பாகம் 10: பெண்மையை! உணர்ந்தேன்

Story Info
இளையவன் மடியில் மெல்ல மெல்லக் கனிந்தாள் மாது
1.1k words
5
29
00

Part 10 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
6 Followers

அத்தியாயம் 1: ஆண்ட்டி; என் மானசீக..

பாகம் :10 பெண்மையை! உணர்ந்தேன்

ஏதோ சிறிதாக சில்ம்ஷமோ, சேட்டையோ மட்டுமே எதிர்பார்த்த அத்தை அதிரடியான என் காமத்துக்குதலால் சற்றே அதிர்ச்சி அடைந்திருந்தாலும், அதைவிட மனத்துக்குள் பெருமையுடன் வெட்கப்பட்டுக் காணப்பட்டார்.

ஆனால் அதனை மறைக்க முயன்று கஷ்டப்பட்டுச் சிறிது கோபம் கொண்டது போல் நடித்தாள், "ச்சீ! என்ன வேலை இது!! இப்படிதான் செய்கிறதா?" கஷ்டப்பட்டுக் கோபத்தை வெளிக்காட்ட முயன்று தோற்று சிறிது புன்னகைத்தாள்.

நான் பதில் ஏதும் பேசாமல் அவர் கோலத்தைக் கண்டு ரசித்துப் புன்னகைப்பதைப் பார்த்து வெட்கப்பட்டார், ஆனால் மறுபடியும் கஷ்டப்பட்டுக் கோபத்தை வெளிக் காட்டி, "ஐயையே சொல்லச்சொல்ல வெக்கமில்லாமல் எப்படிப் பாக்கறான்பார்!" வெட்கம் அவளைப் பிடுங்கியது ஆனால் உள்ளுக்குள் ரசித்துக் கொண்டிருந்தாள் என்பதை நானறிவேன்.

அதிந்து, வியந்து, குழம்பிய நிலையில் அத்தை, "சொல்றேன், உன் சித்திகிட்ட சொல்றேன், உன்னைப் போய் ரொம்ப நல்ல பிள்ளைன்னு நெனச்சிகிட்டிருக்கிறா!"

இதைக்கேட்டதும் எனக்குச் சிரிப்பு தாங்கவில்லை நல்லா சத்தமா சிரித்துவிட்டேன், மீண்டும் மீண்டும் நன்றாக சிரிப்பு பெருக்கெடுத்து பழங்கால வில்லன் வீராப்பா போலச் சிரித்தேன்.

மேலும் குழம்பிய அத்தை இடையிடையே, "ஷ்! ஷு! நிறுத்து!" என்று பல முறை கண்டிக்க முயன்று இறுதியில் தோற்று சற்றுக் கோபங்கொண்டிருந்தாள். ஒருவழியாய் நிறுத்தினேன். அத்தை அதே நிலையில்; அதாவது மனதுக்குள் ஆசை/பெருமிதம் ஆனால் அவற்றை மறைத்து வெளித்தோற்றத்தில் என்மீது கோபம் கொண்டவராக எதுவும் பேசாமல் என்னை முறைத்துக் கொண்டிருந்தாள்.

நான் மெல்ல "சாரி... (மௌனம்) சாரி அ(த்தை) ஷீலா," நான் இப்படி 'அத்தையிலிருந்து' தடுமாறி 'ஷீலா-வில்' முடிப்பது அவர் முகத்தில் திருப்தியை ஏற்படுத்திச் சாந்தமடையச் செய்தது. அடடே ஆண்ட்டியை மடக்க நல்ல விஷயம் நம் கைவசமிருக்கு. பேர் சொல்லிக் கூப்பிட்டாலே இப்படிக் குளிர்ந்து போறாங்களே, இன்னும் வாடி போடின்னு ஏக உரிமையில பேசினால், அத்தை உச்சி குளிர்ந்து நான் என்ன சொன்னாலும் செய்வாள்.

சற்றே குளிர்ந்த அத்தை, "அதென்ன அவ்ளோ சிரிப்பு?"

