மாங்கனி 03: அம்மாவின் புது அனுபவம்

Story Info
Kani's mother's new love?
2.5k words
4.33
33
1
0

Part 3 of the 5 part series

Updated 06/28/2023
Created 01/27/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
JAIRAJ
JAIRAJ
20 Followers

ஜெயராஜ்

கமலா தனது நிறத்தை எடுத்துக்காட்ட சிகப்பு கரை போட்ட நீல நிறப் பட்டுப் புடவையையும் அதற்கு ஏற்றதாக இளம் நீல சோளியையும் உடுத்திக் கொண்டாள். கைலாசம் சாருக்குப் பிடித்தபடி அவள் சோளிகள் எல்லாம் முன்னாலும் பின்னாலும் கொஞ்சம் லோ கட்..

ஆகவே அவள் கண்ணாடியில் புடவையை விலக்கிப் பார்த்த போது தனது கனமான மார்பு முக்கால் வட்டமாக வெளியே தெரிந்த சோளியைப் பார்த்ததும் கமலாவுக்கு அதை முதல் முறை அணிந்த போது நடந்த சம்பவம் ஞாபகம் வந்தது.

அப்போது, கைலாசம் சார் உடல் நலக்குறைவால் கமலாவுடன் தொடர்பு வைத்துக் கொள்ள முடியாத நிலையில் கமலா மனம் நொந்திருந்தாள். கைலாசம் சார் தம்பி குமாரசாமி. அவர் அண்ணனின் பள்ளி மேனேஜ்மெண்ட் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார் அந்த புதிய சோளியை அணிந்து கொண்டு கமலா டீசெர்ஸ் ரெஸ்ட் ரூமில் இருந்த போது, தற்செயலாக எட்டிப் பார்த்த குமாரசாமியை, கமலா கையை உயர்த்தி சோம்பல் முறித்துக் கொண்டே திரும்பிப் பார்த்தாள். அப்போது அவள் மாராக்கு சரிய, சோளியின் கட்டுப்பாட்டை மீரிய வட்டமான முலைகளை பார்த்தவுடன் குமாரசாமிக்கு கீழே ஜிவ்வென்று சூடேறியது.

"ஒக்காள, அண்ணன் 'வச்சிருந்த' கமலாவை எப்படியாவது வளைத்துப் போட குமாரசாமியின் சூழ்ச்சிகள் அப்போதுதான் ஆரம்பித்தன. அவளை சாடை மாடையாக குமாரசாமி அழைத்த போது கமலா முழுமையாக மறுத்துவிடவே, அவளுக்கு தகுதி இருந்தும் குமாரசாமி அவளுக்கு பிரின்சி பதவி கொடுக்கவில்லை.

கண்ணாடியில் சோளியை அணிந்து கொண்டு தன் அழகை பார்த்துக் கொண்ட கமலா மனதில் குமாரசாமி மாதிரி ஏதாவது ஏடாகூடமாக சரவணன்சார் தன்னைப் பற்றி தப்பா நினைப்பாரோ என்று ஒரு கணம் யோசித்தாள்.

போடி போக்கத்தவளே, நாப்பது வயசு ஆகுது, பொண்ணுக்கு கலியாண வயசு. இன்னும் புத்தி இப்படி போவணுமா? தைரியமா போடி, இப்போ ஃபேஷன்ல எல்லா சோளியும் அப்படித்தான் லோ கட்ல இருக்குது. ஆக வேறு வழி இல்லை என்று மனதை திடப்படுத்திக் கொண்டாள்.

சரவணன் ஃபோனில் சொன்னபடி பதினோரு மணிக்கு கமலா ஆட்டோவில் போய் அவர் ஆஃபீஸ் வாசலில் இறங்கினாள். அந்த சிறிய ஆஃபீசைப் பார்த்ததும் அவளுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது.

உள்ளே ஆல் இன் ஆல் மட்டும் லெட்ஜரைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அவர் நிமிர்ந்து பார்க்காமலே கமலாவை உள்ளே போகுமாறு சைகை செய்ய, அவள் பாதி கண்ணாடியுடன் இருந்த கதவைத் திறந்து கொண்டு சரவணன் ஆபீசில் நுழைந்தாள்.

புடவைத் தலைப்பால் வேர்வையைத் துடைத்துக் கொண்டு அவள் சரவணன் எதிரில் நின்றதும், அவர் முகம் மலர்ந்தது எழுந்து நின்றார்.

"வாங்க வாங்க மேடம். அடாடா, வெயில்ல வேத்து வடிஞ்சிருக்கீங்க. நான் காரை அனுப்பிருப்பேனே எனக்கு தோணலை" என்று அவர் சொன்ன போது கமலாவுக்கு பேச்சு எழவில்லை. மௌனமாக பையன் மார்க் ஷீட்டை அவரிடம் நீட்டினாள்.

அவளை ரசித்த சரவணன் மார்க் ஷீட்டை ஒரு பார்வை பார்த்தார்.

