Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereமாமி என் அந்தரங்க தோழி
பாகம்-12: கொட்டிக்கிடக்குது ஊரளவு அதில் வெட்டியெடுத்தது ஓரளவு.
"ஆமா சின்னப் பப்பா, எல்லாம் நான் சொன்னால்தான் தெரியும், இன்னும் முக்கியமானதே செய்யவில்லை."
"முக்கியமானதா? அதென்ன முக்கிய... மா... ன... து. ஓ ஹோ (சிறிது வெட்கப்பட்டாள்) ஐயோ உனக்கு இல்லாமல் வேற யாருக்கு இருக்கு இந்த உடம்பு? இனிமே நான் முழுசும் உனக்கு அடிமை உனக்கு என்ன வேண்டுமோ அதை அதிகாரமாகவே கேட்கலாம். உனக்குச் செய்கிறது என் பாக்கியம்." மிகவும் உணர்ச்சி ததும்பச் சொல்லிமுடித்தாள்.
"ஐயோ நீங்க ஏன்க்கா அடிமை அப்படியெல்லாம் பெரிய வார்த்தையெல்லாம் சொல்கிறீர்கள், உண்மையைச் சொல்லனும்னா நான் தான் உங்களுக்கு அடிமையாயிருக்க வேண்டும் போல ஆசையாயிருக்கு." சொல்லி சிறிதும் தயங்காமல் மண்டியிட்டு அவள் அந்தரங்கத்தில் மீண்டும் ஒரு முத்தமிட்டேன்.
அப்படியே என் இரு கைகளால் அவள் பூசனிக் குண்டிகளைப் பிசைந்தேன். இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரெனக் காமத்தாக்குதலைத் தொடர்ந்தது அவளுக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்திருக்க வேண்டும்.
என்னை இரு கைகளாலும் அள்ளி தூக்கினவள், "வாடா செல்லம், என்ன தூக்கிட்டுப் போய் உன் ஆம்பிள்ளைய உள்ள சொருவி அப்படியே கிழிகிழின்னு கிழிச்சிடு வா ம்ம்."
அவ்வளவுதான் அவள் வார்த்தைகள் எனக்கு ஆயிரம் யானையின் பலத்தையும் வேகத்தையும் கொடுக்க, அவள் சொன்னபடி அவளைத்தூக்கிக் கொண்டு போய்க் கட்டிலில் கிடத்தினேன்.
என்கழுத்தைக் கட்டியிருந்த கைகளைச் சற்று விலக்கி என் கண்ணங்களை இரு கைகளாலும் ஆதரவாகப் பற்றினாள், நான் அவள் கைகளைப் பற்றினேன். அவள் கண்களை நோக்கினேன், அதில் அன்பும் ஆசையும் ஏக்கமும் கலந்திருந்தது.
"என்னடா அப்படிப் பாக்குற?"
"உங்கள் கண்ல. இப்போ ரொம்ப வித்தியாசமா இருக்கு, உங்கள் பார்வையில் நிறைய." சற்றே யோசித்தேன்.
"ம்ம் என்ன?"
"ம்ம், இருங்கள் முதலில் அடுப்ப அனைச்சிட்டு அப்புறமா வந்து விடிய விடிய பேசிக்கறேன்." என்று சொல்லி, கீழ் நோக்கி நகர அவள் தவறாகப் புரிந்து கொண்டு ஒரு கணம் பதட்டத்தில்
"ஐயோ ஸ்டவ்வ் நான்."
நான் இடை மறித்து, "அந்த அடுப்பு இல்ல, இந்த அடுப்பு (என் வலது கையால் அவள் சிற்றிடை வாசலைப் படர்ந்து சுட்டினேன்.
"அட த்தூ கழுதை எனக்கு ஒரு நிமிடம் அப்படியே பக்குன்னு ஆயிடுச்சி! ஆமா அது அடுப்பு எரிகிறது இவுரு ப்யர்மேனு (தம்பி) தண்ணீர் விட்டு அணைக்க போராராக்கும்!" சொல்லி மெல்லச் சிரித்தாள்.
