Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereமாமி என் அந்தரங்க தோழி
பாகம்-07: மயங்குகிறாள் ஒரு மாது.
"அப்பாடா ம்ம்ம் ரொம்ப நல்லா குளிர்ச்சியா குலுகுலுன்னு, இருக்குடா. ரொம்பத் தேங்ஸ்டா!"
"அட நான் என்னத்த செய்தேன், உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லனும். அது சரி இருக்கட்டும் இப்படி இந்த வேர்வையோடு காத்து வாங்காதீங்க, சளிபிடிக்கும், முதலில் வேர்வையைத் தொடச்சி விட்டுடுங்க. இதுக்கு அப்புறம் இங்க வேர்க்காது எல்லாம் சரியாகிடும்." சொல்லி நான் கழற்றிய பனியனை எடுத்து நீட்டப்போனவன் அதற்குள் மனம் மாறி சற்றுத் தைரியமாக, "நானே தொடச்சி விடறேன்." என்று சொல்லி அவள் பதிலுக்காக எதிர் நோக்கினேன்.
அவள் சிறிது புன்னகையுடன் சற்றும் தயங்காமல் தன் முதுகை என்னிடம் காட்டினாள். நான் மெல்லத் துடைத்தேன், அவள் கட்டிலில் அமர்ந்திருந்தபடி தன் முன் பக்கமாக இரு கைகளையும் ஊன்றி சாய்ந்து கொண்டு எனக்குத் தன் முதுகைத் துடைக்கக் காட்டியபடி கண்களை மூடி சுகம் அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
என் கைகள் பயத்தில் சற்று நடுங்கின ஆனால் அவளுக்குத் தெரியாமல் சமாளித்தேன். அவள் மீண்டும் என் சேவையை அனுபவித்துக் கொண்டிருந்தவள், "அப்பா, ரொம்ப நல்லா சுகமாயிருக்குடா. இதுக்கு உனக்குத்தான் ரொம்பச் சிறப்பான நன்றி." சொல்லி உடனடியாக என் கன்னத்தில் ஒரு முத்தமிட்டால்.
அவள் கனிகளைத் துடைக்கும் போது பயத்தில் மிக லேசாகப் பட்டும் படாமல் துடைக்க, அவள் தன் கைகளால் என் கைகள் மீது அழுத்தி, "நல்லா அழுத்தி தொடைடா! ஏண்டா இப்படிப் பூச்சிப் பிடிக்குறே?" என்றாள்.
அதன் பின் நான் சற்றுத் தைரியமாக அழுத்தித் துடைத்தேன் ஆனாலும் முழுமையாகத் தைரியம் வரவில்லை. மெல்ல வியர்வை போனதா என அவள் முதுகைத் தொட்டுப்பார்த்தேன். என் துரதிஷ்டம் வியர்வை போய்விட்டது. இருந்தாலும் அவள் முதுகு முழுவதும் மிக மென்மையாக வருடி அனுபவித்தபடியே என் சோதனையைத் தொடர்ந்தேன்.
நான் செய்த துடைத்தல் சேவையை அனுபவித்து அதன் தொடர்ச்சியாக என் கை வருடல் சோதனை சேவையிலும் மனம் மகிழ்ந்த உமா நான் அவள் முதுகுப் பகுதியின் சேவையை முடித்து விட்டேன் என உணர்ந்தவள், "முன்னாடி!!" என்று கேள்வி எழுப்பியதோடு நில்லாமல் முழுவதுமாக திரும்பி தன் இரு கைகளையும் பின் பக்கமாக ஊன்றி சாய்ந்து தன் அழகிய மாங்கனிகளை ஏந்திய மார்பை எனக்கு விரித்துக் காட்டினாள்.
நான் ஆச்சரிய அதிர்ச்சியில் மூழ்க அவள் ஓரக் கண்ணால் கண்டு மகிழ்ந்தவள் என் கண்களைச் சந்திக்க வெட்கம் கொண்டு உடனே கண்களை மூடி, "ம்ம் செல்லம் ப்லீஸ் முன்னாடியும் செய்ப்பா!" அவள் கொஞ்சலாகக் கெஞ்சியது என் மனதை உலுக்கியது. முதல் முறையாக அந்தச் செழித்த மாங்கனிகளை இவ்வளவு நெருக்கத்தில் கண்டு திகைத்தேன்.
