பாகம்-02: கண்ணாமூச்சி ஆடுடா

Story Info
அந்தரங்கத் தனிமைச் சூழலில் வாலிபர்களின் நெருக்கம்
1.3k words
4
13
00
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
6 Followers

மாமி என் அந்தரங்க தோழி

பாகம்-02: கண்ணாமூச்சி ஆடுடா கண்டபடி கசக்குடா!

மின்சாரம் துண்டிப்பு. உடனே வெளியிலிருந்தும், அக்கம் பக்கத்திலிருந்தும் அனைவரும் வெளியில் வந்து பேசிக் கொள்ளும் சத்தம் கேட்டது. நான் எழுந்து மெழுகு வர்த்தியை எடுக்கச் சமையலறைக்குச் செல்ல எத்தனிக்க, உடனே பயந்த உமா, "டேய் என்னை விட்டு எங்கேயும் போகாதே!" என்று பயத்தில் தேடி அலறினாள்.

நான் திரும்பி, "இருக்கா, நான் மெழுகு வர்த்தி ஏற்றுகிறேன்." என்று சொல்லி அவளைச் சமாதானப்படுத்த முயன்று என் கைகளைத் துழாவச் சிக்கியது அவள் மார்புக் கனிகள்.

நான் என் கைகளை விலக்க முயல்வதற்குள் உமா என்னைக் கட்டிக் கொண்டு, "என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போகாத நானும் வறேன்." என்றாள். எனக்குச் சிரிப்பு பொங்கின! அதே சமயம் அவள் என்னை அணைத்த சுகத்தையும் அனுபவித்தேன்.

என் கைகள் அவள் கனிகள் மீது அழுந்த இருப்பதும் மிகவும் சுகமாக இருந்தது. உடனே அவள் சற்றுச் சுதாரித்துக்கொண்டு சற்று விலகித் தோளைப் பற்றியவாறு என்னோடு நடந்தாள்.

அவள் அளவுக்கு மீறிப் பயப்படுவதைக் குறிப்பிட்டு சற்றே நகையாட அவள் தனக்கு இருட்டு மிகப் பயம் எனவும் அவளைத் தனியாக விட்டுப் போவதைத் தவிர்க்க வேண்டிய நிர்ப்பந்தம். இருவருமாகச் சென்று மெழுகு வர்த்தி ஏற்றினோம்.

அப்படியே ஒரு காப்பிப் போட்டுக் கொடுத்தாள், இருவரும் காப்பிக் குடித்தோம். பின்னர் வெளியே காற்று வாங்கியபடி வாசலில் அமர்ந்தோம். அதற்குள் அக்கம் பக்கத்துச் சிறுவர்கள் கூட்டமாகத் தெருவில் விளையாடத் தொடங்கினர்.

ஒரு சிறுவர் கூட்டம் வந்து என்னை அணுகி, "ரவி அண்ணா நாங்கள் கண்ணாமூச்சி விளையாடப் போகிறோம் எங்களுக்கு நீங்கக் கண்ணை மூடறீங்களா?" என்று கேட்டனர்.

எனக்கு விருப்பமில்லாமல் பக்கத்திலிருந்த பக்கத்து வீட்டு அத்தையைச் சுட்டி, "ஆண்ட்டிய மூடச் சொல்லுங்கள்." எனக் கழன்று கொள்ள அந்த அத்தையும் முடியாது என மறுக்க, மீண்டும் சிறுவர்கள் என்னை வற்புறுத்தினர்.

உடனே உமா இடை புகுந்து, "வாங்கடா நான் செய்யுறேன்." என முன்வந்தாள். சிறுவர்கள் ஒரு சிறுமியைத் தேர்ந்தெடுக்க அவளுக்கு உமா கண்களை மூடினாள்.

அந்தச் சிறுமி வயதில் மிகச் சிறியவள்; பெயர் அம்மு, 3 (அ) 4 வயது தான் இருக்கும். ஆனால் அவன் அண்ணனனோட (பெயர் கணேசன்) சேர்ந்து வந்து தானும் விளையாடுவேன் என அடம் பிடிப்பது வழக்கம் / நாங்கள் அறிந்ததே.

இதை அறியாத உமா, "என்னடா இவ்வளவு குட்டி பொன்னு உங்கள் கூட எப்புடி விளையாடுவாள்?"

"அது (அம்மு) எப்பப் பார்த்தாலும் அப்புடிதான் அடம் புடிக்கும் அக்கா சேத்துக்கலன்னா ஒரே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும்." என அவள் அண்ணனும் / மற்றவர்களும் விளக்கினர்.

நானும் ஆமோதித்தேன், "சும்மா ஒப்புக்குச் சப்பான் மாதிரி சேர்த்துக்க வேண்டியது தான். அவளுடைய அண்ணன் பார்த்துக்குவான்."

"ம்ம்ம்ம் இல்ல நானே விளையாடுவேன்." அந்தக் குட்டிப் பெண் சிணுங்கினாள்.

"சரி! சரி! நீ விளையாடு." உடனே நாங்கள் அனைவரும் உமாவும் சேர்ந்து அந்தக்குட்டிப் பெண்ணைச் சமாதானப்படுத்தினோம்.

அங்குச் சிறிதளவே வெளிச்சம் இருந்தது, உமா ஒரு சிறு படி போன்ற மேட்டில் அமர்ந்து கொண்டு அந்தச் சிறுமியை தன் கால்களுக்கிடையில் அமர்த்தித் தன் உடலோடு சாய்த்து / அணைத்தவாறு தன் தொடையிடையில் செல்லமாகச் சிறைப்படுத்தி அந்தச் சிறுமியின் கண் மூடி, ஒன்று இரண்டு மூன்று என எண்களை எண்ணத்தொடங்கினாள்.

அந்தச் சிறுமியும் ஒய்யாரமாக அமர்ந்து தன் இரு கைகளாலும் உமாவின் தொடையைப் பற்றிக் கொண்டிருந்தாள். உடனே நான் அப்படி அமர்ந்தால் எப்படியிருக்குமெனக் கற்பனையில் ஜொல்லு விட்டபடி வேடிக்கை பார்த்திருந்தேன்.

இவ்வளவு புழுக்கமா இருக்கும் போதே இப்படிக் கட்டிக் கொள்கிறாளே இன்னும் சற்று குளிர் காலமானால் என்ன செய்வாள்? முழுசுமா ஒட்டிக் கொள்வாளோ? இப்படிப் பலவித ஆசைகள் மனதில் எழும்பின.

உடனே நான் தடாலடியாக, "சரி சரி, இந்த முறை நான் கண் மூடிக் கொள்கிறேன்." என்று கூறி நானும் சிறுவர்களுடன் விளையாட்டில் இறங்கினேன்.

இதனைச் சற்றும் எதிர்பாராத உமா என்னை ஆச்சரியமாகப் பார்த்து, "நீயா? பிடிக்கப் போகிற? உனக்குச் சின்னப் பசங்களோடு விளையாடப் பிடிக்குமா?" என்று கேட்க, நான் சற்று அசடு வழிந்தேன்.

"இல்ல. எப்போதாவது இது போலச் சந்தர்ப்பத்தில் மட்டும்."

அதற்குள் சிலவாண்டுகள் குறுக்கிட்டு, "ம்ம் ரவியண்ணன் எங்களோடு அடிக்கடி விளையாடுமே." எனப் பறைசாற்ற, நான் மீண்டும் அசடு வழிந்தேன்.

பின்னர்ச் சிறுவர்களை விரட்டி, "சரி சரி போங்க போங்க சீக்கிரம் ஒளிஞ்சிக்கோங்க!" என்று அவசரப்படுத்த ஒரு நொடியில் அனைவரும் ஓடி மறைந்தனர்.

உடனே சற்றும் தாமதிக்காமல் அந்தச் சிறுமியைப் போல் நானும் உமாவின் தொடையிடையில் லாவகமாக அமர்ந்து, ஒய்யாரமாக அவள் தொடைகளை என் அக்குளில் அணைத்தவாறு அவசர அவசரமாக உமாவின் மார்பில் தஞ்சம் புகுந்தேன்.

அதற்கு உமாவிடமிருந்து ஏதாவது எதிர்ப்பு வருமெனச் சந்தேகப்பட்டேன், ஆனால் அவளோ சிறிதும் சங்கடப்படாமல், இன்னும் சகஜமாக என்னைத் தன்னுள் சேர்த்துக் கொள்ள. அப்பாடா இப்போது தான் சற்று முன் எழும்பிய புகைச்சல் எல்லாம் அடங்கிச் சற்றுக் குளிர்ந்தது.

உமா என் கண்களை மூடி என்னைத் தன் மார்பில் தாலாட்டி மீண்டும் ஒன்று, இரண்டு எண்ணினாள், "இவ்வளவு வேகமா வேண்டாம் கொஞ்சம் ஸ்லோவா சொல்லுங்கள், அப்பத் தான் என் வயசு வித்தியாசத்துக்குச் சரியாயிருக்கும்." உமா மீண்டும் எண்ணத் தொடங்கினாள்.

நான் அவள் மார்புப் பஞ்சணையில் சுகம் அனுபவித்தேன். விளையாட்டைத் தொடர்ந்த சிறிது நேரத்திற்குள் சற்றும் எதிர்பாராமல் உமாவும் பின்வாங்கி, "டேய் நானும் விளையாடுறேன்டா வேற யாராச்சும் கண்ணை மூடுங்கள்." என்று அடம் பிடித்தாள்.

மீண்டும் கண்ணை மூடும் வேளைக்கு ஆள் தேடினோம். என்னடா இது அதற்குள் உமா இப்படிப் பல்டி அடித்து விட்டாலே என்று என் மனம் ஏதேதோ திட்டம் போட்டது. அதற்குள் சிறுவர்கள் கூட்டத்தில் பிளவு, சிலர் உமாவையே கண் மூடும்படி வற்புறுத்தினர் (நானும் தான்), வெகு சிலரே வேறு ஆள் தேடினர்.

சட்டென உமா, "டேய் ஏன்டா ஆள் தேடனும், அவுட் ஆனவர்கள் / பிடிக்கறவங்க அவுங்களே கண் மூடிக்கோங்க." என்று ஆணை பிறப்பித்தாள். மீண்டும் சிலர் ஆமோதித்தனர், சிலர் ஆட்சேபித்தனர் நானும்தான்.

மீண்டும் சாணக்கிய மூலை மும்முரமாக வேலை செய்ய ஆரம்பித்தது. தற்போது நான் கண் மூடும் வேளையைச் செய்வோமா என யோசித்தேன், உமா அவுட் ஆகிக் கண்மூட வந்தால் அவளை என் தொடையிடையில் அமுக்கிக் கொள்ளத் திட்டம்.

அதற்குள் பிரகாசமான ஒரு எண்ணம் தோன்றியது, "சரிக்கா நீங்க எப்புடி இந்த இருட்டில் தனியா போய் ஒளிந்து விளையாடுவீர்கள், உங்களுக்குத்தான் இருட்டென்றால் ரொம்பப் பயமாயிற்றே?" நான் சொல்ல, அதனை உணர்ந்த உமா ஒரு கணம் வாயடைத்துப் போனாள்.

பிறகு சற்று சுதாரித்து, "நீ தான் இருக்கியே இந்த அக்காவ தனியா விட்டுவிட்டு போய்டுவியா? என்ன? அந்தக் குட்டிய (அம்மு) அவள் அண்ணன் பார்த்துக்கறான் அது மாதிரி நீ என்ன பார்த்துக்கமாட்டியா?" என்று மறு கேள்வி எழுப்ப என் சாணக்கிய மூளைக்குத் தக்க பதில் கிடைக்காமல் சாணி தடவிய மூளையானது.

மீண்டும் மூலை துரிதமாக வேலை செய்தது. இது நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்தது, இருட்டில் உமா என் உடலோடு ஒட்டிக் கொள்வாள் என்று திட்டவட்டமாக எண்ணியது. மேலும் ஊர்ஜிதப்படுத்திக்கிக் கொள்ளச் சற்று விவரமாக ஒளிந்து கொள்ளும் திட்டத்தை விளக்கி உறுதி செய்து கொண்டேன்.

மீண்டும் விளையாட்டுத் துவங்கியது. நான் எல்லாச் சிறுவர்களும் ஒளியச் சென்ற பின் உமாவை அழைத்துக் கொண்டு ஒரு பதுங்கு குழியில் இறங்கினேன்.

அது குடிநீர் பிடிக்கும் பள்ளமான பகுதி, ஒரு 5 அடி ஆழத்தில் குழாய் இருக்கும், தினமும் காலை 7~9 மணி வரை தண்ணீர் வரும். உபயோகத்தில் இல்லாத மற்ற சமயங்களில் அந்த இடம் ஒரு மரக் கதவால் மூடப்பட்டிருக்கும்.

அது மிகச் சிறிய இடம் அதனுள் ஒரு ஆளுக்கு மட்டுமே இடம் கொள்ளும். அதனுள் முதலில் நான் இறங்கி கீழ் படியில் உட்கார்ந்து கொண்டு, பின் உமா இறங்கி என் பின் புறம் (அடுத்த படியில்) அமர்ந்து, முன் புறம் குனிந்து என் முதுகின் மீது தன் மார்பை ஒட்டி. ம்ஹுஹூம் கதவை மூட முடியவில்லை.

நேரம் ஓடிக்கொண்டிருக்க வேறு வழியில்லாமல் அவளை என் மீது புரள வைத்து, என் மடியில் உட்கார வைத்துப் பின் இருவரும் அப்படியே படியில் சாய்ந்த பின்னரே கதவை மூட முடிந்தது.

இப்படித் தடாலடியாக இழுத்த இழுப்புக்கு நன்றாகவே ஈடு கொடுத்தாள் உமா. அவள் உடைகள் களைந்து அங்குமிங்கும் குறிப்பாகப் புடவை / பாவாடை இடுப்புக்கு மேலேறி விட்டது.

என் மீது படுத்தவாறே தன் உடைகளைச் சரி செய்ய. ஆகா அவளே அவள் கனிகளை என் மீது அழுத்திக் கசக்கினாள். மெல்ல மெல்ல என் உடலில் சூடேற்றினாள். அப்படிச் சரி செய்ய முயன்று பக்கவாட்டில் சரிந்தாள்.

அவசரமாக மெல்லிய குரலில், "ஐயோ என்னைப் பிடிடா!" உடனடியாக என் கை அவளைத் தாங்க முயன்று பிடிக்கக் கையில் சிக்கியது உள்ளாடை விலகிய அவள் பருத்த குண்டிகள்.

அதுவும் என் வலது கை அவள் குண்டிப் பிளவின் அடிவாரத்தைத் தொட்டு விட்டது நல்ல வேளை (என் கெட்ட நேரம்) உள்ளாடை (பேன்ட்டீஸ்) அணிந்திருந்தாள். அதன் முழுதும் ஈரமாக இருந்தது. மற்றும் அவள் குண்டி / புட்டங்களும் சற்று ஈரமாக இருந்தது.

"என்னக்கா செய்றீங்க?" நானும் மெல்லிய குரலில் கேட்க, அதற்குள் எங்களுக்கு அருகில் ஆள் நடமாடுவதை உணர்ந்து. "உஷ்." என் இடது கையால் அவள் தலையை என் உடலுடன் அழுத்தி சமிக்ஞை, அனிச்சை செயலாய் அழுத்திப்பிடித்தேன் (சரி சரி வேண்டுமென்றே அழுத்திப் பிடித்தேன்).

சிறிது நேரத்தில் ஆள் நடமாட்டம் மறைந்தது, அதாவது எங்களைத் தேடும் சிறுவன் வேறு இடத்திற்குச் சென்று விட்டான். ஆனால் அதை மனதில் கொள்ளாமல் நான் அவளைப் பிடித்து உறைந்திருந்த அதே நிலையைத் தொடர்ந்தேன்.

உமா மீண்டும் மெல்லிய குரலில், "பையன்... போய்ட்டாண்டா?"

"அப்படித்தான்னு நினைக்கிறேன், எதற்கும் கொஞ்ச நேரம் அப்படியே அசையாமல் சத்தம் போடாமல் இருங்கள்."

"சரி! சரி என்னை விடுடா!"

"இப்பப் போனால் மாட்டிக்குவோம், கொஞ்ச நேரம் பொறுக்கா (பொறு அக்கா)."

"நான் எங்கேயும் போகலை, உன் கைய எடு! எங்கே பிடிச்சிக்கிட்டிருக்கான் பார்? கொஞ்சம் கூட வெக்கமில்லாமல்." முதல் முறையாக எதிர்ப்புத் தெரிவித்தாள்.

என் கைகளை விலக்கி அவளை விடுவித்தேன், "இல்லக்கா அவசரத்தில்." சற்று அசடு வழிந்தேன்.

"ஐய்யே!! போதும் போதும்."

மீண்டும் என் மீது படுத்து உரசி / தேய்த்தவாறே தன் உடைகளைச் சரி செய்து கொண்டிருந்தாள், அந்த மார்புக்கனிகள் நசுங்கி / அமுங்கி / பிழிந்து அப்பப்பா படாத பாடு பட்டுக் கொண்டிருந்தன.

அதன் பின்விளைவாக என் தம்பி (என் பூல்) நன்றாகப் பெருத்து லுங்கியில் கொடிக் கம்பம் கட்டியிருந்தான். உமாவின் முழுப் பாரத்தையும் தாங்கி அவள் அடிவயிற்றுக்கடியில் சிக்கி அவளை முழுவதுமாக தூக்கி நிறுத்திக் கொள்ள முழு முயற்சியில் மல்லு கட்டிக் கொண்டிருந்தான்.

உமா மும்முரமாக முயன்று கொண்டிருந்தாள், மீண்டும் பக்கவாட்டில் சரியப்போனால், நான் மறுபடியும் பிடித்தேன், "அட கொஞ்ச நேரம் அப்படியே தான் இருங்களேன், கொஞ்ச நேரத்தில் போய்விடப் போகிறோம்."

"ஊக்கும்! உனக்கென்ன! ஆம்பலை பையன், கொஞ்சம் கூட வெக்கமில்லாமல். இதான் சாக்குன்னு... ஆனந்தமா இருக்க!"

"அப்டியெல்லாம் ஒண்ணுமில்ல. எனக்கும் கஷ்டமாத் தான் இருக்கு (என் கஷ்டத்தை, அதாவது என் தம்பி கஷ்டம்தான் என் கஷ்டம்) அதுக்குத் தான் அப்பவே சொன்னேன், தனித் தனியா தான் விளையாடனும்ன்னு."

"சரிடா! சரிடா! எப்பா எப்பா. வேதாளம் திரும்ப முருங்கை மரத்துக்குத் தாவுதுடா." சொல்லி மெலிதாய்ச் சிரித்தாள்.

"உள்ளதை (உண்மையை) சொன்னால் நீங்க என்னைத்தான் தப்பா நினைக்கிறீங்க."

"சரி சரி கோச்சிக்காதேடா, சும்மா விளையாட்டுக்குத் தான், உங்கூட நான் விளையாடக் கூடாதா?" கொஞ்சலாகச் சொல்லி என் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு தன் உதடுகளை என் கன்னத்தில் வருடிக் கொண்டே, "அக்கா மேல கோவமா?... (சற்று பயந்த மெல்லிய குரலில்) டேய் உண்மையிலேயே கோவமா?"

"ச்சேச்சே இல்லக்கா."

"அப்பாடா! நான் பயந்துட்டேன், சரி என்னடா இங்க. (சரியாக என் தம்பி இருக்கும் இடத்துக்கு அருகில் கையை வைத்துச் சுட்டினாள்) ஏதோ உறுத்துகிறது."

எனக்குப் பெருத்த அவமானமாயிருந்தது அவள் குறிப்பிட்டது சட்டாம்பிள்ளையாக விறைத்து / முறைத்துக் கொண்டிருந்த என் தம்பியைத் தான்.

தம்பி சிறிது விறைத்துக் கொண்டாலும் எழுச்சியை மறைக்க அவனைச் செங்குத்தாக மேல் பக்கம் பார்க்குமாறு நிலைப்படுத்தி (Parking) வைப்பது என் வழக்கம், அப்போது தான் அவன் ஜட்டிக்குள் கூடாரமடித்திருப்பது குறைவாகத் தெரியும், இல்லா விட்டால் கூடாரமடித்து மானம் போகும்.

இதனால் தம்பியின் தலைப் பகுதி என் வயிற்றை நோக்கி இருப்பதை எதிர் பாராத உமா அது விரைத்து நிற்கும் தம்பியின் தலைப் பகுதி என உணராமல் வேறு ஏதோ என எண்ணி அது என்ன என வினவ எனக்கு எப்படிப் பதில் சொல்வதெனத் தெரியாமல் மீண்டும் முழுப் பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் விதமாக, "எதைச் சொல்கிறீங்க?"

"இடைவார் (பெல்ட்) போட்டிருக்கிறாயா? என்னமோ உறுத்துதே" அதற்குள் அந்த ஆட்டம் முடிந்து சிறுவர்கள் அழைப்புக் குரல் கொடுத்தனர், உமா எழுந்தாள் அப்படியே என் தம்பியின் தலைப் பகுதியைத் தொட்டு, "இதைத் (தான்)!" என்று சொல்ல வந்தவள் பாதியில் சட்டென உணர்ந்து ஏதோ நெருப்பைத் தொட்டது போல் கையை இழுத்துக் கொண்டு மௌனமானாள்.

தொடரும்

Ragov
Ragov
6 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
Share this Story

Similar Stories

Becoming Just Another Family Ch. 01 I lose my virginity to my brother.in Incest/Taboo
Isabelle & Simon Ch. 01 Isabelle & Simon, The Start Of Their EPIC Love Story!in Incest/Taboo
Incest Interview: Lexi A young woman opens up about her taboo.in Incest/Taboo
Saffron and Sam Ch. 01 Smooth sailing.in Incest/Taboo
My Sister's Bet Can a date with my sister's hot friend to force me to run?in Incest/Taboo
More Stories