கமலா கூனி குறுகி "சார் உங்களை என் பையன் சீட்டுக்காக தொந்தரவு பண்றது கஸ்டமா இருக்குங்க. கனி உங்களைக் கேட்க மாட்டேன்னா, நான்தான் சார் தப்பா எடுத்துக்க மாட்டார் போடின்னேன் என்னை மன்னிச்சுடுங்க, ஆம்பிளத் துணை இல்லாத வீடு, எனக்கு வேற வழி தோணலை" என்று சொன்னாள்.

சரவணன் சிரிச்சார். "இது என்னங்க சின்ன விஷயம். உங்க மாதிரி நல்லவங்களுக்கு உதவலைன்னா நாம இருந்து என்ன பிரயோஜனம்? இனிமே கவலைய விடுங்க. எனக்கு உங்களைப் பார்த்ததும் ஏதோ குளோஸ் உறவுக்காரங்களப் பார்க்கற மாதிரி ஃபீல் ஆயிடுச்சு.

"முதல்ல உக்காருங்க மேடம். அவசரப் படாதீங்க. உங்க பையன் நல்ல மார்க் வாங்கிருக்கான். அவன் சீட் கிடைச்சுடும். ஏற்பாடாயிடுச்சுனு வெச்சுக்கோங்க. கவலைய விடுங்க. முதல்ல ஒரு கூல் டிரிங்க் சாப்பிடுங்க" என்று சரவணன் உபசரித்தார்.

அவர் வரவழைத்த மாஜாவை குடித்துக் கொண்டே கமலா சரவணனைப் பார்த்தாள். ஹேண்டஸம் மேன்தான் என்று அவள் மனம் அவரை கணித்தது.

சரவணன் தொடர்ந்து "உங்க கிட்ட எனக்கும் ஒரு வேலை ஆகணும். உங்க உதவி தேவையுள்ள ஒரு புராஜெக்ட் வொர்க்கவுட் ஆயிட்ருக்கு. அதை உங்களுக்கு காட்டணும். உங்க அட்வைஸ் அதுக்கு யூஸ்ஃபுலா இருக்கும்.

"தப்பா நினைக்காதீங்க. காலேஜ் சீட்டுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. நோ கம்பல்ஷன். உங்களுக்கு எங்கூட வர்றது சரின்னு தோணினா வாங்க, அந்த புராஜெக்ட்டை ரெண்டு பேரும் பார்க்கலாம். இஃப் யூ ஹேவ் நோ அப்ஜெக்ஷன், எங்கூட வர்றீங்களா." என்று அவர் சொன்னதும் கமலாவுக்கு ஆச்சரியமாய் இருந்தது.

எழுந்து நின்ற கமலா, "முதல்ல நீங்க என்னை மேடம்னு கூப்பிடாதிங்க. உங்களைவிட சின்னவ நான். கமலான்னு கூப்பிடலாங்க. அப்புறம் நீங்க பெரிய பில்டர். நான் ஸ்கூல் டீச்சர். நான் என்ன அட்வைஸ் தரமுடியும். எனி-வே புராஜெக்டை பார்க்க எனக்கு நோ அப்ஜெக்ஷன்?" என்றாள்.

சரவணன் முகம் மலர்ந்தது. "கமலா நைஸ் நேம் நான் முன்னாலியே சொன்ன மாதிரி உங்க பேரும், உங்க டாட்டர் மாங்கனி பேரும் உங்க கலருக்கு ஏத்த மாதிரி பொருத்தமா இருக்கு.

"உங்க பெண்ணுக்கு, மாங்கனி மாதிரி இனிப்பா பளகர குணம். ஆனா உங்கள பத்தி தெரியாது. நீங்க டீச்சர் வேற. ஏன்னா எனக்கு மேத்ஸ் வீக் அதனால எப்போதுமே டீச்சர்கிட்ட பயம், எங்க டீச்சர்கிட்ட மேடம்னு சொல்லுடான்னு நான் அடி நிறைய வாங்கிருக்கேன்" என்று சிரித்தார்.

மொபைல் ஃபோனை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கிளம்பிய சரவணன், "நீங்க என் கூட வந்தா நாம பேசிட்டே உங்களுக்கு அந்த புராஜெக்ட் விவரம் தருவேன்" என்று கிளம்பினார். கமலா அவரை பின் தொடர்ந்தாள்.

ஸ்கோடா காரில் இருவரும் ஏறி பின்சீட்டில் உட்கார டிரைவர் காரை துவக்கினான். உடனே அவர் காரை நிறுத்தச் சொல்லி டிரைவரை ஒரு ஃபைலை எடுத்து வரச் சொல்லி அனுப்பினார்.

"சார் உங்க ஒய்ஃப் உஷா மேடத்தைப் பார்த்தேன். பியூடிஃபுல். அப்படியே தெய்வீகக் களை. வெரி நைஸ் லேடி," என்று கமலா சொல்ல சரவணன் அவளை ஒருமாதிரி பார்த்தார்.

"ஆமாம் உஷா மாதிரி ஒரு ஒய்ஃப் இருக்க கொடுத்து வெச்சிருக் கணும். எப்போதுமே அவ கொஞ்சம் குண்டு. ஆனா நல்ல அழகு. என்னை எதிர்த்து அவ இத்தின வருசத்தில ஒரு பேச்சு பேசினதில்லை. நல்ல குணம். ஆனா அவ கோவில் பூஜைன்னு ஒரே பக்தி மயமாயிட்டா, அதுதான் பிரச்சினையா ஆயிட்டிருக்கு" என்று அவர் சொன்ன போது ஏதோ ஒரு ஏக்கம் தொனித்தது.

