Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereமாமி என் அந்தரங்க தோழி
பாகம்-11: கோலமிட்டான் தம்பி தங்க கம்பி.
"சரி சரி சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன், கோச்சிக்காமல் சொல்லுங்கள், அப்படி வெக்கப்படற அளவுக்கு என்ன விஷயம்?"
"அது... வந்து... நீ செய்ஞ்சது... ரொம்ப... நல்லா இருந்துச்சிடா! சூப்பர்டா... சும்மா சொல்லக்கூடாது நீ... நீ பெரியாளுடா."
"ம்ம். (மௌனம்) தெரியும், நீங்க நல்லா அனுபவித்ததை பார்த்தேன்."
"டேய் கிண்டல் செய்யாதேடா!"
"அட உண்மையைத்தான் சொல்றேன், இன்னும் உண்மையைச் சொல்லனும்னா?"
"ம்ம் சொல்லு."
"முதலில், தொடங்கினதுதான் நான் அப்புறம்."
"அப்புறம்?"
"அப்புறம் செய்ஞ்சதெல்லாம் நானில்லப்பா." சொல்லிச் சிரித்தேன்.
"டேய்! (கொஞ்சலாகக் கோபித்துக் கொண்டாள் பின் என் மார்பில் முகம் புதைத்து) சரி ஆமாம், நான்தான். இருக்கட்டும், பரவாயில்லை நான்தான்."
அவள் வாயை மூடினேன், "ஐயையோ இல்ல இல்ல, அப்டியில்லக்கா, நான் தைரியமா சொல்லுவேன். எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அப்படியே. சொர்கமாயிருந்தது. நான் ரொம்பக் கொடுத்து வைத்திருக்கனும், எனக்காக நீங்க உங்களையே கொடுத்துட்டீங்க. சும்மா உங்களைக் கிண்டல் செய்தேன், நீங்க... நீங்க வெக்கம் படுறது ரொம்பச் சிறப்பான அழகு. எனக்கு ரொம்பச் பிடித்திருக்கிறது. அதுக்குத்தான் சும்மா வம்பு செய்தேன். சரி அதை விடுங்கள். உங்களுக்கு என் சிறப்பு நன்றி."
"என்னடா திரும்பத் திரும்ப நன்றி நன்றின்னு, இப்போது எதற்கு நன்றி?"
"ம்ம் அப்படிக் கேளுங்கள், இப்போ நன்றி சொன்னது எதுக்குன்னா, நீங்க வெக்கத்தை விட்டு உன்மைய சொன்னதுக்கு."
"என்ன (மீண்டும் வெட்கப்பட்டாள்) ஓ... அது... வா... ச்சீ போடா படவா!" அவள் வெட்கத்துடன் சொல்ல நான் அவள் வெட்கத்தை மீண்டும் ரசித்தேன் அதனைக் கவனித்தவள் தன் கைகளால் தன் முகத்தை மூடிக் கொண்டாள்.
"ச்சீ போடா அப்படிப் பார்க்காத எனக்கு வெக்கமாயிருக்கு."
"இன்னொரு நன்றி! ம்ம்." என் வாயை மூடினாள்.
"போதும் போதும், நன்றி சொல்லியே ஆளைக் கொள்ளாத,. (மௌனம்) உண்மையில் நான்தான் உனக்கு நன்றி சொல்லனும். ம்ம்ம்ஹும் யெப்பா (அவள் உடல் சற்றுக் குலுங்கியது) என்னென்ன வேலையெல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்க நீ. ம்ம்ஹூம் (பெரு மூச்சு விட்டாள். பின் சிறு மௌனம்). ஆமான்டா, இதிலே வெக்கமென்ன. தைரியமா சொல்லனும், அதுவும் உனக்குப் பிடிக்குமென்றால் நான் நிச்சயமா சொல்லுவேன். வெக்கத்தைவிட்டு சொல்றேன் இப்படி ஒரு சுகம் கிடைக்குமென்றால். நான் வாழ்நாள் முழுசும் உனக்கு அடிமையாகவே இருக்க ஆசைப்படுவேன்."
"ஐயோ நீங்க ஏன்?" மீண்டும் என் வாயை மூடினாள், சற்று உணர்ச்சி வசப்பட்டிருந்தாள்.
"இருடா என்னைப் பேசவிடு, ம்ம் உண்மையச் சொல்லனும்னா, (என் கண்களைப் பார்த்தவாறே சிறிது யோசித்தாள்) ஏன்டா நீ எனக்குப் பின்னாடி பிறந்தே, ஒரு மூன்றுவருஷம் முன்னாடி பிறக்கக்கூடாதா, இல்ல நான்தான் உனக்குப் பின்னாடி பிறந்திருக்கக்கூடாதா?"
"பிறந்தால் மட்டும்?"
"உன்னையே கல்யாணம் செஞ்சி எவ்ளோ ஆனந்தமா! ம்ஹும்."
"அப்படியெல்லாம் நினைத்து குறைப்பட்டுக்குறதை விட, நம்ப இரண்டு பேரும் சந்திக்காமலிருந்திருந்தால்? (அவள் முகம் சட்டென வாடி என்னைக் கேள்விக்குறியாய் நோக்கினாள்). ம்ம்ம் (சிறிது மௌனத்திற்குப் பின் மெல்ல ஒரு பாடலை முணுமுணுத்தேன்).
"நான் நன்றி சொல்வேன். (புரியாமல் விழித்தாள்). என் கண்களுக்கு (கேள்விக்குறியாய் நோக்கினாள், பின் மெல்லப் புரிந்து கொண்டு ரசித்தாள்) என்னை உன் அருகே கொண்டு வந்ததற்கு." சிறு மௌனத்திற்குப் பின் என் வாயை மூடி
"நீ பாடாத நான் தான் அப்படிச் சொல்லனும், இல்ல பாடனும்." மெல்ல நான் சொல்லவந்ததை உணர்ந்தவளாய், "ஆமான்டா இதுவே நம்ப அதிர்ஷ்டமென்று நினைச்சிக்கனும், நீ சின்னப் பையனா இருந்தாலும் புத்திசாலியா இருக்க, நான் ஒரு ஜடம்."
"ஐயோ போதும், நீங்க ஒண்ணும் ஜடமில்ல."
"ம்ம்."
"நீங்க ஒரு... பொக்கிஷம் (சொல்லியவாறே என் கைகளை மெல்ல அவள் இடையில் படரவிட்டுப் பின் அவள் பூசனிக் குண்டியின் அடியில் நுழைக்க முயன்றேன், புரிந்து கொண்டு லேசாகத் தன் புட்டத்தைத் தூக்கிக்கொடுக்க அவள் பின்னழகை என் வலது கையில் தடவி) இவ்வளவு அழகான குடத்தை வெச்சிகிட்டு ஜடங்குறீங்களே."
"ஐயோ போதும், வழியுது!"
பின் சட்டென, "ஆமான்டா நான் உண்மையிலேயே ஜடம்தான், சாரிடா இதோ இரு கொஞ்சம் எழுந்திரு."
நான் மறுத்தவாறு, "ம்ம்ஹூம், முடியாது."
"செல்லமில்ல ப்லீஸ்."
"ம்ம்ஹூம் முடியாது ஏன் இந்த. இந்த அழகுச் சிலையைப் போய் ஜடம்னு சொல்றீங்க, அதுக்கு முதலில் மன்னிப்புக் கேட்டால்தான் நான் விடுவேன்."
"அதுவா ம்ம் என்னை விடு நான் சொல்றேன்"
"ம்ம்ஹூம் நீங்க சொன்னால்தான், இல்ல மன்னிப்புக் கேட்டால்தான் விடுவேன்."
"ஐயோ நான் மகா ஜடம், உண்மையிலேயே மாகா ஜடம், அதனால்தான் இப்படித் தப்பு செய்து மாட்டிக்குறேன், பாத்தியா இதுவே போதாது நான் மக்குன்னு சொல்கிறதுக்கு?" எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் சிறிது சங்கடத்துடன் மெல்ல விலகி அவள் எழுந்துகொள்ள வழிவிட்டேன்.
