Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereமாமி என் அந்தரங்க தோழி
பாகம்-10: மலர்ந்தாள், கனிந்தாள், காம ரசம் பொழிந்தாள்.
"ம்ம் ஹும். அதைச்செய்டா முதல்ல என் செல்லம். அதுதான் ஆண்பிள்ளைக்கு அழகு." சொல்லி என் கைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்டாள், என் கண்களை எதிர்கொள்ளாமல் பக்கத்தில் திருப்பிக் கொண்டாள்.
"ம்ம்ஹூம் (நிறுத்தினேன், சட்டென ஏக்கமாகப்பார்த்தாள், நான் மெல்லப் புன்னகைத்து) அதைவிட." சொல்லி அவளுடைய இடப்பக்க முலையை வாயால் கவ்வினேன். அவள் வலது முலையை என் கையால் உருட்டி காம்பை லேசாக நிமின்டினேன்.
"ஆவ்வ். ம்ம் ஸ்ஸ் யெப்பா! ஐயோ யெம்மா! ஸ்ஸ்! வ்வ்வ்! ஆ! போச்சி வாய வெச்சிட்டான். என்னடா வைத்திருக்க உன் வாயிலே, மின்சாரத்தில் பட்ட மாதிரி அப்படியே ஜிவ்வுன்னு இழுக்குது."
அப்படியே என் வலது கை பாம்பாக ஊர்ந்து பொந்தை நோக்கி நகர்ந்தது. அதனை உணர்ந்தவள் தன் பாவாடையை விலக்கிக்கொடுத்தாள். என் கைகள் முதல் முதலாகத் தங்கு தடையின்றி அவள் அழகிய மயிர் ப்ரதெசத்தை வருடிக்கொடுத்தன.
அப்படியே என் உள்ளங்கையால் முழுவதும் அவளுடைய அழகிய கூதியை அளந்து உணர்ந்தேன். மேலோட்டமாக எதையோ தேடுவதைப்போலத் தொட்டுத்தடவினேன். தன் இரு கால் கால்களையும் நன்றாக விரித்துக்கொடுத்தாள்.
என் நடு விரலை அவள் கூதியின் வாயில் பிளவின் நீளத்தை அளப்பது போல வைத்து அடியிலிருந்து நாமம் போடுவதைப் போலப் பிளவின் வெடிப்பில் வைத்து; விரலை உள்ளே விடாமல், மேலோட்டமாக; மேல் நோக்கி இழுத்தேன்.
காந்தத்தால் ஈர்க்கப்பட்ட இரும்பைபோல அவள் கூதி என் கையைத்தொடர்ந்து மேல் நோக்கி எழும்பும்படி தன் இடுப்பைத் தூக்கிக்கொடுத்தாள். அடுத்து மீண்டும் என் விரலைக் கீழ் நோக்கிச் செலுத்த தன் இடது கையால் என் வலது கையைப் பிடித்து மென்மையாகத் தன் கூதியின் மீது அழுத்தினாள்.
நான் உடனே என் நடு விரலைப் பிளவில் செருகினேன், உடனே அவள் உயிர் போவது போல இன்ப வேதனையில் துடித்தாள். தன் கையால் என் கையை மிக இறுக்கமாக அழுத்திப்பிடித்துக் கொண்டாள், மேலும் தன் இரு தொடைகளால் என் கையை அழுத்தி நொறுக்கினாள்.
அதே சமயம் இன்ப வேதனையில் துடித்து உருமினாள். சில வினாடிகளுக்குப்பின் மெல்ல தன் தொடையின் இருக்கத்தைக் குறைத்து என் கையை விடுவித்தாள்.
நான் ஒரே சமயத்தில் என் மும்முனைத் தாக்குதலாக அவளுடைய இடது மாங்கனி என் வாயில், வலது கனி என் இடது கையில், என் வலது கை அவள் தேன் கூட்டில் (கூதியில்) தொடர்ந்து கொண்டிருந்தேன்.
