Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereமாமி என் அந்தரங்க தோழி
பாகம்-06: காற்று வாங்க, காமம் பொங்க
நான் மேலும் துடைப்பதில் கீழ் நோக்கி அத்துமீறலைத் தொடர்ந்து அவளுடைய அடிவயிற்றில் தடவ, மீண்டும் அதேபோல அவள் குண்டி இடித்தது, நான் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு நன்கு அனுபவித்தேன்.
அதே சமயம் உமா, "போதும்டா, திருடா!" என்று தன் பூசனி குண்டியால் என்னைப் பின்னோக்கி பலமாக இடித்தால், இப்படிச் சற்றும் எதிர் பாராமல் தாக்கப்பட்டதினால் பின்னுக்குத் தள்ளப்பட்ட நான்
"ஐயோ யெம்மா!!" சற்று தடுமாறி நிதானித்தேன்.
"கொஞ்சம் விட்டால் போதுமே! கை எங்கெல்லாம் மேயுது பார், குறும்புக் கழுதை." சொல்லி கொஞ்சலாகக் கண்டிக்கும் விதத்தில் என் காதைத்திருகினாள். இதனால் சற்றுப் பயம் தெளிந்து எனக்குத் தைரியம் வந்தது.
உடனே ஒன்றும் தெரியாத / கள்ளங்கபடமற்றவனாக, "உங்களுக்கு வேர்க்குதேன்னு தொடச்சி விட்டேன், அதுக்குப் போய்; சரி சரி இந்தாங்க (டவல் துண்டை நீட்டி; அவள் மார்பிலிருந்த வியர்வைத்துளிகளைச் சுட்டி) நீங்களே தொடச்சிக்கோங்க, நான் தோசையைப் பார்த்துக்கறேன்."
நான் அடித்த அந்தர் பல்டியை உண்மையென நம்பி, தான் தவறாக நினைத்துவிட்டதாக முடிவு செய்து மனதில் சங்கடத்துடன் தன் மார்பு கனிகளைத் துடைத்துக் கொண்டே, "போதும் இப்படிக் கொடு, நான் பார்த்துக்குறேன், நீ உட்கார்ந்து சாப்பிடு."
"வேனாம், இரண்டு பேரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாம்."
"தோசையைச் சூடா சாப்பிட்டால்தான் நல்லா இருக்கும், நீ முதலில் சாப்பிடு." என வற்புறுத்த நான் சாப்பிடத் தொடங்கினேன். ஓரிரு துண்டுகள் வாய்க்குள் போகச் சட்டென அவளுக்குப் பசியெனச் சொன்னது நினைவுக்கு வந்தது.
என் கையிலிருந்ததை அவளுக்கு ஊட்ட, அதைச் சற்றும் எதிர்பாராதவள், "வேண்டாம் நீ முதலில் சாப்பிட்டு முடி." என மறுத்தாள்.
"பரவாயில்லை நீங்களும் அப்படியே சாப்பிடுங்க, அப்பவே பசிக்குதுன்னு சொன்னீங்க. நான் சாப்பிட்டுகிட்டே அப்படியே உங்களுக்கும் ஊட்டி விடறேன்."
"ஆமா நான் சின்னப் பாப்பா நீ எனக்கு ஊட்டு, அட வம்பு பண்ணாமல் கம்முன்னு சாப்பிடு."
"அட ரொம்பக் கோச்சிக்காதே பாப்பா. பசிக்குதுன்னு சொல்லிவிட்டு, ஏன் இப்படி வயிற்றைக் காயப் போடனும். நானும் சாப்டுகிட்டேதானே ஊட்டி விடறேன், நீங்க தோசையைச் சுட்டுகிட்டே நான் ஊட்டிவிடுறதை சாப்பிடலாமே."
"அட! என் செல்லத்துக்கு என் மேலே அவ்வளவு அக்கர, Gooood boy." பாராட்டியவள் சாப்பிட ஆரம்பித்தாள். இரண்டு / மூன்று முறை ஊட்டிய பிறகு, ஒரு முறை தவறி அவள் மார்பின் மீது விழுந்து வழிந்து சிறிதளவு அவள் மார்பின் பிளவில் இறங்கிச் சிக்கிக் கொண்டது.
"ஐய்யய்யே என்னடா இது இப்படி என் உடம்புல எல்லாம் கொட்டிட்டே, போச்சி என் ஆடையெல்லாம் கரையாகப் போவுது!" என்று சட்டென்று தன் இடது கையால் தன் ப்ரா மற்றும் ரவிக்கையையும் அதன் கீழ் புறத்தில் பிடித்து லேசாக வெளிப்பக்கமாக (தன் உடலில் ஒட்டாதவாறு) இழுத்துப்பிடித்துக் கொண்டு, தன் வலது கையால் கேஸ் அடுப்பை அணைத்தாள்.
பின் எனக்குத் தன் முதுகைக்காட்டித் திரும்பி நின்று, "ம்ம் சீக்கிரம் அவிழ்த்து விடு." என்றாள். நானும் உடனடியா கொக்கிகளை விடுவித்து விட, அப்படியே தன் முன்னிருந்த வாஷ் பேஸினில் தண்ணீரினால் அலசி சுத்தம் செய்துகொண்டாள்.
பிறகு சிறு டவல் கொண்டு துடைத்து மீண்டும் என்னைக் கொக்கிகளை மாட்டச் சொன்னாள். இந்தத் தருணத்தில் அவள் அழகிய மாங்கனிகளின் தரிசனம் கண்டு அனுபவித்தேன்.
பிறகு ஒருவழியாக இருவரும் சாப்பிட்டு முடித்து இளைப்பாறத் தொடங்கினோம். ஆனால் வீட்டிற்குள் அதிகப் புழுக்கம் மிக அசௌகரியமாக இருந்தது.
இருவரும் வீட்டின் முன் வாசல் படியில் அமர்ந்து காற்று வாங்கினோம். லேசாக அவ்வப்போது காற்று வீச ஆகா மிக மிக இதமாக நரகத்திலிருந்து சொர்கத்திற்கு வருவது போலிருந்தது.
எங்கள் வீடு வீதியின் தரைமட்ட நிலையிலிருந்து சற்று (ஐந்து படிகள்) உயர்நிலையில் கட்டப்பட்டது, மேலும் வீட்டைச்சுற்றிலும் இடுப்பளவிற்கு எல்லைச் சுவர்கள் எனவே வெளி வாசலிலும் அந்தரங்கமாக (privacy) இளைப்பாற நல்ல வசதி.
இந்தக் காற்றோட்டமற்ற புழுக்கமான சூழ்நிலையில் இரவு தூங்க மிக அசௌகரியமான நிலையை நினைத்த உமா, "ஆமா இவ்ளோ புழுங்கினால் நாம எப்படிடா தூங்கறது? வீட்டுக்குள்ள இருக்கவே முடியலையே!"
"நான் எப்பாவுமே மொட்டை மாடிதான். சும்மா பிரமாதமா காத்துவரும், மழைக் காலத்தில் மட்டும்தான் வீட்டுக்குள்ளே படுப்பேன்."
"காத்து நல்லா வரும்னா சரி தப்பித்தோம்."
அவள் மொட்டை மாடியில் தூங்க பயப்படுவாள் என எண்ணியிருந்த நான், "அப்படின்னா மொட்டைமாடில... நீங்க... உங்களுக்குப் பரவாயில்லயா?"
"ம்ம்ம் எனக்கும் ரொம்பப் பிடிக்கும், நல்லா காத்து வரும்னா ரொம்ப நிம்மதியாகப் போச்சி! நீ ஏன் ஏதோ தயங்குற?"
"இல்ல ஒண்ணுமில்ல. உங்களுக்குச் சௌகரியம்னா சரிதான்."
"எனக்கு ஓக்கேதான், ஆனால் நீ ஏதோ தயங்கின மாதிரி இருந்ததே, என்ன விஷயம்?"
"ஒண்ணுமில்ல... வந்து நீங்க பயப்படுவீங்கன்னு நெனச்சேன்!"
நான் குறிப்பிட்டதும் ஒரு வினாடி சற்று யோசித்தாலும், உடனே சுதாரித்துக் கொண்டு, "பயம்தான், தனியா படுக்கமாட்டேன், ஆனால் நீதான் இருக்கியே!"
"அப்படின்னா சரி, ஒரு வேளை நீங்க நடு இரவில் ஏதாவது முழிச்சிக்கிட்டு பயப்படமாட்டீர்களே!!"
"நான் ஏன் முழிக்கப்போகிறேன், நான் படுத்தேன்னா அத்தோட காலைத்தான் முழிப்பேன். (சற்று யோசித்தவள்) அப்படி ஏதாவது வேண்டுமானால் உன்னை எழுப்பிக்குவேன். எழுந்துக்குவ இல்ல?"
"நான் கொஞ்சம் சத்தம் கேட்டாலும் முழிச்சிக்குவேன் கவலைப்படாதீங்க." சொல்லி எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு உறங்க ஆயத்தமானோம். மொட்டை மாடிக்குச் சென்று ஒரு மடிப்பு கட்டிலை விரித்துப் போட்டு உட்கார, அவ்வப்போது காற்று சற்று வீச, ஆகா உண்மையில் அதைவிடச் சொர்கம் வேறு ஏதுமில்லை.
இதமான காற்று வீசிய சூழலை அனுபவித்த உமா, "அப்பாடா, இங்கே எவ்வளவோ பரவாயில்லை, காத்து நல்லாவே அடிக்கிறது நல்லா நிம்மதியா தூங்கலாம்."
"ஆமாம் இங்க நல்லா காத்து வரும் (சொல்லிக் கொண்டே என் பனியினைக் கழற்றிவிட்டு நன்றாகக் காற்று வாங்கினேன்). அப்பாடி சும்மா ஜம்முன்னு இருக்கு, என்னதான் சொல்லுங்கள் இந்த இயற்கை காத்துல இருக்கிற சுகம் ஏஸி கீஸி வேறெதிலும் இல்லக்கா."
நான் பனியின் கழற்றியதைச் சுட்டிய உமா, "ம்ம்ம் இதுக்கே ஆம்பலையா பொறக்கனும்டா, எல்லாம் சௌகரியந்தான்!" என்று சிறிது பெருமூச்சுவிட்டாள்.
"அட இதென்ன பெரிய விஷயம், அப்புறம் நாங்கள் கஷ்டப்படரப்போ." என நான் எதிர்வாதம் செய்தேன். வழக்கமான அர்த்தமற்ற ஆண் / பெண் விவாதத்தைச் செய்தாள்.
அவள் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தாலும், அவ்வப்போது காற்று வீசுவதின் சுகத்தை அனுபவிக்கும் போது என் மனம் அவள் நிலை நினைத்து சற்றுப் பரிதாபப்பட்டது.
"ஆமாம் நீங்கச் சொல்கிறதும் சரிதான், இப்போதைக்கு இந்த வெற்று உடம்பில் காத்துப் படரப்போது, அப்பப்பா எவ்வளவு சுகமா இருக்கு." அவளுக்கு உதவ நினைத்து ஏதேதோ யோசிக்க ஆரம்பித்தேன்.
மறுபடியும் அதே யோசனைதான் என் மனதுக்கு எட்டியது, அதாவது பழையபடி என் கண்களுக்குச் சிறையிட்டு அவள் ஆடைக்கு விடுதலை அளித்துக் காற்றோட்ட சௌகரியமளிப்பது.
மேலும் என்னால் பார்க்க முடியாவிட்டாலும் அவள் என் அருகே நிர்வாணமாக இருப்பதே எனக்குக் கிலுகிலுப்பை ஏற்படுத்தியது, மேலும் அப்படி அருகில் இருக்கும் போது அப்படி இப்படி உரசி / தொட வாய்ப்பும் கிடைக்கலாம் எனத் தோன்றியது.
இந்த எண்ணங்களுடன் அலைபாய்ந்த என் உள்ளம் அதை அவளுக்குத் தெரிவிக்க எண்ணி சற்று மெல்லத் தயங்கி, "நான் ஒரு யோசனை... சொல்லட்டுமா?"
"அதென்ன அவ்ளோ தயங்குற அளவுக்கு ஏடாகூடமா? சரி சரி சொல்லு பரவாயில்லை."
"இல்ல நாம இருக்கிறதோ மொட்டை மாடியில்."
"ம்ம் அதுக்கென்ன?"
"இல்ல அக்கம் பக்கத்துலேர்ந்து யாரும் நம்மைப் பார்க்க முடியாது. (அந்தத் தெருவில், எங்கள் வீட்டருகே வேறெந்த மாடி வீடும் கிடையாது, அதனாலேயே என் அம்மாவுக்கு 'மாடி வீட்டம்மா' என்ற பட்டப் பெயரும் உண்டு.) அதுக்கும் மெல இந்த இருட்டில் நமக்கே எதுவும் சரியா தெரியவில்லை. அதனால நான் கண்ணைக் கட்டிக்கிட்டால் நீங்களும் என்னைமாதிரி டாப்லஸ்ஸா ப்ரீயா காத்து வாங்கலாம்!"
இந்த யோசனையைக் கேட்டதும் சற்றே ஆச்சரிய அதிர்ச்சி கொண்ட உமா சற்றே சுதாரித்து, "நிஜமாகவா! அடா அடா அறிவுக்கொழுந்தே. உனக்கு மட்டும் எப்படிடா இப்படியெல்லாம் யோசனை வருகிறது. (என்னைப் பாராட்டுகிறாள் என்று நினைக்க) உன்னை!! அப்படியே ஒரு உதை குடுத்தாதான் இந்த யோசனை எல்லாம் அடங்கும்." என்று சொல்லி என்னை நோக்கி விளையாட்டாகக் கை ஓங்கினாள்.
"ஏன்? சரி அப்புறம் உங்கள் இஷ்டம்." என என் யோசனையைத் தற்காத்துப் பேசினேன்.
"ஒண்ணும் தேவையில்லை. உன் யோசனையைக் குப்பத் தொட்டியில் போடு. நீ பெரிய தியாகிதான்."
"தியாகியா? நானா? ஏன்?"
"எனக்காகக் கண்ணைக் கட்டிக்கொண்டே இருக்குறேங்குறியே பின்ன அதென்ன கஷ்டமில்லையா?"
எனக்கென்னவோ அது ஒன்றும் பெரிய அசௌகரிய விஷயமாக (சிரமமாக) தோன்றவில்லை, "அட அதற்காகவா என்னைத் தியாகி கீகின்னு, அது ஒண்ணும் அவ்வளவு கஷ்டமில்ல அக்கா, இன்னும் கொஞ்ச நேரம்தான் அப்புறம் தூங்கிடப்போகிறோம் உண்மையில் எனக்கு ஒண்ணும் கஷ்டமில்ல."
என் வாக்கு வாதத்தால் சற்றே யோசிக்க ஆரம்பித்தவள், "நிஜமாகவா சொல்ற? அடேயெப்பா நீ உண்மையில் தியாகிதான்."
"அட அது அவ்ளோ சிரமமில்ல அக்கா, ஐய்யோ அது ஏன் உங்களுக்குப் புரியமாட்டேங்குதுன்னு தெரியல."
சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, "அப்டீன்னா நானும் உனக்காக, இல்ல நமக்காக ஒரு சின்னத் தியாகம் செய்தால் தப்பில்ல." அவள் என்ன சொல்கிறாள் என்பது புதிராயிருந்தது.
"நீங்களும் தியாகமா? என்ன சொல்றீங்க."
"நீ ஒண்ணும் கண்ணைக் கட்ட வேண்டாம். ஆனால் ஒரு ப்ராமிஸ் மட்டும் செய்தால் போதும்."
"ம்ம் இன்னா ப்ராமிஸ் பண்ணனும்?"
"இது நாம ரெண்டு பேரைத் தவிர வேற யாருக்கும் தெரியக்கூடாது, நீ யாருகிட்டேயும் சொல்லக்கூடாது. ப்ராமிஸ்?" என் காதுகளையே என்னால் நம்பமுடியவில்லை. இது என்ன கனவா? எனத் திகைத்தேன்.
"உண்மையாகவா சொல்றீங்க? என் மேல அவ்வளவு நம்பிக்கையா?"
"அதுக்குத்தான் ப்ராமிஸ் கேக்குறேன்."
"அதச்சொல்லல (நான் குறிப்பிட்டது அவளுக்குப் புரியவில்லை என உணர்ந்த நான் அதைப்பற்றிப் பேசாமல் திசை திருப்பினேன்) சரி அதை விடுங்க; இதைப்போய் யாராவது வெளியே சொல்லுவார்களா, சரி ப்ராமிஸ். அதாவது நான் கண்ணைக் கட்டிக்குறேன்னு சொன்னதுக்குப் பதிலா என் வாயக் கட்டச் சொல்றீங்க, அதுக்கென்ன நிச்சயமா செய்வேன். (சற்றுச் சந்தேகம் தோன்ற) நிஜமாகவா சொல்றீங்க நான் பார்த்தா பரவாயில்லையா?"
"நீ எனக்காக இவ்வளவு செய்கிற உன்னை ரொம்பக் கஷ்டப்படுத்தக்கூடாது, அதனால,"
"அதனால,"
"பரவாயில்லை ஓக்கேதான், ஆனால் நீ யாருகிட்டேயாவது சொன்னால் அவ்வளவுதான் நான் செத்தே (போய்விடுவேன்)!"
நான் அனிச்சையாக அதிரடியாக என் வலது கையால் அவள் வாயை மூடி, "ஐயோ என்ன அக்கா இதுக்குப் போய் இப்படியெல்லாம் சொல்லிகிட்டு, நீங்க ஒண்ணும் கழட்டவே வேண்டாம்."
"அதெல்லாம் ஒண்ணுமில்லடா (சொல்லிக் கொண்டே எனக்கு முதுகைக் காட்டி திரும்பி நின்று என் கைகளைப் பிடித்து) ம்ம் கழட்டி விடு." என்றாள். என்னதான் நான் என் வாய் வேண்டாம் என்றாலும் என்னையும் மீறி என் கைகள் தாமாகவே அவளுக்கு ஈடு கொடுத்தன. இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடினேன் நான்.
சற்று தடுமாறினாலும் ரவிக்கை ஊக்குகளை வேகமாகவே கழற்றினேன், பின் ப்ரா ஊக்குகளிடம் சிறிது நேரம் தடுமாறினேன். அவள் முதுகிலிருந்த வியர்வையும் அவள் மார்புக்கச்சு-வை அணிந்திருந்த இருக்கமும் ஊக்குகளைக் கழற்ற சற்று சிரமமாக்கின.
சில வினாடிகளில் ரவிக்கையை முழுவதுமாகக் கழற்ற அவள் கைகளைப் பிடித்துச் சற்று உயர்த்தினாள்; நான் அதற்குள் அவள் மார்புக்கச்சையின் ஊக்குகளை விடிவிக்க முயன்று சற்றுச் சிரமப்பட்டேன்.
காரணம் அவள் முதுகில் வழிந்த வியர்வையில் என் கைவிரல்களும் வழுக்கின. சிறிது நேரப் போராட்டத்திற்குப் பின் அதையும் விடுவித்தேன். இப்போது கை சற்று நடுங்கியது, அந்த ப்ராவை அவள் உடலிலிருந்து முழுமையாக அவள் உடலைத் தீண்டாமல் கழற்ற எண்ணி சற்றே அச்சம் கொண்டேன்.
ஆனால் உமாவோ, "என்னடா இப்படிப் பூச்சி பிடிக்கிற." என்று சொல்லி வேகமாகக் கழற்றினாள். என் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது, மிகவும் பரவசப்பட்டிருந்தேன்.
ஆம் இப்போது அவள் திரும்பப்போகிறாள், அவள் கனிகளை முழுமையாகப் பார்க்க முடியும். நினைக்கும் போதே மனதில் பெரும் துள்ளல். அவளும் திரும்பினாள் ஆனால் தன் கைகளைக் கொண்டு லேசாக மறைத்திருந்தாள்.
என் மனம் ஏங்கியது அடடா இப்படி ஏமாற்றிவிட்டாளே, ம்ம் பரவாயில்லை முழுமையாகத் தெரியாவிட்டாலும் அவள் மார்பு நிர்வாணமாக இருப்பதே என் மனதில் கிலுகிலுப்பை ஏற்றியது. அடுத்து சற்று காற்று வீசியதும் அவள் தன்னை மறந்து தன் கைகளை மேலே உயர்த்திக் காற்று வாங்கினாள்.
தொடரும்