அவள் தன் நிர்வாண முதுகைக் காட்டியதே பெரிய விஷயம் ஆனால் இப்பொது தன் நிர்வாண மார்பழகை அர்ப்பணிப்பது நான் சற்றும் எதிர்பாராத அதிசயம் எனவே அதிர்ந்தேன் மகிழ்ச்சியில் பூரித்தேன்.
உடனே சற்று சுதாரித்து, "இதோ! செய்யுறேன் ம்ம்." இரண்டாம் முறையாக அவள் கனிகளை லேசாகத் தொட்டுத்தடவ வாய்ப்பு. மிக மென்மையாக அவள் கழுத்து, மார்பு, அக்குள் மற்றும் மாங்கனி என ஒவ்வொரு இடமாக அவள் சருமத்தின் வியர்வையைத் துடைத்து உலர்த்தினேன்.
அவள் மாங்கனிகள்; வாவ் என்ன மிருதுவான மென்மையான அதே சமயம் அதிகக் காற்றழுத்தத்துடன் கூடிய பந்துபோல மிடுக்காக இருந்தது. துடைத்து முடித்ததும் வியர்வையற்ற சருமத்தை உறுதி செய்ய என் கை விரல் மற்றும் உள்ளங்கையைப் படரவிட்டு வருடி சோதனை செய்தேன்.
என் சேவையில் சுகம் அனுபவித்த உமா மெல்ல மென்மையாய் முனகத் தொடங்கிப் பின் சிறிது பகிரங்கமாகவே வெளிப்படுத்தினாள். அதனால் தைரியமடைந்த என் கைகள் மேலும் சேவையைத் தொடர்ந்தன. சற்று நேரத்தில், "அப்பாடா ஒரு வழியா வியர்வை சுத்தமா போயிடுச்சி." சொல்லிக் கொண்டே லேசாகத் தடவினேன்.
"பரவாயில்லை இன்னும் கொஞ்சம் தொடச்சி விடு, நல்லா இருக்கு." முதல் முறையாக இருவரும் விளையாடி வந்த காமக் கண்ணாமூச்சி விளையாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்த உமா தனக்குச் சுகமாக இருப்பதாகத் தன் வெட்கத்தைவிட்டுச் சொன்னாள்.
அதனால் எனக்குச் சற்றுத் தைரியம் வந்தது சொன்னதற்காகச் சற்று அழுத்தித் துடைத்துவிட்டு உடனே சோதிப்பது போல் என் இருக்கைகளாலும் அவள் கனிகளைத் தடவியபடி, "ம்ம்! நல்லா இருக்கு!"
உடனே உமா, "ம்ம்ம் இருக்கும் இருக்கும்."
"இல்லக்கா வியர்வைப் போய் நல்லா இருக்குன்னு."
"திருடா! பொய் சொல்றான்."
சற்றே தைரியம் கொண்ட நான், "அக்கா என் மனசுல தோன்றதச் சொல்லட்டுமா?"
"ம்ம்."
"இது (அவள் கனிகளைப் பிடித்து) ரொம்ப நல்லா."
"ம்ம்!"
"ஸ்மூத்தா."
"ம்ம்ம்ம்!!"
"ஸாப்டா! அற்புதமாயிருக்கு!!"
"அதுசரி ம்ம் ம்."
"கையை... எடுக்கவே மனசில்ல."
"ம்க்கும்! இருக்காது! இருக்காது! அப்படியே பிடிச்சிக்கிட்டே இரு பொழுது விடிந்திடும்." சற்று சலிப்புடன் கேலி செய்தாள்.