"பின்ன! நல்ல நகைச்சுவையா இருக்கு நீங்க செய்றது; என்னன்னு போய்ச் சொல்லுவீங்க என் சித்திகிட்ட?" மெல்ல அவர் உதடுகளில் புன்னகை உதிர்த்துச் சிரிப்பாகவே வெளிவந்தது.

"ஐயே!! போதும் போதும், என்னால வேறுமாதிரி மாத்திச் சொல்ல முடியாதா?" அத்தை விட்டுக்கொடுக்காமல் பேசினார்.

என் கை, கால்களை ஊன்றி கரடி/குரங்கு போல் மெல்ல அத்தையை நெருங்க, "வேனாம் கிட்ட வராதே வேனாம்!" அத்தை மென்மையாக எதிர்த்துக் கொண்டே பின்னடைந்தாள். இடது கையில் பிடித்திருந்த துணியை வாயில் கடித்தவாறு பிடித்துக் கொண்டார். அப்படியே வலது கையிலிருந்த துணியை தொடையில் அழுத்திக்கொண்டு இரு கைகளையும் உபயோகித்துப் பின் பக்கமாகவே சிரமப்பட்டுப் படிகளைக் கடக்க முற்பட்டாள்.

எனக்குச் சிறிது கவலையாக இருந்தது அத்தை இந்தச் சிரமத்தில் கிணற்றில் விழுந்துவிடுவாளோ என அச்சத்தால். ஆனால் என் மனக்குரங்கு என்னை ஓட்டிச்சென்றது. நான் வேகமாக இரு படி ஏற, "ஆவ் ஐயோ (படிக் கற்களில் ஒரு சில பகுதி திட்டாக வெயிலில் வெகுவாகச் சுட்டன) கல்லு சுடுது எப்பா!" காம இச்சையின் வேகத்தைவிடச் சூடு தாங்காமல் படு வேகமாக அந்த இரு படிகளையும் கடந்து அத்தையின் பக்கத்தில்.

அத்தையும் நான் துடிப்பதினால் ஒருகணம் தாமதித்தாள். இப்போது நாங்களிருந்த படிகள் மரத்தின் நிழலில் சூழப்பட்டிருந்தது.

"என்னாச்சி?" அத்தை தன்னிலை மறந்து என் கைகளை வாங்கி ஆராய்ந்தாள், மெல்ல தன் வாயால் ஊதினார், பிறகுத் தன் கைகளால் தடவிக்கொடுத்தாள். நான் மீண்டும் அத்தையைப் பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தேன் அதனைக் கவனித்த அத்தை சட்டென்று என் கைகளை விட்டுவிட்டு என் கண்களை மூடினார்.

"ஐயோ!! ஆரம்பிச்சிட்டயா!! பாக்கறத பார் பார்வையாலே கற்பழிச்சிடுவான் போலிருக்கு!"

நான் நல்ல பிள்ளையாய் எந்தச் சேட்டையும் செய்யாமல் இருந்தேன். பின் மெல்ல, "நீங்க ரொம்ப,"

குறுக்கிட்ட அத்தை, "மோசங்கறியா?"

"இல்ல... நல்லா... ரொம்ப அழகா இருக்கீங்க!"

"ஓஹோ அவுத்துபோட்டு அம்மனமா இருந்தால்... அழகா?"

"ஐயோ... அப்படியில்ல... நீங்க உன்மைல ரொம்ப!" என் கண்களை மூடியிருந்த கைகள் விலகி என் வாயை மூடின.

"ச்சீ... போதும் போதும் கண்ணை மூடினதும் வாயால இம்சைய ஆரம்பிச்சிட்டான்... (மௌனம்) சொல்றத கேள் உள்ள போயிடலாம் வா, நீ கொஞ்சம் திரும்பிக்க... என்ன இந்தத் துணிய சுத்திக்க விடு. ம்ம் நான் முதலில் போகிறேன், அப்புறம் நீ கொஞ்சம்... ஒரு 5 நிமிஷம் கழித்து வா."