"என்ன சார் அப்படி சொல்லிட்டீங்க," என்று கமலா கேட்க, அவர் குரலைத் தணித்துக் கொண்டு, "கமலா உங்களைப் பார்த்து கொஞ்சம் பேசின பிறகு ரொம்ப நாள் பழகினாப்போல ஒரு ஃபீலிங். கனியை இண்டர்வியூ பண்ணினப்போவும் அதே மாதிரிதான்.

"அதனால என்னப் பத்தி ஒரு பர்சனல் விஷயம் யார் கிட்டையும் ஷேர் பண்ணாத கான்ஃபிடெனஷியலா உங்க கிட்ட சொன்னா தப்பா நினைக்கக் கூடாது. இதை என் லைஃபில யார் கிட்டேயும் சொன்னதில்லை. இது கனி கிட்ட கூட நீங்க சொல்லக் கூடாத விசயம்" என்றவர், மெதுவாக கமலாவின் தொடையில் கையை வைத்து குனிந்து குரலைக் குறைத்துப் பேசினார்.

"உஷாவுக்கு, பக்தி முத்திப் போய் பல வருஷமாச்சு. ஆனா அது அவ பிஹேவியரையே அஃபெக்ட் பண்ண, அதனால எனக்கு அவளோட ஒரு ஹஸ்பெண்ட் ஒய்ஃப் ரிலேஷன்சிப்பே டோட்டலா கிடையாது. இட் ஈஸ் அன்னேசுரல்.

"நான் நாப்பத்தி மூணு வயசானவன். அதனால எனக்கு அவ கணவன்கிற முறையில அவ கூட ஒரு நார்மல் மேன்-உமன் ரிலேஷன்சிப்பில எதிர்பார்ப்பு இருப்பத் தப்பு இல்லைன்னு நினைக்கிறேன். ஆனால் அவளுக்கு மனப்போக்கு முழுமையா இயற்கைக்கு விரோதமா இருக்கு.

"டெய்லி பூஜை சாமி கோயில்னு மூணு மணி நேரம் வேஸ்ட் பண்றா. வீட்டுக்கு நான் திரும்பிப் போனா அந்த வேளையில இருக்கறதில்லை. நைட் திரும்பிப் படுத்திட்டு தூங்கிடறா. எங்கூட பேசறதுகூட குறைஞ்சிடுச்சு. ஐ ஆம் ஜஸ்ட் எ பேச்சலர்தான் பத்து வருசமா நான் கலியாணம் ஆன பேச்சலர். இட் ஈஸ் டார்ச்சர் மேடம் என்ன பண்றது நான்?" என்ற போது சரவணன் முகம் சிறுத்துவிட்டது.

சற்றும் எதிர்பாராமல் தன்னிடம் சரவணன் தனது புருஷன் பொண்சாதி படுக்கை அறை பிராப்ளத்தை சொன்னதும் அதை சற்றும் எதிர்பார்க்காத கமலாவின் முகம் சிவந்தது.

கமலா குரலை தணித்து "ஐ ஆம் சாரி சார். எம்மேல இவ்வளவு மதிப்பு வெச்சு உங்க மனச நோகற பர்ஸனல் விஷயத்தை எங்கிட்ட சொன்னீங்க. அதனால உங்களுக்கு ஒரு ரிலீஃப் கிடைக்கும்னு நம்பறேன். எனக்கு உங்க லோன்லினெஸ் புரியுது.

"நான் அதை அனுபவிக்க முடியாமதான் என் ஹஸ்பெண்ட் வேற ஓத்தியோட ஓடிப்போன பிறகு, கைலாசபதி சார் கூட ரிலேஷன்ஷிப் வெச்சு இருந்தேன். அவர் வயசில என்னை விட 22 வருசம் சீனியர். எல்லோரும் கொச்சை படுத்தற மாதிரி அவர் கூட நான் பழகல.

என்னுடைய தனிமைய புரிஞ்சுக்காத போது அவர்தான் துணை நின்னார் ஹி வாஸ் எ கம்பேனியன். நான் அவர் என்னுடைய அந்தரங்கத்தை ஷேர் பண்ணிட்டேன். நீங்க மனச விட்டு சொன்ன பிறகு எனக்கு அந்த உண்மையை உங்க கிட்ட நான் சொல்றது தப்பாத் தெரியலை.

"கைலாசபதி சாருக்கு பரேலிசிஸ் வந்த பிறகு அவர் ஃபேமில என்னை கட் பண்ணி நாலு வருஷமாச்சு. ஆனால் இப்போகூட அவரை மிஸ் பண்றேன். அது உடல் அளவில இல்லை சார். ஹி வாஸ் எ குட் மேன். என்னை எப்போதும் மரியாதையா நடத்தினார். ஐ வாஸ் எ கம்பேனியன். ஐ என்ஜாய்ட் ஹிஸ் மேல் கம்பெனி. அது ஒரு உமனுக்கு கட்டாயம் வேணும் சார்," என்று உணர்ச்சி வசமாகி திக்கித் திணறி கமலா பேசி முடித்ததும் அவள் கண்ணில் நீர் கோர்த்தது.

சரவணன் அதைக் கேட்டு திடுக்கிட்டார். "சாரி மேடம். நீங்க உங்க பர்சனல் மேட்டரை டிடெயிலாச் சொல்லியே இருக்க வேணாம். ஆனால் என் ஆதங்கத்தை புரிஞ்சுக் கிட்டீங்க. அதுவே எனக்கு கிடைச்ச அதிர்ஷ்டம். அதை விடுங்க கமலா, நான் உங்க வேலை விஷயமா ஒரு கேள்வி கேட்கலாமா?" என்று அவர் கேட்க அவள் தலை ஆட்டினாள்.

அதற்குள் டிரைவர் திரும்பி வர கார் ஓடத்தொடங்கியது.

சரவணன் அவளிடம் "உங்க சர்வீஸ் பதினஞ்சு வருஷமாச்சுங்கறீங்க. ஆனா ஏன் உங்களை பிரின்சுபலாக்கல உங்க ஸ்கூல்ல?" என்று கேட்டதும் கமலா நெளிந்தாள்.

"நான் புருசன் இல்லாத குடும்பத்தோடயே எம். ஏ. பி. எட் படிச்சிருக்கேன். எனக்கு நாலு வருஷத்துக்கு முன்னாலியே பிரின்சியாற சீனியாரிட்டி இருந்திச்சு. கிடைச்சிருக்கணும். ஆனா என் பேட் லக். அந்த டைம் பார்த்து கைலாசம் சார் ஸ்ட்ரோக் ஆரம்பமாயி அவர் வீட்டோட படுத்துட்டார். அதுக்குப் பிறகு அவர் பிரதர் குமார்சாமி தான் கரஸ்பாண்டெட்.

"நான் கைலாசம்சார் மாதிரியே அவர்கூட ரிலேஷன்ஷிப் வெச்சுக்கணும்னு குமாரசாமி என்னை கட்டாயப் படுத்தினார். பட் தட் வாஸ் அவுட் ஆஃப் கெஸ்சன். குமாரசாமி அவர் அண்ணன் மாதிரி இல்லை. ஹி ஈஸ் எ வுமனைசர். ஏற்கனவே ரெண்டு டீச்சரோட ரிலேஷன்ஷிப் வெச்சவர். நான் மசியாம இருந்ததால அந்த மனுசன், கைலாசம் சார் ஃபேமிலி கூட பேசி என்னை பிரின்சியா ஆக்காம தடுத்துட்டார். கைலாசம்சார் கூட எனக்கு டோட்டலா டச்சே இல்லாம அறுத்துட்டாங்க," என்று அவள் சொன்னபோது கண்ணில் நீர் வழிய ஆரம்பித்தது.

"ஐயையோ, நான் ஸ்டுபிட் ஃபெலோ உங்களை இப்படி சங்கடப் படுத்திட்டே இருக்கேன். ப்ளீஸ், டோண்ட் க்ரை" என்று சரவணன் அவள் தோளை அணைத்துப் பிடித்து தேற்றினார்.

அவர் மார்பில் முகத்தைப் புதைத்த கமலா விசும்ப ஆ,ரம்பித்தாள். அவளை மார்போடு அணைத்துக் கொண்ட சரவணன் அவள் முதுகைத் தட்டிக் கொடுத்து சமாதானப் படுத்தினார்.

"சாரி மேடம், நான் ரியலி ஸ்டுபிட். உங்களைப் பார்த்த ஒன் அவர்ல நான் என் பர்ஸனல் பிராபிளத்தச் சொல்லி உங்களை கேள்வி மேல கேள்வி கேட்டு இன்னும் மனசை நோகடிக்கறேன்" என்று சரவணன் சொல்ல, கமலா அவர் கொடுத்த கர்சீபால் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

அவர் உடலின் கத கதப்பு அவளுக்கு இதமாய் இருந்தது. அவள் மென்மையா மார்பின் அழுத்தம் சரவணன் அடி வயிற்றின் கீழே ரத்த ஓட்டத்தை அதிகரித்தது.

கமலா கர்சீபால் அவர் மார்பைத் துடைத்து, "சாரி சார். உங்க சட்டையைக் கசக்கிட்டேன். அதிலே என் ஐ ப்ரோ பென்சில் கருப்பு கறை வேற ஸ்பாயில் பண்ணிடுச்சு" என்று சொன்னாள்.

அவள் தோளில் கையைப் போட்டு இயற்கையாக அணைத்தபடியே சரவணன், "வீட்டுக்கு வீடு வாசப்படிம்பாங்க. நம்ம ரெண்டு பேரையுமே பாருங்க. நான் என் பிராப்ளம் பத்தி உங்க கிட்ட சொன்னேன். நீங்களும் சொன்னீங்க. இப்போ சரியாயிடுச்சு. இனிமே ரெண்டு பேருமே இப்படி பர்சனல் மேட்டருக்கு போகாம ஹேப்பியா இருக்கணும்.

"ஓகே? இப்போ நாம் பார்க்கப் போற பிராஜெக்ட் உங்க பிராப்ளத்தையே இல்லாம பண்ணிடும் பாருங்க" என்று அவள் தாடையைத் தட்டி அவர் சொன்னது கமலாவுக்கு தப்பாகப் படவில்லை.

கார் ஓ.எம்.ஆர் ரோடில் பிரிந்து நாலு கிலோமீட்டர் கடந்த பிறகு ஒரு திறந்த வெளியில் தொன்னூறு பங்கு கட்டி முடிக்கப் பட்ட ஒரு பெரிய கட்டிடத்தின் முன்னால் நின்றது. பல வேலையாட்கள் அங்கே வேலையில் ஈடுபட்டிருந்தார்கள்.

இருவரும் காரிலிருந்து இறங்கியதும் சரவணன், "கமலா இது ஒரு என்ஜினீயரிங் காலேஜா இருந்திருக்கணும். ஒரு எம் எல் ஏ கட்ட ஆரம்பிச்சது. அப்போ அவர் திடீருன்னு போயிட்டார். அதனால அந்த ஃபேமிலி அதை விற்க முன் வந்த போது நல்ல மலிவான பிரைஸ்னு நான் வாங்கினேன்.

"உஷாதான் காலேஜ் வேணாம் நல்ல ஸ்கூலா கட்டலாம். நாலு ஏழைங்களுக்கு உதவும்னு சொன்னாங்க. கமர்சியலாஅதுவும் நல்ல ஐடியா இப்போ காலேஜை விட ஸ்கூலுக்கு ஏகப்பட்ட மார்கெட். எப்படி என் ஐடியா மேடம்?," என்று அதை சுற்றிக் காட்டிக் கொண்டே பேசினார்.

"கிரேட் ஐடியா சார். நல்ல லக்சுரி அகாமடேஷன் ஃபார் எ ஸ்கூல். டெபெனட்டா ஸ்கூலுக்கு டிமாண்ட் பயங்கரமா இருக்கு. நல்லா நடத்தினா லாட் ஆஃப் மணி" என்று கமலா உற்சாகத்துடன் பேசினாள்.

அதைக் கேட்டு முகம் மலர்ந்த சரவணன், "ஆனா எனக்கு என்ன தெரியும் ஸ்கூல் நடத்த? நான் பி.ஏ. ரெண்டு அட்டெம்ட்ல பாஸ் பண்ணினவன். அதனாலதான் உங்க அட்வைஸ் வேணும்.

"உங்களுக்கு அப்ஜெக்ஷன் இல்லேன்னா நீங்க ஒரு ரெண்டு மாசம் இங்கே கன்ஸ்ட்ரக்ஷன் போது வந்து என்ன என்ன மாடிஃபிகேஷன் பண்ண வேணுமோ சொல்லுங்க.

"அதை நீங்க ஃப்ரீயா சொல்ல வேணாம். மாசத்துக்கு ஒரு அம்பதாயிரம் கன்சல்டிங் ஃபீஸ் கொடுத்துடறேன்" என்று அவர் சொன்னதும் கமலாவுக்கு தூக்கி வாரிப் போட்டது.

"என்ன சார் இதுக்கு ஃபீஸல்லாம் வேணாம் சார்? நான் ஃப்ரீயாவே பண்றேனே?" என்று அவள் சொன்னதும் சரவணன் சிரித்தார்.

"மேடம், நீங்க எதையும் லைஃபில ஃபிரீயா தர்ற மிஸ்டேக் பண்ணாதீங்க. நத்திங் கம்ஸ் இன் லைஃப் ஃப்ரீ. உங்க பிள்ளைங்களுக்குகூட ஃப்ரியா அன்பைக் காட்டாதீங்க. அதுங்க கெட்டுப் போகும். நான் ஒரு சஜெஷன் கொடுக்கறேன். உங்களை இந்த ஸ்கூல் மேனேஜ்மெண்ட்ல டைரெக்டரா போட்டுறேன்.

"ஒரு நல்ல பிரின்சி செலக்ட் பண்ற வரையிலும் நீங்களே பிரின்சிபலா இருந்து செட் பண்ணிட்டா அப்புறம் அவுங்களையும் மத்த டீச்சேர்ஸ் எல்லாரையும் வேலை வாங்க உங்களை விட்டுருவேன். எப்படி?" என்று அவர் சொன்னதும் கமலாவுக்கு பேச்சு வரவில்லை.

"இல்லை சார். என்னை உங்களுக்கு அதிகம் தெரியாது. என்னால இது முடியுமான்னு எனக்கே தெரியாதுங்க. ஆனா நீங்க கான்ஃபிடெண்டா இருக்கீங்க...." என்று கமலா இழுத்தாள்.

அதைக் கேட்டு சிரித்த சரவணன், "நான் ஒரு ஆளைப் பார்த்து ஜட்ஜ் பண்ணுவேன். பிடிச்சா உடனே டிசிஷன். கனி அப்படித்தான் ஸெலக்ட் ஆனா. அண்ட் ஷீ ஈஸ் எ கிரேட் அஸெட். உங்களைப் பார்த்ததும் பிடிச்சு போச்சு.

"உங்க லைஃப்ல எப்படி போராடி முன்னுக்கு வந்திருக்கீங்க? அதனாலையே, உங்க மேல எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கு. முதல்ல இங்க அடுத்த புராஜெக்ட்ல ஒரு மாடல் ஹவுஸ் கட்டி இருக்கேன். அதுதான் என்னுடைய ஃபீல்ட் ஆபீஸ். அங்க உங்களை அழச்சிட்டுப் போயி நான் புராஜெக்ட் டிடேயில் காமிக்கறேன். அதை பாருங்க. அப்புறம் முடிவு பண்ணலாம்," என்று அவளை அங்கே அழைத்துக் கொண்டு போனார்.

பத்து நிமிஷத்தில் இருவரும் அழகான இரண்டு பெட்ரூம் வீடு ஒன்றை சேர்ந்தார்கள். அருகில் வேறு ஒரு கட்டிடமும் இல்லை.

"இதுவும் நம்ப புராஜெக்ட்தான். ஸ்கூல் பக்கத்தில வந்துட்டா மார்கெட் ரேட் ஏறிடும். அதுக்கப்புறம் வீடு கட்டி வித்துடலாம். அதுதான் பிளான். அதுனால முதலில் ஸ்கூலை முடிச்சுட்டு அடுத்தது இதை எடுக்கணும்," என்று அதை சுற்றிக் காண்பித்தார் சரவணன்.

ஏசி போட்ட ஒரு அறை ஆபீஸ் அறையாக மாறி இருந்தது. அங்கே கம்பியூட்டர், ஃபைல் கட்டுகள், டிராயிங் போர்ட் இப்படி பல வசதிகள் இருந்தன. படுக்கை அறையை எட்டிப் பார்த்தாள் கமலா. டபுள் பெட் மெத்தையுடன். ஏசி போட்டு கூலாக இருந்தது.

"டெய்லி ரெண்டு மூணு மணி நேரம் இங்கதான் ஒர்க் பண்ணுவேன். இங்கேயே சமையலுக்கு ஒரு ஆள் இருக்கு. சாப்பிட்டுட்டு மத்தியானம் கொஞ்சம் ரெஸ்ட்டுக்கு பெட்ரூம்.

"நீங்க இங்கேயே ஒர்க் பண்ணிட்டு வீட்டுக்குப் போகலாம். நான் சூபர்வைசர் கிட்ட சொல்லி டெயிலி ஜீப்பில உங்களை பிக் அப் பண்ணி டிராப் பண்ணிடலாம்," என்று அடுக்கிக் கொண்டே போன சரவணனை கமலா உற்றுப் பார்த்தாள்.

"சார், நான் சொன்னா தப்பா நினக்க மாட்டீங்களே? எனக்கு என்னவோ இதுல நான் இன்வால்வ் ஆக பயமா இருக்கு கொஞ்சம் டயம் கொடுக்கிறீங்களா டூ டேஸ். நான் யோசிக்கணும். ஏன்னா லாங் டேர்ம் மூவ் பண்றதுக்கு முன்னால கனியைக் கன்சல்ட் பண்ணணும்..." என்று இழுத்தாள்.

"நோ பிராப்ளம். மணி ஒண்ணாச்சு. வாங்க முதலில சாப்பிடலாம். அப்புறம் கம்பியூடர்ல அந்த பிராஜெக்ட் எப்படி யோசிச்சிருக்கேன்னு காமிக்கிறேன். கனிக்குக் கூட இது தெரியாது" என்று அவர் சொல்ல கமலா தலை ஆட்டினாள்.

"நரசு நரசு" என்று சரவணன் குரல் கொடுக்க ஒல்லியாக உசரமாக களையான முகத்தில் பளிச்சென்ற வெள்ளைப் பல் தெரிய சிரித்த முகத்துடன் இருபது வயதான இளம் பெண் வந்து ஓரமாக நாணிக் கோணிக் கொண்டு நின்றாள்.

"இதுதான் நரசம்மா. இந்த வீட்டப் பார்த்துக்குது. திருத்தணி பொண்ணு. ஊரிலேந்து ஒரு பையனோட ஓடிவந்திச்சு. ரெண்டு பேரும் இங்கதான் வேலை பார்த்தாங்க. அந்தப் பையன் இதை விட்டுட்டு இன்னொருத்தன் பொண்சாதிகூட ஓடிட்டான்.

"சின்னப் பொண்ணு தனியா விட்டா கெட்டுப் போவும்னு உஷா சொல்ல நான்தான் போனாப் போவுதுன்னு அதுக்கு வேலை போட்டுக் கொடுத்திருக்கேன். சுமாரா சமைக்கும்," என்று சரவணன் அவளை அறிமுகம் செய்தார்.

அந்தப் பெண் அமைதியாக பரிமாற இருவரும் சாப்பிட்டார்கள். கமலா மேஜையில் கையை ஊன்றிக் கொண்டு சாப்பிடும் போது புடவை நழுவி விழ பௌர்ணமி நிலவைப் போல வட்டமான முலைகள் முக்கால் வாசி வெளியே தெரிந்த அழகை ரசித்துக் கொண்டே சாப்பிட்டார் சரவணன்.

"கமலா ஒண்ணு சொல்றேன் தப்பா நினைக்காதீங்க. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. எவனும் நீங்க கனியோட அம்மான்னு நம்ப மாட்டான், அக்கான்னுதான் சொல்லுவான்" என்று அவர் சொன்னதும் கமலாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

கமலா முகம் வெட்கத்தில் சிவந்தது. "சத்தியமாவா சொல்றீங்க? இன்னும் ஒரு வருஷமானா நாப்பது வயசாகப் போவுது எனக்கு. கனி அழகா வளந்திருக்கா. இருபது வயசாச்சு அவளுக்கு; கலியாணம் ஆர வயசு அதுக்கு. அவ பக்கத்தில நிக்கவே எனக்கு ஒரு இன்பீரியாரிட்டி. நீங்களானா என்னை அழகுங்கிறீங்க" என்று பேசியவள் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்து இருந்தது.

சரவணன் கையை அசைத்து "கனி சின்னப் பொண்ணு. இன்னும் வளத்தி போதாது. ஆனா நீங்க ப்ரபோர்ஷனா கனியவிட ரொம்பவே அழகு நீங்க. உங்க கிட்ட ஒரு எலகன்ஸ், கம்பீரம், பேச்சுல எவ்வளவு மெசூரிடியோ அவ்வளவு உடம்பு மூவ்மெண்ட்ல எல்லாமே அமைஞ்சிருக்கு" என்று உணர்ச்சியோடு பேசினார்.

அப்போது அவர் பார்வை தனது மார்பில் பதிந்திருப்பதை உணர்ந்து கமலா புடவையை இழுத்து மூடப்பார்த்தாள். கையை நீட்டி அதைத் தடுத்தார் சரவணன்.

"மை காட்,உங்களுக்கு நல்ல ஃபிகர். நதிங் வல்கர் இன் ஷோஇங் இட். அதை மறைக்கறது பாவங்க,' என்று சற்று கறகறத்த குரலில் பேசிய சரவணன் அவள் கையைப் பிடிக்க அவர்கள் இருவர் கைகளும் அவள் மார்பில் புதைந்தன.

அவர் கை மார்பில் பட்டதும் அலை பாய்ந்த இன்பத்தில் சில கணங்கள் தன்னை மறந்த கமலா அப்படியே மார்பில் பதிந்திருந்த அவர் கையை விலக்கவில்லை.

முலைக்காம்புகள் நிமிர்ந்து நிற்க அவற்றின் மீது அவர் கை குவிந்ததும் அவளுக்கு கிளுகிளுப்பு ஏற்பட்டது. திடீரென்று கமலாவுக்கு சுய நினைப்பு வரவே தனது கை'யால் அவர் கையை விலக்கினாள்.

அப்போது அவள் கையின் அசைவில் சரவணன் இடுப்பின் கீழே தடித்த சுண்ணி தட்டுப்படவே அவள் முகம் சிவந்தது. இந்த காட்சியை சமயல் அறை கதவோரத்திலிருந்து பார்த்த நரசு ரசித்துக் கொண்டிருந்தாள்.

கமலா ரியாக்ஷனை பார்த்து பின் வாங்கிய சரவணன், "சாரி மேடம் ஒரு நிமிசம் என்னையே மறந்துட்டேன், தப்பா நினக்காதீங்க," என்று அசடு வழிந்தார்.

"பரவாயில்லீங்க, தப்பு எம் மேலையும்தான். வீ வில் இக்னோர் இட். சரிங்க. நான் போக வேண்டிய டைம் வந்தாச்சு. கிளம்பணும் ஆட்டோ கிடைக்குமா இங்கே" என்று கமலா பேச்சை மாற்றினாள்.

சரவணன் பார்வையைத் தவிர்த்தாலும், கமலாவின் உடல் கிளர்ச்சி அடங்காமல் மார்பு மேலும் கீழுமாக மூச்சு வாங்கியது.

அதைக்கண்ட சந்தோஷமான சரவணன், "ஆட்டோ எதுக்கு நான் டிரைவர் பாஷாவை உங்களைக் கொண்டு போய் டிராப் பண்ணச் சொல்றேன். எனக்கு இங்க வேலை இருக்கு. அவன் திரும்ப வந்து என்னை அளைச்சிட்டு போவான்," என்று உரிமையுடன் அவள் முதுகின் பின்னால் கையை வைத்து பேசினார் சரவணன்.

டிரைவர் வந்ததும் கமலாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்த சரவணன் அவள் கையைப் பிடித்துக் கொண்டார்.

குனிந்து குரலைத் தணித்துக் கொண்டு, சரவணன் "கமலா எங்க பிராஜெக்டுக்கு நோ சொல்லிடாதம்மா. உங்கள எனக்குத் தெரியாது. ஆனாலும் உங்க கூட என்னவோ கெமிஸ்ட்ரி உள்ளார ஒர்க்கவுட் எனக்கு ஆவுது.

"அதை தப்பா நெனக்காதீங்க, எனக்கு உங்களோட வேற ஒரு ஐடியாவும் இல்லை. இந்த மூணு கோடி இன்வெஸ்ட்மெண்ட் பிராஜெக்ட்டை கரை ஏத்தணும், அதே டைம்ல. உங்களுக்கு கொடுக்க வெண்டிய மதிப்பான பதவி தரணும். அவ்வளவுதான்...என் எண்ணம்" என்று பேசிய அவர் கண்ணில் கமலாவுக்கு காதல் தெரிந்தது.

கமலா குரலை திடமாக்கி கொண்டு "நான் யோசிச்சுத்தான் சொல்லணும் சார். என்னை மதிச்சு, நம்பிக்க வெச்சு, த்ரீ க்ரோர் பிராஜெக்டு கொடுக்கறீங்க எனக்கு அது ஒரு பெரிய சேலஞ்ஜ். தவிர,

"நீங்க வெரி அட்ரேக்டிவ் பர்சன். அது நான் இதுவரை என்கவுண்டர் பண்ணாத இன்னொரு பர்சனல் சேலஞ்ஜ். "

"நான் லைஃப்ல ராங் டிசிஷன் எடுத்தவ. இன்னிக்கி எனக்கு நடந்தது எல்லாம் டூ ஃபாஸ்ட். அதுனாலதான் எனக்கு பயமா இருக்கு. கனியையும் கேட்டு பேசிட்டு ஃபோன் பண்றேன். ஓகே," என்று கண்ணில் நீர் பனிக்க அவரைப் பார்க்காமல் கமலா காரில் ஏறிக் கொண்டாள்.

கார் கிளம்பிப் போனவுடன் விறைத்த சுண்ணி பாண்டில் முட்ட சரவணன் சோபாவில் சாய்ந்தார். கண்ணை மூடிக்கொண்டு அப்போது அங்கே வந்த நரசு அவர் நிலையைப் பார்த்து சிரித்துக் கொண்டே ஜிப்பரை விலக்கி ஜட்டியை தவிர்க்க சுண்ணி விடுதலை அடைந்து நிமிர்ந்து வெளியே தலையை நீட்டியது.

அவர் காலடியில் நரசு குந்தி உட்கார்ந்து சுண்ணியை கையால் உருவிவிட அதற்கு சூடேறியது. நரசு அவர் காலை எடுத்து மடியில் தொப்புளுக்கு கீழ வைத்துக் கொண்டு, பிடித்து விட்ட போது அவர் கண்ணை விழித்துப் பார்த்தார்.

சரவணன் காலை நீட்டி அவள் தொடையைத் தடவி புடவையை மேலே தள்ளி அடியில் புண்டை பரப்பின் மீது குதிகாலைத் தேய்த்தார்.

நரசு உஸ் என்று மூச்சை இழுத்துவிட்டு காலை அகட்ட பூனை முடி படர்ந்த புண்டைப் பிளவை அவர் கால் கட்டை விரல் நெருடியது.

"ங்ங் என்று முனகிய நரசு குனிந்து தடித்து நின்ற சுண்ணியை கையால் பிடித்து நாவால் நக்கி விட்டாள். அவள் வெல்வெட் நாக்கு அதன் மீது தவழ அது இன்னும் சூடேற, சரவணன், "சப்புடி அப்படியே" என்று அவள் தலையைப் பிடித்து அழுத்த அவள் வாயில் முழுசுண்ணியும் நுழைந்தது.

அவள் அதைச் சப்ப மேலும் கீழும் நகர்ந்த சுண்ணி வீரியத்தைப் பாய்ச்சியது. மெதுவாக அவரை விலக்கிய நரசம்மா, "அந்த மேடம் ரொம்ப அளகா இருக்கு அதும் நினப்பா ஐயா?" என்று சொல்ல, சரவணனுக்கு கோபம் வந்தது. "ஏண்டி கொழுப்பா? ஒக்காள அதிகப் பிரசங்கம் பண்ணி நீ வேற சூடேத்தற, களுதை, போடி உள்ள" என்று கர கரத்த குரலில் அவளை விலக்கி விட்டு உள்ளே கட்டிலில் படுத்தார்.

எழுந்து அம்மணமாக நின்ற நரசு பின்புறத்தை காட்டிக் கொண்டு தரையில் கிடந்த புடவையை எடுத்தாள்.

அவள் வட்டமான சூத்தையும் அதன் பிளவில் தெரிந்த பழுப்பு நிற ஆசனத்தையும் அதன் கீழ் மதர்த்து நின்ற புண்டையை பார்த்த சரவணன் நாக்கு உலர்ந்தது.

எழுந்து நின்ற சரவணன், "ஓத்தது போறாதா, சூத்தக் காட்ற கழதை என்று அவள் புட்டத்தில் பளார் என்று அறைந்து அவளை குனிய வைத்து பின்புறமாக அவள் புட்டத்தில் முத்தமிட்டு விரலால் புண்டையை நீவி விட்டு பின் வழியாக தடித்த சுண்ணியை அதில் ஏற்றினார்.

அவர் தாக்கத்தில் பரவசப்பட்ட நரசு, "பங்காரு....தொங்கா'" என்று சூத்தை பின்னுக்கு தள்ளி அதை அனுபவித்தாள். அன்று சரவணன் ஓய்ந்து நிம்மதியாக கண் மூடித் தூங்கினார்.

JAIRAJ
JAIRAJ
20 Followers
12