நிஷா ஒரு பத்தினி Pt. 09

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

கோவிச்சுக்காதடி.... என்று அவள் டாப்ஸுக்குள் விரலை நுழைத்து தொப்புளுக்குள் கிள்ளினான்.

ஏய்ய்....

கண்ணன் பாவம். இவ்ளோ குடிச்சா சாப்பிடமாட்டார். ஐ ஆம் கோயிங்க் டு ஸ்டாப் ஹிம்

ஏய்... அவரு நிறைய குடிச்சா நல்லதுதானடி. இன்னொரு மேட்ச் போடலாம்.

அதுக்காக... அவரு ஹெல்த்தை ஸ்பாயில் பண்ணச்சொல்றியா? லூசு மாதிரி பேசாத.

என்னங்க... போதும். எழுந்திரிங்க

இன்னும் ஒரே ஒரே பெக் நிஷா. சீனு...கம் ஆன்....

சீனுவும் கண்ணனும் பூர்வ ஜென்ம நண்பர்கள் மாதிரி பேசிக்கொண்டு குடித்துக்கொண்டிருந்தனர்.

நிஷா சந்தோசமாக இருந்தாள்.

நைட்டி போட்டுக்கொண்டு, முகத்தைக் கழுவி, தலையை வாரிக்கொண்டிருந்தாள். சீனுவிடம் ஓழ் வாங்கியபிறகு.... தன்னை புது மனுஷியாக, இளமையாக உணர்ந்தாள். குதூகலமாக இருந்தாள். சரியாகச் சொல்லப்போனால், சீனு அவளை எப்படிப் பார்க்க விரும்பினானோ அப்படி இருந்தாள்.

கண்ணன் அளவுக்கு மீறி குடிக்கிறாரே என்று வருந்திக்கொண்டே... ஹாலுக்கு வந்தாள்.

என்னங்க.... இப்பவே உங்களுக்கு அதிகமாயிடுச்சுன்னு நினைக்கிறேன்...

செல்லம்.... என் மனசு நொந்துபோயிருக்கு செல்லம்.... எனக்கு எவ்வளவு குடிச்சாலும் பத்தாது.

என்னாச்சுங்க? ஒரு மாதிரி பேசுறீங்க - நிஷா கண்ணனின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். பாட்டிலை எடுத்து மூடி ஓரமாக வைத்தாள்.

கண்ணன் விரக்தியாகச் சொன்னார். போதையில் உளற ஆரம்பித்தார். சீனு என்ன நினைப்பானோ என்ற கவலையில்லாமல் பேசினார்.

இந்த பாழாப்போன ஜோசியத்தை நம்பி ரெண்டு வருஷம் வேஸ்ட் பண்ணிட்டேனே...

நடந்ததை நினைச்சி ஏங்க வருத்தப்படுறீங்க. இனி ஆகவேண்டியத்தைப் பார்ப்போம்.

நோ நிஷா. இதுக்குமேல என்னால ஒரு நாள்கூட தாங்கமுடியாது

நீங்க போதைல இருக்கீங்க. இப்போ ஒழுங்கா சாப்பிட்டுட்டுப் படுங்க.

நிஷா கோபமாக அவரிடமிருந்து க்ளாஸை பிடுங்கினாள். சாப்பாடு எடுத்துவந்து வைத்தாள். கனத்த அமைதியோடு சாப்பிட்டார்கள். இருவரும் சேர்ந்து கண்ணனை கூட்டிக்கொண்டு போய் படுக்க வைத்தார்கள்.

நிஷா அடக்கமுடியாமல், அழுதுகொண்டே ஹாலுக்கு வந்தாள். சோபாவில் வந்து உட்கார்ந்து... கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள். சீனுவுக்கு கஷ்டமாயிருந்தது.

நிஷா இன்னைக்கு உனக்கு பிறந்தநாள்டி. அழாதடி.... என்று அவளை அணைத்துக்கொண்டு அவள் கண்ணீரைத் துடைத்தான்.

எனக்கு குழந்தை வேணும் சீனு. மஹாவோட குழந்தை எவ்ளோ க்யூட்டா இருந்தது பார்த்தியா?..நிஷா அழுதாள்.

சீனுவுக்கு, நீ கவலைப்படாதடி... உனக்கு குழந்தை நான் கொடுக்கிறேன் என்று சொல்ல உதடு துடித்தது.

சீனு அவளை இழுத்து அணைத்துக்கொண்டான். உச்சந்தலையில் முத்தம் கொடுத்தான்.

படுத்து கொஞ்ச நேரத்திலேயே தலையை சுத்திக்கொண்டு வாமிட் வருவதுபோல் இருக்க... கண்ணன் எழுந்தார். போதை முன்பைவிட இன்னும் ஏறியிருந்தது. நிஷாவைக் காணோமே என்று மெதுவாக எழுந்து ஹாலுக்கு வந்தார். அங்கே அவள் சீனுவின் நெஞ்சில் முகம் புதைத்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தார். அவளது முதுகு குலுங்கிக்கொண்டிருந்தது. சீனு ஆறுதலாக அவளை அணைத்துக்கொண்டிருந்ததைப் பார்த்தார்.

நிஷா.... என்றார்.

சீனு திடுக்கிட்டுப் பார்த்தான். நிஷா எழுந்து அவரிடம் ஓடிவந்தாள். பேச வார்த்தை வராமல் தலைகுனிந்து நின்றாள். கண்ணன் அவள் தாடையைத் தொட்டு நிமிர்த்தி, நா தழுதழுக்கச் சொன்னார்.

உன்ன குழந்தைக்காக வருஷக்கணக்கா ஏங்க வச்சிட்டேனே நிஷா... வேணும்னா சீனுகூட படுத்து...

கண்ணன்!!!!!!!

நிஷா கத்திவிட்டாள். வேகமாக அவர் வாயைப் பொத்தினாள். என்னை வார்த்தையால கொன்னுடாதீங்க ப்ளீஸ்.... என்று தலையை இடதும் வலதுமாக அசைத்து அழுதாள்.

நிஷா...நான் யோசிச்சுத்தான் சொல்றேன். சீனு உன்மேல பாசமாயிருக்கான். உனக்கும் அவனைப் பிடிச்சிருக்கு. நீ அவன்கூட....

நிஷா அவரை அதற்குமேல் பேசவிடாமல் அவரை ரூமுக்குள் இழுத்துக்கொண்டு போனாள். அவரது காலில் விழுந்து அழுதாள்.

நிஷா என்ன பண்ற?

என்னை நல்லவ- ன்னு நம்பித்தானே இப்படிலாம் சொல்றீங்க

நீ நல்லவதாண்டி... முதல்ல எழுந்திரு... - உறுதியாக அவள் தோளைப் பற்றி... அவளை தூக்கினார்.

நான் நல்லவ இல்ல கண்ணன். கெட்டுப் போயிட்டேன். என்ன மன்னிச்சிடுங்க கண்ணன்.... ப்ளீஸ் மன்னிச்சிடுங்க....

நிஷா... என்ன சொல்ற. அழாம சொல்லு

நான்... நான்... சீனு.... ப்ளீஸ் கண்ணன் என்ன மன்னிப்பீங்களா?.

அழாத நிஷா.... சொல்லு

என்ன வெறுத்துட மாட்டீங்களே கண்ணன்.... ப்ளீஸ்... நான் தப்பு பண்ணிட்டேன்....

நீயும் சீனுவும் அல்ரெடி சேர்ந்துட்டீங்க. அதான... எனக்குத் தெரியும்.

எ... என்ன சொல்றீங்க? எ... எப்படி? கடவுளே...

நீ சீனுவை கட்டிப்பிடிச்சிக்கிட்டு அழுதிட்டிருக்கும்போதே, நீங்க ரெண்டு பெரும் எவ்வளவு நெருக்கமா இருக்கீங்கன்னு நான் கன்பார்ம் பண்ணிட்டேன் நிஷா. அதனாலதான் அந்த யோசனையையே சொன்னேன்.

நிஷா அதிர்ச்சியோடு அவரைப் பார்த்தாள்.

இட்ஸ் மை மிஸ்டேக் நிஷா. மை மிஸ்டேக். பொண்டாட்டியை திருப்திப்படுத்தாம படுத்துப் படுத்துத் தூங்கியது என்னோட தப்பு. உன்ன மன்னிக்கிறதுக்கு நான் யாரு?

கண்ணன்....நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் பண்ணது தப்புதான். ஆனா அதுக்காக இன்னொரு தப்பு பண்ணுவேன்னு நினைக்காதீங்க. குழந்தைன்னு ஒன்னு பெத்துக்கிட்டா அது உங்க மூலமாத்தான்.

நிஷா... நான் என்ன சொல்ல வரேன்னா....

பத்து வருஷம் ஆனாலும் நான் வெயிட் பண்ணுவேன் கண்ணன்.

நிஷா...

உடல் சுகத்துக்காக நான் இன்னொருத்தன்கிட்ட படுத்துட்டேன்னு தெரிஞ்சும்கூட, உங்க மேலதான் தப்புன்னு சொல்றீங்களே... உங்களுக்காக நான் இதுகூட செய்யலைன்னா நான் பொம்பளையே கிடையாதுங்க. உங்களுக்கு குழந்தை பெத்துக்கொடுத்து, உங்க தாழ்வு மனப்பான்மையை போக்கவேண்டியது என் பொறுப்பு.

கண்ணன் அவளை இழுத்து அணைத்துக்கொண்டார். கண்ணீரோடு அவளுக்கு முத்தம் கொடுத்தார்.

வெளியே மேகத்தையும் மீறி நிலா ஒளிர்ந்துகொண்டிருந்தது.

அவர்களது புரிதல் நிறைந்த இல்லற வாழ்க்கைக்கு சான்றாக சீனு அங்கே நின்றுகொண்டிருந்தான்.

மறுநாள் காலை -

9.00 மணி ஆகியிருந்தது.

அசதியில் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த நிஷா கஷ்டப்பட்டு எழுந்தாள். உடம்பெல்லாம் அடித்துப் போட்டமாதிரி வலித்தது. இரண்டு குண்டிகளிலும் இன்னமும் ஏனோ சுரீர் என்றிருந்தது. நேற்று இரவு நடந்த காட்சிகள் ஒவ்வொன்றாக தோன்றி மறைந்தன. கண்ணனுக்கு தலை விண்ணென்று வலித்துக்கொண்டிருந்தது. தூக்கக் கலக்கத்தில் அவளுக்கு குட் மார்னிங்க் சொன்னார்.

என்னங்க... என்ன மன்னிச்சிட்டீங்கல்ல?

உன்ன மன்னிச்சிட்டேன் கண்ணம்மா. நானும் உன்கிட்ட அப்படி கேட்டிருக்கக்கூடாது. என்ன மன்னிச்சுடு நிஷா...

என்கிட்ட எதுக்குங்க மன்னிப்புலாம் கேட்டுக்கிட்டு... ஐ லவ் யு.

மீ டூ லவ் யு டார்லிங்க். - அவளது மார்பில் முகம் புதைத்து தேய்த்தார். நிஷா அவரது தலையைக் கோதிவிட்டாள்.

நான் அப்பாகிட்ட நாம ரெண்டு பேரும் செக்கப் பண்ணனும்னு சொல்லி நல்ல ஹாஸ்பிடல்ல அப்பாயிண்ட்மெண்ட் வாங்குறேன். ஓகேவா?

சரிங்க மேடம்

அப்புறம்... கேட்குறதுன்னு தப்பா எடுத்துக்காதீங்க...... சீனுகூட நான் வெளில போயிட்டு வரட்டுமா... எனக்கு பர்த்டே கிப்ட் வாங்கணுமாம்.... நீங்க வேணாம்னு சொன்னா, பிளானை ஸ்டாப் பண்ணிடுறேன். உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா நான் வீட்டுலயே இருக்கேன் கண்ணன்...

கண்ணன் அவள் முகத்தை ஏந்திப் பிடித்தார். தாராளமா போயிட்டு வா. யு நோ வாட் டு டூ.

தேங்க்ஸ்ங்க.... நீங்களும் வாங்களேன்..... இன்னைக்கு ஏதாவது நகை எடுத்தா நல்லாயிருக்கும். சீனுவும் ஜுவல்லரிக்குதான் கூப்பிட்டுட்டு இருந்தான். உங்களுக்கும் ட்ரெஸ் எடுக்க வேண்டியிருக்கு..

எனக்கு கண்ணெல்லாம் எரியுதுடி... தூக்கம் பத்தலை. தலையும் வலிக்குது. நீங்க போயிட்டு வாங்க..

சரி.....கோவிலுக்காவதுவாங்க

கண்ணன் ஓகே சொல்ல.... இருவரும் கிளம்பி, சாப்பிட்டுவிட்டு, கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டுவிட்டு வந்தனர். அப்போது சீனு அவனது அம்மா அப்பாவோடு வந்து வீட்டுமுன் இறங்கிக்கொண்டிருந்தான்.

நிஷா கண்ணு... உனக்கு பிறந்த நாளாமே... கடவுள் அருளோடு நல்லா சந்தோஷமா இரும்மா.... என்று வாழ்த்தினாள் பார்வதி. நிஷா அவர்களை நலம் விசாரித்தாள். பொண்ணு இன்னும் செட் ஆகவில்லை என்று வருந்தினார் சந்திரன்.

என்ன தம்பி... ஒரு மாதிரி இருக்கீங்க? - கண்ணனைப் பார்த்துக் கேட்டாள் பார்வதி

ஒண்ணுமில்ல.... கொஞ்சம் தலைவலி....

நிஷா... தூங்கி எழுந்தாத்தான் சரிவரும்.... நீங்க திரும்பி வந்தபிறகு, எங்காவது போலாம்.... என்று, வீட்டுக்குள் போனார்.

பார்வதியும் சந்திரனும் வீட்டுக்குள் போய்விட....சீனுவும் நிஷாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு கண்களை எடுக்க முடியாமல் நின்றனர். நிஷா பட்டுப் புடவையில்... தங்கச்சிலை போல நின்றுகொண்டிருந்தாள்.

கண்ணன் நம்மளை பற்றி எதுவும் சொன்னாரா?

உன்கூட வெளில போறதுக்கு சம்மதம் சொல்லியிருக்கார்.

சீனுவின் முகத்தில் சந்தோசம் படர்ந்தது.

உன்ன அணு அணுவா ரசிக்கணும்னு நினைச்சேன். அது நடந்திடுச்சி. உங்க வீட்டுல ஒருத்தனா ஆகணும்னு நினைச்சேன். அதுவும் நடந்துட்டிருக்கு. என்னால நம்பவே முடியலை நிஷா.

அவரு... நேத்து கொஞ்சம் எமோஷனலா இருந்தாரு. நம்மளை புரிஞ்சிக்கிட்டாரு.

இனிமே என்கூட படுப்பியா நிஷா? ஐ மீன்.. நாம நெருக்கமா பழக முடியுமா?

அவரு மனசுல என்ன இருக்குன்னு தெரியலையே.... ஒவ்வொரு தடவையும் மன்னிப்பாருன்னு எதிர்பார்க்க முடியுமா... ஹ்ம்...?

நீ சொல்லியிருக்கக் கூடாது. அவரு ஒரு கெஸ்லதான் பேசிட்டு இருந்தாரு.

சொன்னப்புறம்தான் என் மனசுல பாரம் குறைஞ்ச மாதிரி லேசாயிருக்கு சீனு... இதுவரைக்கும் என் மனசு ஒரு குரங்கு மாதிரி மாத்தி மாத்தி எப்படிலாம் குழம்பிட்டு இருந்தது தெரியுமா...

நிஷாவின் கண்களில் லேசாக கண்ணீர் துளிர்த்தது.

லூசு... இன்னைக்கு நீ அழக்கூடாது. சந்தோஷமா இருக்கணும். வா ஜுவல்லரி போலாம்.

புடவையை மாத்திட்டு வரட்டுமா? இது வெயிட்டா இருக்கு.

உன் முலைகள்லயும், குண்டிலயும் கூட வெயிட் ஏறிடுச்சுடி.... இன்னும் அழகாயிட்டே போற நீ

நீதான் நல்லா போட்டு பிசையுறியே... அடிக்க வேற செய்யுற. காலைல கூட வலிச்சது தெரியுமா

உன்கூட இப்படி பேசிட்டே இருக்கனும்போல இருக்குடி

இருக்கும் இருக்கும். நான் புடவை மாத்தப் போறேன்.

சரி சரி.

இரவு அடித்த சரக்கின் பாதிப்பில், கண்ணன் படுத்துவிட...... நிஷா பட்டுப் புடவையை கழட்டிவிட்டு, ப்ளவுஸ் மாற்றி, வேறு புடவை கட்டி, மாராப்பை சரிசெய்து, ஷோல்டரில் பின் குத்தும்போது சீனு வந்தான்.

சீனு அவளது அழகில் சொக்கிப்போய் நின்றான்.

சீனு அவள் இடுப்பை இருபுறமும் பிடித்து தொப்புளுக்குள் முத்தம் கொடுத்தான். புடவையை அடிவயிறுக்குக் கீழே இறக்கினான்.

அய்யோ ரொம்ப இறக்கமா இருக்குடா.... - நிஷா சிணுங்கினாள்.

இப்போதாண்டி செக்சியா இருக்கே..... என்று சிரித்துக்கொண்டே அவள் குண்டியில் தட்டினான். அவள் நடந்தாள்.

டாக்சியில் இருவரும் கிளம்பினார்கள். தெருவைக் கடந்ததும் அவளது இடுப்பில் கைபோட்டுக்கொண்டு நெருங்கி அமர்ந்தான்.

புடவை அவிழ்ந்து கீழ விழுந்திடுமோன்னு பயமா இருக்குடா... - அவன் காதுக்குள் கிசுகிசுத்தாள்

இதுக்குத்தான் உனக்கு அப்பப்போ ட்ரெயினிங் கொடுத்தேன். நீதான் பாலோ பண்ண மாட்டெங்குறியே... என்று அவள் இடுப்பில் கிள்ளினான்.

ம்க்கும்.... என்று இவள் பழிப்பு காட்டினாள்.

எவ்வளவு வேலையை விட்டுட்டு உனக்காக ஜுவெல்லரிக்கு வர்றேன் தெரியுமா?

ஆமா இவரு அப்படியே வேலை செஞ்சி கிழிச்சிட்டாரு. பண்றதெல்லாம் பொறுக்கித்தனம்

சீனு அவளது மாராப்புக்குள் கைவிட்டு அவளது கட்டி முலையைப் பிடித்து ஒரு அமுக்கு அமுக்கினான்.

இதைத்தான் பொறுக்கித்தனம்னு சொல்ற இல்ல நிஷா?

நிஷா அவன் காதுக்குள் கிசுகிசுத்தாள்.

உள்ள விட்டுட்டு எடுக்காம குத்திட்டே இருப்பியே... அதை சொன்னேன்.

அடி கள்ளி....

அவனது கையில் அவள் முலை நசுங்கியது.

ஜுவல்லரிக்குள் நுழைந்தார்கள். நிஷா நகை பார்த்தாள்.

உன்னைத்தான் எல்லாரும் சைட் அடிக்குறாங்க... என்றான்.

எனக்கு படபடப்பா இருக்கு....

ஏன்??

அய்யோ இந்த புடவை விலகிடுச்சின்னா என் மானமே போயிடும்.

அதான் புடவை ஓரத்தை பிடிச்சி மறைச்சிகிட்டேதானே இருக்க... அப்புறம் என்ன?

ஆ... ஆனாலும்... அவங்களாம் பாக்குறமாதிரியே இருக்குடா

பார்த்து ஏங்கட்டும்ன்னுதான் உன்ன இப்படி கூட்டிட்டு வந்திருக்கேன்.

ச்சீய்....

நீ ஒன்னும் எக்ஸ்போஸ் பண்ணல. ஆனாலும் நீதான் சென்டர் ஆப் அட்ராக்சன். அதான் நிஷா நீ. உன் அழகோட வேல்யூவை தெரிஞ்சிக்கோ

போடா என்னென்னவோ சொல்ற

பிடிச்சிருக்கா?

எது?

இப்படி எல்லாரையும் ஏங்கவைக்குறது... உன் பின்னாடி அலைய வைக்குறது...

எந்த பெண்ணுக்குத்தான் பிடிக்காது?

நெருங்கி நின்ற சீனு யாருக்கும் தெரியாமல் அவள் இடுப்பை வருட.... நிஷாவின் முகம் சிவந்தது. அந்த வருடல்... அவளுக்குப் பிடித்திருந்தாலும், நாணத்துடன் தள்ளி நின்றாள்.

வளையல் பார்த்துமுடித்துவிட்டு, கம்மல் காட்டுங்க.. என்று நிஷா சொல்ல, அவளை எதிர்ப்பக்க செக்ஷனுக்கு போகச்சொன்னார்கள். அவள் நடந்துசெல்லும்போது ஆண்கள் அவளது மேடு பள்ளங்களை மேய்ந்தார்கள். அளவெடுத்தார்கள்.

அங்கே ஆட்கள் குறைவாக இருந்தார்கள். அவள் ஒரு ஜிமிக்கி எடுத்துப் போட்டுப்பார்த்தாள்.

ஜிமிக்கையை எடுத்ததும், போலாமா? என்று இவனைப் பார்த்துக் கேட்டாள்.

இன்னொரு அயிட்டம் பாத்துட்டுப் போகலாம்.... என்று சொல்லிய சீனு, சீருடையில் நின்ற ஒரு லேடியைக் கூப்பிட்டான்.

என்ன ஸார்?

மேடம்கு இடுப்பு செயின் பாக்கணும்.... - நிஷா திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.

ஓ... ஸ்யூர். செகண்ட் ப்ளோர் வர்றீங்களா? - அவள் சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு நடந்தாள்.

சீனு... வேணாமே.... - என்று படபடப்போடு சொல்லிக்கொண்டே அவர்களோடு தயங்கித் தயங்கி வந்தாள்.

நிஷா அவன் முன்னால் தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தாள். அவளது மார்புகள் ஏறி இறங்கின.

என்ன சைஸ் ஸார்?

34 சைஸ் இடுப்புக்கு ஏத்தமாதிரி எடுங்க

நிஷா அமைதியாக நின்றுகொண்டிருந்தாள். அவளுக்கு உடம்பில் புதுரத்தம் பாய்ந்து ஜிவ்வென்றிருந்தது.

சீனு மாடல்ஸ் பார்த்து ஒன்று செலக்ட் பண்ணினான். இத... போட்டுப் பார்க்கலாமா?

ஸ்யூர்

சீனு அந்தச் செயினைப் பிடித்துக்கொண்டு நிஷாவின் இடுப்பை நோக்கி வர.... அவளோ.... டேய் வேணாம் என்று உதட்டுக்குள் முணுமுணுக்க..... அதைக் கண்டுகொள்ளாமல் அவன் அவள் புடவைக்குள் கைகொடுத்து அவளை அனைத்துப் பிடித்தவாறு செயினை பின்னிடுப்பைச்சுற்றிக் கொண்டுவந்து, தொப்புளுக்கருகில் வைத்து, செயினை கோர்த்துவிட்டு, சீனு பல்லால் கடித்து அதை டைட் செய்ய.... அவனது மீசையின் வருடலிலும், மூச்சுக் காற்றின் சூட்டிலும் அவள் தொப்புள் நடுங்கியது. அந்தச் செயின் சரியாக அவள் தொப்புளில் உரசிக்கொண்டு கிடந்தது. நிஷா புடவையை இழுத்து மூடிக்கொண்டாள்.

இதை வாங்கிக்கறேன்... என்றான்.

இவ்வளவு விலை கொடுத்து எனக்கு கிப்ட் எதுக்கு. வேணாம் சீனு ப்ளீஸ்... நீ உனக்கு பிரேஸ்லெட் வாங்கிக்கோ. பார்வதியக்காவுக்கு தெரிஞ்சா என்ன தப்பா நினைக்கமாட்டாங்களா..

அவங்களுக்கு தெரிஞ்சாதானே.... என்னோட முதல் கிப்ட் உன் இடுப்புக்காகத்தான் இருக்கணும்னு நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன். நீ பேசாம வாங்கி போட்டுக்கோ.

அ... அவரு என்ன நினைப்பாரோ?

போதைல ரொம்ப எமோஷனலாகி, நீ சீனுகூட படுத்தாவது குழந்தை பெத்துக்கோனு அவரே வாய்விட்டு சொல்லிட்டார். இதுக்கு என்ன சொல்லப்போறார்... நான் பாத்துக்கறேன்... என்று சொல்லிக்கொண்டே அவள் பின்னழகில் தட்டினான்.

நிஷா பேய்மென்ட் செக்சனை நோக்கி நடந்தாள். பணம் கட்டி முடித்ததும் சீனு அவளை செயினை போட்டுக்கச் சொல்ல... அவள் வாஷ்ரூம் சென்று போட்டுக்கொண்டு வந்தாள்.

சீனு அவளை ஷாப்பிங் மால் கூட்டிச்செல்ல.... இடுப்பு வளைவிலும் அடிவயிற்றிலும் அந்த செயினின் உரசல் அவளுக்கு சுகமாக இருந்தது. அதோடு சீனு அவளை மனைவிபோல் அனைத்துப் பிடித்துக்கொண்டு நடந்தது அவளை என்னமோ செய்தது.

கணவருக்கு டிரஸ் எடுக்க அவள் ஒரு ஷோ ரூமுக்குள் நுழைய... அவர்களுடைய அதிர்ஷ்டம் அங்கே ஆட்கள் மிகவும் குறைவாக இருக்க.. சீனு அவளை சீண்டிக்கொண்டே இருந்தான்.

தொப்புளுக்குள் சீனுவின் விரலை வைத்துக்கொண்டே ஹேங்கரில் தொங்கும் உடைகளை நிஷா செலக்ட் செய்யவேண்டியிருந்தது. அவள் அங்கும் இங்குமாய் நகரும்போதுகூட சீனு அவள் தொப்புளுக்குள் விரலை வைத்துக்கொண்டே அவள்கூட சேர்ந்து நகர்ந்தது அவளுக்கு புதுவித சுகமாய் இருந்தது.

சீனு.... ஒரு மாதிரியா இருக்குடா... விரலை எடு.... - ஹஸ்கி வாய்ஸில் சொன்னாள். இடுப்பு மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க ஆடைகளுக்குள் உடலை நுழைத்து நின்றாள். இதை சாக்காகப் பயன்படுத்திக்கொண்டு அவன் அவள் தொப்புளை மீட்டிக்கொண்டிருந்தான்.

விரலை எடுடா பொறுக்கி...! - அவள் ரகசியமாய் கையை பின்னால் கொண்டுவந்து அவன் பூலை பிடித்து அழுத்திக் கசக்கினாள்.

ஏய்... - சீனு அவள் தொப்புளிலிருந்து விரலை எடுத்தான். அவள் சிரித்தாள். சீனு அவளது இடது மாங்கனியைப் பிடித்தான்.

டேய்... கேமரா இருக்கும் சும்மா இரு

நான் உன்ன அணைச்சுப் பிடிச்சிருக்கறமாதிரி தெரியும் அவ்வளவுதான்

அய்யோ... ஏண்டா இப்படி பண்ற? - கையை தட்டிவிட்டாள். முகம் சிவக்க சிவக்க... ஷாப்பிங் பண்ணினாள். தடுக்கத் தடுக்க... தன்னைத் தீண்டும் அவனை ரசித்தாள். அவனோ அவள் ஒதுக்குப்புறமாக சிக்கும் இடங்களில் எல்லாம் அவள் முலைகளை அமுக்கினான். குண்டிகளில் தட்டி விளையாண்டான். அடிவயிற்றை செயினோடு சேர்த்து வருடினான். தொப்புளுக்குள் கிள்ளினான்.

நிஷா ரகசியமாக உச்சமடைந்தாள். கணவனோடு ஷாப்பிங் வரும்போது கிடைத்திராத ஒருவித சந்தோசம்... அளவில்லாமல் கிடைத்த மகிழ்ச்சியில் மிதந்தாள். நேரம் போவதே தெரியாமல் அவனது தீண்டலில் கிறங்கினாள். அவனது தொடுதலுக்காக ஏங்கினாள்.

சீனு... நான் வெட் ஆகிட்டேன்.

போய் கழட்டி எடுத்துட்டு வா

நிஷா வாஷ்ரூம் சென்று நாணத்தோடு பேன்டியை கழட்டி, பெண்மையை கழுவினாள். இப்போ சீனு இருந்தா நல்லா நக்கிவிடுவான்... என்று நினைத்து உதட்டைக் கடித்தாள். தனது அமிர்தத்தால் நனைந்த பேன்டியை கையில் சுருட்டி வைத்துக்கொண்டு வந்து சீனுவிடம் கொடுத்தாள்.

அவன் அவளை இன்னர்ஸ் செக்ஷனுக்குக் கூட்டிட்டுப் போய்... ஒரு தாங்க் பேன்ட்டியைக் கையில் எடுத்தான்.

நிஷாவுக்கு, கீழே மறுபடியும் கசிந்தது. அவனைப் பார்த்து, தலையில் அடித்துக்கொண்டாள். பொறுக்கி.. என்று முணுமுணுத்தாள்.

ஷாப்பிங்க் இப்படியே சுகமாகக் கழிந்தது. அந்தக் கடையிலிருந்து கிளம்பும் முன், நிஷா சொன்னாள்.

ஆசைதீர செயின் போட்டு பாத்துட்டல்ல? கழட்டிடட்டுமா?

ம்.. பட் நான்தான் கழட்டி விடுவேன்!

நிஷா அவனுக்குப் பழிப்பு காட்டினாள். இருவரும் புட் கோர்ட்டில் வந்து உட்கார்ந்தனர். அங்கிருந்த அனைவரும் பரபரப்பாக இருக்க... சீனு அவளருகில் இடதுபக்கமாக உட்கார்ந்துகொண்டு, லாவகமாக அவளது இடுப்புச் செயினைப் பிடித்து... ஹூக்கை விடுவித்தான். கழட்டிவிட்டு அவன் உருவும்போது, செயின் அடிவயிற்றை உரசிக்கொண்டு போனது நிஷாவுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. உதடுகள் துடிக்க அவனைப் பார்த்தாள்.

கண்ணன் கேட்டா என்ன சொல்றது சீனு?

அவரு இதை கழுத்துல போடுற செயின்னு நினைப்பாரு. ஒரு டாலர் மட்டும் கோர்த்துக்கோ. அப்பப்போ கழுத்துல போட்டுக்கோ. என்கூட படுக்கும்போது மட்டும் இடுப்புல போட்டுக்கோ. - மெதுவாக, அவள் காதுக்குள் சொன்னான்.

எனக்கு உன்கூட இனி படுக்கணும்ங்கிறதைவிட, அவரு என்ன மனசார மன்னிக்கனும்னுதான் மனசுல ஓடிட்டே இருக்கு சீனு. காலைலயே அவர் முகம் சரியில்ல. பிறந்த நாள்ங்கிறதால என்னை திட்டாம அமைதியா இருக்காரோ என்னவோ. ஆனா மனசுக்குள்ள என்மேல கோபம் இருக்கும். அது வெறுப்பா மாறி என் வாழ்க்கையே போயிடுமோன்னு தோணுது. - நிஷாவின் முகம் மெதுவாக கவலையில் ஆழ்ந்தது.

கவலைப்படாதடி. அப்படி எதுவும் நடந்தா நான் கண்ணனோட கால்ல விழவும் தயார். உன்மேல எந்தத் தப்புமில்லை, உன்னை போர்ஸ் பண்ணித்தான் பண்ணேன்னு சொன்னா அவரு உன்ன வெறுக்க மாட்டாரு.

போர்ஸ் பண்ணி பன்னான்னா அப்புறம் அவன்கிட்ட உனக்கு என்னடி வேலை? எப்படி கொஞ்சி கொஞ்சி பேசுறேன்னு கேட்டா??

உங்களைவிட என்ன நல்லா பண்ணாங்க. அவன் பண்ணது பிடிச்சுப் போச்சுன்னு சொல்லுடி...... - சீனு அவள் இடுப்பைக் கிள்ளி சிரித்தான்.

உனக்கு எல்லாமே விளையாட்டா போச்சு!.... என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள் நிஷா. ச்சே... இவனுக்கு என் கவலை புரியமாட்டேங்குதே!

அவர் எப்படி ரியாக்ட் பண்ராருன்னு சொல்லுடி. அதுக்கேத்தமாதிரி நாம நடந்துப்போம். நீ சொல்லாம இருந்திருந்தா, எப்போலாம் வசதியிருக்கோ அப்போலாம் நாம சந்தோஷமா இருந்திருக்கலாம். கெடுத்துட்ட.

சீனு... ப்ளீஸ்... அவரு ஒரு துரும்புக்கு கூட கெடுதல் நினைக்குறவரு கிடையாது. அவர் அழுதுக்கிட்டு அப்படிக் கேட்டபோது, என்ன வெட்டிப் போடுங்க கண்ணன்....னு சொல்லனும்போல இருந்தது. நைட்டெல்லாம் என் மைண்டுல திரும்பத் திரும்ப அதுதான் ஓட்டிட்டு இருந்தது.

விவாகரத்து தவிர, அவர் என்ன சொன்னாலும் கேட்டுக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். நீயே சொல்லு... வேற ஒருத்தரா இருந்தா இப்போ உன்கூட ஜுவல்லரிக்கு நான் வந்திருக்கவே முடியாது. இந்நேரம் உன்ன உன் அப்பா அம்மா காரித் துப்பிட்டு இருப்பாங்க.

சரி சரி ஒரேயடியா கண்ணன் புராணம் பாடாத. ஒத்துக்கிடுறேன். அவர் நல்லவர்தான். ஆனா அவர் தகுதிக்கு, சீனுகூட படுத்து வேணும்னா...ன்னு சொல்லியிருக்கக் கூடாது. அவருக்கு இனிமே உன்ன சீனுகூட படுக்காதடின்னு சொல்லவோ, என்னை தண்டிக்கவோ உரிமை கிடையாது.

ப்ச். இப்படி லோவா நினைக்காதே சீனு. நாம கட்டிப்புடிச்சிட்டு இருந்ததை பார்த்துத்தான் அப்படிச் சொல்லிட்டாரு. புரிஞ்சிக்கோ. போதைல சொல்லக்கூடாததை சொல்லிட்டார். நீ அதை அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டு பேசுறத கேட்கும்போது மனசு கஷ்டமா இருக்கு.

நிஷா.. எனக்கு புரியுது. ஆனா.... எப்போ கூப்பிட்டாலும் வந்து படுப்பேன்னு சொன்னியேடி... நான் எத்தனை கனவோட இருக்கேன் தெரியுமா?..

நிஷா அவன் கைகளைப் பிடித்துக்கொண்டாள். எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன? அவரு மனசு உடைஞ்சிடக்கூடாதேன்னுதான் யோசிக்குறேன். எனக்கு அவர் முக்கியம் சீனு.

சீனு பெருமூச்சு விட்டான். என்னதான் படுக்கையில் புரட்டிப் புரட்டிப் போட்டுக் குத்தினாலும், புருஷன்மேல இன்னும் பாசத்தோடு இருக்கும் அவளை ரசித்துப் பார்த்தான். குடும்பப் புண்டை என்றால் இதுதான் குடும்பப் புண்டை. இந்தமாதிரி ஒரு புண்டைதான் எனக்கு வேண்டும்!

கண்ணன் ரொம்ப லக்கி நிஷா. நீ எப்படி என்கிட்டே விழுந்தேன்னுதான் ஆச்சரியமா இருக்கு

நிஷா அவனைக் குறும்பாகப் பார்த்தாள். உன்கிட்ட ஏதோ ஒன்னு இருக்குடா. என்ன நல்லா மயக்கிட்டடா பொறுக்கி. ஆனா ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி ஒரு மூஞ்சி.

மயக்கிட்டேன்னு நீதான் சொல்லுற. ஆனா திடீர் திடீர்னு சீனு.... நான் கண்ணனோட பொண்டாட்டி. உன்கூட படுக்கமாட்டேன்னு திட்டி அனுப்புற. அப்புறம் காயத்ரியையும் போடக்கூடாது, வீணாவையும் போடக்கூடாது என்னை மட்டும்தான் போடணும்னு நீயே கண்டிஷன் போடுற.

உன்ன புரிஞ்சிக்கவே முடியலைடி. இன்னைக்கு இவ்வளவு நடந்திருக்கு. ஆனாலும், சீனு.. நாம பிரிஞ்சிடலாம்னு நீ திடீர்னு சொல்லிடுவியோன்னு பயமாத்தான் இருக்கு. நிஷா ஐ வான்ட் டு லிவ் வித் யு பாரெவர். ஐ வான்ட் டு லவ் யு பாரெவர்.

எனக்குள்ள நடக்குற மனப்போராட்டம் உனக்கு புரியாது சீனு.

விரல்களை இருக்கமாகக் கோர்த்துக்கொண்டு... கணவன் மனைவி போல்... அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.

வீட்டுக்குள் -

தூங்கி எழுந்து போதை தெளிந்து தலைவலி போய் ப்ரெஷாக உட்கார்ந்திருந்த கண்ணன் இன்னும் இரவு நடந்த நிகழ்ச்சிகளையே நினைத்துக்கொண்டிருந்தார்.

அவர்களை அந்த நிலையில் பார்த்ததும் சீனுவை அடித்து வெளியேற்றியிருக்கவேண்டும். ஆனால் நான் என்ன செய்தேன்? அவன் முன்னாடியே நிஷாவிடம், அவன்கூட படுத்து பிள்ளை பெற்றுக்கொள்கிறாயா என்று கேட்டு, மாபெரும் தவறு செய்துவிட்டேன். குடிக்கக்கூடாது என்றிருந்த நான், அளவில்லாமல் குடித்ததால் வந்த வினை. என் மரியாதையை நானே கெடுத்துக்கொண்டேன். ப்ச்...

நிஷா வந்ததும், நடந்தது நடந்துபோச்சு... இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள் என்று சொல்லவேண்டும். நான் சொன்னால் நிஷா ஒத்துக்கொள்வாள். மறுப்பு சொல்லமாட்டாள். ஆனால்... அவள் சோரம் போனது போனதுதானே!