"ஏன்? உஹும் ரெண்டுபேரும் ஒண்ணா, நான் வேணும்னா உங்களை தூக்கிட்டுவறேன்."

"ஐயே போதுமே ஆசையபாரு, சும்மா வம்பிழுக்காத என்னால் முடியாது, (வார்த்தைகள் திட்டவட்டமாக வந்தது) ஒரு டவல்தான் இருக்கு நான் முதலில் போய்த் தொடச்சிக்கறேன் நீ அப்புறம் வா, சும்மா வளவளன்னு பேசாதே தயவுசெய்து, நீ முதலில் தண்ணிக்குள்ள போ." என்னைக் கிணற்றுக்குள் குதிக்கும் படி ஒரு கையால் லேசாகத் தள்ளினாள்.

மிகுந்த ஏக்கத்துடன் நான், "அத்தை தயவுசெய்து எனக்கு எவ்ளோ ஆஆவ்!" சிரிதும் எதிர்பார்க்கவில்லை, அத்தை பலமாக என்னைக் கிணற்றில் தள்ளிவிட்டாள்.

நான் நீர் மட்டத்தில் வந்து பார்த்தால் அத்தை சிரித்துக்கொண்டே கொக்கு காட்டிவிட்டு வேகமாக ஓடிவிட்டாள். நான் விடாமல் துரத்தினேன் நான் கிணற்றிலிருந்து மேலே வருவதற்குள் அத்தை உள்ளே போய்க் கதவைச் சாத்திவிட்டாள். அத்தை மீது சிறிது கோபம், அப்படியே கிணற்றில் குதித்து நீந்தினேன்.

என் மனம் பரவசத்தில் துள்ளியது, என் உடல் முழுவதும் ஏதோ பறந்து ஊர்ந்துகொண்டிருந்தது, உடல் முழுவதும் குறுகுறுத்தது. இன்னும் என்னால் சொல்லமுடியாத உணர்ச்சிகள் மேலோங்கியிருந்தன. முதல் முதலாக ஒரு பெண்ணை முழுவதுமாகத் தொட்டு அனுபவிக்கப் போகிறேன் 'மனக்குதிரையோ பறக்குது உனைத்தழுவெ துடிக்குது' என்ற பாடல் வரிகள் மிகப்பொருத்தமாய் இருந்தது.

ஒவ்வொரு வினாடியும் ஒரு யுகமாய்க் கழிய, சிறிது நேரத்தில் அத்தை அழைத்தாள். கதவைத் திறந்ததும் அத்தை நின்றிருந்த கோலம் என்னைத் திக்குமுக்காட வைத்தது, மேலும் சிறிது குழப்பியது காரணம் நீச்சல் கற்றுக்கொள்ள எந்தக் கோலத்தில் வந்தாரோ அதே கோலத்தில், அதே மெல்லிய வெண்ணிற உள் பாவாடையை அதேபோல் மார்பளவில் கட்டி.

தலைமுடியை டவல் கொண்டு கட்டியிருந்தாள் இந்தக் கோலத்தில் முதலில் (கிணற்றுக்கு வரும் போது) வந்தபோது நான் என்னை மறந்து, அதுதான் நான் வாய்பிளந்து ஜொல்லுவிட்டதை அத்தை நினைவில் கொண்டுதான் மறுபடியும் அதே கோலத்தில் எனக்குத் தரிசனம் தருகிறாள்.

இப்படி என் மனதை முழுதும் கவர்ந்த அத்தையின் கோலத்தைக் கண் இமைக்காமல் பார்த்து ரசித்தேன். ஆனால் எப்படி இது சாத்தியம் அதுதான் அந்தப் பாவாடை கிழிந்துபோனதே. இப்போது எப்படி முழுமையாக என் மனதில் தோன்றிய சந்தேகத்தை என் முகத்திலிருந்தே உணர்ந்தவளாகப் பளிச்செனப் பதில் கொடுத்தாள்.