நான் பேச்சை நிறுத்தி செயலில் கவனம் செலுத்தினேன். என் இரு கை விரல்களில் இரு காம்புகளையும் லேசாக ஸ்குரூவை திருகுவதைப்போலத் திருகினேன். 'ஸ்ஸ்ஸ்' என்ற மெல்லிசையுடன் என் இரு கைகளையும் தன் மார்போடு அழுத்திக் கொண்டாள் உமா.
நான் இரு பந்துகளுக்கும் இடையில் என் முகத்தைப் புதைத்து இரு பந்துகளையும் ஒருங்கிணைத்து என் இரு கன்னங்களுக்கிடையில் பிடித்து என் கன்னங்களை இழைத்தேன்.
என் தலையைப்பற்றிக் கொண்டு, "அப்பா! டேய்ய்ய்யோ!" என்று இசை பாடினாள். நான் அப்படியே ஒரு முத்தமிட்டுவிட்டுக் கீழ் நோக்கி நகர்ந்தேன், அவள் வயிற்றிலும் என் முகத்தை வைத்து முழுமையாகச் சற்று அழுந்த தேய்த்தேன், என் மூக்கையும் கன்னங்களையும் மாறி மாறி இழைத்தேன், தொப்புளில் முத்தமிட்டேன்.
உடனே என் தலையைத் தன் வயிற்றுடன் அழுத்திக் கொண்டவள், "யெப்பா! முரட்டுப் பையன். ம்ம்ம் ம்!!" தொப்புளில் நாக்கை துருத்தி துழாவினேன், மீண்டும் அங்கே ஒரு முத்தமிட்டுவிட்டு என் பயணத்தைத் தொடர்ந்தேன்.
என் இரு கைளால் அவள் இரு கனிகளின் முப்பரிமாணத்தையும் அளந்தவாறு மென்மையாகப் பிசைந்தேன். என் முகம் அவள் அடிவயிற்றில் சங்கமித்திருந்தது, என் கைகளைப் பற்றியிருந்த அவள் கைகள் அவற்றை விட்டுவிட்டு வேகமாக வந்து என் தலையைப் பற்றிக் கொண்டு கோதின.
அவள் பல வித ஓசைகளை எழுப்பிக் கொண்டிருந்தாள், ஏழு ஸ்வரங்களைக் கடந்து எட்டாவது ஸ்வரத்துக்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தாள். அவளுடைய அடிவயிறு மிகவும் செழிப்பாக என்னைக் கவர்ந்து ஈர்த்தது.
நான் சற்று நிறுத்தி அதன் அழகைப்பருகினேன், சற்றே மேலெழும்பிய அடிவயிறு, நகரத்தில் எல்லை முடிந்து காட்டின் தொடக்கம், காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பலாச்சுளைகள் அவற்றிலிருந்து தேனமுதை ஊற்று, ஆஹா என்ன அருமை என்ன அருமை.
என் செயல் நிறுத்தத்தினால் குழப்பமடைந்த உமா, "என்னடா யோசிக்கிற! சீக்கிரம் மேலே வாடா!" சொல்லி என்னை மேல் நோக்கி இழுத்தாள். நான் மீண்டும் என் இதழ்களை அவள் கீழ் இதழ்களுடன் சங்கமித்து முத்தமிட்டேன்.
"ம்ம்ம் ய்ய்யெப்ப்பா! போதும் மேலவா." சொன்னாலே தவிர என் தலையை அப்படியே பிடித்திருந்தாள். நான் மெல்லக் கீழ் பக்கமாக நகர்ந்து அவள் இரு தொடைகளையும் நன்றாக விரித்து மீண்டும் அவள் கூதியில் ஆழ முத்தமிட்டு அவள் கூதி இதழ்களைப் பிரித்து என் மூக்கை நுழைத்தேன்.
அவள் கூதியின் மனம் என் மனதைப் பித்தாக்கின. நான் மீண்டும் அவள் கூதியின் இரு உதடுகளையும் நன்றாகப் பிரித்து நாய்போல என் நாக்கை முழுவதும் வெளியே விட்டு அவள் கூதியில் ஈரம் வழிந்திருந்த பகுதியில் தொடங்கி அப்படியே டிஷ்யூ கொண்டு துடைப்பது போல் மேல் நோக்கித் துடைத்தேன்.
கூதியின் மேல்பகுதியில் என் நாக்கு பட்டதும் அவள் மெய்சிலிர்த்தாள். உடல் முழுவதும் ஒரு அதிர்வு (Jerk) கொண்ட உமா, "ஆஅ! வ்வ்வ்! ம்ம்ம்!" அவள் தொடைகள் தானாகவே என் தலையை இறுக்கின.
இப்படி நாக்கால் நக்கித்துடைக்கும் போது என் நாக்கின் நுனியை உள்ளே செலுத்தச் சரியாகச்சொன்னால் ஏர் கலப்பை கொண்டு நிலத்தை உழுவதுபோல் என் நாக்கின் நுனியை ஏர் கலப்பையாக்கி உழுது துடைத்தேன்.
அப்படி என் நாக்கு உள்ளே நுழைந்ததும் உமா ஓவென அலறினாள். நான் உடனடியாக அவள் வாயை மூடினேன், மீண்டும் நாக்கை துருத்தி கீழிருந்து மேலாக ஏர் உழுதேன், அதில் வழிந்த என்னைப் போன்று வழிந்த தேனமுதைச் சுவைத்தேன்.
நான் அப்படியே என் நாக்கால் மீண்டும் மீண்டும் பல முறை உழுதேன், முதல் இரண்டு/மூன்று முறை அவள் வெட்கத்தை விட்டு சத்தமாகவே, "அப்படிதான். அங்கேதான். அப்படியே பண்ணு!!" என்று ஊக்குவித்தாள்.
பிறகு சத்தம் மெல்லக் குறைந்து முனகலாகியது. எனக்கும் நாக்கு வலித்தது, மீண்டும் அவள் கூதி உதடுகளைப் பிரித்து என் வாயை முழுவதுமாக வைத்து இளநீர் குடிப்பது போல் நன்றாக உறிஞ்சினேன் இன்னும் கொஞ்சம் ஜூஸ் வந்தது அதை நன்றாகச் சுவைத்துக்குடித்தேன்.
முடி பெரிதும் இடைஞ்சல் செய்தது, அடிக்கடி ஓரிரண்டு வாயில் சிக்கியது, ஒன்று தொண்டை வரை சென்றுவிட விரல்விட்டு எடுத்தேன். முதன் முதலாக எனக்குக் கிடைத்த பெண்ணின் பொக்கிஷம், அதனைத் தொட்டு, தடவி, முகர்ந்து, நக்கி, உறிஞ்சி, கடித்து, சப்பி. இன்னும் ஏதேதோ செய்து பார்த்தேன், ம்ஹூம் ஆசை அடங்கவில்லை.
தொடர்ந்து அவள் கூதியைப் பதம் பார்த்து வந்தேன், அதன் இரு இதழ்களுக்கு நடுவில் மேல் பகுதியிலிருந்த சிறு முடிச்சு போன்ற இடத்தில் என் நாக்கு பட்டதும் அவளிடம் பெரும் உணர்ச்சிப் பெருக்குக் காணப்பட்டது.
ஒவ்வொரு முறையும் என் தலையை அழுத்திப்பிடித்து, "அவ்ம்ம் அங்கேதான், அப்படியே ம்ம்ம்." என்று அலறினாள். அவளிடமிருந்து மிகப் பலத்த உணர்ச்சித் தாக்கம் வெளிப்பட்டது. அவள் தன்னை மீறி தன் இடையைத் தூக்கிக்கொடுத்தாள்.
அவள் இரண்டாம் முறையாக உச்சத்தை எட்டிக் கொண்டிருந்தால், அதன் பிரதிபலிப்பு மிக அதிகமாகியிருந்தது தன் வாயை அழுத்திப் பிடித்துக்கொண்டு ப்ரஸவ வேதனையில் துடித்து ஓய்வதைப்போல் அலறி ஓய்ந்தாள்.
பாக்கு வெட்டியில் அகப்பட்டதைப் போல என் தலை அவள் தொடையிடையில் நசுக்கப்பட்டது. தன் உடலை வில்லாய் வளைத்துத் துடித்து ஓய்ந்தாள். சிறிது நேரத்திற்குப் பின் என் தலைக்கு விடுதலை அளித்தாள்.
நான் எழுந்ததும் என்னைத் தன் நோக்கி அழைத்துத் தன் மீது படுக்க வைத்து மிக இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள், அப்படியே சிறிது நேரம் இருந்தாள், இடையிடையே ஏதேதோ உலறினாள்.
நினைத்து நினைத்து அடிக்கொரு முத்தமிட்டுக் கொண்டிருந்தவள், "டேய்! நான் பொன்னாப் பிறந்து, இத்தனை வருஷத்தில், இப்படி! இவ்வளோ! சுகம் கண்டதேயில்லை. அப்பப்பா எவ்வளவு விஷயம். என்னென்னமோ செய்ற. யெப்பா!! நீ சாதாரண ஆளில்ல. எனக்கு இது போதும் இப்படியே உன் மடியிலேயே அப்படியே செத்துப் போவனும்டா."
"ப்லீஸ் அப்டியெல்லம் சொல்லக்கூடாது, இதற்கே இப்டின்னா இன்னும்."
வியந்து வாய் பிளந்த உமா, "இன்னுமா?"
"ஆமா இன்னும் முக்கிய ஆட்டத்துக்கே வரலை! இதற்கே இப்டீன்னா அப்புறம் என் தம்பிக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க."
"ஐயோ யெப்பா உண்மையிலேயே நீ என்ன கிழிச்சிடுவ போலிருக்கே (சொல்லி மெல்லச் சிரித்தாள்) அதெல்லாம் ஒண்ணுமில்ல நீ வாடா செல்லம் உனக்கு விரிக்க நான் கொடுத்து வைத்திருக்கவேண்டும். நீ குத்தி கிழித்தாலும் சரி இல்ல கடித்துத் தின்றாலும் சரி இந்த உடம்பு உனக்கு, உன்னது அதை என்ன வேணும்னாலும் செய்." மீண்டும் என்னைக் கட்டிக் கொண்டாள்.
"அப்படியே இரு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு, ஒரு அஞ்சி நிமிஷம் கழித்து ஆட்டத்தை ஆரம்பி, பாவம் ரொம்ப அசதியா இருக்கும் என் செல்லத்துக்கு."
எனக்கு அசதியில்லை ஆனால் அவள் மிகவும் அசதியாகக் காணப்பட்டாள், ஆம் அவ்வளவு நேரமாகத் தன் இடுப்பைத் தூக்கித் தூக்கி ஆட்டினாள் பின் அசதியாகாமல் எப்படியிருக்கும், நானும் சற்றுப் பொறுக்க விரும்பினேன். காரணம் என் தம்பி உடனடியாகத் துப்பிவிடுவானோ என்று அச்சத்திலிருந்தேன்.
ஆனால் ஆசையோ என்னை உந்தியது மெல்ல விலகி அவள் அழகிய தொடைகளை விலக்கி மெல்ல என் தம்பியின் மொட்டை அவள் பலாச்சுளைகளுக்கிடையில் உள்ளே செலுத்தாமல் மேலும் கீழும் லேசாக விளையாட்டு காட்டும் விதமாக உரசித் தீட்டினேன்.
அவள் பொறுக்காமல், "என்னடா பூச்சி பிடிக்கிற!" என்று என் தம்பியைப் பிடித்துச் சரியாகச் சொருகினாள்.
பின் என் இடுப்பை தன்னுடன் அழுத்த, "ஆவ்வ். ஆஆம்ம்ம்மாடி" உமாவல்ல நான்தான். என் முதல் சுகம் சொல்லி விவரிக்க வார்த்தைகளில்லை, அவள் லேசாக அழுத்தியதும் பொச்சுக்கென்று வழுக்கிக் கொண்டு உள்ளே போய் முழுவதுமாகக் காணாமல் போய்விட்டான் தம்பி.
நிச்சயமாக அவள் கூதி மிகவும் பொருத்தமாக அவள் வாயைவிட மென்மையாக, என்ன சொல்ல அந்த ஆண்டவன் படைப்பின் அர்ப்புதத்தை. நான் என்னையும் மீறி அனுபவித்தேன்.
உமா மீண்டும், "என்னடா சும்மா நிற்கிற? ம்ம்." எனக்கேட்டு இடுப்பைப் பிடித்து முன்னும் பின்னும் அசைத்தவள், "அப்படியே மெதுவா, ம்ம்ம் அப்படித்தான்." ஏதோ எனக்குத் தெரியாத பாடம் சொல்லித்தருவது போல் பழக்கினாள்.
நான் மீண்டும் நிறுத்தினேன், "நிறுத்தாதே மெல்ல அப்டியே," மீண்டும் தன் கையால் என் இடுப்பைப் பிடிக்க,
நான் அவள் கையைப் பிடித்துக் கொண்டு, "கொஞ்சம் இருங்கள் ம்ம்ம்." ம்ஹூம் தம்பி தாங்க மாட்டான் போலிருக்க அவளிடம் சொல்லத்தயக்கம் தம்பியை உள்ளே வைத்துக் கொண்டு சங்கடப்பட்டேன்.
அவளும் காமத்தைக் கட்டுப்படுத்தமுடியாமல், "செல்லம் நிறுத்தாதே அப்படியே நல்லா." சொல்வதோடு மட்டுமில்லாமல் இம்முறை தன் இடுப்பை உயர்த்தி முன்னும் பின்னும் அசைத்துத் தானே செய்ய ஆரம்பித்துவிட்டாள்.
எனக்கும் பொறுக்கவில்லை, "அக்கா! என... க்... கு வந்து... ம்ம்ம்ம்!!" என் உச்சந்தலையிலிருந்து ஏதோ அதிர்ச்சி, மற்றும் உடலின் எல்லாப் பகுதியிலிருந்தும் ஒட்டுமொத்தமாக ஏதோ பாய்ந்தது, தம்பி தன்னால் முடியாது என்று தன் பாரத்தை இறக்கி விட்டான்.
இந்த நிலையை எழுத வரிகளில்லை. உச்சம் என்பது பல முறை சுய இன்பம் செய்து அடைந்திருந்தாலும் இப்போது அடைந்த இன்பத்தை அதனோடு எந்த வகையிலும் ஒப்பிட முடியாது.
நான் அப்படியே அவளைக் கட்டிக் கொண்டு சாய்ந்தேன், அவளும் என் விந்து பாய்ந்ததும் தன் இடுப்பைத் தூக்கிக்கொடுத்து வேகமாக அசைத்து இன்ப வேதனையை அனுபவித்து நான் சாய்ந்ததும் என்னை இறுகக்கட்டிக் கொண்டாள்.
அவள் இன்னும் சில நொடிகளுக்குத் தொடர்ந்து முனகியபடி தன் இடுப்பை அசைத்துக் கொண்டிருந்தாள். ஏதேதோ நினைவுகள், ஏதேதோ உணர்வுகள், மனம் ஒரு நிலையில் இல்லை. நீண்ட நேரம் அப்படியே கட்டிக் கொண்டிருந்தோம். மெல்ல நிகழ்காலத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.
அடடா! முக்கிய ஆட்டம் அப்படி இப்படியென்று பீய்த்திக் கொண்டுவிட்டு, நீண்ட நேரம் உழுது பின் அவளைத் திக்குமுக்காடச் செய்து பின் நீர் பாய்ச்ச நினைத்திருந்த நான் இப்படிப் பொச்சுக்கென்று கொட்டிவிட்டேனே என நினைக்கையில் சற்று அவமானமாக இருந்தது.
ஆனாலும் தன் நிலை மறந்து இன்பத்தை அனுபவித்தேன். சிறிது நேரம் கழித்து மெல்லப் புரண்டு அவள் பக்கத்தில் படுத்து அவளை நோக்க அவளும் மெல்ல என்னைப் பார்த்தாள், அவள் பார்வையில் மகிழ்ச்சி, திருப்தி, பெருமிதம், எல்லாம் கலந்திருக்க அவை எல்லாவற்றையும் விட நன்றி மேலோங்கி இருந்தது.
சில வினாடிகள் அப்படியே என்னைப்பார்த்தவள், மெல்ல எழுந்து என் மார்பில் அன்பு பொங்க ஒரு ஆழ்ந்த முத்தமிட்டு என் மார்பில் பெருமையுடன் சாய்ந்துகொண்டு மெல்ல என் மார்பை ஆதரவுடன் தடவியபடி இருந்தாள், அப்படியே இருவரும் அரவணைத்தபடியே உறங்கினோம்.
அதன் பின் எந்தக் கட்டுப்பாடுமின்றிப் பல முறை பல சந்தர்ப்பங்கள், பலவித இன்பங்களை அனுபவித்தோம்.
முற்றும்