நிஷா ஒரு பத்தினி Pt. 11

Story Info
கண்ணன் முன்னாடி சீனுவும் நிஷாவும்
8k words
0
5
00
Story does not have any tags
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

மறுநாள் -

காட்சி 1

காலை பத்து மணி.

கண்ணன் எழுந்தபோது நிஷா அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். முடிகள் முகத்தில் விழுந்திருக்க... அவள் சீராக மூச்சுவிடும் அழகை ரசிக்க முடியாமல் இருந்தார். இத்தனை நாளும் இவள் எனக்குச் சொந்தமானவள் என்று எவ்வளவு கர்வமாக இருந்தேன்... இப்படி என் பெட்டிலேயே அவன் இவளை அம்மணமாக படுக்கப்போட்டுவிட்டுப் போய்விட்டானே.

நிஷாவைத்தான் அடக்கவேண்டும். லண்டனில் காவ்யாவுடன் ஆறு மாதம் சந்தோசமாக இருந்துவிட்டு வந்துவிட்டால் போதும். முதலில் லண்டன் போவதற்கான ஏற்பாடுகளை கவனிக்கவேண்டும். நடந்தது நடந்துவிட்டது. இனிமேலாவது நிஷாவை அவனிடம் படுக்கவிடாமல் தடுக்கவேண்டும்.

ஹாலுக்கு வந்தவர் அங்கே கிடந்த நிஷாவின் ஆடைகளை பார்த்தார். ஏய்... ஏய்... நோ...என்று நேற்று நிஷா சிணுங்கியது ஞாபகத்துக்கு வந்தது. எப்படி இருந்த என் நிஷாவை இப்படி மாத்திட்டானே.....பாவி!

யோசித்துக்கொண்டே குளித்தார். உடை உடுக்கும்போது நிஷா மெல்ல விழித்துப் பார்த்தாள். லேட்டாகிவிட்டதே என்று பதறி எழுந்தாள். என்னங்க... கிளம்பிட்டீங்களா... கொஞ்ச நேரம் இருங்க சாப்பிட்டுட்டுப் போங்க... என்று சொல்லிக்கொண்டே எழ முயன்றவள், தான் நிர்வாணமாக இருப்பது உரைக்கவே, போர்வையை மார்பில் வைத்துப் பிடித்துக்கொண்டு, ஒரு நைட்டி எடுத்துக் கொடுங்களேன் ப்ளீஸ்... என்றாள்.

கண்ணன் ஒரு நைட்டியை எடுத்துக் கொடுக்க, நிஷா உடுத்திக்கொண்டு எழுந்தாள். வேகவேகமாக ப்ரஷ் அப் ஆகிவிட்டு கிச்சனுக்கு ஓடினாள். ஹாலில் கிடக்கும் துணிகளை பார்த்ததும், அச்சச்சோ கண்ணன் பார்த்திருப்பாரோ என்று உதட்டைக் கடித்தாள். மொத்தமாக சுருட்டி எடுத்துக்கொண்டு போய் பாத்ரூமில் போட்டாள்.

அப்போது அவளது பேன்ட்டி நழுவி கீழே விழுந்துவிட, கண்ணன் அதை எடுத்து, அதில் ஒட்டி உறைந்திருந்த கேக்கை தடவிப்பார்த்துக்கொண்டே நின்றார். பரபரப்பாக இருந்த நிஷா அவர் தன் பேன்டியை கையில் வைத்துப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்து, ச்சே.... கவனமா இருந்திருந்திருக்கணும்... என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டாள்.

கொடுங்க... அழுக்குல போடணும் - கை நீட்டிக் கேட்டாள்.

என்ன நிஷா இது?

பெ.. பேன்ட்டி...

அது தெரியுது. ஒரே கேக்கா இருக்கு?

நிஷாவுக்கு கொஞ்சம் அதிச்சிதான். அய்யோ இவர் எல்லாத்தையும் நோட் பண்ணி நோட் பண்ணி கேட்குறாரே

நேத்து கேக் கட் பண்ணிணோம்ன்னு சொன்னேனே...

கேக் கட் பண்ணா?? இங்க எல்லாம் கேக் படுமா

நிஷா பேசாமல் அமைதியாக நின்றாள். கோபப்படுகிறார்! உன் பொண்டாட்டியை இன்னைக்கு ஓத்துக்கிடுறேன் என்று அவன் சொன்னபோது கோபம் வரவில்லை. இப்போது வருகிறது.

சொல்லுடி!!!

அது.... யூசுவலா கேக் கட் பண்ணா.. விளையாட்டா... முகத்துலலாம் தடவுவாங்கல்ல... அது மாதிரி...

அவள் அதற்குமேல் பேச்சை வளர்க்காமல், சுருக்கமாய் சொல்லிவிட்டு, அவர் கையிலிருந்து தன் சின்ன ஜட்டியை பிடுங்கிக்கொண்டு போய் அழுக்குத் துணிகளோடு போட்டுவிட்டு, அவரை நிமிர்ந்து பார்க்காமல் கிச்சனுக்குள் நுழைந்துகொண்டாள்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்துவிட்டு கடகடவென்று சட்னி அரைத்தாள்.

கண்ணன் டைனிங் டேபிளில் உட்கார்ந்திருந்தார். ச்சே... நான் கேக்கை எடுத்து முகத்தில் தடவினாலே சும்மா இருங்கங்க குளிக்க வச்சிடாதீங்கன்னு திட்டிட்டு, தள்ளிவிட்டுட்டு ஓடுவாளே நிஷா இவனை மட்டும் உடம்பெல்லாம் தடவ விடுறா

அவர் யோசனையில் இருப்பதை பார்த்த நிஷா பேச்சை மாற்ற முயற்சித்தாள். சட்னியை ஊற்றிக்கொண்டே கேட்டாள்

முன்னாடியே எழுப்பவேண்டியதுதானேங்க....

அசந்து தூங்கிட்டிருந்த... நைட்டு வேற ரொம்ப லேட்டா வந்திருப்ப

அதுக்காக.. உங்களை கவனிக்காம தூங்குவேன்னு நினைச்சீங்களா... இனிமே இப்படி பண்ணாதீங்க

நிஷா.... உன்கிட்ட ஒன்னு கேட்கணும்

என்னங்க?

முகத்துல கேக்கு லேசா பட்டாலே குளிக்கணும்னு சொல்லுவ. நீ என்னை இப்படிலாம் தடவவிடவே மாட்ட

ஏங்க அதையே நெனச்சி மனச குழப்பிக்கறீங்க? எல்லாத்தையும் நான் சொல்லிட்டிருந்தேன்னா உங்களுக்குத்தான் கஷ்டம்

பரவால்ல. சொல்லு.

ப்ச் பேசாம சாப்பிடுங்க

இப்போ சொல்லப்போறியா இல்லையா - அவர் கோபமாகக் கத்த, நிஷா நடுங்கிவிட்டாள். அவர் இவ்வளவு கோபப்பட்டு அவள் பார்த்தது கிடையாது.

ரொம்பப் பண்றீங்க நீங்க. - நிஷா கிச்சனுக்குள் போய் நின்றுகொண்டாள்.

நிஷா.... நாம DIVORCE பண்ணிக்கலாம்

என்னங்க..... எ... என்ன சொல்றீங்க?

நீ இப்படி மாறுவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. இதுக்குமேல என்னால பொறுத்திட்டிருக்க முடியாது. நாம டிவோர்ஸ் பண்ணிக்கலாம்

கண்ணன்.....!!!!

நிஷா அதிர்ச்சியில் எழுந்தேவிட்டாள். கண்ணன்... என்ன வார்த்தை சொல்றீங்க? எ... ஏன்?

நேத்து அவன் உன்னை கொண்டுவந்து கிடத்தும்போது முழிச்சிட்டுதான் இருந்தேன். பார்த்தேன்.

நிஷா அதிர்ந்தாள். கடவுளே... இவர் முழிச்சிருக்கறது தெரியாம எல்லாத்தயும் கெடுத்துட்டேனே

எ... என்னங்க... நி.. நீங்க சம்மதிச்சித்தானே நாங்க....

வாயை மூடுடி. சம்மதமாம் சம்மதம். ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டீங்கன்னு பெரிய மனசு பண்ணி மன்னிச்சேன். அது உன்மேல உள்ள பாசத்துல. உன்ன... படுக்கைல சந்தோசமா வச்சிக்கலைங்கற குற்ற உணர்ச்சில.

ஆனா அதுக்காக ரொம்ப ஓவரா போறீங்க? அவன் என்னடான்னா என்கிட்டயே தைரியமா கேட்குறான் சுண்டக்கா பையன். நீயும் பொண்டாட்டி மாதிரி அவன்கூடவே போய் ராத்திரி முழுக்க கூத்தடிச்சிட்டு வர்ற?

என்னங்க நீங்க இவ்ளோ பீல் பண்றவரு முன்னாடியே சொல்லியிருக்கலாமே நான் போயிருக்கவே மாட்டேன்ல. இப்போ பெரிய குண்டா தூக்கிப் போடுறீங்க?

ஓ... நீ வெட்கமில்லாம ஓல் வாங்குறதுக்குப் போவ. நான் நீ போகாதடி தங்கம்னு உன் கால பிடிச்சி கெஞ்சணுமா?

நிஷா அரண்டு போய் நின்றாள்.

என் டிபார்ட்மெண்ட்ல வந்து கேட்டுப் பாருடி. காவ்யா எனக்காக எப்படி லோ லோன்னு அலையுறான்னு கேட்டுப் பாரு. அவளை நான் தொடாம இருக்கேன் பாரு. அதுதான் என்னோட தப்பு. நான் அவளையே கல்யாணம் பண்ணிக்கறேன். நீ இவனை கட்டிக்கிட்டு தினமும் அவனுக்கு ஊம்பி விடு.

என்னங்க....

நிஷா ஓடிவந்து அவர் காலில் விழுந்தாள். தெரியாம பண்ணிட்டேங்க. தப்பு பண்ணிட்டேங்க. ப்ளீஸ் நான் நீங்க சொல்றபடிலாம் கேட்குறேன். டிவோர்ஸ் பண்ணிக்கலாம்னு மட்டும் சொல்லாதீங்க ப்ளீஸ்

என்னால உன்கூட இனி குப்பை கொட்ட முடியாதுடி. டிவோர்ஸ்தான். ரெடியா இரு.

நிஷா உறைந்து போனாள். நோ...நோ... அப்படிச் சொல்லாதீங்க சொல்லாதீங்க கண்ணன்... என்று அழ ஆரம்பித்தாள்.

எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. காவ்யாவை கட்டிக்கிட்டு சந்தோஷமாதான் இருக்கப்போறேன். நீ உன் வழியை பார்த்துக்கோ. நான் என் வழியை பார்த்துக்கறேன்.

நிஷா கேவிக்கேவி அழுதாள்.

கண்ணனுக்கு திருப்தியாயிருந்தது. மனது லேசானது. நல்லா அழுடி.

கண்ணன்... என்ன என்னனாலும் பண்ணுங்க. விவாகரத்து மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ். நிஷா கெஞ்சினாள்.

அவள் சொல்வதைக் கண்டுகொள்ளாமல் கண்ணன் திருப்தியாகக் கிளம்பினார். நிஷா பெட்டில் போய் விழுந்தாள். லைஃப் இப்படி ஆகும்னு நினைக்கலையே....... என்று குலுங்கி குலுங்கி அழுதாள்.

காயத்ரி போன் பண்ணினாள்.

என்னடீ... ரொம்ப அலுப்பா இருக்கா... எழுந்திரிச்சிட்டியா இல்ல முடியாம கிடக்குறியா? - குறும்பாகக் கேட்டாள்.

நிஷா பதில் சொல்ல முடியாமல் கேவிக் கேவி அழ.... காயத்ரி பதறியடித்துக்கொண்டு நிஷாவின் வீட்டுக்கு வந்தாள். காயத்ரியைப் பார்த்ததும் நிஷா அழுதுகொண்டே வந்து கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

நிஷா...!! என்னடி இப்படி தலைவிரிகோலமா... முகமெல்லாம் வீங்கியிருக்கு?

அவர் என்ன டிவோர்ஸ் பண்றதா சொல்லிட்டாருடி....

காயத்ரி அதிர்ந்தாள். அப்படியே உட்கார்ந்துவிட்டாள். நிஷா நடந்தவற்றை சுருக்கமாக சொன்னாள்.

நீ ஒரு முட்டாள்டி. ஏன் அவர்கிட்ட நீ கெட்டுப்போயிட்டதா சொன்ன? - காயத்ரி கோபமாகக் கேட்டாள்.

எனக்கு... கில்ட்டியாவே இருந்துட்டு இருந்தது.

மயிரு.... ஏண்டி, படுத்தமா பொத்திக்கிட்டு இருந்தமான்னு இல்லாம.... - காயத்ரி பல்லைக் கடித்தாள்.

இல்ல காயத்ரி.... சீனுகூட படுத்து வேணா பெத்துக்கறியா? ன்னு அவரு கேட்டதும் என்னால சொல்லாம இருக்க முடியல.

இப்போ அவர் புத்தியை காட்டிட்டாருல்ல? இவ்ளோ பெரிய லூசா இருந்திருக்கியேடி நீ

காயத்ரி... ப்ளீஸ்....

சரி இவ்ளோ நாள் சும்மா இருந்துட்டு இன்னைக்கு எதுக்குடி பிரச்சனை பன்றாரு?

நிஷா தயங்கித் தயங்கி... தான் நேற்று அவனுக்கு ஊம்பிவிட்டதை சொன்னாள்.

அவர் முன்னாடி அப்படி பண்ணதும் ரொம்ப கடுப்பாயிட்டார். அவர் தூங்கிட்டார்னு நெனச்சேன்.

நல்லா நெனச்சே....

காயத்ரிக்கு நிஷாவை நினைத்து பாவமாக இருந்தது. பைத்தியம்... நேற்று நான் பண்ணதை பார்த்து, இப்படிப் பண்ணியிருக்கிறாள். ஆசை இருக்கிறது. ஆனால் விவரம் இல்லை. பொறாமை இருக்கிறது. ஆனால் பொறுமை இல்லை.

அவள் சீனுவுக்கு போன் போட்டாள்.

ஹேய்... சொல்லுடி... ஸ்கூல் போயிட்டியா?

நீ என்ன பெரிய புடுங்கியா சீனு?

எ... என்ன காயு சொல்ற?

நேத்து கண்ணன்கிட்ட, நிஷாவை ஒரு நைட்டு கொடுங்கன்னு கேட்டிருக்க. அதுமட்டுமில்லாம அவரை பக்கத்துல வச்சிக்கிட்டே நிஷாவை ஓரல் பண்ண வச்சிருக்க. வாசல்ல அவளை விட்டுட்டுப் போகவேண்டியதுதானே... பெரிய மயிரு மாதிரி பெட்ரூம் வரைக்கும் போயிருக்க?

காயத்ரி... என்ன ஆச்சு? எதுவும் பிரச்சனையா?

நிஷாவை அவர் டிவோர்ஸ் பண்ணப்போறாராம்.

சீனு அதிர்ந்தான். பக்கத்தில் நிஷா அழுதுகொண்டிருக்கும் சத்தம் கேட்டது.

ஈவ்னிங் நிஷாவை பார்க்கிறேன் என்று சொல்லி போனை வைத்தான்.

நிஷா... ஒன்னும் பிரச்சனை இல்லடி. நீ சீனுவை கட்டிக்கோ. சந்தோசமா இரு.

நிஷா தரையையே வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

என்னடி... பேசாம இருக்க? இதைவிட வேற நல்ல ஆப்சன் கிடையாது. சொல்லப்போனா இது குட் ஆப்சன்.

யோ... யோசிக்கணும் காயத்ரி. அப்பா அம்மா பத்தி?

அவங்ககிட்ட நான் பேசுறேன். குழந்தை விஷயம்னு சொன்னா புரிஞ்சிப்பாங்க

ஆனா கண்ணன் நான் சீனுகூட படுத்ததை சொல்லுவாரு

நல்லா மாட்டிக்கிட்டடி. இப்போ என்னடி பண்றது?

காயத்ரி இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, நிஷாவுக்கு மோகனிடம் இருந்து போன் வர..... கண்ணன் சொல்லிவிட்டாரோ?? ஐயோ...

நிஷா பயந்துகொண்டே பேசினாள்

அப்பா.....

நல்லாயிருக்கியாம்மா

நல்லாயிருக்கேன்ப்பா. அம்மா, தங்கச்சிலாம் எப்படி இருக்காங்க?

அவங்களுக்கென்னம்மா. நல்லாயிருக்குறாங்க. ராஜ் மேரேஜ் அரேஞ்ச்மென்ட்ல ஒரு பிரச்சனை

என்னப்பா?

நம்ம பிசினஸ் ஆப்பொனன்ட் வீட்லருந்து அப்ரோச் பண்ணியிருக்காங்க. இப்போ பொண்ணு வீட்டுல அவங்க பக்கம் சாஞ்சிட்டாங்க.

நோ... நாமதானே முதல்ல பார்த்தோம்

ஆனா பூ வைக்கலையே. மும்பை பிராஞ்ச் வேலைகளால தள்ளிப் போட்டோம். இப்போ ராஜ் தாம் தூம்னு குதிக்கறான். பொண்ணு வீட்டைவிட்டு வெளியவே வரமாட்டேங்குறா போல. இவனுக்கு அவதான் வேணுமாம்.

நான் ஏதாவது பண்றேன்ப்பா. கவலைப்படாதீங்க

நீ என்னம்மா பண்ணப்போற?

எனக்குத் தெரிஞ்சவர் ஒருத்தர்க்கு, மலரோட அக்காவைத் தெரியும். அவரை வச்சி பேசிப்பாக்கறேன்.

சரிம்மா உடம்பை கவனிச்சுக்கோ. பை

அப்பா... உங்க மாப்பிள்ள எதுவும் போன் பண்ணாரா

இல்லையே... ஏன்?

ஒண்ணுமில்லப்பா.

மாப்பிள்ளைன்னு சொன்னதும் ஞாபகம் வருது. நான் சொன்ன டாக்டரை பாத்தீங்களா?

இன்னும் இல்லப்பா. 2 டேஸ்ல பாத்திடுறோம்

ஓகே Bye

நிஷா காயத்ரியின் பக்கம் திரும்பினாள். முடிவாகச் சொன்னாள்.

கண்ணன் எங்க வீட்டுக்கு போன் பண்ணல. ஸோ நான் எப்படியோ இவரு கைல கால்ல விழுந்து சமாளிச்சுக்கறேன். நீயும் சீனுவும் சந்தோஷமா இருங்க.

நிஷா...

எனக்கு இது போதும் காயத்ரி. இவ்வளவு நாள் கிடைச்ச சந்தோசம் போதும் - அவள் கண்கள் குளமாயின. அது வெறும் வார்த்தைகள்தான்.

கண்ணன்கிட்ட நான் பேசவா?

இல்லடி. நான் கெஞ்சிப் பார்க்கறேன்.

காயத்ரி வருத்தமுடன் கிளம்பினாள். ச்சே... நேத்துதான் சந்தோசமா இருந்தா. அதுக்குள்ள....

காட்சி 2:

சீனு, காலையில் கஷ்டப்பட்டு எழுந்தான். ஆபிசில் ஆல்ரெடி கெட்ட பெயர். இல்லையென்றால் லீவு போட்டிருக்கலாம். இப்போது தூக்கம் முக்கியமில்லை. நேரத்துக்கு ஆபிஸ் போகவேண்டும். இல்லையென்றால் வேலைக்கே ஆபத்து.

கடகடவென்று குளித்து பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

அப்போது பிரபு ஒரு முக்கியமான தகவல் சொன்னான். மச்சி... காமினி மேம் ஜாயின் பண்ணிட்டாங்க. இனிமே லீவு கீவு போட்டுடாதே

டேய்.. மேம் எப்படி இருப்பாங்க. ரொம்ப அழகா....

அழகா..?? அவங்களை பாத்துட்டா அட்லீஸ்ட் ரெண்டு நாளாவது கையடிப்ப

என்னடா ரொம்ப பில்ட் அப் கொடுக்குற?

காமினி மேம் கும்முனு இருப்பாங்கடா. மேம்க்கு இளந்தொப்பையுடன் கூடிய அழகான இடுப்பு. சரிந்த அடிவயிறு. எப்பவும் தொப்புளுக்கு கீழதான் சேலை கட்டியிருப்பாங்க. ஆனால் தொப்புள் தெரியாது. சொல்லப்போனா நாங்க எல்லோரும் ஒருதடவையாவது அவங்க தொப்புளை பார்த்துட முடியாதான்னு தவம் கிடந்திட்டிருக்கோம். பல நேரங்கள்ல புடவை விலகுறமாதிரி இருக்கும். ஆனா ஏமாத்திடுவாங்க. அவங்களுக்கு எடுப்பான முலைகள். எப்பொழுதும் சரியான அளவுள்ள டைட்டான ப்ளவுஸ் போடுவாங்க. ஐயோ அவங்களை ரசிச்சிக்கிட்டே இருக்கலாம்.

இதைக் கேட்டு சீனுவுக்கு ஜிவ்வென்றிருந்தது.

அப்போது தனபால் கோபத்தோடு அவனருகில் வந்தார். என்ன சீனிவாசன் இன்னைக்குமா லேட்டா வருவ? காமினி மேம் என்னை கண்டபடி திட்டுறாங்க. நம்மளை வரச்சொல்லியிருக்காங்க..... என்று பயத்தோடு சொல்ல, அவனோ காமினியை தரிசிக்கும் ஆவலில்... தனபாலோடு அவள் கேபினுக்குள் நுழைந்தான்.

ஏன் இத்தனை நாள் லீவு எடுத்திருக்கீங்க சீனிவாசன்?

எடுத்த எடுப்பிலேயே அவள் கோபமாகக் கேட்க,

இல்ல மேம் வீட்டுல அப்பாவுக்கு கொஞ்சம்.... ஹெல்ப்... அவருக்கு நான் தேவையாயிருந்தது.

அதுக்கு வீட்டிலேயே இருக்கலாமே... ஏன் வேலைக்கு வரணும்?

ஸ... ஸாரி மேம்.

ஒய் தி ஹெல் ஆர் யூ ஜாயின் இன் திஸ் கம்பெனி??

அவன் தவித்தான். ஒருபுறம் அவள் திட்டிக்கொண்டிருக்க, மறுபுறம் அவளது சந்தனக் கழுத்தும், அந்தக் கழுத்துக்குக் கீழே பளிச்சென்ற மென்மையான சதைக் குன்றுகளின் திரட்சியும்... அவன் அங்கிருந்து பார்வையை எடுக்க முடியாமல் தவித்தான். அவள் ப்ளவுசை ரொம்ப லோவாக அணிந்திருக்கிறாள் என்பது, பிளவுஸ் ஸ்லேண்டிங்காக கீழே இறங்கியிருக்கும் விதத்திலிருந்து தெளிவாக தெரிந்தது. புடவை கொஞ்சம் ட்ரான்ஸ்பேரன்ட் என்பதால் முலைகளின் வனப்பு அம்சமாகத் தெரிந்தது. ஆனால் புடவையில் இருந்த அந்த பாழாய்ப்போன கோல்டன் பார்டர் அவள் க்ளீவேஜை மறைத்திருந்தது.

லுக்...

அவன் விறைப்பாக நின்றான்.

ஒழுங்கா வேலை செய்யணும். தனபால் சொல்றதை பாலோ பண்ணுங்க. இனிமேலாவது டிஸிப்ளின் மெயின்டைன் பண்ணுங்க. இல்லைனா உங்களுக்கு இங்க இடம் இல்லை.

எஸ் மேம்.... - சீனு உறுதியாக சொல்லிவிட்டு வந்தான். ச்சே... செம்ம கிளாமரா ஸ்லட்டியா இருக்கா. ஆனா ஆசைதீர பார்த்து ரசிக்க முடியலையே...

திரும்ப கேபினுக்கு சென்றபோது எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். கப் சிப்பென்ற அமைதி. மேனேஜர் பதவியில் இருந்தவர்கள் அங்கும் இங்கும் டென்ஷனுடன் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

என்ன விஷயம்... என்றான் பிரபுவிடம்

ராஜ் வர்றாராம்.

என்ன எல்லாரும் ஒரே நாள்ல அட்டாக் பன்றாங்க?

காமினி மேம்க்காக மீட்டிங் போஸ்ட்போன் பண்ணியிருந்தாங்களாம்.

அடுத்த பத்து நிமிடத்தில் லைட் ப்ளூ ஷர்ட், டை, பிளாக் பேன்ட், அதே கலர் கோட்டில் ராஜ் கம்பீரமாக உள்ளே நுழைய, எல்லோரும் சுவிட்ச் போட்டதுபோல் ஒருநிமிடம் எழுந்து நின்றுவிட்டு, வாய்க்குள்ளே குட்மார்னிங் ஸார்... ஸார்.. என்று சொல்லிவிட்டு உட்கார்ந்துகொண்டார்கள். அனைவரும் ஆக்டிவாக காணப்பட்டார்கள்.

கான்பரன்ஸ் ஹாலுக்குள் ராஜ் வேகமாக நுழைந்ததும், அனைவரும் அப்பாடா என்று பெருமூச்சு விட்டார்கள்.

அடுத்து காமினி மேம் வேகமாக புடவையை முன்பக்கம் பிடித்துக்கொண்டு வர, அனைவரும் வணக்கம் வைத்தார்கள். அவள் யாரையும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

காமினி எப்பவுமே லோ நெக் பிளவுஸ்தான் போடுவாங்களா?.... என்றான் பிரபுவிடம்.

டேய்... பாவி.... யாருக்காவது கேட்டுடப் போகுதுடா... என்று பதறினான் அவன்.

அவன் பதறியதற்கு காரணம், வந்தனாவைப் பற்றியும் காமினியைப் பற்றியும் கமெண்ட் பண்ணி சிரித்தவர்கள், ஓப்பனாக சைட் அடித்து ஜொள்ளு விட்டவர்கள் யாரும் இப்போது வேலையில் இல்லை. வேலை வேண்டும் என்று நினைத்தவர்கள் மறைமுகமாக ஓரக்கண்ணால் அந்த அழகிகளை பார்த்து ரசிப்பதோடு சரி.

வந்தனா, காமினி இருவரையும் ராஜ் வைத்திருக்கிறான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர்களை வைப்பாட்டிகள்தானே என்று இளக்காரமாக பார்க்காத அளவுக்கு இரண்டு பெண்களுக்குமே அங்கு பவர் இருந்தது. இருவருமே திறமையாக நிர்வாகம் செய்தார்கள். ஸ்டாப்ஸ் அனைவரும் பயந்து நடுங்கும்படி வேலையில், கமிட்மென்டில் படு ஸ்ட்ரிக்ட்டாக இருந்தார்கள். இது ராஜ்க்கு மோகனிடம் பாராட்டைப் பெற்றுத் தந்தது.

தன் கேபினுக்குள் நுழைந்த ராஜ், மொபைலை எடுத்து பேசினான்.

வந்தனா... கம் ஹியர்

குட் மார்னிங் ராஜ். வர்றேன்.

சிறிது நேரத்தில் ஒரு சாப்ட் பைலை மார்பில் வைத்து அணைத்துப் பிடித்துக்கொண்டு, வந்தனா வந்து நின்றாள்.

ராஜ் குறும்போடு அவள் முகத்தையும், பைலையும், அதற்குக் கீழேயும், பார்க்க... வந்தனாவுக்கு குறுகுறு என்று இருந்தது. லோ ஹிப்பில் படு செக்சியாக இருந்த அவளை ரசித்துப் பார்த்தான்.

காட்டுடி....

எல்லோரும் பஞ்சிங்க் மெஷின்ல பிங்கர் வச்சி அட்டண்டன்ஸ் போடுறாங்க. இந்தப் பொறுக்கி மட்டும். .... - தனது வலது கையால் புடவை கொசுவத்தை இறக்கிக்கொண்டே... நாணத்தோடு அவனைப் பார்த்தாள்.

அட்டன்டன்ஸ் போட்டுக்கட்டுமா HR மேடம்?

இது உங்க கம்பெனி. நீங்க எப்போ நெனச்சாலும் அட்டண்டன்ஸ் போட்டுக்கலாம்.... - வந்தனா உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே அவன் அருகில் வந்தாள். அவன் அவள் புடவையை விலக்கி, அவளது அழகு தொப்புளை ரசித்துப் பார்த்தான். அவள் தொப்புள் குழிக்குள் அழுத்தமாய் ஒரு முத்தமிட்டான். வந்தனா சுகத்தில் தொப்புளை உள்ளிழுத்துக்கொண்டு, புடவையால் மூடினாள். அவன் மூக்கைப் பிடித்து ஆட்டி கொஞ்சிவிட்டு திரும்பி நடந்தாள்.

டார்லிங்க்....

வாசலருகில் போனவள், நின்றாள். திரும்பி அவனைப் பார்த்து புருவத்தை உயர்த்தினாள்.

லிப்ஸ் ரேகை சரியா பதிவாகலைன்னு நினைக்குறேன். இன்னொரு தடவை அட்டண்டன்ஸ் போட்டுக்கவா?

அதெல்லாம் ஒன்னும் வேணாம். போதும்.

இந்த பைலை விட்டுட்டுப் போறியே.... இது எனக்கு எதுக்கு?

வந்தனா சிரித்துக்கொண்டே வந்து குனிந்து பைலை எடுக்க... கூம்பு வடிவில் தெரிந்த அவளது இடது முலையை, பிடித்துக்கொண்டான்

எத்தனை தடவை கசக்கிப் பிழிஞ்சாலும் உன்னோடது தனி அழகுதாண்டி....

போடா பொறம்போக்கு.... என்று சிணுங்கிக்கொண்டே அவன் கையைத் தட்டிவிட்டுவிட்டு, மூடிக்கொண்டு, துள்ளி ஓடினாள் வந்தனா.

காமினி ராஜ்ஜின் கேபினுக்குள் நுழைந்தாள். உரிமையாக கேட்டாள்.

மலர் விஷயம் என்னாச்சு? மேரேஜ் டேட் பத்தி சொல்லவே இல்லையே?

அந்த இடியட் உள்ள புகுந்து குழப்பிட்டான். பிசினஸ்ல என்னை பேஸ் பண்ண துப்பில்லாம, என்னை பழிவாங்குறதுக்காக மலரை டார்கெட் பண்ணியிருக்கான். அவன் குடும்பம் மலரை பொண்ணு கேட்டு போயிருக்காங்க. பரம்பரை பணக்காரர்களை பார்த்ததும் மலர் வீட்டுல அவனைத்தான் பிக்ஸ் பண்ற மாதிரி இருக்காங்க.

ஆர் யு ஓகே?

நோ காமினி. ஐ ஆம் அப்செட். ஐ நீட் ஹெர்

அவகிட்ட பேசிப்பார்த்தியா?

வேலைக்காகல. அப்பா அம்மா பேச்சை கேட்கற பொண்ணாம். எப்பவாவது வெளில வர்றா . நிறுத்தி வச்சி பேசினாலும் கண்டுக்காம போயிடுறா. திமிர் பிடிச்சவ.

நான் பேசிப்பாக்கட்டுமா?

வேணாம்டி. தேவைப்பட்டா சொல்றேன்.

ஐ ஆம் ஹியர். பார் எனி ஹெல்ப்.

தெரியும்டி. அப்போ நான் கிளம்புறேன். அப்டேட் மி எவ்ரிதிங்க்.

ஸ்யூர்

லவ் யு காமினி. - ராஜ் அவளை இழுத்து அணைத்தான்.

மீ டூ ராஜ். - காமினி குயிக்காக அவன் உதட்டில் ஒரு முத்தமிட்டு, உதட்டை எடுத்துக்கொண்டாள். அவனைக் காதலோடு பார்த்தாள்.

உன்னோட மில்க்கை மிஸ் பண்ணுவேன் - அவன் அவள் மாராப்பில் முகத்தை புதைத்து உரசிக்கொண்டு சொன்னான்.

இத்தனை நாள் குடிச்சும் உங்களுக்கு ஆசை தீரலையா ம்?

ம்ஹூம்.... என்று அவள் முலையை முடிந்தவரை கவ்வி.... கடித்தான்.

ஹ..ஏய்..... - காமினி துள்ளினாள். வேலை பார்க்கவிடுடா.... என்று அவனிடமிருந்து தப்பித்து ஓடிவந்தாள்.

பல டிஸ்கஷன்கள், முக்கிய முடிவுகளுக்குப் பிறகு, ராஜ்ஜை வழியனுப்பி வைத்துவிட்டு, போய் முகம் கழுவினாள்.

அப்போது தனபால் ஒரு கையெழுத்து வாங்குவதற்காக உள்ளே வர... அவரிடம் கேட்டாள்.

அந்தப் பையன் சீனிவாசன் எப்படி?

அடிக்கடி ஆப்சென்ட். நோ வேலுயபில் ரீசன்ஸ்

ஐ நோ தட். வாட் அபவ்ட் வர்க்?

ஆக்டிவ்.

சைட்டுக்கு போகாம இங்க என்ன பன்றான்?

அது வந்து.... சிவில்ல ட்ராயிங்க் ஸ்கில், ப்ரசன்டேஷன் ஸ்கில் நல்லா இருக்கு. ஸாரோட சிஸ்டர் ரெகமண்டேஷன் வேற. ஸோ ஹெட் ஆபீஸ்லயே இருக்கட்டுமேன்னு...

நோ. கஷ்டப்படட்டும். திஸ் இஸ் நாட் தி பிளேஸ் பார் பிளேயிங் அரௌண்ட். சைட்டுக்கு அனுப்புங்க. தேவைப்பட்டா இப்போ மும்பைல போயிட்டிருக்கற ட்ரெயினிங்கை அட்டன் பண்ணிட்டு அதுக்கப்புறம் சைட்டுக்கு போகச் சொல்லுங்க. வர்க் ப்ரஷர் கொடுங்க. தாங்குவானான்னு பாருங்க

எஸ் மேம்.

தனபால் பவ்யமாக சொல்லிவிட்டு, திருப்தியாக வந்தார். மேம் இல்லாம என்ன ஆட்டம் போடுறான் அந்த பொடியன்? இனி இருக்கு அவனுக்கு.

நிஷாவின் வீடு - ஈவ்னிங் -

கண்ணன் சீக்கிரமாகவே வந்துவிட்டார். நிஷா ஓடி வந்து கதவை திறந்துவிட்டாள். வேக வேகமாக அவருக்கு காபி போட்டுக் கொடுத்தாள். அவர் அவளைக் கண்டுகொள்ளாமல் போய்விட்டார்.

என்னங்க... - நிஷா தயங்கி தயங்கி பவ்யமாக கூப்பிட்டாள்

அவர் பதில் சொல்லாமல் ட்ரெஸ் சேஞ் செய்தார்

என்னங்க... ப்ளீஸ்... என்ன மன்னிச்சிடுங்க. இனிமே இப்படி நடக்காது

அவர் அவளைக் கண்டுகொள்ளவில்லை. மனதுக்குள் சிரித்துக்கொண்டார்.

சீனு வந்து காலிங் பெல் அடிக்கும்போது கண்ணன் போய் திறந்தார்.

என்ன?

இந்த T ஷர்ட் உங்களுக்கு சூப்பரா இருக்கே.... நிஷா எங்க?

எதுக்கு வந்திருக்க?

நிஷாவை பார்க்கணும்

நிஷாவை எனக்குப் பார்த்துக்கத் தெரியும்.

இ.. இல்ல... ஆக்ச்சுவலி...

நீ கிளம்பலாம்.

கண்ணன் உள்ளே வந்தார். நிஷாவின் போனை வாங்கி வைத்துக்கொண்டார். ஒரு மணி நேரம் கழித்து சீனு மறுபடியும் வந்தான்.

நிஷாவை பார்க்க முடியாது. நீ போகலாம்

ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்ணா

என்ன?

என்னை உடனே ட்ரெயினிங்குக்கு மும்பை போகச்சொல்லிட்டாங்க. நாளைக்கு கிளம்புறேன். அதான் சொல்லிட்டு போலாம்னு...

ஓ... எத்தனை நாள் ட்ரெயினிங்?

3 நாள். நிஷாகிட்ட சொல்லணும்

ம்ம்... அதெல்லாம் நான் சொல்லிக்கிடுறேன். கிளம்பு..

நிலைமை சரியில்லை என்று... சீனு போய்விட.... அப்பாடா நல்ல காலம் ஆரம்பித்துவிட்டது.. என்று கண்ணன் நிம்மதியானார்.

இரவு - நிஷா அழுதுகொண்டே இருந்தாள். டிவோர்ஸ் பண்ணிடாதீங்க... என்று கெஞ்சினாள்.

இனிமே சீனுகூட படுக்கமாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு

உடனே ப்ராமிஸ் செய்தாள்.

அவளைப் பார்க்க அவருக்குப் பரிதாபமாக இருந்தது. ஒரு பேச்சுக்கு, சொன்னதுக்கு, ஆடிப்போயிட்டாளே... சூப்பர் என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டார். இன்னும் ரெண்டு மூணு நாள் நல்லா அழட்டும்! என் அருமை புரியட்டும்.

(1)மறுநாள் -

கண்ணன் எதுவும் பேசவில்லை. இவள் கொண்டுவைத்த சாப்பாடை கண்டுகொள்ளவில்லை. போனையும் கொடுக்கவில்லை. இவளுக்கும் கேட்கத் தைரியம் இல்லை. கள்ளத் தொடர்பு இல்லாமல் வேறு எந்த பிரச்சனையாக இருந்தாலும், அவள் இப்படி அடங்கி இருந்திருக்கமாட்டாள்.

அப்பா நேத்து போன் பண்ணியிருந்தார். டாக்டரை பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் அரேஞ் பண்ணி கொடுத்திருக்காரு. நாளைக்கு போகலாமா? என்றாள்.

இனிமே எந்த ட்ரீட்மெண்ட் மண்ணாங்கட்டியும் நமக்கு தேவைப்படாது... - கண்ணன் கோபமாக சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

காயத்ரி வந்தாள். நிஷாவுக்காக பரிதாபப்பட்டாள்.

நீ டிவோர்ஸ்க்கு ஓத்துக்கிட்டு சீனுவை கல்யாணம் பண்ணிக்கோடி

வேணாம் காயத்ரி. அப்பா அம்மா நொந்துடுவாங்க. ராஜ்க்கு கல்யாண நேரம் வேற. என் ஆசைகள்தான் தீர்ந்துடுச்சே.... இனிமே சீனு இல்லாம என்னால இருக்க முடியும்

நிஷா.... இந்த ஆசைகள் எல்லாம்.. பசி மாதிரி. தீர்ந்த மாதிரி இருக்கும். மறுபடி பசிக்கும். அதோட... நான் சொல்றேன்னு கோவிச்சுக்காதே... கண்ணன் உனக்கு லாயக்கில்லாதவர். சீனுகூட நீ படுத்துட்டது தெரிஞ்சதும் அவரோட சுயநலத்துக்காக பொத்திக்கிட்டு இருந்த கோழை. இப்போ உன்மேல இருந்த பாசத்துக்காக மன்னிச்சேன்னு ஸீன் போடுறார்.