"இது அதே போல இன்னொரு பாவாடை, நான் ரெண்டு கொண்டாந்தேன், சரி சரி இப்படி வா நான் தொடச்சி விடறேன்." தன் தலையிலிருந்த டவலை அவிழ்த்து, தன் கூந்தலை ஒய்யாரமாய்ப் பின்னுக்குத் தள்ளி என் தலையைத் துவட்டத்தொடங்கினாள்.

நான் அவளைச் சற்று நிறுத்தி ஒரு கணம் கண் இமைக்காமல் அவள் அழகை ரசித்து பார்த்தேன், "ம்ம் என்ன பார்க்குற?"

"நீ... ங்க ரொம்பரொம்ப அழகு"

"சரி இருக்கட்டும், எல்லாம் உனக்குதான் இப்ப தலைய தொடச்சிக்கோ முதல்ல." தலையைத் துடைத்தாள்.

"அழகு மட்டுமில்லை!"

"ம்ம்"

"படு கவர்ச்சியா... ஒண்ணு சொன்னால் திட்டமாட்டீங்களே?"

"அப்படி என்ன சொல்லப்போகிற?"

"இல்ல அப்படிச் சொல்லலாமான்னு,"... தயங்கினேன்.

"பரவாயில்லை சொல்லு நமக்குள்ள என்னத் தயக்கம்?"

"நீ... ங்க கொஞ்சம்... நல்லா... ஸ்ஸெக்ஸியா... இருக்கீங்க!" தயங்கி தயங்கிச் சொல்லி முடித்து அவள் முகத்தை நோக்கினேன். அத்தை முகத்தில் பளிச்சென்று வெட்கமும் பெருமையும் எதிரொலித்தது.

"அப்படியா, சரி அதைச் சொல்ல ஏன் இவ்ளோ தயக்கம்?" அப்பாடா நான் நிம்மதியடைந்தேன்.

"இல்ல... நீங்கத் தப்பா... நெனைப்பீங்களோன்னு!"

"ஐயோ மண்டு நீ பொம்பளைங்கள பத்தி இன்னும் சரியா தெரிஞ்சிக்கல!"

"க்ஹும்... காட்டினால்தானே தெரிஞ்சுக்க, நீங்கதான் மறைச்சி மறைச்சி" நான் இரட்டை அர்த்தத்தில் ஏக்கக்கொஞ்சலாக கிசுகிசுக்க

"ச்சீ கழுதை; ஒரு ஆம்பலை வாயால் நீ அழகாயிருக்க, கவர்ச்சியாயிருக்கன்னு கேட்டாள் எந்தப் பொம்பளையும் உச்சி குளுந்து போவாள், இதற்குப் போய்த் தயங்கித் தயங்கி சொல்ற!"

கொஞ்சலான பொய்க்கோபத்துடன் " நான் ஒண்ணும் பொய் சொல்லல"

"அதைத்தாண்டா சொல்றேன், பொய் சொன்னாலே, பொய்ன்னு தெரிந்தாலும் பொம்பளைங்க சந்தோஷப்படுவாங்க, என் செல்லம் நீ சொல்றச்சே நான் சந்தோஷப்படாம கோபப்படுவேனா?"

இப்போது என் முகம் துடைத்தாள், மிக மென்மையாகவும் பொறுமையாகவும்; என்னால் பொறுக்க முடியவில்லை, நானாகத் துடைத்துக் கொண்டிருந்தால் எப்போதோ முடித்து இந்நேரம் ஆஹா எங்கோ சென்றிருப்போம். அந்த வயதில் அத்தையின் அன்பான/அசையான அரவணைப்பைப் புரிந்துகொள்ளாமல், சற்றே பொறுமை இழந்து, "ஐயோ அத்தை, குடுங்க நானே சீக்கிரமா தொடச்சிக்குவேன்."

"அட எப்பவும் நீ தானே செய்ஞ்சிக்கற, இன்னிக்கி நான் செய்யக்கூடாதா?"