அவள் மிகுந்த சந்தோஷத்துடன் மிக விரைவாக எழுந்துகொள்ள முயன்று, தோற்றாள். அவள் பேன்டீஸ் முட்டிக்காலில் சிக்கியிருக்கத் தடுமாறினாள். சிறிதும் யோசிக்காமல் அதனை நொடியில் கழற்றி பின் எழுந்தாள்.
பின் என்னையும் எழுந்திருக்கச் செய்து நான் சற்றும் எதிர்பாராத போது என் கால்களைப்பிடித்துக் கொண்டு, "என்னை மன்னிச்," நான் அவள் வாயடைத்துத் தடுத்தேன்.
"ஐயோ என்ன ஆச்சி உங்களுக்கு? ஏன் இப்படியெல்லாம் செய்கிறீர்கள்?" அவள் சிறிதும் கண்டுகொள்ளவில்லை, என் தோள்களைப்பிடித்து என்னைக் கட்டிலில் அமரச்செய்தாள்.
என் கண்களைப் பார்த்தாள், "இப்போது சொல்றேன் நான் ஏன் ஜடம்னு,"
என் தோள்களைப்பிடித்து என்னைப் படுக்கச் செய்தாள் நான் சற்று மறுத்து, "பரவாயில்லை அப்படியே சொல்லுங்கள், நான் உட்காந்துகிட்டே கேக்கறேன்."
"ஐயோ மக்கு அது சொல்கிறதில்ல, நான் செய்து காட்டனும் (சொல்லி என்னை மீண்டும் தன் கைகளால் பலவந்தப்படுத்தினாள் நான் முரண்டு பிடிக்க) ப்லீஸ் தயவுசெய்து கொஞ்சம் என் பேச்சை கேளேன், ப்லீஸ்! ப்லீஸ்!"
எனக்கு வேறு வழியின்றி, "சரி உங்கள் இஷ்டம், எதாவது செய்ங்க."
அவள் போக்கு சிறிதும் புரியவில்லை,
"ம்ம் அதுதான் சமத்து." சொல்லி நான் படுத்ததும், என் லுங்கியை அவிழ்த்தாள் நான் எதிர்பாராமல் தடுக்க மீண்டும் ஒரு ப்லீஸ் வந்து என் கையை விலக்கியவள் சட்டென அவள் கை என் தம்பியைப் பற்றியது, முதன்முதலாக ஒரு பெண் ஸ்ரிஸத்தை உணர்ந்த என் தம்பி என் வாயடைத்தான்.
"இப்போ தெரியுதா?"
"ம்ம் ம்ம் ஸ்ஸ் ம்ம். என்னது?"
"நான்."
'ஜடம்னு' அவள் சொல்ல முற்படுவதற்குள், "தெரியுது."
"அதுதான்."
"இல்ல நான் சொன்னது வேற"
"என்ன தெரியுது?"
"சொர்கம்! சொர்கம்! தெரியுதுன்னேன்."
"ஐயோ போதும் உலறினது, இவ்வளவு நேரமா என் செல்லத்தைப் பட்டினிபோட்ட நான் ஜடம்தானே, அதைத்தான் சொன்னேன்." அதைக்கேட்டதும் முதலில் சிரிப்பு வந்தது, பின் அவள் மீது ஆசை, அன்பு வந்தது. நான் நன்றி சொல்ல நினைத்தேன்.
ஆனால் அவள் அடுத்துச் செய்த காரியம் என்னை அதிரவைத்தது, சற்றும் எதிர்பாராத போது அவள் என் தம்பியைப் பேச்சாளர் ஒலிவாங்கியைப் பிடிப்பது போல் பிடித்து முத்தமிட்டாள், எனக்கு மெய்சிலிர்த்தது.
நடப்பது கனவா இல்லை நனவா என அதிர்ச்சியிலிருந்தேன், அதைத்தொடர்ந்து அதன் உச்சக் கட்ட அதிர்ச்சியாகத் தம்பியை தன் வாயால் கவ்விக் கொண்டாள், சிறிதும் தயக்கமின்றிச் சப்பி உறிஞ்சினாள்.
அவ்வளவுதான் எனக்கு எதுவும் தெரியவில்லை, எங்கு இருக்கிறேன் என்ன நடக்கின்றது என்று ஏதும் புரியவில்லை, ஏதோ என் மண்டையில் ஜிவ்வென்றது, உடல் முழுவதும் ஜிவ்வென்றது, நான் எங்கோ சென்றேன். நான் என் இரு கைகளாலும் அவள் தலையைப் பற்றினேன்.
"ஐய்ய்... யோ... க்கா... ம்ம்ம் ஆவ்." எனக்குச் சரியாக நினைவில்லை, ஏதேதோ விதவிதமான ஓசைகளை எழுப்பினேன், சரியாகச் சொன்னால் இன்ப வேதனையில் துடித்தேன்.
தன் வாயால் என் தம்பியைக் கவ்வியபடியே தன் தலையை லேசாக முன்னும் பின்னும் அசைத்து என் தம்பியை அவள் வாயை ஓக்கும்படி செய்தாள். இப்படி அவள் சில வினாடிகளே செய்திருப்பாள் அதற்குள் எனக்கு உச்சம் முட்டிக் கொண்டு வருவதை உணர்ந்தேன்.
ஆனால் அவள் வாய்க்குள் என் தம்பி இருக்க எனக்குச் சிறிது சங்கடமாகவும் அச்சமாகவும் இருந்தது. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் தம்பியில்லை, வெடித்துச்சிதறத் தயாராகிவிட்டான்.
நான் உடனே, "போதும் இருங்க அக்கா. எனக்கு ம்ம்." சொல்லச் சங்கடமாயிருந்தது. ஆனால் அவள் வாயை எடுக்காமலே
"ஏங்" (ஏன்) என்று கேட்க அதற்குள் எனக்கு விந்து முட்டிக் கொண்டு வந்தது, நான் சிறிதும் யோசிக்காமல் என் தம்பியை படக்கென்று அவள் வாயிலிருந்து உருவினேன், சரியான தருணத்தில் உருவினேன்.
அதற்குள் உமா, "ஏன்டா, பிடிக்(கலையா)?" அவ்வளவுதான் விந்து பீய்ச்சியடித்து அவள் வாயில் தொடங்கி இடது கண், புருவம் மற்றும் நெற்றியில் ஒரே கோடாகத் தீட்டியது. எனக்குச் சிறிது பயமாக இருந்தது அவள் என்ன சொல்வாளோ என்று தயங்கினேன்.
"சாரிக்கா. அதுக்கு தான் நான்." மெல்ல இழுத்தேன், ஆனால் அவளோ ஒரு கனம் திகைத்தாலும் உடனே சகஜமாகத் தன் வாயில் புகுந்த விந்தை விழுங்கிவிட்டாள்.
நான் சற்றுப் பதட்டப்பட்டு, "கொஞ்சம் இருங்கள்." பக்கத்திலிருந்த துண்டை எடுத்துத் துடைக்க முயன்றேன், அவள் தடுத்தாள், பின் என்னைப் பார்த்து புன்முறுவலிட்டாள்.
"இருங்கள் கண்ணில் எல்லாம் ஆயிடுச்சி, முதலில் தொடச்சிட்டு அப்புறம் வாங்கக் கழுவிவிடலாம்." மீண்டும் என்னைத் தடுத்தாள், மீண்டும் புன்னகையுடன் மேல் உதட்டிலிருந்து வழிந்து கொண்டிருந்த விந்தையும் தன் நாக்கால் எட்டி நக்கினாள்.
வேண்டுமென்றே ஏதோ ருசியான தேனை நக்கிச் சுவைப்பதைப் போல் சுவைத்துக்காட்டினாள். பயந்து பதட்டத்திலிருந்த எனக்கு அவள் செய்கை கண்டு சற்று சாந்தியடைந்ததாலும், அவள் என்னைச் சீண்டுவதாகத் தோன்றியது.
"ஆமா சர்க்கரை போட்டு அப்படியே இனிக்கிறதாக்கும்."
"ம்ம் ஆமா." தன் வாயிலிருந்த விந்த விழுங்காமல் வாயில் வைத்து குதப்பியவாறே சொன்னாள்.
"ஐயோ போதும் வாங்கக்கா, சீக்கிரமா கழுவிவிடலாம்."
"ம்ம்ஹூம் மெல்லப் போகலாம் இரு, ஏன்டா இப்படி நச்சரிக்கிற. இந்தக் கோலத்தை அவ்வளவு சீக்கிரமா கலைக்கலாமா."
"வேண்டாம் போட்டோ பிடித்து ப்ரேம் போட்டு மாட்டி வைக்கனுமாக்கும்."
"ம்ம் ஆசையாகத்தான் இருக்கு, முடிந்தால் செய்யலாம். (திடீரென ஏதோ யோசனை தோன்றியது போல்) ஏய் ஒரு வேலை செய்."
"என்ன உண்மையிலேயே போட்டோ பிடிக்கலாமா?"
"இல்லடா எனக்குக் கண்ணாடியில் பார்க்கனும், ப்லீஸ் இங்க சின்னக் கண்ணாடியிருக்கா?"
"பாத் ரூம்ல இருக்கு வாங்க அங்கேயே போய் உங்கள் ஆசை தீர பார்த்துட்டு அப்படியே கழுவிக்கலாம்."
கண்ணாடியில் தன் ஒரு கண்ணால் கண்டு ரசித்தாள், "சூப்ராயிருக்கில்ல?"
"ம்ம் சரி நல்லாத்தான் இருக்கு, ரசித்தது போதும் அது காஞ்சிபோறதுக்குள்ள சீக்கிரமா கழுவுங்கள்."
"ஏன்டா இப்படி அவசரப்படற, இரு மெல்லப் பொறுமையா செய்யலாம், இது மாதிரி ஒரு சந்தர்ப்பம் வேற எப்போ கிடைக்குமோ?" நான் தவறு செய்த பதட்டத்தில் அதனைச் சீக்கிரமாகக் கழுவத் துடிக்கையில் அவள் அதனை ரசித்துக் கொண்டிருந்தது எனக்கு விந்தையாகவும் கொஞ்சம் சந்தேகமாகவும் இருந்தது.
அவள் என்னைக் கிண்டல் செய்கிறாளோ என் தோன்றவே, "நான் செய்தது தப்புதான் அதுக்காக இப்படி வம்பிழுக்காதீங்க, ப்லீஸ்."
அதன் பிறகே என் மனநிலையை அறிந்தவள், "ச்சீ நீ ஏன்டா தப்பா நினைக்கிற, நீ செய்ஞ்சது தப்பில்லடா, சூப்பர்டா, ஐயோ நான் கோச்சிக்கிட்டேன்னு நினைக்குறியா, ச்சீ போடா லூஸுப்பையா. எனக்குப் பிடித்திருக்கிறது, உனக்கும் பிடித்திருந்தால் என் உடம்பெல்லாம் கூடப் போட்டுக்குவேன், செய்வியா?"
"ஐயோ இதிலே ரசிக்க என்ன இருக்குன்னு தெரியலை, அதைவிட."
"சரி அதைவிட... ம்ம் என்ன செய்யனும்னு சொன்னால்தானே!"
"ஆமா நான் சொன்னால்தான் தெரியுமாக்கும்."
"எனக்குத் தெரிந்து எவ்வளவோ இருக்கு, ஆனால் உனக்கு என்ன பிடிச்சிருக்கோ அதைச் சொன்னால்தானே தெரியும்." சொல்லிக் கொண்டே தன் முகத்தைக் கழுவி முடித்தாள்.
தொடரும்