உங்களில் ஒருத்தி 09

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

ச்சீ...

என்ன ச்சீ..

வேணாம்

சரி அட்லீஸ்ட் ஆசைதீர ரெண்டையும் கைல தூக்கி வச்சிப் பாத்துக்கறேன்

மஹாவின் பெண்மையிலிருந்து மதனநீர் ஒழுகிக்கொண்டு அவளுக்கு சுகமாக இருந்தது.

நீ ரொம்ப மோசம் சீனு

உதவி பண்ணியிருக்கேன்றதுக்காக கேக்கல. நான் இந்த உதவி பண்ணலைன்னாலும் கேட்டிருப்பேன். எல்லாமே ஸ்லட்டியா இருக்குடி உனக்கு

உனக்குத்தான் அப்படித் தெரியுது

பால் தருவெல்ல

உனக்கு ரொம்பத்தான் பேராசை

தினமும் உன்கிட்ட பால் குடிக்கணும்னு நெனச்சாத்தான் பேராசை

நெனப்ப நெனப்ப

ஏய்...

ம்...

தருவெல்ல?

தர்றேன்

ரெண்டு பக்கமும் தரணும்

ஏன் ஒருபக்கம் குடிச்சா போதாதா

போதாது உன்னோட ரெண்டு பால் குடங்கள்லயும்.. வாய்வச்சி குடிக்கணும்

மஹா தலையணையில் முலைகளை புதைத்துக்கொண்டு கிடந்தாள்.

தருவெல்ல

தரேன்

ரெண்டு பக்கமும் குடிக்க விடுவியா

குடிச்சிக்கோ

உன் மடில படுத்துப்பேன். ஊட்டி விடணும்

அவரு இருப்பாரு

சீனு கொஞ்ச நேரம் pause பண்ணி பிறகு சொன்னான். ரொம்ப பேசிட்டனா

ம்....

ப்ச். இதுதான் என்னோட வீக்னஸ். நான் என்ன செய்யட்டும் மஹா. வேணாம் எனக்கு ட்ரீட் வேணாம் நீயும் ரவியும் சந்தோஷமா இருங்க

ஏய்.. என்னாச்சு?

உன்னோட தேன் கூட்டுல நான் கல்லெறிய விரும்பல மஹா. - கண்ணனையும் நிஷாவையும் நினைத்துக்கொண்டு சொன்னான்.

நீதான் எப்பவோ எறிஞ்சிட்டியே

என்ன சொல்ற மஹா?

அன்னைக்கு நிஷா வீட்டிலிருந்து போகும்போது உன்ன திரும்பிப் பார்த்தேனே... உனக்கு புரியலையா

சீனுவுக்கு பேச்சு வரவில்லை. இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. ஐயோ இவளுக்கு என்மேல முதல்லயே ஆசை இருக்கு போலயே

புரியுதா சீனு

ம்... ம்... கொஞ்சம் புரியுது

கண்டிப்பா புடவை கட்டணுமா?

ஆமா. சுடிதார் வேணவே வேணாம்

சரியான மக்குடா நீ.... ஊறுகா சாப்பிடத்தான் லாயக்கு

அதுவரை வாயடித்துக் கொண்டிருந்த சீனுவுக்கு மைண்ட் பிளாக் ஆனதுபோல் இருந்தது. எச்சில் விழுங்கினான்.

என்ன நல்லா.... நான் திருப்தியாகி போதும் போதும்னு சொல்றவரைக்கும்... நல்லா செஞ்சிட்டுதான் நீ போகணும்

சீனுவுக்கு ஆண்மை சட்டென்று தூக்கியது. ஐயோ இவ என்ன பேசறான்னே தெரியலையே

கேட்குதா... - கிசுகிசுப்பான குரலில் கேட்டாள்.

கேட்குது. சொல்லு..

நான் போதும் போதும்னு சொன்னாலும் நீ விடக்கூடாது. இன்னொரு நாள் பாத்துக்கலாம்னு எழுந்திரிச்சி ஓடுனாலும் நீ விடக்கூடாது. என்ன உன் கண்ட்ரோல்ல வச்சிக்கிட்டு ஹெவியா செய்யணும்

மஹா....

என்ன நல்லா அனுபவிச்சிட்டு கசக்கிப் பிழிஞ்சி தூக்கி வீசிட்டுப் போகணும் சீனு

மஹா....

என்ன ரெண்டா நாலா பத்தா பிரிச்சி மேஞ்சிட்டு அப்புறமா அள்ளிச் சேர்த்து.... புது மகேஸ்வரியா கிடத்திட்டுப் போகணும் சீனு

மஹா... எ... என்னடி சொல்ற.. - அவன் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான்.

ஒட்டுத் துணி கூட உடுத்தாம நான் வந்து கதவை திறப்பேன். என்ன அப்படியே தூக்கிட்டுப் போய் உனக்கு விருப்பமான இடத்துல வச்சி செஞ்சிக்கோ சீனு

சீனுவுக்கு அவளை இப்பவே ஓக்க வேண்டும் என்று வெறியேறியது.

இப்போ சொல்லு கண்டிப்பா புடவை கட்டணுமா

வேணாம்

அவள் அழகாக சிரித்தாள்.

மஹா இப்பவே வரேன்

வீட்டுல யாரும் இல்லாத நாள் பார்த்து நானே கால் பண்ணுவேன். ஐ நீட் எ லைப்டைம் நைஸ் பக் ப்ரம் யு

யு டிசர்வ் தட் மஹா

நீ கேட்குறமாதிரிலாம் நான் காட்டுறேன். என்ன உன் ஆசைதீர செஞ்சிக்கோ. சரியா...

செய்றேன் மஹா

என்ன டிசப்பாயிண்ட் பண்ண மாட்டியே

பண்ணமாட்டேன்டி... உன் போனுக்காக வெயிட் பண்ணுவேன்

அவள் போனுக்கு முத்தம் கொடுத்தாள்.

மஹா இப்படி மடிவாள் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. புதுப்புண்டை கிடைத்த மகிழ்ச்சியில்... மஹாவை அனுபவிக்கப்போகும் எக்ஸைட்மென்டில்.... அவன் நிஷாவுக்குக் கொடுத்த வாக்கை மறுபடியும் மறந்தான். மஹா வெட்கத்தோடு... அம்மணமாகக் கிடந்தால் எப்படியிருப்பாள்...

மஹா கொடுக்கப்போகும் வாய்ப்பு.... தனக்கான ஆப்பாக அமையப்போகிறது என்பது தெரியாமல்... அவன் மஹாவை கனவில் சிணுங்கவைத்துக்கொண்டே தூங்கினான்.

ராஜ் - மலர் திருமணம் விமரிசையாக நடந்துகொண்டிருந்தது.

வீணா, நிஷா, காயத்ரி, வந்தனா, தீபா, காமினி என்று பெண்கள் அரட்டையடித்துக்கொண்டிருக்க.... அவர்களால் கல்யாண மண்டபமே அழகாக இருந்தது.

காயத்ரி, தன் கணவனோடு லட்சணமாக வந்திருந்தாள். அழகாக இருந்தாள். வீணாவோடு போய் உட்கார்ந்து கொண்டாள். பட்டுச்சேலையில் இருவரும் சேர்ந்து ஒரு வீடியோ போட்டார்கள்.

என்னடி இவ்ளோ மோசமா கமெண்ட் பன்றானுங்க?.. என்றாள் காயத்ரி

ஆமா டிக் டோக் போடுறவல்லாம் தேவிடியான்னு நெனச்சிப்பானுங்க முட்டாப்பசங்க

அப்போ நாம தேவிடியாளுங்க இல்லையா வீணா? - காயத்ரி சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்க, கொழுப்புடி உனக்கு என்று அவள் இடுப்பைப் பிடித்துக் கிள்ளினாள் வீணா.

I always want to be a slut Veena. A Superban Slut. அந்த சுகமே தனி

ஐயோ இவ திங்கிங்க் எல்லாமே என்ன மாதிரியே இருக்கே.... - வீணாவுக்கு குளிர்ந்தது.

எங்கடி.... நம்ம ரெண்டு பேரையும் போட்டவனைக் காணோம்?

வீணாவும் காயத்ரியும் நாணத்தில் சிரித்துக்கொண்டார்கள். காயத்ரிக்கு சீனுவோடு அம்மணமாக படுக்கையில் கிடந்து புரண்டது ஞாபகத்துக்கு வந்தது. ஒருநாள் இதைப்பற்றி பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள். வீணா சீனு தன்னை கிணற்றடியில் போட்டு புண்டையில் சுடுமண் போட்டதை சொன்னபோது காயத்ரி வாயை திறந்து வைத்துக்கொண்டு கதை கேட்டாள். எல்லாம் பேசிக்கொண்டாலும், சீனு நிஷாவை போட்டதை மட்டும் அவள் வீணாவிடம் சொல்லாமல் இருந்தாள்.

ச்சே.. நானே எல்லாத்தையும் மறக்கணும்னு நினைக்கறேன். இவ ஞாபகப்படுத்திடுறாளே.... - வீணாவுக்கு காயத்ரியுடன் பேசுவது மிகவும் பிடித்திருந்தது. இவளோடு பேசினாலே கிளுகிளுப்பாக இருக்கிறது.

சீனு ஒரு ஓரமாக நின்றுகொண்டு, அங்கே சிரிக்கும் வெட்கமுமாய் திரிந்துகொண்டிருந்த பெண்களை சைட் அடித்துக்கொண்டிருந்தான். வீணாகிட்டயும் காயத்ரிகிட்டயும் இனி பேசுற, வழியுற வேலை வச்சிக்கக்கூடாது என்று நிஷா அவனை மிரட்டி வைத்திருந்தாள்.

என்னடி ஆச்சு அவனுக்கு? ஒதுங்கி ஒதுங்கிப் போறான்?

திருந்திட்டானாமாம்!

பல புண்டையை பார்த்த பூலும் பல பூலை பார்த்த புண்டையும் என்னைக்கு திருந்திருக்கு?... என்றாள் காயத்ரி.

வீணா உதடுகளை வாய்க்குள் வைத்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.

நீ கொடுத்து வச்சவ வீணா... என்றாள் காயத்ரி.

ஏன்?

உனக்கு handsome ஆன மச்சினன் கிடைச்சிருக்காரே...

மேடையிலிருந்த ராஜ்ஜை பார்த்துச் சொன்னாள். அதற்கு வீனா வெட்கப்பட... அப்போ ஆசை இருக்கு என்று காயத்ரி அவளை ஓட்ட... சும்மா இருடி என்று செல்லமாய் அவளிடம் சண்டைபோட்டாள்.

எப்படியும் மாப்பிள்ளை விருந்துக்குக் கூப்பிடுவேல்ல. அப்போ என்னலாம் கொடுக்கறதா பிளான்? என்று காயத்ரி நக்கல் பண்ண, வீணாவுக்கு சுகமாக இருந்தது.

ஸ்டாப்ஸ் ஒருசிலர் வந்திருந்ததால் காமினிக்கு மிகுந்த மரியாதை இருந்தது. பெண்களிலேயே அவள்தான் கெத்தாக இருந்தாள். ஆனால் இயல்பாக கால்மேல் கால் போட்டு உட்கார்ந்துகொண்டு பேசி சிரித்துக்கொண்டிருந்தாள்.

தீபா தன் கல்லூரித் தோழிகளோடு ஜாலியாக அரட்டையடித்துக் கொண்டு, துள்ளிக்கொண்டு திரிந்துகொண்டிருந்தாள்.

நிஷா.. பட்டுப் புடவையில் அம்சமாக ஜொலித்தாள். அவளுக்கே உரிய பாணியில் புடவையை நேர்த்தியாகக் கட்டியிருந்தாள். வந்தவர்களை ஆர்வமாகக் கவனித்துக்கொண்டு அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தாள்.

அனைவரும் தன்னைப் பார்ப்பது நிஷாவுக்கு சந்தோசமாக இருந்தது. பட்டுப் புடவை என்பதால் புடவையை சரியாக தொப்புளில் வைத்துக் கட்டியிருந்தாள். தொப்புளுக்குக் கீழே... சீனு போட்டுவிட்ட தங்கச் செயின்... டாலரோடு அவளை உரசி உரசி அவளுக்கு சுகம் கொடுத்துக்கொண்டிருந்தது. இடுப்பில் செயின் போட்டிருப்பது அங்கிருப்பவர்களில் சீனுவுக்கு மட்டும்தான் தெரியும் என்பதை நினைக்கும்போது பூரிப்பாக இருந்தது. சந்தோசமாக திரிந்தாள்.

மதியம், வீட்டிலுள்ள நகையை எடுக்கப் போகிறேன் என்று போய் சீனுவைப் பார்த்தாள். என்கேஜ்மென்ட் அன்று போலவே சீனு இன்றும் அவளை போடுவதற்காக பிடித்து இழுத்து அணைக்க... அவள் ஒத்துக்கொள்ளவில்லை.

உனக்கு நம்ம கல்யாணத்த பற்றி.... அப்பாவோட, ராஜ்ஜோட சம்மதம் பற்றி... சுத்தமா கவலை இல்லல்ல? இப்போல்லாம் அதைப்பத்திப் பேசவே மாட்டேங்குற?

அவனிடம் அவளுக்கு பதில் இல்லை. அவனுக்கு கொஞ்ச நாளாக காமினி மேமையை சுற்றி சுற்றி வந்தது ஞாபகத்துக்கு வந்தது. மஹா வேறு நினைவுக்கு வந்து போனாள்.

சமாளிப்பதற்காக அவள் இடுப்பைப் பிடித்தான். ஆசையைப் பாரு... இனிமே கல்யாணத்துக்கு அப்புறம்தான் என்று கொஞ்சிக்கொண்டு... சிணுங்கிக்கொண்டு தப்பித்து ஓடிவந்துவிட்டாள். சீனு அவள் அழகில் சொக்கிப்போய் அவளை ரசித்துக்கொண்டிருந்தான். தனியா வாடி... என்று அவளை கண்ணாலேயே கூப்பிட்டுக்கொண்டிருந்தான்.

மஹாவும் ரவியும் குழந்தையோடு வந்திருந்தார்கள். மஹா சீனுவைப் பார்த்து தலையை குனிந்துகொண்டாள். நிஷாவை பார்க்கும்போது, ஏய்.. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்டி...என்று அவளை இழுத்தாள். அவளோ பிஸியாக அங்கும் இங்கும் திரிந்துகொண்டிருந்ததால், இன்னொரு நாள் பேசலாம் மஹா... என்றுவிட்டு ஓடிக்கொண்டிருந்தாள்.

கண்ணன் லண்டனில் இருப்பதால் வரமுடியவில்லை என்று மோகனும் பத்மாவும் சமாளித்துக்கொண்டிருந்தார்கள்.

மலர், கழுத்தில் மாலையோடு... முகமெல்லாம் சிரிப்பாக ராஜ்ஜோடு நின்றுகொண்டிருந்தாள். அவ்வப்போது ராஜ் அடிக்கும் கமெண்ட்டுகளுக்கு சிரித்துக்கொண்டு, சில நேரம் சிரிப்பை அடக்கிக்கொண்டு, பூரிப்பாக நின்றாள். ராஜ் இதுநாள்வரை கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டும் அவனுக்கு அவள் (முத்தம் தவிர) எதுவும் கொடுக்கவில்லை என்பதால், இரவில்.. தன்னை என்ன பாடு படுத்தப் போகிறானோ என்று த்ரில்லோடு நின்றுகொண்டிருந்தாள்.

கதிர், தன் அம்மா அப்பாவோடு அமைதியாக ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தான். மேடையிலிருந்து ராஜ் அவனுக்கு கைகாட்ட... எழுந்து நின்று சிரித்துவிட்டு உட்கார்ந்தான்.

ஆனால் அப்பாவிகளாய் அவர்கள் தனியாக... பரிதாபமாக உட்கார்ந்திருக்க, நிஷா வந்து அவர்களிடம் கலகலப்பாகப் பேசினாள்.

இது நம்ம பங்க்ஷன்... ப்ரீயா இருங்க... வாங்க.. என்று கதிரின் கையை பிடித்து கூட்டிக்கொண்டு போனாள். தனக்குத் தெரிந்தவர்களிடம் அவனை அறிமுகம் செய்துவைத்தாள். கடைசியில் காயத்ரியிடமும் வீணாவிடமும் கூட்டிக்கொண்டு போனாள்.

ஓ.. இவர்தான் கத்தி என்கிற கதிரேசனா? என்றாள் வீணா

என்ன வீணா இவர் இப்படி நடுங்குறாரு basement ரொம்ப வீக்கா என்று காயத்ரி குறும்பாகக் கேட்க, நிஷாவுக்கு அவள்மேல் கோபம் வந்தது.

வீணா அவனுக்கு கைகொடுத்தாள். கிண்டலா பேசினதை தப்பா எடுத்துக்காதீங்க, எங்க நிஷாவை காப்பாத்தினத்துக்கு தேங்க்ஸ் கதிர்... என்று காயத்ரியும் சொல்ல... அவனுக்கு ஜில்லென்று.. ஒரு குளிர் பிரதேசத்தில் நிற்பது போலிருந்தது.

நேர்த்தியான புடவையில்.. இந்த மண்டபத்திலேயே மிக அழகானவளாய் இருக்கும் நிஷா தன்னோடு சிரித்துப் பேசுவது, அத்தனை பேர் பார்க்கும்போதும் தன் கையை பிடித்துக்கொண்டு தன்னை கூட்டிக்கொண்டு போனது.... அவனுக்கு பெருமையாக இருந்தது. வானத்தில் மிதந்தான். அவளது வாசனை அவனை வாட்டியது. அவள் காட்டிய பாவனைகள் அவனை அவளையே கண்கொட்டாமல் ரசிக்கவைத்தன.

சிறு வயதிலிருந்தே அவனுக்கு நிஷாவை ரொம்ப பிடிக்கும். அவள் கூடவே திரிவான். ஆனால் வயதாக வயதாக, அவள் எட்டாக்கனி என்பது புரிந்துபோனது. அவளது பேச்சு, லைப் ஸ்டைல் எல்லாமே அவனிடமிருந்து மாறிப்போனது. சிறுவயதில் நடந்ததையெல்லாம் மறந்திருந்தாள். அவள் எங்கே.. நான் எங்கே.. என்று கதிர் ஒதுங்கிவிட்டான். பெரிய வீடா கட்டிட்டியே தீபாவை உனக்கு கேட்கட்டுமா என்று அம்மா ஒருமுறை கேட்டார்கள். உனக்கு என்ன பைத்தியமா என்று இவன் கேட்டான்.

ஆனால் இதே கேள்வியை அவள், நிஷாவை கட்டிக்கிறியா என்று கேட்டிருந்தால் அப்படி சொல்லியிருக்கமாட்டான். அவள் திருமணம் முடிந்து போனபோது அவனையுமறியாமல் தாழ்வு மனப்பான்மையில், நிஷாவை கல்யாணம் செய்துகொள்ள முடியாத இயலாமையில்.. மனதுக்குள் அழுதுகொண்டிருந்தான். இப்போது... நிஷா அவன்மேல் காட்டும் அன்பு அவனுக்கு செம feel ஆக இருந்தது. மனதுக்கு சந்தோஷமாக இருந்தது.

நீங்க என்னோடதான் சாப்பிடணும் வெயிட் பண்ணுங்க முன்னாடியே சாப்பிட்டுடாதீங்க... என்று அவனிடம் சொல்லிவிட்டு நிஷா விருந்தினர்களை கவனிக்கப் போய்விட... கதிர் மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்க.. உட்கார்ந்திருந்தான்.

கதிர், அவள் தொட்டுத் தொட்டுப் பேசிய தன் கையையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அவளை ரசிப்பது தப்பு என்று மனதுக்கு வேலி போட்டான்.

அவனது அம்மாவும் அப்பாவும் சாப்பிடக் கூப்பிட.. இல்லம்மா அப்புறமா சாப்பிட்டுக்கறேன் என்று இருந்துகொண்டான். நிஷாவோடு சிரித்து சிரித்துப் பேசிக்கொண்டே சாப்பிடுவதுபோல் கனவு கண்டான். நேரம் போய்க்கொண்டே இருந்தது. மோகனில் ஆரம்பித்து வருபவர் போகிறவர் என்று எல்லாரும் தம்பி சாப்பிட்டாச்சா... போங்க சாப்பிடுங்க என்று சொல்லிக்கொண்டேயிருக்க... அவனோ இல்லங்க.. அப்புறமா சாப்பிடுறேன் பசியில்லை என்று ஏதேதோ சொல்லி சமாளித்துக்கொண்டிருந்தான். அவனது கண்களோ நிஷாவை தேடி தேடி ஏமாந்தன. தாழ்வு மனப்பான்மை மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது.

நிஷாவோடு சேர்ந்து சாப்பிடணும்... அவ கலகலன்னு பேசி சிரிச்சிக்கிட்டு சாப்பிடுறதை பக்கத்திலிருந்து ரசிச்சிக்கிட்டே சாப்பிடணும்... என்றெல்லாம் வரம்பு மீறி ஆசைப்படுறேனோ?? - அவன் தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். கல்யாணமாகிப் போனாலும் அவ என் மாமா பொண்ணுதான். அவளை ரசிக்குறதுல ஒன்னும் தப்பில்லையே? என்று சமாதானம் சொன்னான்.

அவன் காத்திருந்தான். அப்போது அவனை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்துக்கொண்டு கடந்துபோன தீபாவிடம் கேட்டான்.

நிஷாவை பார்த்தியா தீபா?

அக்கா சாப்பிட்டுட்டு இருந்தாளே மச்சான்

இதைக் கேட்டதும் கதிருக்கு இதயம் சுக்கு நூறாய் உடைந்தது போலிருந்தது. துக்கம் தொண்டையை அடைத்தது. முறுக்கிய மீசையோடு தில்லாக திரிபவன் கண்களில் சம்பந்தமில்லாமல் கலங்குவதுபோல் இருக்க... அதை மறைக்க மேலே பார்த்தான். நிஷா உன்னோடு சிரித்துப் பேசியதே பெரிய விஷயம்.... அவள் உன்ன கூட்டிட்டுப் போயி உன் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடணும்... உன்கூடவே இருக்கணும்னு நினைக்குறதெல்லாம் பேராசைதானே கதிர்.... அதுவும் அவள் கண்ணனோட மனைவி...

இப்போ நீ அவள் வந்து கூப்பிடுவான்னு காத்திட்டு இருக்கலாமா இப்படியெல்லாம் ஆசைப்படலாமா? என்று அவன் மனசாட்சி அவனைப்பார்த்து பாவமாய் கேட்க.... யாரையும் பார்க்கப் பிடிக்காமல் எழுந்து விடுவிடுவென்று மண்டபத்தைவிட்டு வெளியே நடந்தான். ச்சே... என்னாச்சு எனக்கு? என்ன இது அவஸ்தை??...

அவன் போய் கொஞ்ச நேரத்தில்...

ராஜ்ஜோடும் மலரோடும் பந்தியில் உட்கார்ந்த நிஷா, அண்ணா கொஞ்சம் வெயிட் பண்ணு கதிரை கூப்பிட்டுட்டு வந்திடுறேன் என்று புடவையை லேசாக தூக்கிப் பிடித்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக அவன் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வந்தாள். அவன் இருந்த இடம் வெறுமையாக இருக்கவே, ச்சே.. காத்திருன்னு படிச்சி படிச்சி சொன்னேன்... என்று.. கூந்தலை ஒதுக்கிவிட்டுக்கொண்டே இங்கும் அங்குமாகப் பார்த்தாள்.

அப்போது கொஞ்ச தூரத்தில் நின்றுகொண்டிருந்த தீபா, ஐயோ இவ கதிரைத்தான் தேடுறா போல... என்னாலதான் அவன் போயிட்டான்னு தெரிஞ்சா அவ்ளோதான் கொன்னே போட்டுடுவா! என்று... பட்டுப் பாவாடையை இருபுறமும் பிடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடிக்கொண்டிருந்தாள்.

இரவு - முதலிரவு -

நிஷாவும் தீபாவும் மலரை தயார் செய்துகொண்டிருந்தார்கள். நிஷா புடவை கட்டுவதில் கெட்டிக்காரி என்று அனைவரும் சொல்லியிருந்ததால் மலர் அவளையே கட்டிவிடச் சொல்லிவிட்டாள். மலர் வெறும் ப்ளவுஸ் பாவாடையில் கைகளை L வடிவில் தூக்கிக்கொண்டு நின்றுகொண்டிருக்க, நிஷா பல்லுவை அவள் ஷோல்டரில் போட்டுவிட்டு, புடவையால் அவள் உடம்பை சுற்றிக்கொண்டிருந்தாள். தீபா மலரை வம்புக்கிழுத்தாள்.

அண்ணி... காலைலேர்ந்து நின்னுக்கிட்டே இருக்கிறதால டயர்டா இருக்குதுன்னு புலம்பிட்டிருந்தீங்கள்ல

ஆமா தீபா இடுப்பு ஒடிஞ்சிடுச்சு

ஆனா இப்போ ரொம்ப ப்ரைட்டா இருக்குறீங்களே எப்படி

ஏய்... இந்த லொள்ளுதானே வேணாம்ங்கிறது

ஓகே ஓகே குளிச்சீங்க அதனால ப்ரைட் ஆகிட்டீங்க அப்படித்தானே

ஆமா ஆமா

கொசுவத்தை சொருகும்போது, நிஷா வம்பு பண்ணினாள். என்ன அண்ணி... ஸ்கர்ட்டை இவ்ளோ லோவா வச்சிருக்கீங்க?

மலர் முழித்தாள். ராஜ்க்கு லோ ஹிப்தான் பிடிக்கும். ஆனால் இவள் கொடுக்கிற ஜெர்க்கை பார்த்தால் நான் ரொம்ப லோவா வச்சிருக்கேன் போல

இ.. இருக்கட்டுமே....

அய்யோ அண்ணி இதையெல்லாம் மூடித்தான் வச்சுக்கணும்... என்று அவள் அக்கறையாகச் சொல்வதுபோல் சொன்னாள்.

அதை கவர் பண்றதுக்குத்தான் புடவை இருக்கே.. என்றாள் தீபா

புடவையே எல்லாத்தையும் கவர் பண்ணிடும்னா அப்புறம் எதுக்குடி ஸ்கர்ட்?? பேன்ட்டி? ம்??

ஆஹா என்ன ஒரு கண்டுபிடிப்பு! அருமை - மலர் சிலாகித்தாள். தீபா வாயை மூடிக்கொண்டிருந்தாள்.

நிஷா உதட்டுக்குள் சிரித்துக்கொன்டே அவள் பாவாடையை தொப்புளுக்கு மேலே ஏற்றினாள். கொசுவத்தை சொருகினாள்.

புடவை கட்டியதும் பொறுப்பாக தீபா பின் எடுத்துக் கொடுக்க, நிஷா முறைத்தாள்.

அதெல்லாம் இப்போ எதுக்குடி. அங்க வை

புடவை கட்டினா பின் குத்தனும்ல?

எங்க.. உன் MBA புக்ல போட்டிருக்கானா?

மலரும் நிஷாவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். தீபா கடுப்பாகி நின்றுகொண்டிருந்தாள். நிஷா மலரின் பிளவுஸில்... பின்னாலிருந்த thread ஐ கட்டிவிட்டாள். தீபாவிடம் சொன்னாள்.

இந்தப் புடவை ஜஸ்ட் அண்ணி உள்ள நுழையறவரைக்கும் தாண்டி. உள்ள நுழைஞ்சதும் இது எந்த மூலைல போய் கிடக்கப் போகுதோ!

ஓ..... - தீபா புரிந்ததுபோல் தலையை ஆட்டிக்கொண்டே போனாள்.

மலர் நிஷாவின் இடுப்பில் கிள்ளினாள். சும்மாயிருங்க நிஷா

ஒருவழியாக மலர் பால் சொம்போடு முதலிரவு அறைக்குள் நுழைந்தாள். காத்திருந்த ராஜ் அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

பாலை டேபிளில் வைத்துவிட்டு மலர் நாணத்தோடு நின்றுகொண்டிருக்க.... ராஜ் அவள் கைபிடித்து தனக்கு அருகில் உட்கார வைத்தான்.

ரொம்ப அழகா இருக்கே மலர்

இவ்ளோ அலங்காரம் பண்ணிட்டு வந்தா அழகாத்தான் இருப்பாங்க

சரி அப்போ அலங்காரம் எதுவும் இல்லாம பார்ப்போம். நீ அழகா இருக்கியா இல்லையான்னு.. என்று கண் சிமிட்டினான்.

For your information... நான் தூங்கப் போறேன்

ராஜ் அவள் மடியில் படுத்துக்கொண்டான். நீ துணியில்லாம தூங்குறதை... அந்த அழகை.... இன்னைக்கு நான் பார்க்கப்போறேன் மலர். I am so much excited.

ச்சீய்!

அவளது புடவையை வாசம் பிடித்துக்கொண்டே கேட்டான். என்னை துணியில்லாம பார்க்க உனக்கு ஆசையா இல்லையாடி?

ம்ஹூம்

பொய்

உண்மையிலேயேதான்

சரி அப்போ நீ மட்டும் துணியில்லாம தூங்கு. நான் வேஷ்டி சட்டையோட இருக்கிறேன்

நானும் புடவையோடதான் தூங்குவேன்

நான் இல்லாதப்போ எப்படிவேணா தூங்கிக்கோ. பர்ஸ்ட் நைட் அன்னைக்கு நாம இவ்ளோ பேசினது போதும் ஓகேவா... என்று சொல்லிக்கொண்டே அவள் புடவையை அவிழ்த்தான்.

என்னடி புடவையை இவ்ளோ ஏத்திக் கட்டியிருக்கே....

நிஷாதான் கட்டிவிட்டா. லோ ஹிப் கட்டக்கூடாதாம்.

ஏண்டி அவளே லோ ஹிப்தான் கட்டுவா. 2 டு 3 இன்ச் வரைக்கும் இறக்கி வச்சிருப்பா. உன்ன நல்லா ஏமாத்தியிருக்கா

அவ லோ ஹிப் கட்டுறான்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?

இப்போ நமக்கு அதுவா முக்கியம்?... என்று அவளை படுக்கையில் சாய்த்தான்.

மலர் சுகமாக ராஜ்ஜிடம் கசங்கினாள். ஆனந்த சுகத்தை அனுபவித்தாள். மணி 12-ஐத் தாண்டிக்கொண்டிருந்தது.

இரண்டாவது முறை ஓப்பதற்காக ராஜ் மலரை தாஜா பண்ணிக்கொண்டிருக்கும்போது, அலாரம் அடித்தது. ராஜ் டேபிளிலிருந்த clock ஐ ஆப் பண்ணினான்.

சிறிது நேரத்தில் கட்டிலுக்கடியிலிருந்து ஒரு அலாரம் க்ளாக் குடுகுடுவென்று ஓட... ராஜ் பின்னாலேயே ஓடி அதை ஆப் பண்ணினான்.

மை காட்! இந்த நிஷா இருக்காளே

அடுத்து கொஞ்ச நேரத்தில் அடுத்த அலாரம் அடித்தது. எங்கே என்றுதான் தெரியவில்லை. ராஜ்ஜும் மலரும் தேடி எடுத்தார்கள். ஆனால் என்ன செய்தாலும் அது நான் ஸ்டாப்பாக கத்த... நொந்து போனான் ராஜ்.

என்னங்க இது நிக்காம கத்துது?

ராக்கெட் அலாரம்னு போட்டிருக்கு. அப்போ புல்லட் மாதிரி ஒரு பார்ட் பறந்துபோய் எங்கேயாவது கிடக்கும். அதை எடுத்து கரெக்ட்டா இதுல சொருகி வச்சாத்தான் ஸ்டாப் ஆகும்

இது நடக்குற கதை இல்லைங்க. வெளில எங்கயாவது தூக்கிப் போட்டுடுங்க.

ராஜ் வேஷ்டி கட்டிக்கொண்டு சட்டை போட்டுக்கொண்டு மெல்ல வெளியே வந்தான். மலர் போர்வையை போர்த்திக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். எத்தனை நாட்கள் இந்த சுகத்தை நினைத்து கனவு கண்டுகொண்டிருந்தேன்.... இன்று எல்லாம் நிறைவேறிவிட்டது. ஆஹா எவ்வளவு சுகம்!

அவளுக்கு ராஜ்கூடவே படுத்துக்கிடக்கவேண்டும்போல் இருந்தது.

ராஜ் அந்த க்ளாக்கை தட்டிக்கொண்டே வெளியே வருவதை தன் ரூமிலிருந்து இதை பார்த்துக்கொண்டிருந்த நிஷா, ஹேய் வீணா... நீ சொன்னா மாதிரியே நடக்குதுடி! என்று துள்ளினாள்.

வீணா அங்கே விழுந்து விழுந்து சிரித்தாள். ஐயோ பாவம்... என்றாள்

க்ளாக்கை கார்டன் பக்கம் வீசி எறிந்துவிட்டு, மலரை போடும் ஆசையில் திரும்பி வந்த ராஜ், நிஷாவின் ரூமில் லைட் எரிவதை பார்த்துவிட்டு உள்ளே எட்டிப் பார்த்தான்.

ஏய்... அப்புறம் பேசுறேன் அப்புறம் பேசுறேன்... என்று போனை கட் பண்ணினாள் நிஷா

அவனோ, மாட்டிக்கிட்டா வசமா மாட்டிக்கிட்டா என்று வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வந்து நின்றான். போர்வைக்குள் நுழைய முயன்ற நிஷாவை கையைப் பிடித்து வெளியே இழுத்தான்.

உண்மைய சொல்லிடுடி... யார் உனக்கு இந்த ஐடியா எல்லாம் கொடுத்தது

ம்ஹூம் சொல்லமாட்டேன் என்று போனை பின்னால் வைத்து மறைத்துக்கொண்டாள் நிஷா. நைட்டியில் இருந்தாள்.

இப்போ போனை கொடுக்கப்போறியா இல்லையா என்று ராஜ் அதைப் பிடுங்க வர, இவள் மாட்டேன் என்று எழுந்து ஓடினாள். என்கிட்டயே தப்பிச்சு ஓடுறியா? என்று ராஜ் அவளை பின்னாலிருந்து அவள் வயிற்றோடு சேர்த்து பிடித்து தன்பக்கம் இழுக்க, நிஷா துள்ளினாள்.

காயத்ரிகிட்டதானே பேசிட்டிருந்த? உண்மையை சொல்லு

ம்ஹூம் நீயே கண்டுபிடி என்று அவள் மறுபடியும் திமிறிக்கொண்டு ஓட... ராஜ் அவள் கூந்தலை எட்டிப் பிடித்தான்.

ஸ்ஸ்ஆஆ..... விடுடா.....

நீ சொல்லு... விடுறேன் - அவள் காதைப் பிடித்துத் திருகினான்.

அம்மா.... இங்க பாரேன்..... என்று அவள் கத்த... அவன் அவள் வாயைப் பொத்தினான்.

ஏண்டீ கத்துற? - அவன் பதறினான்.

அந்த பயம் இருக்கட்டும்

இருந்தாலும் கொஞ்சம் வருத்தத்தோடு கேட்டாள். உன் பர்ஸ்ட் நைட்டை கெடுத்துட்டேனா.... ஸாரிணா

சேச்சே... எங்களுக்கு இது ஒரு நல்ல funny experience. உன் தோழிகிட்டயும் சொல்லிடு. அவ நான் கோபப்பட்டேன்னு நினைச்சிட்டு இருக்கப் போறா

சொல்றேண்ணா... உன் மச்சினிகிட்ட சொல்றேன்

அடிப்பாவி... வீணாதான் எல்லாத்துக்கும் காரணமா... சரி சரி மலர் காத்துட்டு இருப்பா.... bye... என்று நடந்தான்

அண்ணா

என்னடி?

All the Best

ராஜ் சிரித்தான். ஏண்டி எந்த தங்கச்சியாவது அண்ணனோட first night க்கு All the Best சொல்லுவாளா?

நான் சொல்லுவேன். ஏன்னா என் அண்ணன் எப்பவும் சந்தோஷமா இருக்கணும்

அவன் திரும்பி வந்து அவள் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, நீ முழிச்சிட்டிருக்காதே... தூங்கு.... என்று சொல்லிவிட்டு மலரிடம் ஓடினான்.

மறுநாள் -

சாப்பிட்டு முடித்துவிட்டு... போனில் அப்பாவோடு பேசிவிட்டு, அம்மாவிடம் நான் சந்தோஷமா இருந்தேன் என்று பதில் சொல்லிவிட்டு போனை வைத்தாள் மலர். இரவு ராஜ் தன்னை புரட்டிப் புரட்டிப் போட்டு பெண்டெடுத்ததை நினைக்க நினைக்க அவளுக்கு வெட்கமாக இருந்தது. முகம் சிவக்க, ராஜ்ஜை ஓரப்பார்வை பார்த்துக்கொண்டே நிஷாவுடன் கிச்சனில் நின்றுகொண்டிருந்தாள்.

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous