பாகம் 20: தொடர்ந்தது கொண்டாட்டம்

Story Info
கொண்டாட்ட வெகுமதி தொடர்ச்சி
1.3k words
0
13
00
Story does not have any tags

Part 79 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 4: பானு ஒரு கிருஷ்ண-பானு

பாகம் 20: தொடர்ந்தது கொண்டாட்டம்

உடனே தன் தலையில் தட்டிக்கொண்டு, "அடடா என் தப்புப் புரிஞ்சிடுச்சி என்னை மன்னிச்சிடுங்க தம்பி." சொல்லி என் முன் மண்டியிட்டவள் என் தம்பியைப் பிடித்து முத்தமிட்டு, "இந்த அப்பாவி முகத்தைப் பாரு சின்னதம்பி; என் தப்பை நான் உணர்ந்துட்டேன்."

அன்புடன் முத்தமிட்டு என் இடுப்பை ஆதரவாய் பற்றியபடி என்னை உயர்ந்து நோக்க; நான் உடனே அவள் தலையை மெல்லக் கோதியபடி, "அது போதும் செல்லச் செல்வி." சொல்லி அவளைத் தூக்கி நிறுத்தி அவள் உதட்டில் முத்தமிட்டேன்.

அதே சமயம் என்னைப் பின் பக்கமாக அணைத்துக் கொண்ட வசந்தி, "அப்போ நானு... எப்படி." தாமரையும் செல்வியும் சற்றே குழப்பத்துடன் நோக்க உடனே நான் வசந்தியை அள்ளி அணைத்து, "உனக்கு எப்படிக் கூப்பிட ஆசையோ அப்படிக் கூப்பிடு."

வசந்தி, "மாமான்னு கூப்பிடவா?"

நான், "உனக்கு அது புடித்ததுன்னா தாராளமா கூப்பிடு வசந்தி; சரி உன்னை ஒண்ணு கேட்கனும் (சொல்லிக் கொண்டே அவளை என் இருகைகளில் அள்ளி என் மடியில் அமர்த்தி) நீ மட்டும் இவனை (என் தம்பியைச் சுட்டி) அவ்ளோ நேரம் கொஞ்சி, நக்கி, சப்பி, உறிஞ்சி இன்னும் என்னவெல்லாமோ செய்து அவனை அனுபவிச்சியே ஆனால் நான் மட்டும் உன் தங்கச்சிக்கு ஒரே ஒரு முத்தம் தான் கொடுத்தேன் அதுக்குள்ள கூசுதுன்னு சொன்னால் எப்படிடீ செல்லம்."

உடனே தலையிட்ட செல்வி வசந்தியின் காதைச் சற்றே செல்லமாகத் திருகி, "அட அசடே அது முதல்ல அப்படித்தாண்டி இருக்கும் போகப்போகச் சரியாயிடும் அப்புறம் பாரு எப்போடா கிடைக்கும் சந்தர்ப்பம்னு நீ ஏங்கித்தவிப்ப."

வசந்தி, "ச்சீப் போக்கா கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம." சொல்லி என் மார்பில் தன் முகத்தைப்புதைத்துக் கொண்டாள்.

நானும் செல்வியும் ஒரே சமயத்தில், "வெட்கத்தைப் பாரு." எனச் சொல்ல அனைவரும் சிரித்தோம்.

உடனே வசந்தி, "சரிசரி நான் உங்க சின்னதம்பியை முழுசும் அனுபவிக்கனும்." எனச் சொல்லி என் தம்பியுடன் விளையாடத் தொடங்க; நாங்கள் மூவரும் ஒருவரையொருவர் நோக்கியபடி புன்னகைத்தோம்.

உடனே தாமரைக்கு ஏதோ எண்ணம் மனதில் உதிக்க எங்கள் இருவரையும் நோக்கிக் கண்சிமிட்டி விட்டு வசந்தியிடமிருந்து என் செங்கோலைப் பிடுங்கி, "அதெல்லாம் கிடையாது அது எனக்கு வேணும். உனக்குக் கொடுத்த சந்தர்ப்பத்தை நீ சரியா செய்யாமல் வீனாக்கிட்டே; அவ்ளோதான் உன் கோட்டா முடிஞ்சிடுச்சி." எனச் சொல்லி சற்றும் தயங்காமல் முழு மூச்சில் தொடர; நான் உடனே கண்ணை மூடிக்கொண்டு அனுபவித்து முனகியபடி திருட்டுத்தனமாக வசந்தியை நோட்டமிட்டேன்.

வசந்தியோ செல்வியை நோக்கியள் மீண்டும் தாமரையை நோக்கி, "அக்கா அக்கா தயவு செஞ்சி இன்னொரு சந்தர்ப்பம் கொடுக்கா; நான் தப்பு செய்யாம சரியா என் கூச்சத்தை அடக்கிக்குறேன்."

தாமரை, "ம்ம்ம் அப்படி வா வழிக்கு; அவர் உனக்குத்தாண்டி நான் சும்மா உன்னைக் கலாட்டா செய்தேன்; ஆனால் ஒண்ணு இந்தமுறையும் நீ சொதப்பினால் அத்தோட உனக்கு எதுவும் கிடைக்காது." சொல்ல உடனே உற்சாகமாக என் செங்கோலைத் தாவிப் பிடித்துக் கொண்டு வசந்தி தொடர்ந்தாள்.

நான் அவளை மீண்டும் இழுத்துக் கட்டித்தழுவி என் மடியில் கிடத்தி, "ஏய் அசடு நீ உன் கூச்சத்தை அடக்கிக்குறது அவ்ளோ முக்கியமில்லை அதைவிட உனக்கு என்ன புடிக்குதோ அதைச் செய். உனக்குத்தானாகக் காம உணர்ச்சி பெருகும்; அப்பத்தான் நீ நல்லா அனுபவிக்க முடியும். அதனால உனக்கு அடக்க முடியாம கூசினால் அதை விட்டுவிட்டு வேற வழியாத்தான் செய்யனும். அதுக்காக அதை ரொம்பக் கஷ்டப்பட்டு அடக்க வேண்டியதில்லை; புரிந்ததா?"

தாமரை, "நான் தான் சொன்னேனே எங்களுக்கெல்லாம் அந்த அதிர்ஷ்டம் இல்லை நாங்க எல்லாம் எங்களுக்குப் புடிச்சாலும் புடிக்கலைன்னாலும் வாயை மூடிக்கிட்டு பொறுத்துக்கனும். ம்ஹூம் இந்தச் சிறுக்கிக்கு நல்ல அதிர்ஷ்டம் தான்; ம்ம்ம் நல்லா பூந்து விளையாடு."

நான், "வசந்தி நீ உனக்கு என்னை எப்படிச் செய்தாள் நல்லா உணர்ச்சி வசமா இருக்குதோ அதை நீயே செய்து அனுபவி. நான் எதுவும் செய்யப்போவதில்லை. எனக்கு இந்தச் செல்லச் சிறுக்கி எப்புடி என்னை அனுபவிக்கப்போறான்னு பார்த்து ரசிக்கனும்." அதைக் கேட்டதும் சற்றே குழம்பிய வண்ணம் எங்களை நோக்கினாள்.

குழப்பம் அவளைவிடத் தாமரை மற்றும் செல்விக்கும் என அவர்கள் முகத்திலும் பிரதிபலித்தது. அதைக்கண்ட நான் வியந்தேன் பின் புரிந்தது. ஆம் அவர்கள் இதுவரை ஏதும் ஆசைப்பட்டதில்லை. ஆசைப்படும் உரிமை அவர்களுக்கு வழங்கப்படவில்லை. தங்களுக்கென்று விரும்பியபடி என்பது அவர்களைப் பொருத்தவரை ஒரு எட்டாத கனி.

நான் எனக்குள் சிரித்த வண்ணம் அவர்களை நோக்க அதற்குள் வசந்தி ஏதோ பளிச்சிட்ட யுக்தி வெளிப்பட்டவளாய், "ஹாங் எனக்குத் தெரியும் எனக்குத் தெரியும் எனச் சொல்லி மெல்லச் செல்வி/தாமரை காதில் ஏதோ சொல்லி தன் சூத்தை சுட்டிய வண்ணம்; உடனே அவர்கள் இருவருக்கும் அது மிகச் சரியான யோசனையாகத் தோன்ற அவர்கள் முகமும் பளிச்சிட அவர்கள் மூவருமாய்ச் செயல் படத்தொடங்கினர்.

வசந்தி என் முன் குனிந்து நாய் ஓக்கும் பாணிக்குத் தாயாராகினாள் அதேசமயம் செல்வியும் தாமரையும் சிறிது வழுக்கியாக எண்ணெய் எடுத்து தாமரை என் தம்பிக்கும் செல்வி வசந்தியின் சூத்திலும் தடவ முற்பட; அவர்கள் அறியாமையை நினைத்து ஏளனமாக வருந்திய வண்ணம்

நான், "இதுதான் உங்க மனசுக்கு எட்டிய நல்ல யோசனையாக்கும்." நான் கேலி செய்ய; செல்வியும் வசந்தியும் மிக ஆர்வமாய் ஆமோதிக்கச் சற்றே சுதாரித்த தாமரை அவர்களைத் தடுத்து, "இல்லை இது அவருக்குப் புடிக்கலைன்னு நினைக்கிறேன்." சொல்லி என்னை நோக்கி, "அப்படித்தானே தம்பி."

மீண்டும் ஏளனப் புன்னகையை வெளிப்படுத்தியபடி, "இது... எதுக்குன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?"

செல்வி, "இதுல (வசந்தியின் சூத்தை சுட்டி) செய்வதுதானே ஆம்பளைங்களுக்கு ரொம்பப் புடிக்கும்."

நான், "அப்படியா... சரி அப்படியே இருக்கட்டும்; அது பொம்பலைங்களுக்குப் புடிக்குமா?"

மூவரும் ஒரே சமயத்தில்

வசந்தி, "புடிக்காது வலிக்கும்."

செல்வி, "ஆமாம் கொஞ்சம் வலிக்கும்."

தாமரை, "புடிக்கும்." எனச் சொல்லி முடித்து மற்ற இருவரும் சொதப்பி விட்டார்களே என் எண்ணி நொந்தவளாக 'ஐயோ என' தன் தலையில் கையை வைத்த வண்ணம் தலை குனிய

வசந்தி தாமரையை நோக்கி, "அட என்ன அக்கா எத்தனை வாட்டி வலியில." உடனடியாகப் பாய்ந்து அவள் வாயை மூடிய தாமரை என்னை நோக்கிப் பதற்றப்பட்டு, "ஆம் இல்லை... ஆமாம்... முன்ன... கொஞ்சம் ஒரு வாட்டி,"... தன் உலறல்களை நிறுத்தி தலை குனிந்தாள்.

சிறிது விளங்கியவளாகச் செல்வி தன் தலையில் தானே தட்டிக் கொண்டு மௌனமானாள். எதுவும் விளங்காமல் ஆனால் ஏதோ தவறு நடந்து விட்டது அல்லது நடந்து கொண்டிருக்கிறதெனப் புரிந்தவளாய் தாமரை மற்றும் செல்வியைப் பயம் கலந்த ஏக்கமாக நோக்கினாள் வசந்தி.

நான், "என் அன்புத் தோழிகளா." ஆதரவாய் அழைத்த வண்ணம் என் கைகளை நீட்டினேன். தலை குனிந்தவாறே மௌனமாகத் தாமரையும் செல்வியும் என் இரு புறமும் என் கைக்குள் நுழைந்து என் மார்பில் தலை பதித்துத் தன் தவற்றை உணர்ந்தவர்களாக என் மார்பில் விரல்களால் கோலமிட்டனர்.

எதுவும் புரியாத வசந்தி தான் ஏதோ மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக எண்ணி என் காலைப் பிடித்து அழத்தயாராக, "நீ வாடாச் செல்லம்." என அழைத்த பின்னரே சற்றுத் தைரியம் கொண்டவள் அப்படியே என் மீது தவழ்ந்த வண்ணம் மார்பில் சங்கமித்து

பின் மெல்ல, "என்னை மன்னிச்சிடுங்க ஐயா."

நான், "என்ன தப்பு செய்தீங்க... குட்டிப் பொன்னே?" கேட்டபடி சிரித்து, "தோழிகளே கொஞ்சம் சிரித்த முகத்தோடு இருக்கமாட்டீங்களா? சரிசரி உங்க பிரச்சினை எனக்குப் புரியுது. நான் உங்களைக் கஷ்டப்படுத்த விரும்பலை.

உங்களுக்கு என் முதல் வாக்குறுதி நான் உங்க மூனு பேருக்கும் என் ஆசை முத்தங்களோடு சொல்றது என்னன்னா; உங்க கூடத் தோழமையோடு சேட்டை செய்து விளையாட நினைத்தேன் ஆனால் அது அவ்ளோ சுலபமில்லைன்னு தெரிஞ்சிகிட்டேன்."

பதற்றத்துடன் குறுக்கிட்ட தாமரை, "இல்லை இல்லை முடியும்; எனக்குப் புரிஞ்சிடுச்சி நான் தப்பு நடக்காம பார்த்." அவளை முத்தமிட்டு வாயடைத்தேன்.

நான், "இல்லை தாமரை இதில் உங்க தவறு ஏதுமில்லை. முழுக்க முழுக்க என் தவறுதான். காமத்தைச் சேவையாகச் செய்தே பழகின உங்களைக் காமத்தை அனுபவிக்கச் சொன்னது பெரிய தவறு. உங்களால என்னை உன் தோழனாக நடத்தத் தெரியலை.

மீண்டும் குறுக்கிட நினைத்தவளை என் கையால் சைகை செய்து தடுத்தேன். "கொஞ்சம் பொறு தாமரை நான் சொல்லி முடிக்குறேன், அப்புறம் நீ உன் கருத்தைச் சொல்லு நான் பொறுமையாகக் கேட்பது உறுதி.

நான் உங்களைப் பற்றி அதாவது உங்கள் சேவையைப் பற்றிப் பெரிய ஐயாவிடமோ அல்லது மத்தவங்களிடமோ ஏதாவது குறை/புகார் செய்துடுவேன்னு பயப்படுறிங்களா? (மூவரிடமிருந்தும் இல்லையெனத் திடமான பதில் வர) ஆனாலும் நான்... இல்லை நாம எல்லாரும் அது உங்களால சுலபமா மாத்திக்க முடியும்னு தப்புக் கணக்குப் போட்டுட்டோம்.

ஆனால் அது உங்களால செய்ய முடியலை; உங்களை மீறி உங்களுக்குச் சேவை மனப்பாங்கு தான் வெளிப்படுது. எனக்கு ரொம்பத் தாமதமாகத்தான் புரிய ஆரம்பித்தது.

சரிசரி நேரமாகுது; இன்னும் கொஞ்ச நேரத்தில நாம் தூங்கனும். கடைசியா ஒரு தரம் உங்க மூனு பேருக்கும் இல்லை நாம நாலு பேருக்கும் ஒரு சந்தர்ப்பம். அதாவது ஒவ்வொருத்தரும் தன் காம இச்சை/ஆசை இல்லை எந்த ஆசையாக இருந்தாலும் சரி அதைச் சொல்லி செயல் படுத்தனும். எதுவும் இல்லைன்னா சும்மா கட்டிக்கிட்டுத் தூங்கலாம்; சரியா?" என் கேள்விக்கு மௌனமே பதிலாக அமைந்தது.

பின்னர்ச் சில நொடிகளில் வசந்தி முன்வந்து, "மாமா வந்து... வந்து எனக்கு நான்... உங்களை இப்படியே படுக்க வெச்சி." அதற்குள் மற்றவர்களை நோக்கியவள் சற்றே தயங்கி நிறுத்த

நான், "ம்ம் சொல்லுசொல்லு எதுக்குப் பயம் தைரியமா சொல்லுக் குட்டி."

வசந்தி, "இல்லை வந்து அது மாதிரி தான் கேரளால பொன்னுங்க எப்பவும் செய்வாங்களாம்." சொல்லி தலை குனிந்தாள்.

நான், "அப்பாடா சின்னப் பொன்னுன்னாலும் தைரியமா சொல்லிவிட்டாள். உனக்கு என் பாராட்டு/வாழ்த்துக்கள் செல்லம். நாம... இல்லை நீ உன் இஷ்டப்படி பூந்து விளையாடு. உனக்குத் தெரியலைன்னா (ஒரே சமயத்தில் நாங்கள் மூவருமாக) நான், "(மூன்று 'நான்' வெளிப்பட) நாங்கள் அனைவரும் சத்தமாகச் சிரித்தோம். பின்னர்ச் செயலில் இறங்கினர்.

தாமரை, "நான் தம்பிய தயார் செய்யுறேன் (செல்வியை நோக்கி) நீ வசந்தியை தயார் செய்." சொல்லி தடாலடியாகக் கலத்தில் இறங்கினாள் தாமரை. என் செங்கோலை தன் வாயில் சுவைத்து தயார் செய்யத் திட்டமிட்டுச் செயலில் இறங்க,

உடனே நான் சற்று முன் வசந்தியை செய்தது போல அறுபத்தொன்பது நிலைக்கு அதிரடியாக அவளைத் திருப்பி அவள் கூதியில் முத்தமிட, "ஹாங்ம்மா." என அதிர்ந்து தன் தொடைகளால் என் தலையை இறுக்கி நசுக்கிய வண்ணம் தன் செயல்களை இடை நிறுத்தம் செய்தாள்.

சற்றே பொறுத்த பின் தொடங்க நானும் தொடர மீண்டும் அதிர்ந்தவள் சற்றே மீண்டும் சில வினாடிகள் என் தலையை நசுக்கிப் பிடித்துப் பின்னர், "ஹுஹூம் இது வேலைக்கு ஆகாது. தம்பி கொஞ்சம் நேரம் அதை விட்டுடுங்க. நீங்க அங்க செய்தால் எனக்கு கையும் ஓடலைக் காலும் ஓடலை."

அதற்குள் செல்வி அதிரடியாக இடை புகுந்து, "அட என்ன தாமரை இதுக்குப் போய் நாம நமக்குள்ள செய்துக்காததா. நீ இப்படி வா தம்பியை நான் ஒரு கை பாக்குறேன்."

தாமரை, "அடியே உனக்குப் புரியாதுடி நம்ப வாய் செய்றது வேற அவர் வாய் செய்ற சேட்டை வேற. இந்த (தன் கையிலிருந்த தம்பியைச் சுட்டி) சின்ன தம்பியை ஒரு கை பாக்கலாம்னா இந்தப் பெரிய தம்பி செய்ற சேட்டையால உச்சி முதல் பாதம் வரை ஜிவ்வுன்னு இழுத்து அதிருது; ஒண்ணும் செய்ய முடியலை.

வா வா நீயே வந்து உன்னால முடிஞ்சத செய். எனக்கு அவர் முன்னாடி குளியல் அறையில் செய்தப்பவே ஆடிப்போயிட்டேன்." சொல்லி விலக இந்த விளக்கத்தால் சற்றே யோசித்த செல்வி பின் ஏதோ பெரிய போட்டிக்குத் தயாராவதைப் போல மூச்சை உள்ளிழுத்து என்னை நோக்கிப் புன்னகைத்து என் மார்பில் படுத்தாள்.

என் கன்னங்களை ஆசையாய் பற்றி உதடுகளைச் சற்றே உற்றுக் கவனித்து, "இந்த முரட்டு உதடுகள் அவ்ளோ சக்தியானதா?" சொல்லி சற்றே தன் விரலால் கோலமிட்டுப் பிரித்து வருட நான் அதிரடியாக அவள் விரலைக் கவ்வி செல்லமாய்க் கடிக்க, "ஹாயெம்மா; ஹோஹோ உதடு கொஞ்சம்தான் ஆனால் இந்த வாய் அதுக்கு மேல பெரிய ரௌடியா?" சொல்லி என் உதட்டைச் சுவைத்துச் சப்பிப் பின் மென்மையாய் கடித்தாள்.

பின்னர் மெல்ல விலக்கி தன் வாயைத் துடைத்த வண்ணம் மோகனப் பார்வையை வீசி, "சரி பார்க்கலாம் ஒரு கை." சொல்லி அறுபத்தொன்பது நிலைக்குத் தயாராக எத்தனித்துச் சற்றே தயங்கி, "தம்பி நான் கீழ படுத்துக்கட்டுமா?" சம்மதித்து இடமாற்றம் செய்தோம்.

என் கஜக்கோலைப் பிடித்தவள், "எப்பா இதை ஒரு நாள் முழுக்கச் சப்பி நக்கிக்கிட்டே இருக்கலாம்; ம்ம்ம்மா." எனக் கொஞ்சி முத்தமிட்டு சற்றே நாக்கால் சுழற்றியவள், "தம்பி அப்படியே கொஞ்சம் மெல்ல என் வாயிலயே குத்துங்களேன்." உடனே நான் செயலாக்க, "ம்ம்ம்ம் அப்ப்டிம்ம்ம்." பூலடைத்த வாயுடன் வாயாடினாள்.

பாதித் தம்பியை வாய்க்குள் வாங்கி மீதமுள்ள நீளத்தைத் தன் கைகளால் வருடியவள்; தொடர்ந்து தன் விரல்களால் என் கொட்டைகளையும் லாவகமாக வருட நான் மெய்மறந்தேன்.

தொடர்ந்து அவள் தன் உள்ளங்கைகளால் தம்பியின் அடிப்பகுதியில் தொடங்கி இழைத்த வண்ணம் முன்னேறி கொட்டை, கொட்டையின் அடிப்பகுதி, இன்னும் சற்றே முன்னேறி என் சூத்துப் பிளவில் அவள் விரல்கள் தூண்ட நான் என் கட்டுப்பாட்டை இழந்து, "ஹாப்ப்ப்டித்த்த்தான் ம்ம்ம்மா." அவள் புட்டங்களை அழுந்த பிடித்து அவள் கூதியில் என் முகத்தை அழுத்திப் பிடித்து என் செயல்களைச் சில வினாடிகள் நிறுத்த அவளும் புரிந்தவளாய் மெல்ல என் புட்டங்களை வருடினாள் ஆதரவாக

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous