உங்களில் ஒருத்தி 04

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

ப்ளீஸ் சீனு... கடிச்சிடாத... கடிச்சிடாத....

அவள் தலையை இடதும் வலதுமாக அசைத்து, அவனை ஆசையோடு பார்த்துக்கொண்டே... கெஞ்சினாள்.

சீனு அவளது வலது முலையை வாய்க்குள் கவ்விக்கொண்டு ஒரு கடி .கடிக்க... காயத்ரி ஆஆஆ...ஊஊஒ என்று கத்திக்கொண்டே முலையை விடுவித்துக்கொண்டு ஓடினாள்.

ஏய்... நில்லுடி.....

ஹாலுக்கு ஓடிய அவளை சீனு விரட்டிப்பிடித்து இழுத்து அணைத்தான். அவளோடு அப்படியே சோபாவில் விழுந்தான். ம்ஹூம்... ம்ஹூம்... என்று காயத்ரி திமிரத் திமிர.... அவளது இடது முலை காம்பை வாய்க்குள் கவ்வினான். காம்பு அவன் வாய்க்குள் போனதும், காயத்ரி கண்களை மூடிக்கொண்டாள்.

சீனு அவள் காம்பை சப்பினான்.

காயத்ரி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

சீனு... கடிச்சிடாதடா... ப்ளீஸ்....

எங்க... இன்னொரு தடவை சொல்லு பாக்கலாம்

கடிச்ச்..... .ஆஆஆ.....

சீனு ஆசையோடு கடித்ததில் அவனது பற்கள் அவளது கருவட்டத்தில் பதிந்திருக்க.... காயத்ரி தன் காம்பையும் கருவட்டத்தையும் அவனிடமிருந்து விடுவித்துக்கொண்டு எழுந்து ஓடினாள். சீனு அவளைத் தூக்கிக்கொண்டு போய் கட்டிலில் போட்டான்.

சீனு... சீனு... ப்ளீஸ்... வலிக்குது

காயத்ரி தன் இரண்டு முலைகளையும் பொத்திக்கொண்டு கெஞ்சினாள்.

கையை அப்படியே வச்சுக்கோ ஏன்னா நான் இப்போ உன் முலைல கடிக்கப்போறதில்ல....

ஏய்....

காயத்ரி கண்களை விரித்து பதறிக்கொண்டிருக்கும்போதே சீனு அவளது தொடைகளை சட்டென்று விலக்கி அவள் புண்டையை கடித்தான்.

ஆஆஆஆ........

காயத்ரியின் மென்மையான புண்டை இதழ்கள் கடிபட்டன. இழுபட்டன.

காயத்ரி தன் புண்டையை தூக்கி அவன் முகத்தில் இடித்தாள். சுகத்தில் துடித்தாள்.

சீனு, முழு வீரியத்தோடு நின்ற தன் கடப்பாரையை அவள் புண்டைக்குள் ஒரே குத்தாகக் குத்தி இறக்கினான்.

ம்மா......ஆஆஆ......

அவன் ஆசையோடு காயத்ரியை போட்டு ஒத்துத் தள்ளினான். இடைவிடாமல் அவள் புண்டைக்குள் விட்டு குத்து குத்து என்று அவளை குத்தி ஓத்தான். ஒவ்வொரு புண்டைக்குத்தும் காயத்ரிக்கு சுகங்களை அள்ளிக்கொடுக்க... அவள் கத்தி முனகினாள். சுதந்திரமாக சத்தம் போட்டு கத்தி சுகம் அனுபவித்தாள்.

காயத்ரி... காயத்ரி...

சீனு... சீனு....ஸ்ஸ்ஸ்ஸ்........ம்ம்ம்ம்ம்.... சீனு.......

சீனு வேகத்தைக் கூட்டினான். வெறித்தனமாக அவளை ஓத்தான். பலம் முழுவதையும் திரட்டி அவளது மென்மையான புண்டையை தன் தடியால் அடி அடியென்று அடித்தான். காயத்ரிக்கு புண்டை சுகத்தில் உடம்பெல்லாம் முறுக்கேறிக்கொண்டு கிறக்கமாய் இருந்தது. சுகத்தில் உடல் துடிக்க ஆரம்பித்தது. அவனைத் தள்ளிவிட்டுவிட்டு பாத்ரூமுக்கு ஓடினாள்.

சீனு போதும்... எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.....

எங்கடி தப்பிச்சு ஓடுற.... என்று சீனு அவளை இழுத்து படுக்கையில் போட்டுக்கொண்டு மறுபடியும் அவள் புண்டைக்குள் காட்டுக் குத்து குத்தினான். காயத்ரி நிலைகுலைந்தாள். சீனு..... என்று கத்திக்கொண்டே அவள் புண்டையை தூக்கிக்கொண்டு, மதன நீரை பீய்ச்சியடித்து இன்டென்சிவாய் உச்சம் அடைந்தாள். சீனு இன்ப மழையில் நனைந்தான். நாக்கைச் சுழட்டி அவளது சுவையை ருசித்தான்.

கிறங்கிய கண்களோடு காயத்ரி அவனைப் பார்த்தாள். தன் இரு கைகளையும் தூக்கி அவனை சைகையால் கூப்பிட்டாள். அவனை இழுத்து அணைத்துக்கொண்டாள். பெட்ஷீட்டை இழுத்து, தனது மதன நீர் படிந்த அவன் முகத்தை துடைத்தாள். சீனு தடுத்தான்.

எனக்கு பிடிச்சிருக்கு காயத்ரி. உன்னோட டேஸ்ட் பிடிச்சிருக்கு.

சொல்லிக்கொண்டே கீழே போய்... அவளது பெண்மையை ஆசையோடு நக்கினான். ஒவ்வொரு இடமாக கவ்வி இழுத்து சப்பி ருசித்தான். உறிஞ்சி உறிஞ்சி சுவைத்தான். ஆசைதீர அவள் புண்டையை தின்றுவிட்டு எழுந்தான்.

ஐ லவ் யு சீனு....

சீனு அவளை ரசித்துக்கொண்டே பெட்ஷீட்டையும் பிளாங்கெட்டையும் இழுத்து கொண்டு போய் வாஷிங் மெஷினில் போட்டான். புது பெட்ஷீட், பிளாங்கெட் எடுத்து அவள்மேல் போட்டான். தளர்ந்துபோய்...திறந்த வாயுடன் கிடந்த அவளது முகத்தருகே குனிந்து முத்தமிட்டான்.

மீ டூ லவ் யு காயத்ரி...

காயத்ரி அப்படியே தலையை சாய்த்து அவன் பூலை வாய்க்குள் கவ்விக்கொண்டாள். ஊம்பவும் செய்யாமல், எடுக்கவும் செய்யாமல் அப்படியே வாய்க்குள்ளேயே வைத்திருந்தாள்.

ஏதோ ஒரு வேகத்தில் ஸ்கூலுக்கு கிளம்பி வந்துவிட்டாளே தவிர.... பாடம் நடத்த முடியாமல் தவித்தாள் நிஷா. சீனு இந்நேரம் காயத்ரிய நல்லா வச்சி செஞ்சிட்டிருப்பான்! அவள் பாடத்தில் கவனம் செலுத்த எவ்வளவோ முயன்றாள். ஆனால் மறுபடி மறுபடி அவள் மனம் சீனுவையும் காயத்ரியையுமே சுற்றி வந்தது.

சீனு கெஞ்சி கெஞ்சி கேட்டான். ஓகே சொல்லியிருந்தா இப்போ என்னத்தான் செஞ்சிக்கிட்டிருப்பான். நான் சுகமா அவன்கூட படுத்திருந்திருக்கலாம். ஆனா நான் அனுபவிக்கவேண்டியதை காயத்ரி அனுபவிக்குறா! - நிஷாவுக்கு வேதனையாக இருந்தது. இருந்தாலும் தான் மன உறுதியோடு இருந்து சீனுவை உள்ளே விடாதவாறு தடுத்ததை நினைத்து அவளுக்குப் பெருமையாக இருந்தது. தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது.

ஆனால் மதியம் 3 மணியைத் தாண்டியும் காயத்ரி வராமல் போக... நிஷா இருப்புக் கொள்ளாமல் தவித்தாள். அய்யோ... என்னதான் நடக்கிறது அங்கே? இந்த காயத்ரி பெரிய வித்தைக்காரியா இருப்பாளோ? இப்படியே போனா சீனு அவ பின்னாடியே போயிடுவானே.... - நிஷாவுக்கு பதைபதைப்பாக இருந்தது. அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வேகமாக வீட்டுக்கு வந்தாள். ஸ்கூட்டியை விட்டு இறங்கி ஓடிவந்து சீனுவின் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, கதவு மெல்ல திறக்கப்பட்டது. சீனுதான் நின்றுகொண்டிருந்தான்.

நிஷா.. நீயா?

இன்னும் என்னடா பண்றீங்க?.. கதவு திறக்க ஏன் இவ்வளவு நேரம்? - நுழைந்ததும் நுழையாயதுமாய் படபடப்பாகக் கேட்டாள்.

ட்ரெஸ் போட்டுட்டு வந்து திறக்க லேட்டாயிடுச்சு

சரி காயத்ரி ஏன் ஸ்கூலுக்கு வரல?

அவ தூங்குறா

தூங்குறாளா?

அவளுக்கு அவனைத் திட்டுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை

சரியான லூசுப் பொறுக்கி..... என்று அவனை முறைப்போடு பார்த்து முணுமுணுத்துக்கொண்டே போய் பெட்ரூம் கதவை லேசாக திறந்து பார்த்தாள். உள்ளே... களைந்து கிடந்த வெள்ளை நிற பிளாங்கெட்டுக்குள் கசங்கிய பூவாகக் கிடந்த தன் தோழியைப் பார்த்தாள்.

பார்த்ததுமே அவள் அம்மணமாகக் கிடக்கிறாள் என்று தெளிவாகத் தெரிந்தது. சரிந்து படுத்திருந்த காயத்ரியின் வலது முலை மட்டும் போர்வைக்குள் மறைந்திருக்க... இடது முலையோ வெளியே கிடந்தது.

அவளது கனத்த முலையும், கருவட்டமும், நீண்ட காம்பும் பார்த்து நிஷாவுக்கு பொறாமையாக இருந்தது. கருவட்டத்துக்கு அருகில் இருந்த சிவந்த தடம் பார்த்து கண்களை தாழ்த்திக்கொண்டாள். எச்சில் விழுங்கியபடியே கீழே அங்கும் இங்குமாக கிடந்த அவளது ஆடைகளை பார்த்தாள்.

முழங்காலுக்கு கீழே....போர்வையால் மூடப்படாத அவளது வெளீரென்ற வாழைத்தண்டு கால்களைப் பார்த்தாள். பாதி மூடப்பட்டு, மீதி காற்று வாங்கிக்கொண்டிருக்கும் காயத்ரியின் பின்னழகுகளைப் பார்த்தாள். தன் தோழியை தான் இந்தக் கோலத்தில் பார்ப்போம் என்று நிஷா கனவிலும் நினைத்ததில்லை.

அவள் போட்டுவரும் மெல்லிய கொலுசு ஒரு காலில் மட்டும் இருக்க..... தன் தோழி சந்தோசமாக இருந்திருப்பதை நினைத்து, பொறாமையை மீறி, சீனுவை ஒருவித நன்றியுணர்வோடு பார்த்தாள். மீண்டும் ஒருமுறை அவளது மார்பழகைப் பார்த்தாள். அழகிடி நீ... என்று பெருமூச்சு விட்டவாறு மெதுவாக கதவை சாத்திவிட்டு சீனுவைப் பார்த்தாள்.

நிஷா மீண்டும் ஒருமுறை காயத்ரியின் மார்பழகைப் பார்த்தாள். அழகிடி நீ... என்று பெருமூச்சு விட்டவாறு மெதுவாக கதவை சாத்திவிட்டு சீனுவைப் பார்த்தாள்.

தேங்க்ஸ்டா

எதுக்கு?

என் தோழியை சந்தோசமா வச்சிக்கிட்டதுக்கு. அவ ஆசையை நிறைவேத்துனதுக்கு

ஆனா நீதான் அவகூட பேசவேண்டாம் அவளை பாக்கவேண்டாம்னு கண்டிஷன் போட்டியே

நிஷா கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். பின் சொன்னாள்.

இதெல்லாம் உனக்கு புரியாது சீனு. நான் கிளம்புறேன்

நிஷா ... என்மேல கோபம் இல்லையே....

சேச்சே... நீ அவளுக்கு நல்லதுதான்டா பண்ணியிருக்கே....

நிஷா நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்

என்ன?

நான் உன்கிட்ட பண்ண ப்ராமிசை மீறி பலதடவை உனக்கு தொந்தரவு கொடுத்துட்டேன். முக்கியமா என்னால உன் குடும்ப வாழ்க்கைக்கு எந்தப் பிரச்சனையும் வந்துடக் கூடாதுன்னு ப்ராமிஸ் பண்ணியிருந்தேன்.

ஆனா காமம் என் கண்ணை மறைச்சிடுச்சி. உன்கூட நெருக்கமா உன்ன பாத்துக்கிட்டே இருந்தாலே போதும்னு நினைச்சிருந்தேன். ஆனா உன்ன பாக்குறப்போலாம்.... படுடி படுடின்னு ரொம்ப சீப்பா நடந்துக்கிட்டேன்.

ம்... பரவாயில்ல. அதுக்கென்ன இப்போ

உன்ன போடுறவரைக்கும் எனக்கு இதுல உள்ள சுகம் தெரியாதுடி. அதுனாலதான் உன்ன இடுப்புலயே தடவிக்கிட்டு இருந்தேன். உன் வீட்டுல.... உன்ன துணியில்லாம போட்டு ஆசைதீர ஓத்ததுக்கப்புறம் அந்த சுகம் எனக்கு பிடிச்சுப்போச்சுடி. என்னால கண்ட்ரோலா இருக்கமுடியலடி...

நான் இதுல ரொம்ப வீக்காயிருக்கேன். அதுனாலதான் இன்னைக்கு காலைலகூட உன்கிட்ட தப்பா நடந்துக்கிட்டேன். நீ கண்ணனுக்கு உண்மையான மனைவியா இருக்க ஆசைப்படுற. ஆனா என்னோட சந்தோஷத்துக்காக, உன் ஆசைகளை தூண்டிவிட்டு, படுக்க போர்ஸ் பண்ணி ரொம்ப கேவலமா நடந்துக்கிட்டிருக்கேன்.

சீனு... எ... என்ன சொல்ற வர்ற....

இனிமே உன்ன தொந்தரவு செய்யக்கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன் நிஷா. உன் குடும்ப வாழ்க்கைக்கு நான் தடையா இருக்க மாட்டேன். இனிமே உன்ன படு படுன்னு போர்ஸ் பண்ண மாட்டேன். இதுவரைக்கும் நான் பண்ண தப்புக்கு என்ன மன்னிச்சிடு.

நிஷாவுக்கு எதையோ இழப்பதுபோல் இருந்தது. தலை சுற்றியது. கண்ணில் கண்ணீர் முட்டியது. காயத்ரி கிடைச்சதும், என்னை கழட்டிவிடுறியா? இவ்ளோ சந்தர்ப்பவாதியா நீ?.. என்று வேதனையோடு அவனைப் பார்த்தாள். நாக்கு தழுதழுத்தது. கோபத்தைக் காட்டிக்கொள்ளாமல் சொன்னாள்.

ம்... சரி. காயத்ரி எழுந்ததும் வீட்டுக்கு கூட்டிட்டு வா.

அவனைப் பார்க்காமலே சொல்லிவிட்டு வாசலை நோக்கி தளர்வாக நடந்தாள்.

நிஷா....

என்ன?

லவ் யு டி...

இதை, உன் பொண்டாட்டி மாதிரி உள்ள தூங்கிட்டிருக்காளே.... அவகிட்ட சொல்லு

கோபமாக, சுள்ளென்று சொல்லிவிட்டு, நிஷா நிற்காமல் விறு விறுவென்று தன் வீட்டுக்குள் நுழைந்தாள். அவளையுமறியாமல் அவளது கண்ணில் கண்ணீர் துளிர்த்தது.

சீனு... உனக்கு நான் காட்டலைன்னு அவகிட்ட போயிட்டேல்ல... இப்போ நான் உனக்கு வேணாமா...பரவாயில்ல சீனு... எனக்கு நீ இதுவரைக்கும் கொடுத்திருக்கிற சுகமே அதிகம். என்ன நீ ரொம்ப சந்தோசமா வச்சிருந்த சீனு. அதெல்லாம் நான் எதிர் பார்க்காதது. எனக்கு அது போதும். அதுக்கு மேல... அந்த உச்சகட்ட சுகத்தை கடவுள் கண்ணன் மூலமா எனக்கு கொடுப்பார்! - அவள் சோபாவில் தளர்ந்து போய் உட்கார்ந்தாள்.

முந்தானையால் கண்களை துடைத்துவிட்டு வாசலையே பார்த்துக்கொண்டிருந்தாள். சீனு தன் தொப்புளை தீண்டி தீண்டி தன்னை துடிக்கவைத்த நாட்களை நினைத்துப் பார்த்தாள்.

பீச்சில்... தன் தொப்புளுக்குள் ஷெல் எறிந்து விளையாண்டதை.... கிச்சனில் தொப்புளை பிடித்துப் பார்த்ததை... தன் பின்னழகுகளில் அவன் தட்டி விளையாண்டதை.... முடிகளை எடுத்து தன் பெண்மையை அழகாக்கியதை.... தன்னையே அதை ஊட்டவைத்து சில்மிஷம் செய்ததை.... குளிக்கும்போது........... நிஷா ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்க்க.... அவளது பெண்மை பூரித்துத் திறந்தது. பெண்மையில் நீர் கசிந்தது.

ச்சே... இது எந்த மாதிரியான அவஸ்தை?

அடியேய் காயத்ரி... நீ எத்தனை தடவை சீனுகூட படுத்தாலும் அவனுக்கு என்னைத்தான் ரொம்பப் பிடிக்கும் தெரியுமா.... அவன் எனக்காக என்ன வேணும்னாலும் செய்வான். ஏன்..இன்னைக்கு காலைலகூட நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் அவன் உன்னை தொட்டிருக்க மாட்டான்!

மருமகள் இன்று சீக்கிரம் வந்துவிட்டாளே... என்று யோசித்தபடியே மாணிக்கம் மாடிக்குப் போனார். அப்போது கதவைத் திறந்துகொண்டு காயத்ரி உள்ளே வந்தாள். ஹாய்டி... என்றாள் மெதுவாக.

ஸ்கூல்ல தமிழ் மேம் எங்க எங்கன்னு எல்லாரும் தேடிட்டிருந்தாங்க. நான் போய் சமாளிக்கலைன்னா என்ன ஆகியிருக்கும். கொஞ்சமாவது யோசிச்சியாடி?

ஸாரிடி... நான் சீக்கிரம் வந்திடலாம்னு நினைச்சேன்.... பட்...

பட்?

அவன் விடவே இல்ல....

நிஷா அவளை நன்றாகப் பார்த்தாள். அவளது முகத்தில் பொலிவும் பூரிப்பும் கூடியிருந்தது. முகத்திலிருந்த வெட்கம் அவளை இன்னும் அழகாகக் காட்டியது. ஓரக்கண்ணால் அவளது ப்ளவுஸை நோட்டம் விட்டாள். கள்ளி.. ப்ரா போடாமல்தான் வந்து நிற்கிறாள்! ஜட்டியையும் கொடுத்திருக்க மாட்டான். ப்ரீயாக வந்து நிற்கிறாள்!

இப்போ உன் ஆசையெல்லாம் தீர்ந்துடுச்சா? - நிஷா அவளைப் பார்த்து குறும்பாகக் கேட்டாள்.

ம்.. - காயத்ரி தலையைக் குனிந்துகொண்டு மெதுவாகச் சொன்னாள்.

ம் னா?

நல்லா செஞ்சான்

இதைக் கேட்டதும் நிஷாவின் புண்டையில் ஒருவிதமான சூடு பரவியது. அவன் என்னை செஞ்சிருக்க வேண்டியது! உனக்கு லக்!

நாளைக்கு ஸ்கூலுக்கு வருவியா? இல்ல உடம்பு வலிக்குதுன்னு படுத்துக்குவியா?

போடி... நீ ரொம்ப கிண்டல் பண்ற - காயத்ரி சிணுங்கிக்கொண்டே நிஷாவின் இடுப்பை பிடித்துக் கிள்ள... அவள் துள்ளினாள்.

ஏய்....

நிஷா... ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே

கேளுடி....

என்னை மூணு நாள்தான் பாத்திருக்கான். ரெண்டு நாள் பண்ணிட்டான். நீ அவன் பக்கத்துலயே இருக்குற. தினமும் பாக்குறான். உன்ன கண்டிப்பா பண்ணியிருப்பான்.... நான் உன் தோழிதானே... என்கிட்டே சொல்லக்கூடாதா?

நிஷா அவளைப் பார்த்தாள். தயங்கி தயங்கி... சொன்னாள்.

உன்கிட்ட சொல்றதுக்கு என்னடி. நீ நினைக்குறமாதிரி நான் ஒன்னும் உத்தமி இல்லைடி. அன்னைக்கு நான் உங்ககிட்ட சொல்லாம லீவு எடுத்தப்பவே என்ன பண்ணிட்டான். அவன் கொடுத்த சுகத்துல மயங்கிப்போய் கிடந்தேன். ஆனா அதுக்கப்புறம் எத்தனை தடவை யோசிச்சாலும் நான் பண்ணது தப்பு தப்புன்னு மனசு உறுத்துதுடி. அவனும் தினமும் கேட்டுக்கிட்டுதான் இருக்கான். நான் மறுத்துக்கிட்டே இருக்கேன்.

நிஷா பெருமூச்சு விட்டாள். காயத்ரி, நிஷாவை நினைத்து ஆச்சரியப்பட்டாள்.

சீனுவின் வீட்டில், நிஷாவும் சீனுவும் பேசிக்கொண்டிருந்ததை அரைகுறையாக கேட்டுக்கொண்டுதானிருந்தாள் காயத்ரி. இருந்தாலும் தன்னிடம் நிஷா உண்மை சொல்கிறாளா என்று சோதிக்கவே அப்படிக் கேட்டாள். நிஷா உண்மையை சொன்னதும் மகிழ்ந்தாள். என் தோழி நிஷா மாறவில்லை. என்ன... என்மேல் கொஞ்சம் பொறாமை. கொஞ்சம் சுயநலம். அவ்வளவுதான்.

உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான் வந்துட்டேனோன்னு கில்ட்டியா இருக்குடி

சேச்சே... சீனு உன்மேல உயிரா இருக்காண்டி. சொல்லப்போனா உன்னைத்தான் அவன் முதல்ல பண்ணான். நான்தான் நடுவுல வந்தவ.

நா தழுதழுக்க நிஷா இப்படிச் சொன்னதும், காயத்ரி ஆறுதலாக அவள் தோளைத் தொட்டாள். அப்போ நான் கிளம்புறேண்டி... என்றாள்.

வாசலில்... சீனுவும் நிஷாவும் காயத்ரியை வழியனுப்ப... மாணிக்கம் பார்த்துக்கொண்டிருந்தார். ஸ்வாமி சொன்ன பொண்ணு.... இவதானோ என்று யோசித்தார்

காயத்ரி போனதும், சீனு நிஷாவை தன் வீட்டுக்குள் கூட்டிக்கொண்டு வந்தான்.

நிஷா என்மேல கோபமா

இல்லையே

இல்ல... நீ அப்போ கோபமா (உன் பொண்டாட்டி மாதிரி தூங்கிட்டிருக்குற காயத்ரிகிட்ட போய் லவ் யு சொல்லுன்னு) சொல்லிட்டுப் போன. எனக்குத் தெரியும். உனக்கு என்மேல கோபம். காயத்ரி என்கூட படுத்தது உனக்குப் பிடிக்கல.

பரவாயில்லையே. உன் மரமண்டைக்கு இவ்வளவு புரிஞ்சிருக்கே

என்னடி நீ.... உன்கூடவும் படுக்க விடமாட்டேங்குற. காயத்ரி படுத்தாலும் கோபப்படுற. என்னதாண்டி உன் பிரச்சினை?

நிஷா கைகளைக் கட்டிக்கொண்டு, வேறுபக்கம் பார்த்துக்கொண்டு அமைதியாக நின்றாள்.

சரி. அப்போ காயத்ரியை விட்டுடறேன். வீணாவை பாத்துக்கறேன்.

ம்ஹூம். வேணாம்

அவளையும் போடக்கூடாதுங்கற. இவளையும் போடக்கூடாதுங்கற. ஏன்?

ப்ச். நீ நான் சொல்றத கேளு. அவ்வளவுதான்.

அதான் ஏன்???? - சீனு கோபம் கொப்பளிக்க அவளது தோளைத் தொட்டுத் தன்பக்கம் திருப்பி... கத்தினான்.

ஏன்னா நான் உன்ன லவ் பண்றேன்!!!!!!!!!

நிஷா பதிலுக்கு கத்தினாள். அவளையுமறியாமல் அவள் கண்களில் கண்ணீர் திரண்டது. ஆள்காட்டி விரலால் கண்ணீரை சுண்டிவிட்டுவிட்டு வேறுபக்கம் பார்த்துக்கொண்டு நின்றாள். அழுகையை அடக்கினாள்.

நிஷா....... - சீனு அதிர்ச்சியாகி நின்றான். அவனுக்கு வார்த்தை வரவில்லை. பொத்தென்று பெட்டில் உட்கார்ந்தான்.

நிஷா அழுதுகொண்டிருந்தாள்.

சீனு அவளது வளையல் கையை பிடித்து இழுத்து மெதுவாக அவளை தன் மடியில் உட்காரவைத்தான். அவள் தாடையை நிமிர்த்தி குளமாகியிருந்த அவள் கண்களைப் பார்த்தான்.

நிஷா.....

காயத்ரிகூட ஒருநாள் இருந்ததும் உனக்கு ஞானோதயம் வந்திடுச்சில்ல?. நான் யாரோ ஆகிட்டேன்ல? என்ன சொன்ன? நீ இனிமே எனக்கு தேவையில்லை. உன் குடும்ப வாழ்க்கைல தலையிடமாட்டேன். ம்...? என்ன பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது?

நிஷா.... உன்ன டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு.....

நிஷா அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். சீனு கன்னத்தில் கைவைத்துக்கொண்டு அவளைப் பார்த்தான். நிஷா தன் ஆள்காட்டி விரலைக் காட்டிச் சொன்னாள்.

நீ எனக்கு மட்டும்தான்.

அதற்குமேல் பேசமுடியாமல் நிஷா அவன் நெஞ்சில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள். சீனு அவளை அணைத்துக்கொண்டு அவளது உச்சியில் முத்தமிட்டான்.

அழாதடி....

சீனு அவளது முகத்தை நிமிர்த்தி அவள் கண்ணீரைத் துடைத்து விட்டான். கண்களில் முத்தமிட்டான். நிஷா மூக்கை உறிஞ்சினாள்.

அழாதடி செல்லம்... நான் இருக்கும்போது நீ அழலாமா?

சொல்லிக்கொண்டே அவளது உதடுகளில் இச் இச் என்று முத்தம் கொடுத்தான். அவளது மேலுதட்டை வாய்க்குள் இழுத்துக்கொண்டு சப்பினான். நிஷா கண்களை மூடிக்கொண்டு தன் நாக்கை அவனுக்கு நீட்டிக் காட்டினாள். சீனு அதைக் கவ்விக்கொண்டதும், தன் எச்சில் அமுதத்தை அவனுக்கு ஊட்டினாள். உணர்வுப்பூர்வமாக இருவரும் முத்தத்தால் ஒருவரோடு ஒருவர் கலந்துகொண்டிருந்தனர். சீனு அவளது உதடுகளையும் நாக்கையும் நன்றாக ருசித்தான்.

முத்தமிட்டு முடித்ததும், நிஷா உடைந்த குரலில் சொன்னாள்.

இனிமே உன்னால கண்ட்ரோல் பண்ண முடியலைன்னா என்கிட்ட வா. அவளுங்ககிட்ட போகாத

சீனு அவள் இரு கன்னங்களிலும் முத்தம் கொடுத்தான். அவளது உதட்டில் அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்தான். நிஷா ஆசையாய் அவன் முத்தங்களை வாங்கிக்கொண்டாள்.

சரியா சீனு?

என்மேல உனக்கு இவ்வளவு லவ்வாடி?

உன் மரமண்டைக்கு இப்போதான் புரிஞ்சிருக்கு இல்ல? என்கிட்ட பேசாத.

நிஷா அவன் கைகளை விலக்கிக்கொண்டு பொய்க் கோபத்தோடு எழுந்து போனாள். சீனு அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்துகொண்டிருந்தன.

வீட்டுக்கு வந்த நிஷா, தங்களது திருமண போட்டோவை பார்த்துக்கொண்டு நின்றாள்.

கண்ணன்... நீங்க நல்லவர். நான் உங்களுக்குத் தகுதியில்லாதவள் ஆகிட்டேன்.

நான் என்ன செய்வேன் கண்ணன்.... உனக்கேத்த ஆம்பளை நான்தாண்டி என்று சீனு என்னை நல்லா ஓத்துட்டான். திருமணமாகி இத்தனை நாட்கள் உங்களால் கொடுக்க முடியாத சுகத்தை சீனு ஒரே நாளில் எனக்குக் கொடுத்தான். ஒவ்வொரு தடவையும் எழுந்திரிக்க முடியாத அளவுக்கு என்னை ஹெவியா பண்ணிட்டு, யு டிசர்வ் திஸ் பக் - னு சொல்றான். அவன்கூட தினமும் படுத்துக் கிடக்குறதுக்கு நான் ஆசைப்படுறேன் கண்ணன்.

என்னை நல்லா அடிச்சி ஓத்து, அவன் கொடுக்குற சுகத்துக்கு அடிமையாக்கிட்டான். இனிமேலும் நான் பத்தினி வேஷம் போட்டு என்னை நானே ஏமாற்றிக்கொள்ள தயாராக இல்லை. அதுதான்... நீ எப்போ கூப்பிட்டாலும் வந்து படுப்பேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். ஆமா... அவன் சொல்றபடிதான் இனி கேட்டு நடக்கப் போறேன்.

அப்போது கண்ணனின் தங்கைக்கு குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வர, அனைவரும் திருச்சிக்கு கிளம்பினார்கள். மாணிக்கம் அங்கேயே தங்கிக்கொள்ள... நிஷாவும் கண்ணனும் திரும்பி வந்தார்கள். டயர்டாக இருக்க... தூங்கி எழுந்தார்கள்.

பிறந்த நாளுக்காக, நைட்டு கேக் பண்ணுவோம் என்று கண்ணன் முடிவு செய்ததும், நிஷா சீனுவுக்கு மெசேஜ் அனுப்பினாள்.

டுநைட் பர்த்டே பார்ட்டி. எனக்கு என்ன கிப்ட் கொடுக்கப்போற?

உன்கூடதாண்டி போய் வாங்கணும். காலைலதான்.

நிஷா நன்றாகக் குளித்து, பிறந்த நாள் உடையை அணிந்தாள். பிங்க்கும் மெஜந்தாவும் கலந்த நிறத்தில் ஸ்டோன்ஸ் பளிச்சிடும் ஒரு டிசைனர் டாப்ஸ் மற்றும் லாங்க் ஸ்கர்ட்டில்... ரிச்சாக, க்யூட்டாக, அழகாக இருந்தாள். ஸ்கர்ட் அவளது அடிவயிற்றிலிருந்து ஆரம்பித்தது. சரியாக அந்த இடம்வரை டாப்ஸ் கவர் பண்ணியிருந்தது. முன்னழகுகள் சிக்கென்று, எடுப்பாக, அழகாகத் தெரிந்தன.

கண்ணன் ஆர்டர் செய்து கொண்டுவந்த பெரிய கேக் தயாராக இருந்தது. கண்ணனது நண்பர்கள் இரண்டு பேர் குடும்பத்துடன் வந்திருந்தனர். எதிர்பாராவிதமாக மோகனும் ராஜ்ஜும் வந்து நிற்க.... நிஷா சந்தோசத்தில் துள்ளிக் குதித்தாள்.

அப்பா.... என்று ஓடிப்போய் மோகனைக் கட்டிக்கொண்டாள். அவர் அவளது முகத்தைத் தொட்டு ஏந்திப் பிடித்து அவள் நெற்றியில் முத்தமிட்டார். காட் ப்ளஸ் யு நிஷா என்றார். ராஜ் தனது கிப்டை அவளிடம் கொடுத்து வாழ்த்தினான். மலர் உனக்கு விஷ் பண்ண ஆசைப்படுறா என்று அவளுக்கு போன் போட்டு நிஷாவிடம் பேசவைத்தான்.

கேக்கில் கேண்டில்ஸ் ஏற்றப்பட்டுக்கொண்டிருக்க.... நிஷா கண்ணனிடம் வந்து தயங்கி தயங்கி கேட்டாள்.

என்னங்க... சீனுவை கூப்பிடவேயில்லையே?

ப்ச். அவன் எதுக்கு இப்போ?

சுள்ளென்று கோபமாகச் சொல்லிவிட்டு கண்ணன் நகர்ந்துவிட... அவள் முகம் ஒரு நிமிடம் வாடி, பின் நார்மலானது.

12.00 மணிக்கு, நிஷா முகத்தில் சிரிப்போடு கேக் கட் பண்ணினாள். அனைவரும் ஆரவாரமாக ஹேப்பி பர்த்டே பாடல் பாடி கைதட்ட... வீடே உற்சாகமானது. கேக் ஊட்டிவிட்டுவிட்டு, கிப்ட் கொடுத்துவிட்டு, மோகனும் ராஜ்ஜும் கிளம்பினார்கள்.

அந்தப் பெண்கள் குழந்தைகளோடு போராடிக்கொண்டிருக்க.... நிஷாவுக்கு சீனுவின் ஞாபகமாக இருந்தது.

சீனுவா இருந்தா இந்நேரம் டாப்ஸை தூக்கிட்டு தொப்புள்ள க்ரீம் வச்சிருப்பான்! பின்னாடி தட்டி தட்டி விளையாண்டிருப்பான்.

அவளது பெண்மை சூடாகி, சுகத்துக்காக ஏங்கியது. அய்யோ எனக்கு என்ன ஆச்சு? என்று பாத்ரூம் போய் அந்த லாங்க் கவுனை தூக்கிப் பிடித்துக்கொண்டு, பேண்ட்டியை விலக்கி, பெண்மையை தடவிக்கொடுத்து, விரகதாபத்தை குறைக்க முயன்றாள். ஆனால் மோகம் அதிகமானதே தவிர குறையவில்லை. ஏக்கத்தோடு வந்து சோபாவில் உட்கார்ந்தாள். போனை எடுத்துப் பார்த்தாள். சரியாக 12 மணிக்கு, "ஹேப்பி பர்த்டே நிஷா" என்று சீனு விஷ் பண்ணியிருந்தான். நிஷா மெசேஜ் பண்ணினாள்.

I WANT TO GET FUCKED BY YOU SEENU

அடுத்த நிமிடம் சீனுவிடமிருந்து போன் வந்தது

என்னடி.. உன் போன் திருடு போயிடுச்சா?

இல்லையே...ஏன்?

சம்பந்தமே இல்லாத மெசெஜ்லாம் வருது?

உதை வாங்குவ. உனக்கு விளையாட்டா இருக்கா?

கண்ணன் என்ன பன்றார்?

அவரோட ப்ரண்ட்ஸ்கூட பேசிட்டிருக்காரு. நீ முழிச்சுத்தானே இருந்திருக்க. கேக் கட் பண்ணும்போது வந்திருக்கலாம்ல?

மோகன் ஸாரும் ராஜ் ஸாரும் வந்து இறங்குனதை பார்த்தேன். அவங்க இருக்கும்போது நான் எப்படிடி வரமுடியும்?

ஓ... அவ்வளவு பயமா?

உன் குடும்பத்துல யாரை பார்த்தாலும் எனக்கு பயமாத்தாண்டி இருக்கு

வீணா வந்திருந்தான்னா பயம் இருந்திருக்காது. வந்திருப்பே....

ஆஹா வீணா எப்படிலாம் கோபரேட் பண்ணா தெரியுமா. செக்சியா முனகிக்கிட்டே கிடந்தாடி

ப்ச். கடுப்பை கிளப்பாதே.

நீதாண்டி அவளை ஞாபகப்படுத்துற

இங்க பாரு சீனு. ஆனது ஆச்சு. இனிமே உனக்கு நான் மட்டும்தான்.

ரொம்ப கஷ்டம்டி

ஏன்?

நீ நல்ல பொண்ணுடி. வேலைக்காகமாட்ட. இந்த கட்டில் விளையாட்டுக்கு அவளுங்கதான் சரி. நீ குட்கேர்ளா போய் தூங்கு - அவளை வெறுப்பேற்றினான்.

சீனு... எவ்ளோ ஆசையா கேட்குறேன்... ஏண்டா இப்படி பேசுற?

உனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராதுடி

ஏன்?

இல்லடி... கண்ட கண்ட நேரத்துல நான் கூப்பிடுவேன்...... உன்னால படுக்க முடியாது..

ப.... படுக்குறேன்டா

அவளுங்க எல்லாம் நான் சொல்றதுக்கு முன்னாடியே... நல்லா தூக்கி தூக்கி காட்டுவாளுங்க....நீ காட்டுவியா

கா.. காட்டுறேன்

அவளுங்க எல்லாம் பச்சை பச்சையா பேசுவாளுங்க.... நீ பேசுவியா