என் கைகளால் அவள் மாங்கனிகளை மென்மையாக வருடிப் பிசைந்து கொண்டே, "மெய்யாலும்தான்க்கா! ரொம்ப ரொம்ப நல்லா இருக்குக்கா, உங்களுக்கு வலி இல்லை... அசௌகரியமா இல்லன்னா நான் இன்னும் கொஞ்சம்,"
குறுக்கிட்ட உமா, "ச்சீ இது ஒண்ணும் வலிக்காது, நல்லா இருக்கும். நல்லாத்தான் இருக்கு... ஆனால்... தப்புடா!" விருப்பமில்லாமல் வார்த்தைகள் வந்தன. அவளுக்கும் நிறுத்த விருப்பமில்லை.
அதே சமயம் நாங்கள் செய்வது தவறு என்ற சங்கடம் மனதுக்குள், எனக்கும்தான், ஆனால் என்னைக் காமம் முழுமையாக வென்றிருந்தது, எனக்கு நிறுத்த மனமில்லை.
"நான் ஒண்ணு சொன்னால், தப்பா நினைக்க மாட்(டீங்களே)."
உடனே என் வாயை தன் வலது கையால் மூடியவள், "ஷ்ஷ், ஒண்ணும் பேசாத அப்படியே செய்துகிட்டே இரு." அவள் பச்சைக்கொடி காட்ட மீண்டும் அவள் கனிகளைப் பிசைவதைத் தொடர்ந்தேன்.
கைகளில் முழுமையாக அளந்தேன், மென்மையாக அவள் கனிகளைக் கூம்பாக பற்றி என் கையாடு இழுத்துவிட்டேன் மெல்லச் சிணுங்கினாள்.
"ம்ம்ம்ம்! என்னடா கையோடு எடுத்துக்குவ போல இருக்கே?"
"ஆமா ஆசையாகத்தான் இருக்கு." என் உள்ளங்கையில் முலைக்காம்புகள் அடங்கும் படியாக வைத்து அவள் மார்புடன் மிக மென்மையாக அழுத்தினேன். அப்படியே அந்தக் கனிகளை இருக்கைகளாலும் உள்ளங்கையில் வைத்து எலுமிச்சை பழத்தைச் சாறு பிழிவதற்கு முன் தரையில் உருட்டுவது போல உருட்டினேன்.
"ம்ம்ப்பா! ரொம்ப ரொம்ப நல்லா இருக்குடா (தன் கைகளை மீண்டும் பின் பக்கம் ஊன்றி தன் மார்புக் கனிகளை நன்றாகத் தூக்கிக்கொடுத்து) ம்ம் நல்லா செய்ய்ய்ய் ம்ம்ம்." என ஊக்குவித்து மிகப் பகிரங்கமாக நன்றாகவே முனக ஆரம்பித்தாள்.
நான் மீண்டும் மெல்லப் பேச ஆரம்பித்து, "அக்கா."
"ம்ம் ம்ம் என்ன?"
"நீங்க ரொம்ப அழகா! இருக்கீங்க! (கேட்டதும் க்ளெக்கெனச் சிரித்தாள்) ஏன் சிரிக்கிறீங்க."
"உனக்கு இருட்டில்தான் நல்லா கண்ணு தெரிகிறது போல இருக்கு!"
அவள் எதைக் குறிப்பிடுகிறாள் என்று உணர்ந்த நான், "இல்லக்கா, வந்து... நான்; நீங்கத் தப்பா... நினைப்பீங்கன்னு! சொல்ல தயக்கமா இருந்துச்சி." ஏதேதோ சொல்லி / உலரி முடித்தேன்.
அவள் அழகு என்பதைப் பல முறை வேறு விதமாகச் சொல்லியிருக்கிறேன், ஆனால் நான் இப்போது சொல்ல நினைத்தது அவளுடைய நிர்வாண மார்பழகு, ஆனால் அதனை வெளிப்படையாக, நேரிடையாகச் சொல்லத் தைரியமின்றித் தவித்தேன்.
"ஏன்? நீ இதுக்கு முன்ன என்னைப் பார்த்துச் சொன்னதே இல்லையாக்கும்!"
"இல்லக்கா! அது... வேற." மீண்டும் சற்றே தயங்கினேன்.
"இப்ப வேற அழகாக்கும்! அதென்ன?"
"ம்ம்... ஆ அ ஆமா." எனத் தொடக்கத்தில் தயக்கத்தை வெளிப்படுத்தி முடிக்கும் போது மிக உறுதியாக முடித்தேன்.
உடனே அவள் சிறிது கண்டிப்பான குரலில் (கண்டிப்பது போல் முயற்சிதான்), "ஓஹோ! எங்கேர்ந்து தைரியம் வந்துச்ச்ச்சி?"
அவள் சொல்லி முடிப்பதற்குள் அவள் முலைகளைத் தடவிய கைகளால் லேசாக அழுத்தி அவள் மார்பில் மென்மையாக முட்டி சுட்டியவாறு, "இ(து) இந்த அபூர்வ அழகைப் பார்த்ததும், பிடித்ததும்." சொல்லிக்கொண்டே மீண்டும் நன்றாகத் திடமாகப் பிடித்தேன்.
என் திடமான பதிலைக்கேட்டதும் சற்று பயந்தவள் போல என் கைகளை லேசாகப் பற்றி என்னைத் தடுத்து, "என்னடா நீ இப்படிச் செய்யலாமா, தப்புடா வேண்டாம்." என்றாள். உடனே சற்றும் தாமதிக்காமல் என் கைகளை விலக்கினேன்.
அதைச் சற்றும் எதிர் பாராதவள் என்னை நோக்கினாள் அவள் கண்களில் ஏமாற்றம் கலந்த நிம்மதி தெரிந்தது. அவள் உதடுகள் மட்டுமே அப்படிச் சொல்கிறது. அவள் மனதுக்குள் என் கைகள் செய்த பணியை மிகவும் விரும்பி ரசித்தாள் என்பதை நான் நன்கு அறிவேன்.
பின் ஏன் அவள் அப்படி நடிக்கிறாள் என்பது விளங்கவில்லை. வேண்டாமென்று சொன்னாளே தவிர என்னை முழுமையாகத் தடுக்கவில்லை. நான் ஓரிரு வினாடிகள் யோசித்துவிட்டுப் பின், "வந்து... நீங்க... நீங்கதான் நல்லா இருக்கு! அப்படியே செய்ன்னு சொன்னீங்க, உங்களுக்குப் பிடிக்கலைன்னா நான் செய்யமாட்டேன்."
மெல்ல என் கைகளைத் தன் கைகளால் கோர்த்துக் கொண்டவள், "ரொம்பத் தேன்க்ஸ்டா, நிச்சயமா நீ செய்தது ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சி! உன் கையில் என்னடா வைத்திருக்க? அவ்வளவு சுகமா இருக்கு. ரொம்பத் தேன்க்ஸ்டா செல்லம்." சொல்லி தன் வழக்கமான பாணியில் என் கன்னத்தில் ஒரு முத்தமிட்டாள்.
நான் சற்றே சோகத்தை வெளிப்படுத்தி, "ஹூம் இருக்கட்டும், உண்மையில் நான்தான் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சொல்லனும், இந்த மாதிரி... ஒரு அழகு தேவதையைத் தொட... நான் நிச்சயம் அதிர்ஷ்டம் செய்திருக்கனும்."
சட்டென ஆச்சரியம் கொண்டவளாக "நிசமாகவா சொல்ற? (நான் தலையசைத்து ஆமோதிக்க) அது சரி அதை ஏன் இப்டி சோகமா சொல்லனும், என்னை மாதிரி சிரிச்சிக்கிட்டே சந்தோஷமா, என்னைக் கட்டி ஒரு சின்ன முத்தம் கொடுத்துச் சொல்லலாமே! வா!" மிகுந்த மகிழ்ச்சியுடன் என்னைத் தன்னை நோக்கி கைகளை நீட்டி தன் கன்னத்தைக் காட்டியபடி அழைத்தாள்.
அவளைப்பொருத்தவரை முத்தம் என்பது சாதாரணமாக நாம் குழந்தைகளைக் கொஞ்சி முத்தமிடுவதைப்போல. அது போன்ற சாதாரணமான முத்தத்தில் விருப்பமில்லாத நான் அவள் அழைத்ததற்காக முத்தமிட நெருங்கினேன்.
மெல்ல என் மனதில் ஒரு யோசனை தோன்றியது. குறைந்தது அவள் மார்புக் கனிகளில் முகம் புதைத்து அங்கு ஒரு முத்தமிட என் மனதில் ஆசை உதித்தது. குறைந்த பட்சமாக அவள் உதட்டிலாவது முத்தமிட ஆசை எனப் பல சஞ்சலத்துடன், "குழந்தைக்குத்தான்! கன்னத்தில் முத்தம் கொடுப்பார்கள்." என என் மனக்குறையை வெளிப்படுத்தினேன்.
சற்றே ஆச்சரியம் கொண்டவளாக, "அப்படியா? அடடா எனக்குத் தெரியாதே அப்போ எனக்கு... (மௌனம்) திருடா... (மௌனம்) இப்போ என்ன! உனக்கு என் உதட்டில் கொடுக்கனுமா? சரி... சரி வா." சொல்லி தன் உதட்டைக் காட்ட நான் ஆனந்த ஆச்சரிய அதிர்சியில் என்னையும் மீறி இல்லையெனத் தலை அசைத்து விட்டேன்.
"ஆங்! அப்போ வேற எங்க? (ஏதோ நினைத்து, சற்று வெட்கத்துடன் தன் கைகளால் தன் கனிகளை மறைத்து) தெரியும் உம்புத்தி. உன் கண்ணு எங்கப் போவும்னு எனக்குத் தெரியும்!"
சொன்னவள் சற்று தயங்கி வெட்கப்பட்டுத் தன் முகத்தைப் பக்கவாட்டில் திருப்பிக் கொண்டு, "திருடு!"
மெல்ல முனகிக் கொண்டு தன் கைகளைத் தயக்கத்துடன் மெல்ல விலக்கி நான் முத்தமிடத் தன் கனிகளை விடுவித்தாள். அவள் இப்படிச் சட்டெனச் சம்மதித்தது ஏற்றுக்கொண்டது என்னை மேலும் ஆச்சரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
உடனே என் மனம் மாறியது இன்னும் ஒரு படி மேல் சென்று அவளுடைய அந்தரங்கத்தில் முத்தமிட்டால் எப்படியிருக்கும் எனக் கற்பனையில் மிதந்தேன். நான் தயங்குவதை எதிர்பாராத உமா, "என்னடா. சீக்கிரம் டா!!" என ஊக்குவித்தாள்.
"வந்து!" நான் சற்றுத் தயக்கமாக இழுத்தேன்.
அதனால் சற்று குழப்பமடைந்து தான் தவறாக நினைத்துவிட்டதாக எண்ணிய உமா, "அதுதானே பார்த்தேன், நீ நல்ல பையனாச்சே அப்படியெல்லாம் செய்யமாட்டாயே!" அவள் குரலில் சிறிது ஏளனமும் / ஏமாற்றமும் இருந்தது.
அதே சமயம் மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்த என் குரங்குப் புத்தி, "எனக்கு... எனக்கு... " என நான் மெல்ல இழுத்தேன்.
பொறுமையிழந்த உமா, "சரி சரி இழுக்காத, இங்க நாம இரண்டு பேருதான இருக்கிறோம், சீக்கிரமா சொல்லு." எனச் சற்றே பதற்றத்துடன் முடித்தாள் உமா.
அவள் வார்த்தைகள் எனக்கு மேலும் தைரியமூட்ட நான் என் வலது உள்ளங் கை அவளுடைய சிற்றிடை வாசலை முழுவதுமாக நன்றாக நான்கு விரல்களும் அவளுடைய அந்தரங்கத்தைப் பற்றுமாறு சற்று அழுந்தப்பிடித்து, "இங்க!!" மிகத் தைரியமாகச் சொல்லி முடித்தேன், அவள் சிற்றிடைவாசலை கையால் கௌவ்விப் பிடித்தவாறே.
தொடரும்