குனிஞ்சு பரிமாறும் போது கந்தசாமி நிமிந்து அவளைப் பாத்தாரு.

அவர் கண்ல அம்மணி குனிஞ்சப்போ நைட்டினுடைய பெரிய கழுத்து வழியா, அவளுடைய முலை கிளிமூக்கு மாங்கா கணக்கா மாதிரி முக்காவாசி தெரிஞ்சது. அவரு பார்வையை இறக்கிப் பார்த்தா, அவளுடைய இழுத்து முடிஞ்ச நைட்டி கீழ மழ மழானு தொடை தெரிய அவருக்கு ரத்தம் சூடாச்சு.

"அம்மா ஐயாவுக்கு அல்வா பிடிக்கும்னு பண்ண சொல்லிச்சு. கொஞ்சம் சாப்பிடுங்க ஐயா,"னு அம்மணி தந்தப்போ அம்மணி முகத்தைப் பார்த்தாரு. அம்சமாத்தான் இருக்கானு கந்தசாமிக்கு தோணிச்சு.

அல்வாவை அவரு சாப்பிட்டதும் அவரு, நாக்க சப்பு கொட்டினாரு.

"அம்மணி, சூப்பரா இருக்கு. நான் இப்படி டேஸ்ட்டியா சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. நீ அல்வா பண்ணிட்டயா, இனிமே சொர்ணம் அதை டெயில கேக்கப் போறா. ஏற்கனவே பாரி உடம்பு அவளுக்கு. வாயை அடக்க தெரியாது அதிகம் அவளுக்கு தராத"னு அவரு ஏப்பத்தை விட்டு சொன்னப்போ, அம்மணிக்கு சந்தோசம் தாங்கலை.

"எல்லாம் உங்க தயவு ஐயா,"னு வாயைப் பொத்திட்டு வெக்கப்பட்டு சிரிச்சா. அப்போ கையத் தூக்கினப்போ நைட்டி சரிய அக்குள் முடியப் பார்த்த கந்தசாமிக்கு என்னவோ போல ஆயிடுச்சு.

நைட்ல எழுந்த கந்தசாமி மூத்திரம் பேய இரண்டாங் கட்டு கதவைத் திறந்த போது. நடையில படுத்திருந்த அம்மணியப் பார்த்தாரு. அது காலை மடக்கி ஒரு சைட்ல குறட்டை விட்டுட்டு தூங்கிட்டு இருந்திச்சு. காத்தோட்டமா இருக்கட்டம்னு தொடை வரையில நைட்டிய தள்ளி இருந்தா. அழகான அவ சூத்தைப் பார்த்ததும் கந்தசாமிக்கு ரொம்பவே சூடேறிச்சு.

திரும்பி வந்து படுத்தவர் பக்கத்தில மலைப்பாம்பு மாதிரி கிடந்த சொர்ணத்தை பார்த்தார். அவளை அனுபவிச்சு ரெண்டு வருசத்துக்கு மேல ஆச்சு. அதுவும் பாதிநாள் இவரு ஒக்கும் போதே தூங்கிடுவா. இன்னிக்கி அம்மணி உடம்பை பார்த்தப்புறம் அவருக்கு காணம போன பொம்பிள சுகம் உடம்பை எரிச்சுது.

மறுநாள் நைட் வீடு திரும்பினதும் கந்தசாமி குளிச்சு உடம்பை தொவட்டி வேட்டிய இழுத்தப்போ அது ஈரத்தரையில விழுந்திச்சு. இடுப்புல துண்டை கட்டிட்டு, கதவை திறந்து அம்மணியை கூப்பிட்டாரு.

"வந்தேன் ஐயா"னு கதவை பாதி தொறந்த அம்மணியாண்ட, அவர் "ஒரு வேட்டிய எடுத்தாடி"னு சொல்ல, அம்மணி கதவைத் தொறந்து வேட்டிய அவராண்ட நீட்டினா.

"என்ன உன்னாண்ட சோப்பு வாசம் அடிக்குது. குளிச்சியா"னு கந்தசாமி அவளை கேட்ட கந்தசாமிக்கு, அந்த வாசத்துல அடில ரத்தம் சூடாச்சு.

"ஆமாம் ஐயா. அம்மா சொல்லிருக்கு. ஐயாவுக்கு குளிச்சுட்டு சுத்தமா சோறை வெக்கணும்னு"அம்மணி சொன்னப்போ, அவ கண்ல அவரு கட்டி இருந்த துண்டுலேந்து வெளிய கிளம்பிட்டு தடியா நின்ன பூளைப் பார்த்து சிரிப்பு வந்திச்சு.

சிரிப்பை அடக்க வாயைப் பொத்திட்டு அங்கிருந்த போகப் பார்த்தவளை கந்தசாமி முறைச்சு பார்த்தார்.

"என்னடி சிதிக்கிற...என்ன விசயம்.." அவரு கேக்க, "அது....அது... "னு அம்மணி வந்த சிரிப்பு அடக்கிட்டு கையால அவரு துண்டுக்கு இடையில டவலைத் தொறந்துட்டு தடியா பூளு வெளிய விறைப்பா நின்னதை காட்டினா.

கந்தசாமி கீழ பார்த்தாரு. வெக்கத்தில முகத்தை புதைச்சிட்டு நின்ன அம்மணியப் பார்த்து "இங்க வாடி,"னு அவரு கையநீட்டி அவளை இழுத்தாரு.

அவ அவரு பக்கத்தில முகத்தை திருப்பிட்டு நின்னா. "ஏண்டி நீ கல்யாணம் ஆனவதானே. அப்போ என்னா புதுசா பூளே பாக்காத மாதிரி பம்மர," என்றவர் அவள் கையை எடுத்து பூள் மேல வெச்சார்.

சூடா கதகதனு சாமானை தொட்டுப் பார்த்த அம்மணி, "வேணாம் ஐயா, வெக்கமா இருக்கு"னு சொன்னாலும், அவ கை சூடா இருந்த சாமானை உருவி விட்டுச்சு. அவர் கை நைட்டி அடில புகுந்து அவ புண்டையத் தடவினதும் அவளுக்கு கை கால் ஓடல.

"என்ன உடுங்க. சாப்பாட்டை எடுத்து வெக்கணும்"னு அவரை விலக்கிட்டு போன அம்மணி அவரு சாப்பிடும் போது தூர நின்னு பரிமாறினா.

"ஏண்டி இன்னிக்கி அல்வா செய்யலையா"னு அவர் கேட்டப்போ, அம்மணி "இல்லீங்க, இன்னிக்கி வெல்லப் பணியாரம்னு அவருக்கு அதை தட்டில வெச்சா.

"இங்க பக்கத்தில வாடி"னு அவரு கூப்பிட அவ அவர் பக்கத்தில போக அவரு கை அவ சூத்தை தடவிச்சு.

"ங்ங்...சூப்பர்ரா..."னு அவர் பணியாரத்தை தின்னுட்டே சொல்ல, அவ விலகி நின்னா.

"அதானே பார்த்தேன் கையி எங்கியோ போவுது,"னு அம்மணி பொய்யீ சிரிச்சுட்டு அங்கேந்து போனா.

அன்னி நைட்டு கந்தசாமிக்கு தூக்கமே வரலை. மணி பன்னண்டு ஆனப்புறம் எழுந்து நடையில படுத்திருந்த அம்மணி பக்கத்தில நின்னாரு. அம்மணி நேத்து மாதிரியே திரும்பி ஒரு சைட்ல காலை மடக்கிட்டு சூத்தை தூக்கிட்டு இருந்தா.

அவ பக்கத்தில படுத்த கந்தசாமி நைட்டிய கழுத்து வரை தூக்க, அவ திரும்பி மல்லாந்து படுத்தா. இருந்தாலும் கண்ணை தொறக்கல.

கிளி மூக்கு மாம்பழம் மாதிரி கூறா தெரிஞ்ச சின்ன முலைய அவர் குனிஞ்சு நாக்கல துழாவி விரல் மாதிரி நீண்ட காம்பை சுவைச்சாரு. அவர் கை அவ புண்டைய தடவிச்சு.

"ங்ங்,,,னு முனகின அம்மணி கண்ணைத் திறக்காம கையால அவர் பூளைப் பிடிச்சா.

அவள் அக்குளில் சிலுக்கு மாதிரி லேசா இருந்த முடிய நாக்கால துளாவி மோப்பம் பிடிச்ச கந்தசாமி கை, அவள் புண்டைய அழுத்தித் தடவ அவ தொடைங்க அகண்டு, அத்தி பழம் மாதிரி இருந்த புண்டையிலேந்து தேம்பாகு மாதிரி நீர் வழிஞ்சது. அதை கந்தசாமி நாக்கு வழுக்கி முழுங்கிட்டு புண்டையில் புகுந்து விளையாடிச்சு.

"ரொம்பவே நக்கி சூடேத்தற நீ, என்னா ஓணுமோ அதை செய் ஐயா,"னு கண்ணை மூடிட்டே பேசின அம்மணி, அவரு பூளை இழுத்து பிடிச்சு புண்டைக்குள்ள தள்ள பார்த்தா. அது டைட்டா இருக்கவே அவரு ஏத்தி அடிச்ச அடில உள்ள போக அதை கெட்டியா பிடிச்ச புண்டைய சூடேறி பதிலடி கொடுத்துச்சு. அவரும் மாத்தி மாத்தி ஏறி அடிக்க, ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சு உருண்டு அனுபவிச்சாங்க. கடைசில அவரு வீரியம் பீச் பீச்னு ரெண்டு மூணு தடவை பாய்ச்ச அந்த சூட்டை அம்மணி கண்ணை மூடிட்டு அனுபவிச்சா.

"நீ ஓக்க பொறந்த செல்ல கம்னாட்டி நீ"னு அவரு பூளை உருவிட்டு புண்டைய கிள்ளினாரு.

"ஊ.. வலிக்குது... பண்றத பண்ணிட்டு...ஆனா ரொம்ப டேங்ஸ் ஐயா,"னு கண்ணை தொறக்காத அம்மணி, நைட்டிய இழுத்து மூடிட்டா.

'ஏண்டி கண்ணை தொறக்க மாட்டேங்கற'னு அவரு சூத்தை தடவ, "எனக்கு உங்க சாமானை பார்க்க பயமா இருக்கு ஐயா. அவ்ளோ பவுரான பூளை நாம் பாத்ததே இல்ல ஐயா'னு முகத்தை மூடிட்டு ஓரக்கண்ணால பார்த்தா.

"ஒக்காள கிராதகி, ஏன் உன் புருசனுக்கு என்ன?" னு அவரு அவ கைய பிரிச்சு கேட்டப்போ, அவ "அத ஏன் கேக்கற ஐயா, குடிச்சுட்டு வந்தார்னா அவருக்கு பூளு கிளம்பாது. ஊம்பி விடணும். அப்படி எந்து நின்னாலும் தொடையில பீச்சிடுவாரு. எந் தலைவிதி, ஐயா,"னு முகத்தை திருப்பிட்டா.

"பெரிய சதி சாவித்திரி. ஏன் வெற எவனும் ஒன்ன ஓத்ததில்லையா"னு அவ முகத்தை திருப்பி ஐயா கேட்டாரு.

"க்கும் அதெல்லாம் பொம்பிளப் பிள்ள கிட்ட கேக்கலாமா... ஏதோ, ஜான் மாமா, அதான் எங்க அக்கா புருசன், அக்கா பிள்ளப் பிறப்புக்கு உதவப் போனா, அவர் என் கூட படுப்பாரு. அக்காவுக்கு தெரிஞ்சாலும் கண்டுக்க மாட்டா. ஏண்டி, அவரு ஆறு மாசமா காஞ்சு கிடக்காரு. அவருக்கு உரிமை இருக்குடி"னு சமாளிப்பா,"னு சன்னமான குரல்ல பேசினா.

"சர்ச்சுல பாதர் மேத்யூ எப்பனாச்சும் அவரு ரூம்ல இழுத்துடுவாரு. அவசர அவசரமா பின்னால துணியத் தூக்கி ஏத்திடுவாரு அவருக்கு தம்மாத்தூண்டு சாமான். ஒப்பாணை, ஆனா யாருக்கும் உங்க பவரு இல்லை ஐயா,"னு அவரு முகத்தை பிடிச்சு பச் பச்னு முத்த அவரு சாமான் தடியா எழுந்து நின்னுச்சு. அதையும் கையால பிடிச்சு அதுக்கு ஒரு முத்தம் கொடுத்தா.

அன்னிக்கிதான் ஐயா நல்லா நிம்மதியா தூங்கினாரு. காலையில அவர் எழுந்து பல் விளக்கச்சே அங்கே அம்மணி சொம்பை தூக்கிட்டு தயாரா நின்னா. அவளை பார்த்ததும் ஐயா சாமான் வேட்டி அடில எழும்பினத பார்த்ததும் அவளுக்கு வெக்கம் தலைக்கேற முகத்தை திருப்பிட்டு நின்னா.

முகத்தை கழுவின கந்தசாமி அங்கிருந்து போகும் முன்னால அவ காதாண்ட, "இன்னிலேந்து நீ என்னா பண்றே, நான் வந்தப்போ எங்கூட நீ குளிக்கணும்..."னு அவரு சொன்னதும், "ச்சீ...என்னாதிது அசிங்கம், அம்மா கேக்கப்போவுது,"னு அம்மணி முகத்தை மூடிட்டு சிரிச்சா.

ஆனா அன்னி நைட்டு அவரு திரும்பினதும், அவர் பாத்ரூம்ல நுழஞ்சதும் தயாரா சுடுதண்ணி அண்டாவாண்ட நின்னா.

அவரு டவலைக் கட்டிட்டு நின்ன பிறகு அவளை நிமிந்து பார்த்தாரு.

"கதவை மூடுறி. நைட்டிய அவுடி. நீயும் குளிக்கிற, நானும் குளிக்கப் போறேன்," அப்படின்னு அவரு சொன்னப்போ அவ பதறினா.

"ஐயா உங்க முன்னால துணி இல்லாம நான் குளிக்க மாட்டேங்க. எனக்கு வெக்கம் பிடுங்கும்னு அவ நின்னாலும், அவரு நைட்டியை உருவி பாவாடைய இழுக்க அவ வெக்க பட்டு புண்டைய ஒரு கையால மூடிட்டு நின்னா.

"ஒக்காள ஓக்கறதுன்னா ரெடியா துணியத் தூக்கி புண்டைய காமிக்கறதில குறைச்சல் இல்லை. இப்போ எம்முன்னால நிக்க வெக்கமா இருக்குனு ஆகாத்தியம் பண்ற"னு அவரு அவ தொடையை கிள்ளினாரு. அவர் நைட்டியை இழுத்து அவளை அம்மணமாக்கி அவ முதுகுல தண்ணிய ஊத்தி தேய்ச்சு விட்ட போது பின்னாலேந்து அவ முலைங்களை பிசிஞ்சாரு. பின்னாலிருந்து அவருடைய நிமிந்த சாமான் தொடைக்கு நடுவுல பூந்துச்சு.

"உட்ரு ஐயா, மானம் போவுது,"னு அவ விலகி சுவத்தில சாய்ஞ்சு நின்னா. ஐயா டவலை தூக்கி கடாசிட்டு அவ கையை எடுத்து சுண்ணி மேல வெக்க அதை அம்மணி உருவி விட்டா.

என்னாங்கனு முனகின அம்மணி தொடைய ஐயா காலால அகட்டி அவள் புண்டையில நாக்கை விட்டு நக்க அதிலேந்து தண்ணி ஊத்துச்சு.

"ஐயோ அது அசிங்கங்க,"னு அதை கண்ணை மூடி அனுபவிச்சு அம்மணிய அப்படியே நின்னபடி உக்கும் உக்கும்னு ஓத்தாரு. அவர் அடிய அனுபவிச்ச அம்மணி கால் ரெண்டையும் தூக்கி அவர் இடுப்பை வளைச்சு பிடிச்சுதும் ஐயா குஷி உடம்பை ஓட்டினாரு.

அப்புறம் அவளை குளுப்பாட்றேன்னவரு, அவளுக்கு சோப்பை பலான இடத்தில போட்டு தேய்ச்சப்போ அம்மணிக்கு வெக்கம் அதிகமாயி அவரு கைய விலக்கி அவருக்கு முதுகை காட்டிட்டு நின்னா. அப்படி நின்ன அவளை வென்னீர் அண்டாவை பிடிச்சு குனிஞ்சு நிக்க வெச்சு பின்னாலேந்து செகண்டு ரவுண்டு ஓத்தாரு.

அதுக்குப் பிறகு அவரு சாப்பிட்டப்புறம் ரெண்டு பேரும் படுக்கையில அசந்து தூங்கிட்டாங்க. காலையில அம்மணி கண்ணை முழிச்சா சொர்ணாக்கா கூப்பிட்டது கேட்டுச்சு. கண்ணை கசக்கிட்டு முன்னால நின்னவளை பார்த்த சொர்ணக்கா, "ஏண்டி இப்பதாம் முழிக்கற? லேட்டா தூங்கினயா, உடம்பு ஒண்ணும் ஆவலியே"னு கேட்டா.

"ஆமாம்மா, நைட்டு அவரு லேட்டா வந்தாரு. ஒடம்பல்லாம் வலின்னாரு. எண்ணை சூடு பண்ணி தேய்ச்சுவிட்டு தலைக்கு ஊத்தினேன். அதுக்கு அப்புறம்தான் சாப்டாரு. இப்பதான் எழுந்து வர்றாரு,"னு தலைய குனிஞ்சு சொர்ணத்தை நேர்ல பாக்காம பேசினா.

"நல்ல காலம் நீ இருக்கடி. ஒரு காலத்தில நான் அவரு ஒடம்பு வலின்னு வந்தா அதைத்தான் செய்வேன். இப்போ என் ஒடம்பு பாரியாகி மூச்சு வாங்குது ஒண்ணும் முடியல. என்னால அவருக்கு ஒரு சொகமும் இல்லை,"னு சொர்ணும் கஷ்டப்பட்டா.

"நீ ஏம்மா கண் கலங்கற, நான் இருக்கேன். பாத்துப்பேன். எனக்கு இப்போ எல்லாம் அத்துப்படி ஆயிடுச்சு,"னு அம்மணி கண்ணைத் தொடச்சு விட்டா.

அவ உள்ளே போனதும் கந்தசாமி ஐயா வந்தாரு. "ஏங்க நைட்டு லேட்டாயிடுச்சாம், ரொம்ப வேலை பண்ணி உடம்பெல்லாம் வலி எடுத்துச்சாம், அம்மணி சொல்லிச்சு," என்ற சொர்ணம் அவர் தோளை தடவி விட்ட போது அவர் சாமான் வேட்டி அடியில் எழுந்து நின்றதை அவள் கவனிக்க தவறவில்லை.

அவள் பார்வையை கண்ட ஐயா, "ஆமாண்டி உன் கை எம்மேல பட்டு எத்தினி நாளாச்சு. அதான்...." என்று அசடு வழிஞ்சாரு.

அன்னிக்கி ஐயா கடையிலேந்து வந்ததும் படுக்கையில இருந்த சொர்ணத்துக்கு தான் எடுத்த புது பட்டு புடவை எடுத்து கொடுத்தாரு. அதப்பார்த்து பூரிச்ச சொர்ணா, "ஐயா, இப்பல்லாம் சந்தோசமா இருக்கீங்க. எனக்கு பட்டு புடவை எடுத்தாந் திருக்கீங்க. நீங்க சொல்லி அம்மணி எனக்கு வாய்க்கு இனிப்பா பண்ணி போடாறா. அதுக்கும் ஒரு புடவை எடுங்க அதுங்களுக்கு கிஸ்மஸ் பண்டிகை வருதாமே"னு சொன்னா.

அதுக்கு அவரு, "மொதல்ல அதை அந்த அழுக்கு நைட்டிய எடுத்து கடாச சொல்லு. வாடை அடிக்குது. நைட்டி ரெண்டு நல்லதா வாங்கி கொடுக்கலாம் அது தப்பு இல்லை. ஆனா இதுங்களுக்கு புடவை மாதிரி பொருள்ளாம் எடுத்து கொடுத்தா உன் தலைக்கி மேல ஏறி நாளைக்கி நிப்பா"னு சொன்னதை சொர்ணம் ஏத்துக்கல.

அவளே அம்மணிக்கு புடவையும் நைட்டி ரெண்டும் எடுத்து கொடுத்தா. அதைப் பார்த்த அம்மணிக்கு கண்ணால தண்ணி வந்திச்சு. "அம்மா உனக்கு நல்ல மனசு. எனக்கு யாரும் இந்த மாதிரி புதுத் துணி எடுத்ததே இல்லை," என்று அவள் காலில் விழுந்து கும்பிட்டாள்.

"ஏண்டி இங்க வந்து மூணு மாசமாவுது. இங்கியே எங்கூட இருந்துடுடி. வேளா வேளைக்கு சோறு பண்ணி எங்களுக்கு போடு அதையே நீயும் சாப்பிடு. இப்பவே உன் உடம்பு மாரும் சூத்துமா தேறி இருக்க. உனக்கு ஒரு குறையும் இல்லாம நான் பார்த்துக்கறேன். ஐயாவை நீதான் கவனிச்சுக்கணும். அவரு வாயைத் தொறந்து கேட்க மாட்டாரு. இப்பவும் உடம்பு வலின்னு வராரா?னு கேட்டா.

"ஆமாம்மா, அடிக்கடி காலைப் புடிச்சு விடுங்கறாரு. நீ தூங்கிடற. என்ன செய்யறதுன்னு நானே வலி போக பிடிக்கறேன். சில நாள் வெந்நீர் காச்சி தைலம் தடவி தேய்க்க வேண்டி இருக்கு,"னு அவ முகம் சிவந்துச்சு. சொர்ணத்தை அவள் நிமிந்து பார்க்க தகிரியம் இல்லை.

சொர்ணம் அவ கை ரெண்டையும் பிடிச்சு, "என் தங்கச்சி மாதிரி பேசற. நீ நல்லா இருக்கணும். அவ எனக்கு உடம்பு மோசமானப்போ இந்த மாதிரிதான் பார்த்துப்பா. அவரு கோவப்படாம வேண்டியதை பண்ணிப் போடு, என்னா தெரிஞ்சுதா"னு அவ சொன்னப்போ அம்மணி அவ கண்ணை உத்துப்பார்த்தா.

அன்னி நைட் அம்மணி கந்தசாமி முதுகைத் தேய்ச்சிட்டு இருக்கும் போது, "ஐயா, அம்மா சொல்லிச்சு, அம்மா தங்கச்சி அதான் உன் மச்சினச்சி இங்க வந்து தங்கிச்சாம். அப்போ நீ அதையும் இதுனியா..."னு கேள்வி கேட்டப்போ அந்த நினப்பில ஐயா பூளு கிளம்பி நின்னுச்சு.

"ஆமா. நான் எவளை ஓத்தா உனக்க என்னடி? அது ஏதோ கலியாணம் கட்றதுக்கு மின்னால அது வந்திச்சு. ஒண்ணுக்கு ஒண்ணா ஆயிடுச்சு. அதுக்கு என்னா இப்போ. கண்டிசனா சொல்றேன். உன் வளத்தி அதிகமாக, வாய் இப்பொல்லாம் அதிகமா நீளுது., ஏதோ வந்தமா வேலைய முடிச்சமானு இரு,"னு காரமா சொன்னாலும் அவ தலைய இழுத்து முகத்தை பூள் மேல வெச்சாரு.

"நீ வேண்டாத பேச்செல்லாம் பேசி அதைக் கிளப்பிட்ட. நீதான் அதுக்கு வாயால பதில் சொல்லணும்;னு, அவர் சொல்ல அம்மணி குச்சி ஐஸ் சப்பற மாதிரி அதை ஊம்பிவிட்டதை ஐயா அனுபவிச்சாரு.

JAIRAJ
JAIRAJ
20 Followers
12