என் வலது கை நடு விரலைக் கொக்கி போல வளைத்துக் கொண்டு தேன் கூட்டினுள் மென்மையாக; வெற்றிலைக்குச் சுண்ணாம்பு தடவுவது போலத் தடவவிட்டு, மற்ற விரல்களை நேராகவைத்துக் கொண்டு அப்படியே அவள் சூத்துப் பிளவில் உரசவிட்டுக் கொண்டே கட்டை விரலை மேல் பக்கம் (அவளுடைய அடி வயிற்றில்) லேசாகச் சுழற்றி மசாஜ் செய்வது போலச் செய்து மூன்று கோணங்களில் இன்பத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தேன்.
அவள் இடது மாங்கனியைச் சிறிதளவே (முழுமையாகக் கொள்ளாமல்) வாயில் இட்டு, பற்களால் மென்மையாகப் பற்றிக் கொண்டு, வெளிப்புறத்தை என் உதடுகளால் சூழ்ந்து கவ்வி, நாக்கின் நுனியால் அவள் முலைக்காம்பைச் சுழற்றி சுழற்றி என் வாய்க்குள் பந்தாடினேன்.
அவ்வப்போது என் உதடுகளால் அவள் முலைக்காம்பை சிகரட்டை பிடிப்பது போலச் சற்று மென்மையாக அழுந்தப்பற்றி என் நாக்கின் நுனியால் அவள் முலைக்காம்பின் துவாரத்தைச் சீண்டினேன்.
என் இடது கையால் அவள் வலது மாங்கனியை லாவகமாகப் பற்றிக் கட்டை விரலால் அதன் அடிப்பாகத்தைச் சுழற்றி அழுத்திப் பிசைந்தேன். நான் முதலில் மென்மையாகப் பிசைய அவளோ இன்னும், இன்னும் என்று அழுத்திப் பிசையச் சொன்னாள்.
அப்படியே அவள் முலைக்காம்பை ஆள்காட்டி மற்றும் நடு விரல்களுக்கிடையில் (சிகரெட்டை பிடித்திருப்பது போல) மூன்று பக்கமும் சூழப்பிடித்து, அவள் கனியை பந்தை அமுக்கிப்பிசைவது போலச் சுழற்றிப்பிசைய, அதனிடம் சிக்கிய முலைக்காம்பை விரல்களுக்கிடையில் பற்றியவாறு திருகினேன்.
எனக்கு இதுதான் முதல் முறை என்பதால்: முறையாகச் செய்யத்தெரியாமல், என் மனதில் தோன்றியதைச் செய்துகொண்டிருந்தேன். இடையிடையே அவளும் எனக்குச் சில மாற்றங்களைச் செய்தாள்.
என் செய்கைகள் பலவற்றை அவள் சொல்லித்திருத்தியது எனக் குறிப்பிட வேண்டுமானால் பெரும்பாலும் அது நான் மென்மையாகச் செய்த பல விஷயங்களை, அவள் பலமாக, இன்னும் இன்னும் என முரட்டுத்தனமாகச் செய்யச்சொன்னதைத்தான் குறிப்பிடவேண்டும்.
அவளுக்கு மென்மையாகச் செய்வதைக்காட்டிலும் முரட்டுத்தனமாகச் செய்வதையே விரும்புகிறாள் என்று தெரிந்துகொண்டேன். இப்படியே நீண்ட நேரமாகத் தொடர்ந்துகொண்டிருக்க, அவளுக்கு அதிகமாக மூச்சு வாங்கியது.
அதற்குப் பல காரணங்கள், முக்கியமாக அவள் தொடர்ந்து தன் இடுப்பை என் கையைவிட அதிக வேகமாகவும் தொடர்ச்சியாகவும் ஆட்டிக் கொண்டிருந்ததுதான். அவள் சோர்ந்துவிடுவாளென எனக்குத் தோன்றியது.
ஆனால் மாறாக, ஏதோ இயந்திரம் தன் வேகத்தைச் சிறிது சிறிதாகக் கூட்டிக் கொண்டே போவதுபோல் அவளுக்குள் வேகம் கூடிக் கொண்டே போனது. சிறிது நேரத்தில் எனக்கு லேசாகக் கை மற்றும் வாய் வலிக்கத்தொடங்கியது.
ஆனால் அப்போதுதான் அவள், "ம்ம். ம்ம்ம் ம் ம் ம்ம் நிறுத்தாத. இன்னும் ஜோரா, ம்ம்ம். ம்ம் ப்லீஸ். இன்னும் கொஞ்சம் வேகமா செய்டா செல்லம் ப்லீஸ் ப்லீஸ்!!" எனத் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தாள்.
உண்மையில் சொல்லப்போனால் என் தம்பி என்ன ஆனான் என்று எனக்கும் தெரியவில்லை, நன்றாக விரைத்திருந்தான் ஆனால் மீண்டும் கக்கவில்லை. ஒரு கட்டதில் திடீரென அவள் வேகம் வரைமுறையில்லாமல் கூடி ஏதோ வெடித்துச்சிதறப்போவது போலத் தோன்றியது.
அவள் சுகம் அனுபவிப்பது போல் இல்லாமல், வேதனையில் கதறுவது போலத் தோன்ற எனக்குக் குழப்பமாக இருந்தது. மேலும் அவள் சத்தம் அதிகமாகிக் கொண்டிருந்தது.
நான் அதனை அவளுக்கு உணர்த்த என் இடது கையிலிருந்த முலையைவிட்டு அவள் வாயை லேசாகப் பொத்தினேன், உடனே அவள் தன்நிலை உணர்ந்து என் கையைப் பிடித்து மிக அழுத்தமாகத் தன் வாயைப் பொத்திக் கொண்டாள்.
அதே சமயம் அவள் என்னைத் தொடர்ந்து செய்யும்படி விரட்டிக் கொண்டிருந்தாள். பின் திடீரென உச்சக்கட்டமாகத் தன் உடலை மேல் நோக்கி வில்லாக வளைத்து ஒரு வாய் கட்டப்பட்டவள் வலியில் துடித்து ஓய்வதைப்போல ஓய்ந்தாள்.
அவள் உச்சத்தை அடைந்தாளென்றே தோன்றியது. என் சந்தேகத்தைப் போக்குவதைப்போல அவள் அமுத கின்னத்தைத் துழாவிக் கொண்டிருந்த என் கையைப் பிடித்து வெளியே எடுத்துவிட்டாள்.
"ம்ம்! போதும்!" மெல்லப் புன்னகைத்தாள், இன்னும் என் வாயில் அவள் முலை இருந்தது. மெல்ல என் தலையைக் கோதினாள் சிறிது மௌனமாயிருந்தாள். ஐயோ இப்படிச் சொதப்பிவிட்டோமே? எனத் தோன்றியது.
என் கைகளுக்கும் வாய்க்கும் விருந்தளித்தாள் ஆனால் என் தம்பி ஐயோ பாவமாக யாரும் கண்டு கொள்ளாமல் அனாதையாக. மேலும் ஏர் கலப்பை கொண்டு ஏர் உழாமல் இப்படி வெறும் கையாலும் வாயாலும் மட்டுமே இன்பம் கொண்டது முழுமையான / சரியான முறையாக எனக்குத் திருப்தி அளிக்கவில்லை.
முன்விளையாட்டாக (Foreplay) தொடங்கிப் பின் என் அனுபவமின்மையால் அதனைச் சரியான தருணத்தில் முக்கிய விளையாட்டுக்கு மாற்றாமல் கோட்டை விட்டு விட்டேன் என மனம் சங்கடப்பட்டது.
அவள் போதும் என்று குறிப்பிட்ட வார்த்தைகள் என் மனதைப் பெரிதும் கவலைப்பட வைத்தது, போதுமா? அப்படியானால் அவ்வளவுதானா? எனக்கும். என் தம்பிக்கும் பட்டினியா? ஐயோ கிடைத்த நல்ல கெடுத்துவிட்டேனா? இப்படி மனம் பல கோணங்களில் குழம்பி வேதனையிலிருந்தது.
எங்களுக்குள்ளான முறையற்ற உறவினால் இப்படி மேல் விளையாட்டுகள் மட்டும் போதும் முக்கியமாக உடலுறவை அனுமதிக்க மாட்டாளோ என்று என் மனதில் ஒரு பலத்த அவநம்பிக்கை.
அப்படியான அவநம்பிக்கை முதலிலிருந்தே என் மனதிலிருந்து வந்தாலும் கிடைத்த வரை அனுபவிப்போம் என முன்னேறிய என் மனம் இப்போது சாந்தம் அடையாமல் ஏங்கியது.
மனம் இன்னும் வேண்டும் என் ஏங்கியது, குறைந்தது மீண்டும் அவளுடைய அமுத பாத்திரத்தை முழுமையாகச் சுவைக்க மனம் ஏங்கியது, அதே சமயம்
'ஏன்டா இப்படிக் கை போடுவது, நாக்குப் போடுவது மட்டுந்தான் தெரியுமா? நல்லா உருப்படியா. புருஷ லட்சணமா. ஒரு திருப்தியான ஓல் போட எண்ணமே வராதா?' இப்படி என் மனமே என்னைப் பரிகாசம் செய்தது.
குழம்பி ஏங்கித் தவித்தது என் மனம். அவளும் ஏதோ நினைத்தவாறு இன்னும் என் தலையை வருடிக் கோதிக் கொண்டிருந்தாள் மௌனமாக. பிறகுத் தன் இரு கைகளால் என் தலையை அன்புடன் பற்றி என் உச்சி முகர்ந்து முத்தமிட்டாள்,
இந்த முத்தம் பல விதங்களில் மாறுபட்டிருந்தது, அவள் எப்போதும் வேகமாக / மேலோட்டமாக ஒரு நொடியில் முத்தமிடுவதுதான் வழக்கம். ஆனால் இந்த முறை என் தலையைத் தன் மார்புடன் சற்று மென்மையாக அனைத்து தன் இதழ்களை மென்மையாக உச்சி முகர்ந்து முத்தமிட்டு முடிக்கும் போது அதில் திருப்தியில்லாமல் மிண்டும் தன் இதழ்களை அழுந்தப்பதித்திருந்தாள் நீண்ட நேரமாக.
நான் மெல்ல என்ன / ஏன் இந்த மாற்றம் என விளக்கம் கேட்க எத்தனிக்கையில், அவள் உடல் சற்று குலுங்குவதை உணர்ந்தேன், ஒரு கணம் மௌனமாயிருந்தேன் மீண்டும் சற்று அதிகமாகவே குலுங்கினாள் தொடர்ந்து சிறிது விசும்பலும் கேட்டது, எனக்குக் கொஞ்சம் சந்தேகம் ஏற்பட நான் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்.
"என்னக்கா? ஒண்ணுமே பேசமாட்டேங்கிறீங்க?" கேட்டவாறு என் இடது கையை அவள் கன்னத்தில் வருட என் கையில் ஈரம் உணர்ந்தேன், அதே சமயம் அவள் சற்றுச் சத்தமாக விசும்பினாள். அவள் அழுதுகொண்டிருப்பது உறுதியானது.
நான் திகைத்தேன் வேகமாக எழுந்திருக்க முயன்றேன். அவள் விடவில்லை என்னை மேலும் இறுக்கிக் கொண்டாள், அதே சமயம் தன் தன் விசும்பல் வெடித்துச் சற்று சத்தமாகவே அழ ஆரம்பித்தாள்.
ஐயையோ என்ன இது நாம் செய்ததெல்லாம் தவறு என நினைக்கிறாளோ அப்படியானால் முடிந்ததா கதை, என் மனக்கோட்டையில் இடி விழுந்தது போலானது.
"என்னக்கா என்னாச்சி? ப்லீஸ் அழாதீங்க." ம்ஹும் அவள் நிறுத்தவில்லை. என்னை மேலும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு சற்றுப் பலமாக அழுதாள். என் மனம் வெறுமையானது, அடடா ஏதோ சொதப்பிட்டோமா?
"ப்லீஸ்க்கா அழாதீங்க, என்னன்னு சொல்லுங்கள். (நிறுத்தாமல் தொடர்ந்தாள்) நான் செய்ஞ்சது... தப்பா?"
"ம்ஹும்! ம்ஹும்!" அழுகையுடன் பதில் வந்தது, ஆனால் தெளிவாகப் புரியவில்லை, ஆம் என்கிறாளா இல்லை என்கிறாளா?
"சரிக்கா நான் செய்ஞ்சது தப்புன்னா இனி."
உடனே மீண்டும் குறுக்கிட்டவள், "ம்ஹும்! ம்ஹும்!" மீண்டும் அழுகையுடன் பதில் வந்தது முடிவில் அழுதுகொண்டே, "இல்... ல... டா!" மீண்டும் அழுகை, பிறகு மெல்ல மெல்லக் குறைந்தது.
மீண்டும் என் உச்சியில் ஆழ முத்தமிட்டு சில வினாடிகள் அப்படியே இருந்தாள். எனக்கு மெல்லச் சிறிது தெம்பு வந்தது, ஒரு வேளை இது ஆனந்தக் கண்ணீரோ. எனக்குக் குழப்பத்தில் மண்டையே வெடித்துவிடும் போலிருந்தது.
மெல்லத் தலை தூக்கி அவள் முகத்தைப் பார்க்க ஒரு வினாடி பார்த்தவள், மீண்டும் என் தலையைத் தன் மார்புடன் கட்டிக்கொள்ள நான் சிறிது எதிர்த்து முரண்டு பிடிக்க நினைத்துப் பின் அவள் இஷ்டத்துக்கு விட்டுவிட்டேன்.
அவள் கட்டியணைத்ததும் அவள் மார்பில் கழுத்துக்கருகில் அவளைப்போன்றே ஆழ முத்தமிட்டுப் பின் மீண்டும் லேசாகத் தலையைத் தூக்கி அவள் கண்களை நோக்கி, என் இடது கையால் அவள் கன்னத்திலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துவந்தேன்.
கண்களுக்கருகில் வரும்போது நிறுத்திவிட்டு சற்று எக்கி என் உதடுகளால் அவள் இடது கண்ணில் முத்தமிட்டு வழிந்திருந்த கண்ணீர்த்துளிகளை நக்கி சுவைத்தேன் (உப்புக் கரித்தது) அப்படியே நாக்கு மற்றும் உதடுகளால் சுத்தம் செய்தேன்.
"என்னடா செய்ற?" சிறிது நெளிந்தாள். நான் அதே சேவையை அவள் வலது கண்ணுக்கும் செய்தேன் இம்முறை சற்று நாக்கை அவள் கணிமைகளுக்குள் செலுத்த முயன்றேன்.
மெல்லச் சிரித்துக் கொண்டே, "ஐயோ! கூசுதுடா!" அப்பாடா சற்று நிம்மதி. அழுகையை நிறுத்திச் சிரிப்பு மூட்டிவிட்டேனே. இப்போதுதான் தைரியமாக மீண்டும் அவள் கண்களைச் சந்தித்தேன், சில வினாடிகள் இரு கண்களையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தேன்.
"எல்லாம் சரியா இருக்கு." எதைக் குறிப்பிடுகிறாள் என்றே தெரியவில்லை.
நான் மெல்ல என் முகத்தை அவள் கழுத்தில் புதைத்து மீண்டும் ஆழ்ந்த முத்தமிட்டு, "என்னது, (நாக்கால் லேசாகச் சீண்டியபடி) என்னது சரியா இருக்குங்குறீங்க?" மீண்டும் லேசாகச் சிரித்துக் கொண்டே, "என் கண்ணுதான்."
"ஏன் அதுக்கென்ன? ம்ம்ம் (என் முகத்தை அவள் கழுத்தில் மோகத்துடன் தேய்த்தவாறு) யார் சரியில்லன்னது? அதுக்கென்ன குறை? பொல்லாத கன்ணாச்சே அது, காந்தமாகட்டும் இழுக்குதே?"
"ம்ம் ஹூம்! இழுக்குதா? இழுக்கும்! இழுக்கும்!"
"ஆமாக்கா உங்களுக்கு நல்ல அழகான கண்ணு."
"ம்க்கும் போச்சிடா திரும்ப ஆரம்பிச்சிட்டான்டா, நான் ஏதோ நீ கண்ணுல இன்னும் தண்ணியிருக்கான்னு சோதனை பன்றேன்னு நினைத்தேன்." அழுகை முற்றிலும் மறைந்துவிட்டது, அவள் சாதாரண நிலைக்கு வந்துவிட்டிருந்தாள்.
என் மனதுக்குள் ஒரு சிறிய போராட்டம், அவள் அழுததற்குக் காரணம் அறிய மிகுந்த ஆவலாய் இருந்தேன், அதே சமயம் அவள் மனநிலையைக் கெடுத்துக் கிடைத்திருக்கும் நல்ல சந்தர்ப்பத்தைக் கோட்டை விட்டுவிடப்போகிறேனோ என்ற பயமும் கலந்திருந்தது.
என் மனதைக் குறிப்பால் அறிந்திருப்பாலோ என்னவோ அவளே தொடங்கினாள், "ரவி, என் மேலே கோவமா?"
"உங்கள் மேலையா? (குழப்பம் / ஆச்சரியம்) ஏன் நான் ஏதாவது தப்பா?"
"நான் அழுததுக்கு!"
"ம்ம் (மௌனம்)."
"நீ ஒண்ணுமே கேக்கல!!"
"நான் கேட்டேன் ஆனால் நீங்க சொல்லலை, இப்போது நான் கேக்கலன்னு வேற சொல்கிறீர்கள்."
"ஆமா முதல்ல கேட்ட ஆனால் அப்புறம், அப்புறம் ஏதோ நினைச்சிட்டு கண்டுக்காம விட்டுட்ட, அது தான் ஏதாவது கோவமான்னு!"
"நான் ஏன் கோவப்... கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சி, என்னால தானேன்னு ஒரு மாதிரியா இருந்துச்சி, நீங்க கொஞ்சம் சகஜமா பேசினதம் கேட்க ஆசையா இருந்தது... ஆனால் திரும்பவும் நீங்க அழ ஆரம்பிச்சிடுவீங்களோன்னு பயம். அவ்வளவுதான் வேற ஒண்ணுமில்ல."
"உன்னாலயா? அதெல்லாம் ஒண்ணுமில்ல, நான்தான் உன்னைக் கெடு... உன் மனசை கெடுத்துட்டேன்."
"சும்மா உலராதீங்க, நான்தான் உங்களை இப்படி."
"போதும் விடுடா, நான்தான் ஏதேதோ நினைத்து தேவையில்லாமல் மனசைக் கெடுத்துக் கிட்டேன், அதை விடு, நான் ஒண்ணு சொல்லட்டுமா."
"ம்ம் என்ன? சொல்லுங்க!"
"ம்ம்! (சிறிது வெட்கப்பட்டாள், அவள் கண்களில் தெரிந்த வெட்கம், அந்தப் பார்வை பல விஷயங்களைச் சொல்லத்துடித்தன) ச்சீப்! போடா! (எனக்குப் புரிந்திருந்தாலும் நானும் மிகவும் விரும்பி ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்) எனக்கு... எனக்கு... ஒரு... ஒரு... மாதிரியா இருக்குடா."
நான் மெல்லப் புன்னகையுடன், "அவ்வளவு வெக்கமாயிருந்தால் வேண்டாம் விட்டுடுங்க."
"ஐயோ! அசடே! அப்படியா சொல்கிறது! மண்டு, மக்குச் சாம்ராணிடா நீ!" என் காதுகளைப் பிடித்துக் கொஞ்சலாகத் திட்டினாள்.
பின்னர் மீண்டும் தொடர்ந்தாள் "சரி கொஞ்சம் அந்தப் பக்கமா திரும்பிக்கோ." என் முகத்தைத் திருப்பினாள் ஆனால் அவள் என்னைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.
நான் வேண்டுமென்றே அடம் பிடித்து, "ம்ம்ஹூம் உங்களுக்கு வெக்கமாயிருந்தால் நீங்கதான் திரும்பிக்கனும், நான் உங்களைப் பாத்துக்கிட்டே தான் இருப்பேன்."
"டேய் ப்லீஸ் அடம் பிடிக்காதேடா!" கொஞ்சலாக மிரட்டினாள்.
"இதென்ன? நல்ல கதையாயிருக்கே! நானா கேட்டேன்? நீங்களே சொல்றேன்னு சொல்லிவிட்டு, அப்புறம் வெக்கமா இருக்குன்னு வேற வம்பு பண்ணிகிட்டு இருக்கீங்க, நல்ல கூத்துதான் இது."
"சரி சரி என் தப்புதான், நானாகவே சொல்றேன்னு சொன்னேன் பாரு அது என் தப்புதான்."
தொடரும்