ஏக்கமாகப் படு கவர்ச்சியான குரலில் கேட்க நான் அம்பேல், "செய்ங்க ஆன சீக்கிரமா, ப்லீஸ்!"

"ம்ஹும், இதுமட்டுமில்லை! இனி எல்லாம் மெதுவா நல்லா பொறுமையாகத்தான் செய்யனும். உன் அவசரத்தை இத்தோட நிறுத்திக்கோ புரிஞ்சிதா?" குரலில் கணிவின்றித் திட்டவட்டமாகக் கூறினாள். என் முகம் சற்று வாடி சிறிது மௌனமானேன்.

"என்ன சத்தத்தையே காணோம்? என்று கேட்டு என்னைப் பார்த்தவள் "ஹுக்கும் உடனே உம்முன்னு ஆயிட்டாண்டா!" என் கன்னத்தில் சட்டென ஒரு முத்தமிட்டாள் சாதாரணமாகக் குழந்தையைக் கொஞ்சுவது போல், நான் கண்டு கொள்ளவில்லை.

"மாப்பிள்ளை முருக்கிக்கிட்டாரு" செல்லமாக கேலி செய்தாள். வலது கையைத் துடைத்து அக்குளில் முகர்ந்து முத்தமிட்டாள், சிறிது கூச்சத்தில் நான் நெளிந்தேன் ஆயினும் நன்றாக இருந்தது.

அதே போல் இடது கையைத் துடைத்து முடித்ததும் முத்தத்தை எதிர்பார்த்து கூச்சத்தை அடக்க முயன்று தோற்றேன், காரணம் சற்று அதிகமாக முகர்ந்தாள் அது மட்டுமில்லாமல் முகத்தை இப்படியும் அப்படியும் தேய்த்து நன்றாக அனுபவித்து ஆழ முத்தமிட்டாள் மேலும் உச்சமாகத் தன் நாக்கினால் அழுந்த பதித்து நக்கினாள்.

என்னுள் ஏதோ சுர்ரெனக் காமத் தீ பரவியது அதனுடன் கூச்சம் பரவி அனைத்தது. எதையும் கண்டுகொள்ளாமல் ஏதோ சுவையான உணவை நக்கி சுவைத்து அதன் சுவையையும் மணத்தையும் அனுபவிப்பதை வெளிப்படுத்தினாள்.

பிறகு மார்பைத் துடைத்ததும் என்ன செய்வாளோ என்று நான் ஏங்கிக் கொண்டிருக்க ஒன்றும் செய்யாமல் என் முதுகைத்துடைக்க நான் ஏமார்ந்துபோனேன். நான் என் பரந்த மார்பில் சிறிது கர்வம் கொண்டவன் ஆனால் அத்தைக்கு பிடிக்கவில்லையோ? நினைத்துக் கொண்டிருக்கையில் முதுகில் ஒரு சின்ன முத்தமிட்டாள்.

என் முன் வந்தவள் ஒரு கணம் மோகப் பார்வையை வீசி டவலை தன் முதுகில் போர்த்தி என் இடது தோளில் கைபோட்டு தன் கன்னத்தை என் மார்பில் தவழவிட்டுத் தேய்த்தாள். நான் லேசாக என் கைகளால் சுற்றி வளைத்து என் முகத்தை அவள் தலைமீது சாய்க்க அவள் கூந்தலில் மல்லிகை மணம் வர என் மூக்கை இன்னும் சற்று ஆழமாக நுழைத்து முகர்ந்தேன்.

என் கைகளை மெல்ல விளக்கி என் கண்களை நோக்கி, "அப்பா!! ம்ம் இப்போ நீ தாண்டா என்னை விட (முடிக்காமல் என் கண்களை நோக்க)" நான் என்ன என்று கண்களிலேயே கேட்க என் மார்பை இரு கைகளாலும் தடவிய படி "என்னை விடப் படு கவர்ச்சியா இருக்க" நான் நெகிழ்ந்து போனேன்.

தொடரும்.

Ragov
Ragov
6 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous