உங்களில் ஒருத்தி 12

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

படுத்துக்கறியா... இல்ல... குனிஞ்சு....

உங்க இஷ்டம்.

பாத்தியா... இந்த பத்தினித்தனம்தானே என்கிட்ட வேணாம்ங்கிறது

ஐயோ.. குனிஞ்சு நிக்குறேன். போதுமா?

சீனு அவளை ரசித்துக்கொண்டே அவள் உதடுகளைக் கவ்விக்கொண்டு சுவைத்தான். அவள் கிறங்கிய கண்களால் அவனைப் பார்த்தாள். அவன் அவளை பெட்டில் தூக்கிப் போட... அவள் குலுங்கிக்கொண்டு கிடந்தாள். அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

என்னடி பார்த்துட்டிருக்க? குனிஞ்சு நில்லு

இல்ல... அதுக்கு முன்னாடி....

முன்னாடி?

அவள் கட்டிலின் விளிம்பில் கண்ணம் வைத்துப் படுத்துக்கொண்டே... அவன் பூலை லாவகமாக வாய்க்குள் கவ்விக்கொண்டாள்.

அந்தப் பகலும்... அந்த இரவும்...அகல்யாவுக்கு ஆனந்த மழையாக பொழிந்தது. அகல்யா மன நிறைவோடு, சந்தோஷமாகக் கிடந்தாள். அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அவனுக்குள் ஒடுங்கிக்கொண்டு தூங்கினாள்.

ஓத்த களைப்பில், சீக்கிரம் தூங்கியதாலோ என்னவோ, அதிகாலையிலேயே அவளுக்கு முழிப்பு வந்துவிட்டது. தன்னை அணைத்தபடி தூங்கிக்கொண்டிருக்கும் சீனுவைப் பார்த்தாள். காலையில் நவீன் வந்ததும் இவனைவிட்டுப் பிரியவேண்டுமா என்று நினைக்கும்போதே அது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. ஓப்பதிலும் சரி, தன்னை கவனித்துக்கொள்வதிலும் சரி, நவீனைவிட சீனுதான் அவளுக்கு பெட்டராகத் தெரிந்தான்.

எழுந்து பாத்ரூம் சென்றுவிட்டு, வந்தாள். உடம்பெல்லாம் வலித்தது. கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்தாள். முலைகளிலும், வயிற்றிலும், இடுப்பிலும், புண்டை மேட்டிலும், தொடைகளிலும்...என்று எல்லா இடமும் சிவந்துபோயிருந்தன. திரும்பி குண்டியைப் பார்த்தாள். அவன் அகல்யா... அகல்யா... அகல்யா... என்று முனகிக்கொண்டே தன் குண்டிக்குள் குத்திக் குத்தி தன்னை சூத்தடித்தது நினைவுக்கு வர, சுகத்தில் கண்களை மூடிக்கொண்டாள்.

குண்டிச் சதைகளில் அவன் கடித்து வைத்திருந்த இடங்களைத் தடவிக்கொடுத்ததாள். தன்னை விதம் விதமாக வெட்கப்படவைத்து கட்டிலில் போட்டுக் கசக்கிய அவனை ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றாள். அவனது தொடையிலிருந்த தனது பொட்டை எடுத்து தன் நெற்றியில் வைத்தாள். முடியை கொண்டை போட்டுவிட்டு, அவன் போட்டுக் கசக்கி விளையாண்ட தன் முலைகளை தடவிப்பார்த்துக்கொண்டு நின்றாள்.

சீனுவையே கட்டிக்கிட்டா என்ன? நோ நோ நோ. நவீன் நல்லவன். வாழ்க்கைக்கு உகந்தவன். ஆனால் சீனு அப்படியில்லை. நிறைய பொண்ணுங்களோடு படுத்திருக்கிறான்.

But..

நான் மட்டும் உத்தமியா என்ன? நவீனோடு படுத்திருக்கிறேன். அவனுக்கு முன்பும்... ஒன்றிரண்டு தடவை.... சிலரோடு நடந்திருக்கிறது. என் ஆசைகளை மறைத்துத்தான் இவ்வளவு நாளும் நவீனோடு சுற்றித் திரிந்தேன். அடக்க ஒடுக்கமாக கட்டுப்பாடான பெண்ணாக நடந்துகொண்டேன். அக்காவுக்கு என்னைப்பற்றி நன்றாகத் தெரியும். அதனால்தான் கண்டிக்கிறேன் கண்டிக்கிறேன் என்று டார்ச்சர் பண்ணினாள். கல்யாணம் பண்ணிக்கிட்டு போய் நின்றால் நாலு நாள் கத்துவாள். அப்புறம் புருஷன் வீட்டுக்கு நிம்மதியா கிளம்பிடலாம். அதுக்கப்புறம் எந்தத் தொந்தரவும் இல்லாமல் வாழலாம்.

நவீனா? சீனுவா?

பார்க்கலாம். சீனு ஓகே சொல்லிவிட்டால் நவீனிடம் பொலைட்டாக, இது சரிவராது நவீன், ஸாரி என்று சொல்லிவிடலாம். சீனு முடியாது என்று சொல்லிவிட்டால், நவீனோடு அடக்க ஒடுக்கமாக வாழவேண்டியதுதான். சீனுவோடு படுத்துக் கிடந்தது மட்டும் தெரிந்துவிடக்கூடாது.

பலவிதமாக யோசித்துக்கொண்டிருந்த அகல்யா, சோம்பல் முறித்துக்கொண்டு சீனுவை பார்த்தாள். நல்லா அடி அடின்னு அடிச்சு ஓத்துட்டான். குண்டி கிழிஞ்சிடுமோன்னு பார்த்தேன். நல்லவேளை எண்ணெயை ஊற்றி ஊற்றி... கிழியாம பார்த்துக்கிட்டான். ஆனா வலிக்க வலிக்க போட்டு குத்திட்டான். பொறுக்கி!

அகல்யாவுக்கு, சுகமாக இருந்தது. போய் அவனுக்கு மேல் கால்களை இருபுறமும் போட்டுக்கொண்டு அவனுக்கு மேல் படுத்துக்கொண்டாள். புண்டைக்கு இதமாக இருந்தது. அவன் உடம்பில் வைத்து உரசிக்கொண்டு..... முலைகளை அவன் முகத்தில் போட்டுக்கொண்டு... படுத்துக்கொண்டாள். போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டாள்.

காலை 9 மணி -

ஹோட்டல் வந்து காத்திருந்த நவீன், அவளுக்கு போன் பண்ணி போன் பண்ணி ஓய்ந்தான். அகல்யா, போனைக்கூட பிரித்துப் பார்க்காமல் சீனுவோடு படுத்துக் கிடக்கிறாள் என்பது அவனுக்குத் தெரியாது. என்ன இவளிடமிருந்து பதிலே இல்லையே என்று அவளது ரூம் காலிங்க் பெல்லை அடித்தான். ஒரு ரெஸ்பான்ஸும் இல்லை. சீனுவுக்கு போன் பண்ணினான்.

போன் சத்தம் கேட்டு லேசாக கண்ணை திறந்து பார்த்த சீனு, தன்மேல் கிடந்து தூங்கிக்கொண்டிருக்கும் அகல்யாவைப் பார்த்தான். அவளது குண்டிகளிலிருந்து குறுக்கு வரை... அவளது இளமைச் சரிவில் இதமாகத் தடவிக்கொடுத்துக்கொண்டே அவள் கண்ணத்தில் முத்தம் கொடுத்தான். அகல்யா, ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்... என்று முனகிக்கொண்டே அவன்மேல் இழைந்தாள். பதிலுக்கு அவனுக்கு முத்தம் கொடுத்துவிட்டு மறுபடியும் முனகினாள்.

அவளது முலைகள் இரண்டும் தன் நெஞ்சில் அழுந்திக்கொண்டு கிடப்பதை அனுபவித்து ரசித்துக்கொண்டே போனை எடுத்தான். நவீன் என்று பார்த்ததும், இவ்வளவு நேரம் ஆகிவிட்டதா என்று பதறிக்கொண்டு எழுந்தான். உடனே கண்விழித்துப் பார்த்த அகல்யா, அச்சச்சோ.. நவீனா? என்று எழுந்து உட்கார்ந்தாள். எங்க இருக்கான்னு கேளு.. என்றாள்.

அகல்யாவை அணைத்துப் பிடித்துக்கொண்டே சீனு போனை அட்டன் பண்ணினான்.

சொல்லு நவீன்

நான் வந்துட்டேன்டா. வெளியேதான் நின்னுட்டிருக்கேன். அகல்யா போனை எடுக்க மாட்டேங்குறாளே..... கதவை தட்டிப் பார்த்தேன். ரெஸ்பான்ஸ் இல்ல.

எ.. எப்போ வந்த?

இப்போதான் 5 மினிட்ஸ் முன்னாடி

நீ ரிசப்சன்ல இரு நவீன். நான் அகல்யாவை கூட்டிட்டு வரேன்.

இல்லடா.... நான் கதவை தட்டிப் பார்த்துட்டேன்....

நீ வொரி பண்ணாதே. ரிசப்சன்ல வெயிட் பண்ணு. நான் என்னன்னு பார்த்து அவளை கூட்டிட்டு வரேன்.

சரிடா. வெயிட் பண்றேன்

நவீன் போனதும் சீனு கதவை திறந்து பார்த்தான். அகல்யாவை அழைத்தான். அவள் அவசரம் அவசரமாக சுடியை போட்டுக்கொண்டு தன் ரூமுக்கு ஓடினாள். ட்ரெஸ் எல்லாம் அங்கேதானே இருக்கு! உள்ளே போனதும் இண்டர்காமில் நவீனோடு பேசினாள். அவன் அவள் ரூமுக்கு வந்ததும், ஸாரி நவீன்... தூங்கிட்டேன் என்றாள்.

சீனுவுக்கு, அகல்யாவை பிரிவது வருத்தமாயிருந்தது. அவள் இப்படி ஒத்துழைப்பாள் என்று அவன் நினைத்தே பார்த்திருக்கவில்லை. அவ்வளவு சந்தோஷமாக ஓல் வாங்கினாள். புண்டைக்குள் குத்து விழும்போதெல்லாம் துள்ளிக்கொண்டும், துடித்துக்கொண்டும் கூக்குரலிட்டுக்கொண்டும் கிடந்தாள். சீனு.. சீனு.. சீனு.. என்று பாசத்தைப் பொழிந்தாள். பத்து நிமிஷத்துக்கு ஒருமுறை பூலை பிடித்துவைத்துக்கொண்டு முத்தம் கொடுப்பதும்.... நக்குவதும்.... ஊம்பி விடுவதும்... ஹ்ம்ம்..... நவீனுக்குப் போய் இப்படி ஹாட் பிட்ச்.

நிஷாவோடு வாழ்க்கை என்பது நன்றாகத்தான் இருக்கும். மதிப்பு... மரியாதை.. அந்தஸ்து. ஆனால் அதுக்காக நிறைய போராடவேண்டியிருக்கிறதே. ராஜ், கண்ணன் போல் இல்லை. கொலைவெறியோடு என்னைத் தேடுகிறான். காமினியை வைத்து ராஜ்ஜை சமாதானப்படுத்துவதற்குள்மஹாவை ஓக்கப்போனது தப்பு. நிலைமை எனக்கு சாதகமாவே இல்லையே. எல்லாவற்றையும் மீறி அவளைக் கைபிடித்து...ஒருவழியாக வாழ்க்கையைத் தொடங்கினாலும், இப்படி பண்ணாதே அப்படிப் பண்ணாதே இதை செய் அதை செய்யாதே என்பாள். இவளை பார்க்காதே அவளை பார்க்காதே என்பாள். கண்டிப்பாள். அகல்யா மாதிரி ஒருத்தி என்றால் சொன்ன பேச்சை கேட்டுக்கொண்டு என்னையும் சந்தோஷமாக வைத்திருப்பாள். அப்படியே ஏதும் பிரச்சினை வந்துட்டா கூட, நைட்டு வந்து நல்லா போட்டு ஓத்துட்டா பெட்டிப் பாம்பா அடங்கிப் போயிடுவா. மறுபேச்சு பேசாம கிடப்பா.

ஹ்ம்.... நவீன் கொடுத்து வச்சவன். ஒரே திருப்தி... அகல்யாவை ஆசைதீர ஓத்தாச்சு. நவீனைவிட அவளைப்பத்தி இப்போ எனக்குத்தான் அதிகமா தெரியும். என்கிட்டே எந்தக் கூச்சமும் படாம காலை விரிச்சிக் காட்டுறா. நல்லா குத்துங்க சீனு... குத்துங்க சீனு...ன்னு தூக்கி தூக்கி காட்டுறா. நவீன்.. உன்னோட அழகுக் காதலி இப்போ என்னோட ஸ்லட். நான் எப்போ கூப்பிட்டாலும் வந்து என்கூட படுப்பா தெரியுமா?

சந்தோஷமாக குளித்து முடித்தான்.

அகல்யாவும் குளித்து முடித்திருப்பாள். நவீனோடு அனுப்பி வைப்பதற்கு முன்னால் அவளை ஒரு ஷாட் அடித்து அனுப்பி வைத்தால் என்ன? அவள் அவன்கூட தலைகுனிஞ்சி நடக்கும்போது, என்னோட விந்து உன்னோட காதலி புண்டைக்குள்ள வடிஞ்சிட்டு இருக்குடா.... ன்னு நினைக்கவே... செம கிக்கா இருக்கும்.

இண்டர்காமில் அவளைக் கூப்பிட்டான்.

ஐயோ நவீன் என்கூடதான் இருக்கான். வெயிட் பண்ணிட்டு இருக்கான்!

ஏதாவது சொல்லிட்டு வாடி. ஒருதடவை படுத்துட்டுப் போ

ம்ஹூம்...

பாட்டம் மட்டும் கழட்டிட்டு ஓத்துட்டு விட்டுடுறேண்டி

அகல்யா ஒத்துக்கொண்டாள்.

சீனுவோட லவ் லைப் பத்தி... கொஞ்சம் அட்வைஸ் பண்ணிட்டு வந்திடுறேன் நவீன். நீ இங்கயே இரு என்று சொல்லிவிட்டு, அவன் ரூமுக்கு கிளம்பினாள்.

இது தப்புதான். இரண்டு நாள்... நல்லா ஆசைதீர அவன்கூட படுத்துக்கிடந்து ஓல் வாங்கியாச்சு. முன்னாடி பின்னாடின்னு... எல்லா இடமும் வலிக்க வலிக்க ஓத்துட்டான். நவீன் ஒரு வருஷம் பண்ணப்போறதை ரெண்டு நாள்ல பண்ணிட்டான்.

திகட்டத் திகட்ட அனுபவிச்சாச்சு. போதும்தான். இருந்தாலும்... பிரியும்போது... ஒருதடவை புண்டையை காட்டிட்டுப் போறதுதானே முறை. நல்ல பெண்ணுக்கு அழகு!

அகல்யா, தன் மனதோடு பேசிக்கொண்டே.... அவன் ரூமுக்குள் நுழைந்து தாழ்ப்பாள் போட்டாள். வாசலிலேயே... பாட்டத்தை கழட்டிப் போட்டுவிட்டு, குறுகுறுப்போடு உள்ளே வந்தாள்.

சீனு அவளை கட்டிலில் இழுத்துப் போட்டு, சடாரென்று அவள் கால்களை அகலமாக விரித்தான். நாக்கை பட்டையாக வைத்துக்கொண்டு சரட்டென்று அவளது வாசமான புண்டையில் நக்கினான்.

சீனு....

அகல்யா, தன் அழகுப் புண்டையைத் தூக்கி, அவன் வாயில் வைத்துத் திணித்தாள்.

சீனு....

அகல்யா, தன் அழகுப் புண்டையைத் தூக்கி, அவன் வாயில் வைத்துத் திணித்தாள்.

நல்லா மணமா... டேஸ்ட்டா இருக்குடி உன் புண்டை. - சீனு சப்புக்கொட்டிக்கொண்டே அவள் புண்டையை ருசித்தான். அகல்யா, அகலமாக விரித்துக் காட்டினாள். அவனை ஆழமாக நக்கத் தூண்டினாள்.

உன்ன பிரியவே மனசில்லடி......- சொல்லிக்கொண்டே சீனு அவள் புண்டைக்குள் பூலை நுழைத்து ஒரு ஏத்து ஏத்தினான்.

ஆஆஆ........

எப்போதையும்விட, வெறித்தனமாக அவளைப்போட்டுக் குத்தினான்.

அம்மாஆஆஆ.... .ஆஆஆ....... - சுகத்தில், அகல்யா கத்தி கூப்பாடு போட்டுக்கொண்டே புண்டைக் குத்துகளை வாங்கினாள்.

அகல்யா... அகல்யா... ஐ லவ் யு அகல்யா...... - புண்டைக்குத்து வேகம் எடுத்தது. அகல்யா குலுங்கினாள்.

ஐ லவ் யூ சீனு....ஹான்.....ம்ம்ம்ம்ம்.........ஸ்ஸ்ஸ்ஸ்....ஆஆஆஆ..........லவ் யு....ம்ம்ம்ம்ம்....சீனு.....

சீனு, சரட்டென்று அவள் புண்டையிலிருந்து பூலை உருவினான். அவள் அதற்கும் கத்தினாள்.

அம்மாஆஆஆ......

அவளைப் புரட்டிப் போட்டு அவள் குண்டிகளில் அறைந்தான்.

ஹான்.....ஸ்ஸ்ஸ்ஸா....ஆஆ......

என்ன விட்டுட்டு போறியா அகல்யா? - கேட்டுக்கொண்டே அவள் குண்டி சதைகளை விரித்து அவள் குண்டி ஓட்டையில் சரட்டென்று நக்கினான்.

ம்ம்மாஆஆ....... ஹான்..... சீனு........

அவளது வலது காலை மேல் நோக்கி ஸ்ட்ரெயிட்டாக தூக்கிப் பிடித்துக்கொண்டு அவள் புண்டையைக் கவ்வினான்.

சீனு.....

மதி மயங்கிப்போய் அவள் புண்டையை வாய்க்குள் வைத்துக்கொண்டு சப்பினான். கடித்தான். பருப்பை பல்லால் கடித்து இழுத்தான்

சீனு..... ஹான்.......ஸ்ஸ்ஸ்ஸ்.....

அகல்யா சுகத்தில் துடித்தாள். அவனோ, மறுபடியும் அவள் புண்டைக்குள் ஏத்தினான். முரட்டுத்தனமாக..... காட்டுத்தனமாக உள்ளே இறக்கிக் குத்தினான்.

அம்ம்மாஆஆஆ.......

அகல்யா அவனோடு பின்னிக்கொண்டாள். முகத்தைச் சுழித்துக்கொண்டு, வாயை திறந்து வைத்துக்கொண்டு, புண்டைக்குள் விழுந்த குத்துக்களை ஆனந்தமாக வாங்கினாள்.

சீனுவுக்கு உச்சம் வருவதுபோல் இருந்தது. அவளுக்கும் புண்டையை தூக்கி வைத்துக்கொண்டு பீய்ச்சியடிக்கவேண்டும்போல் இருந்தது. அப்போது கதவு தட்டப்பட்டது.

இருவருமே அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. சீனு அவள் புண்டையைப் பிளந்துகொண்டிருந்தான். அகல்யா தாங்கமுடியாமல், சீனு.... என்று கத்திக்கொண்டே புண்டை தண்ணீரை பீய்ச்சி அடித்தாள். சீனுவுக்கு பரிசாகக் கொடுத்தாள்.

சீனு.... மூச்சை சீராக விட்டுக்கொண்டே அவள் வடித்த தேனை எல்லாம் வழித்து வழித்து நக்கி ருசித்தான். சுவைத்தான். ஒரு சொட்டு விடாமல் நக்கி சுவைத்துவிட்டு, அவளைப் பார்த்தான். அவள் அவனையே காதலோடும் காமத்தோடும் பார்த்துக்கொண்டு கிடந்தாள்.

சீனு, அவளை ரசித்துப் பார்த்துக்கொண்டே, பூலை கொண்டுபோய் அவள் வாய்க்குள் கொடுத்தான். அகல்யா, எந்த அவசரமும் இல்லாமல்... அனுபவித்து... அவன் பூலை ஊம்பினாள். சீனு, சுகத்தில் கிறுகிறுத்துப்போய் நின்றான்.

கதவு இப்போது பலமாகத் தட்டுப்பட, சீனு, சுய நினைவுக்கு வந்தான். அகல்யாவோ, வாயை எடுக்காமல் அவன் பூலை சப்பி சப்பி சுவைத்துக்கொண்டிருந்தாள்.

இன்டர்காம் மறுபடியும் ஒலிக்க, சீனு, அகல்யாவின் வாயில் பூலை வைத்துக்கொண்டே போனை எடுத்தான்.

ஸார்... உங்களை தேடி போலீஸ் வந்திருக்கு. - ரிசப்ஷனில் இருந்து வந்த போன் கட் ஆனது.

சீனு வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தான். கடகடவென்று டிரஸ் பண்ணினான். அகல்யா ஓடிப்போய் பேண்ட்டை எடுத்து அணிந்தாள்.

என்ன சீனு சொல்ற? போலீஸா? - அவள் கலவரமானாள்.

சீனுவுக்கு கை கால் எல்லாம் உதறியது. காட்டிக்கொள்ளாமல் போய் கதவை திறந்தான்.

கண்ணனும் காவ்யாவும் கொடுத்த காம்ப்ளெயிண்ட்டின்பேரில்.... அகல்யாவை ட்ரேஸ் பண்ணிக்கொண்டு வந்திருந்த எஸ்.ஐ, கான்ஸ்டபிளோடு திமிராக உள்ளே நுழைந்தார். அகல்யாவைப் பார்த்தார்.

இந்தப் பொண்ணுதான்யா... என்றார். அகல்யாவுக்கு அழுகை வந்தது

சீனுவை பார்த்து, நீதான் இவளை தள்ளிக்கிட்டு வந்தியா? ம்ம்? என்று உறுமிக்கொண்டே அவன் சட்டையைப் பிடித்து இழுக்க, அகல்யாவுக்கு, ஒரு நிமிடம்.... மனதுக்குள் ஒரு ஆசை தோன்றி மறைய,

ஓடிவந்து சீனுவைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள். ப்ளீஸ் ஸார் எங்களை பிரிச்சிடாதீங்க.... ப்ளீஸ்... என்று அழுகையோடு சொல்லிக்கொண்டே அவனை இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

எஸ் ஐ திகைத்தார். சீனுவுக்கு தலை சுற்றியது.

எஸ் ஐ, கோபத்தோடு அவளைப் பிடித்து இழுக்க, அவளோ அவனோடு ஒட்டிக்கொண்டாள். ரெண்டு வருஷமா லவ் பண்றோம் ஸார் ப்ளீஸ் எங்களை பிரிச்சிடாதீங்க.... என்று அழுதாள்.

சீனு, பெருமையோடு நின்றுகொண்டிருந்தான். அகல்யா, எனக்காக காதலனையே தூக்கிப் போட்டுவிட்டாள். ஆஹா1

சீனு அவளை அணைத்துக்கொண்டான். அகல்யா... நீ ஒரு சரியான திருட்டுக் கள்ளிடி.

ரெண்டு வருஷமா.... என்னமா சொல்ற?.. என்றார் எஸ்.ஐ.

ஆமா ஸார் வீட்டுல ஒத்துக்கல - அகல்யா கலங்கிய கண்களோடு சொல்ல, இது ஸ்ட்ராங்கான லவ்வா இருக்கும்போலயே.... - அவர் கான்ஸ்டபிளை பார்த்தார். அப்போது, இதையெல்லாம் வாசலில் நின்றுகொண்டு, அதிச்சியோடும் திகைப்போடும் பார்த்துக்கொண்டிருந்த நவீனைப் பார்த்தார்.

இவன் யாரு???... என்று அவனைப் பிடித்து உள்ளே இழுத்தார். அகல்யா பதறிக்கொண்டு சொன்னாள்.

ஐயோ அவரை எதுவும் பண்ணிடாதீங்க. அவர் ஜஸ்ட் எங்க காதலுக்கு.... ஹெல்ப் பண்ணினார் அவ்வளவுதான்!

இங்கே -

(present)

நிஷா, சீனு தன்மேல் வைத்திருந்த மரியாதை கலந்த அன்பையும், உடலளவிலும் மனதளவிலும் தன்னை சந்தோஷமாக வைத்திருந்த ஒவ்வொரு நிமிடங்களையும்... நினைத்துக்கொண்டு கிடந்தாள். அவனை தானே வழிய அழைப்பது தவறுதான் என்று தெரிந்தும், மனசு கேட்காமல் அவனுக்குப் போன் பண்ணினாள்.

ரிங்க் போனது. இதயம் திக் திக்கென்று அடிக்க.... நெஞ்சைப் பிடித்துக்கொண்டு காத்திருந்தாள். அவள் முற்றிலும் எதிர்பார்க்காத விதமாக, மறுமுனையில் கண்ணனின் குரல் கேட்டது.

நிஷா.... எப்படிம்மா இருக்க?

கண்ணனின் குரலை எதிர்பார்க்காத நிஷா முற்றிலும் அதிர்ந்தாள். எப்போதும் அன்போடு அவளைப் பார்க்கும் அவர் முகம் கண்முன் தோன்ற... அதோடு சேர்த்து இறுகிய முகத்துடன் அவர் டிவோர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டதும் ஞாபகத்துக்கு வர, கண்களில் குபுக்கென்று கண்ணீர் வந்தது.

கண்ணன்... - அவள் குரல் தழுதழுத்தது.

நல்லாயிருக்கியா நிஷா. ஸாரிடா.. உன்ன...

காவ்யா நல்லாயிருக்காங்களா? அவங்க கூட யார் இருக்கா? உங்க ரிசர்ச் எப்படிப் போகுது. நல்லாயிருக்கீங்களா கண்ணன்?

ஸாரி நிஷா...

தப்பெல்லாம் நான் பண்ணேன் கண்ணன். ஆனா நீங்க என்கிட்ட ஸாரி கேட்குறீங்களே.... - நிஷா அழுதுவிட்டாள்.

அவள் விசும்பல் ரொம்ப நேரமாக கேட்டுக்கொண்டிருந்தது. சீனுவுக்கு போன் பண்ணின உனக்கு, எனக்கு போன் பண்ண தோணலையா? என்று கேட்க நினைத்தார் கண்ணன். ஆனால் அவள் மனசு கஷ்டப்படும் என்று அமைதியாக இருந்தார்.

இந்த நேரத்தில் அவள் அவனுக்கு போன் பண்ணியிருப்பது அவர் மனதுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. சீனுகிட்ட பேசுறியா? என்றார்.

அவன் போன் எப்படி... உங்ககிட்ட?

சீனுவும் அகல்யாவும் ஓடிப்போய் பாண்டிச்சேரில ஹோட்டல்ல இருந்திருக்காங்க. போலீஸ் கூப்பிட்டுட்டு வந்திருந்தாங்க. அகல்யா இப்போ கர்ப்பமா இருக்கா. போனை இங்க வச்சிட்டுப் போயிருக்கா. உன் பேர் பார்த்ததும் எடுத்தேன். உனக்கு இதெல்லாம் தெரியாதா?

அதற்குமேல் நிஷாவுக்கு பேச ஒன்றுமில்லை. மறுபடியும் இடி விழுந்ததுபோல் இருந்தது. மனது வலித்தது.

சீனுவும் அகல்யாவும் ஓடிப்போய் பாண்டிச்சேரில ஹோட்டல்ல இருந்திருக்காங்க. அகல்யா இப்போ கர்ப்பமா இருக்கா.

அவளுக்கு, சீனுவுக்கு கால் பண்ணியதை நினைத்து.... தன்னை நினைத்து... disgusting ஆக இருந்தது. என்ன பிறவி நான்? என்று தோன்றியது. சீனுவோடு இருந்த நாட்களை நினைத்து அருவருப்பாக இருந்தது.

என்ன மன்னிச்சிடுங்க கண்ணன்......

அழுதாள்.

அதற்குமேல் பேசமுடியாமல் போனை வைத்துவிட்டு சாய்ந்த மரமாக விழுந்தாள்.

எவனோ ஒருவனை நம்பி... அவனை உயரத்தில் வைத்துப் பார்த்து... கண்ணனுக்கு செய்த துரோகத்தை நினைத்து அழுதுகொண்டு கிடந்தாள். சீனு கொடுத்த உடல் சுகம் எல்லாம்... எங்கே போனது என்றே தெரியவில்லை. காற்றில் கரைந்துவிட்டது போலிருந்தது. இதுவரை வாழ்ந்த வாழ்க்கை வெறுமையாக இருந்தது.

ஆசையின் பரிசாகக் கிடைத்த அழுகை அவள் கூடவே இருந்தது. அவளே நினைத்தாலும் அது அவளை விட்டுப் போக மறுத்தது.

அதிகாலை ஒரு நான்கு மணியிருக்கும். தளர்வாக எழுந்துபோய் முகத்தைக் கழுவினாள். துடைத்தாள்.

கதிரின் வார்த்தைகள்தான் அவளுக்கு ஆறுதலாக இருந்தது. தெம்பைக் கொடுத்தது.

You have the golden heart to make others happy . So you have all the rights to be happy. Nisha. இதுக்கும் மேல உன் இஷ்டம்.

என்னை மாதிரி ஒருத்தியை இழந்துட்டோமேன்னு நீதானேடா வருத்தப்படணும். உன்னையெல்லாம் நினைத்து... நான் எதுக்கு அழுதுகிட்டு கிடக்கணும்??

சீனுவை முற்றிலுமாக மனதிலிருந்து தூக்கிப் போட்டுவிட்டு, சாமி படம் முன் நின்று மனம் உருகி கும்பிட்டாள்.

கண்ணன்... என்ன நீங்க தவிக்க விடலைன்னா எனக்கு இவ்வளவு பிரச்சனையும் வந்திருக்காதே. மனைவியோட ஆசைகளை நிராகரிச்சீங்க. ஆனா எவளோ ஒருத்திக்கு (காவ்யாவுக்கு).. உங்க அன்பை அள்ளி அள்ளி கொடுக்குறீங்க. பரவாயில்லை கண்ணன்.... நிஷாவை மிஸ் பண்ணிட்டோமேன்னு நெனச்சி நீங்க எல்லாரும் வருந்துறமாதிரித்தான் நான் வாழ்ந்துகாட்டப் போறேன்.

உறுதியாக ஒரு முடிவெடுத்தாள். தனது இளமைப்பருவம், ஆசைகள், இலட்சியங்கள்... தோழிகள், தோழர்கள்... எல்லாரையும் நினைத்துப் பார்த்தாள். எத்தனை எத்தனை பாராட்டுக்கள் எனக்கு? எல்லோரும் என்னைக் கொண்டாடினார்கள். கதிர் சொன்னமாதிரி, எல்லாருக்கும் என்னைப் பிடிக்கும். ஆனால் நான்??? சாக்கடையில்தான் போய் விழுவேன் என்று விழுந்தேன்.

வெளியே வாடைக்காற்று வீசிக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் அந்தக் காற்றை சுவாசித்துக்கொண்டு நின்றால் ஆறுதலாக இருக்கும், கண்மூடி நிற்கலாம் என்று... முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டே வாசலுக்கு வெளியே வந்து நின்றாள். கீழே.. கட்டிலில்... கதிர் இவளுக்கு முதுகு காட்டி... கிச்சன் வாசலைப் பார்த்தமாதிரி உட்கார்ந்திருந்தான்.

இந்த ஊர்ல எல்லார்க்கும் உன்ன பிடிச்சிருக்கு. உனக்குத்தான் உன்ன பிடிக்கல நிஷா. ஏன்? ஏன்? ஏன்?

எனக்கு என்னை பிடிச்சிருக்கு கதிர். இப்போ... என்னை பிடிச்சிருக்கு. I Love Myself. I Love being myself.

நிஷா ஏதோ வாய்க்குள் முனகுவதுபோல் சத்தம் கேட்க, கதிர் திரும்பிப் பார்த்தான். அவள் நிற்பது தெரிந்ததும் எழுந்து, அவளைப் பார்த்தமாதிரி திரும்பி நின்றான்.

தூங்கலையா கதிர்?

உனக்காக காத்திருக்கேன் நிஷா.

இவ்ளோ நேரமாவா?

ம்ஹூம். கிட்டத்தட்ட பத்து வருஷமா.

நிஷாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. மனது கனத்தது. மூச்சை சீராக விடமுடியாமல் நின்றாள். வார்த்தைகள் வரவில்லை. சிரமப்பட்டுக் கேட்டாள்.

கண்ணன்கூட நிச்சயதார்த்தம் நடக்கும்போதே..... எ...ஏன் என்கிட்ட சொல்லல கதிர்?

நீ மேல. நான் கீழ.

நிஷா.... தாங்கிக்கொள்ள முடியாமல்... அழுதுகொண்டே அவனிடம் ஓடி வந்தாள்.

நிஷா.... தாங்கிக்கொள்ள முடியாமல்... அழுதுகொண்டே அவனிடம் ஓடி வந்தாள்.

இளமைப் பருவத்தில் இருந்தே... மனதைத் திருட ஆரம்பித்த நிஷா... என்ன முடிவு சொல்வாளோ என்கிற பதைபதைப்பில் அவன் காத்துக்கொண்டிருந்தான். ஓடிவந்த நிஷா அவனை இறுக்கமாக கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

கதிர்.....

நிஷா...

என்மேல் இவ்ளோ பாசமா கதிர்?

நீன்னா எனக்கு உயிர் நிஷா.

நான் தப்பு பண்ணவடா. என் உடம்பை உனக்கு பரிசுத்தமா தரமுடியாதவ. எப்படிடா?

நீ முழுமனசோட தூக்கிப்போட்டுட்டு வந்துட்டா போதும் நிஷா. நீ எனக்கு எப்போதும் பழைய நிஷாதான். உன் கல்யாணத்துக்கு முன்னாடி நான் பார்த்து ரசிச்ச நிஷாதான்.

நான் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுடுறேன் கதிர். என் வாழ்க்கைல இனிமே நீ மட்டும்தான். இனி நான் உனக்காகத்தான் வாழ்வேன். உன்னோட ஆசைகள்தான் என்னோட ஆசைகளும். ஐ லவ் யூ கதிர். ஐ லவ் யூ.

அவள் கண்ணீரோடு அவன் முகமெங்கும் முத்தமிட்டாள்.

கதிர் சந்தோஷத்தோடு அவளை அணைத்துக்கொண்டான். அவன் நிஷாவை அணைத்துக்கொள்வது இதுவே முதல் முறை. ஐ லவ் யு நிஷா.. ஐ லவ் யு நிஷா.. என்று இதயம் குளிர சொல்லிக்கொண்டே அவள் நெற்றி, கண்ணம், கண்கள் என்று முத்தமிட்டான். அவள் கண்ணீரைத் துடைத்தான். அவள் முகத்தை தன் நெஞ்சோடு வைத்து அணைத்துப் பிடித்துக்கொண்டான்.

ஐ லவ் யூ நிஷா

கதிர்.....

நிஷா அவனுக்குள் புதைந்துகொண்டாள்.

கதிர், கணக்கில்லாமல் அவளுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தான்.

மறுநாள் -

நிஷா ரொம்ப லேட்டாகத்தான் எழுந்தாள். அடித்துப் பிடித்துக்கொண்டு ஆட்டோவில் ஸ்கூலுக்குப் போனாள். ரொம்ப ரொம்ப சந்தோஷமாக, சென்னை ஸ்கூலுக்குள் நடந்து திரிந்ததுபோல் பூரிப்போடு நடந்தாள். முடியை அழகாக வாரி, க்ளிப் போட்டிருந்தாள். புடவையை, பழையமாதிரி சிரத்தை எடுத்து நேர்த்தியாகக் கட்டியிருந்தாள்.

புத்தகத்தை மார்பில் வைத்து அணைத்துப் பிடித்துக்கொண்டு வேக வேகமாக ஸ்டைலாக அந்த ஸ்கூல் வராண்டாவில் நடந்தாள். குட் மார்னிங்க் சொன்ன மாணவிகளுக்கு சந்தோஷமாக பதில் சொன்னாள். இது எங்க ஊரு. இது எங்க ஊரு ஸ்கூல். எங்க ஊர் மக்களுக்கு அறிவை போதிக்கிற ஸ்கூல். என் திறமையையும் அறிவையும் கடின உழைப்பையும் உங்களுக்கு கொடுக்கப்போகிறேன் டியர்ஸ்... என்று மனம் நிறையச் சொல்லிக்கொண்டு அவள் வகுப்புக்குள் நுழைந்தாள்.

கதிர், அவளைத் தூங்கவைத்த கையோடு வயலுக்குப் போயிருந்தான். பதினோரு மணிவாக்கில் வீட்டுக்கு வந்தவன், அதிகாலையில் நிஷா தன்னைக் கட்டிப்பிடித்துக்கொண்ட இடத்தையே பார்த்துக்கொண்டு நின்றான். ஒரு இனம்புரியாத சந்தோஷம். மழையில் நனைந்ததுபோல் இருந்தது. அவள் தனக்கு உணர்ச்சிப்பூர்வமாக ஐ லவ் யூ சொன்னதை நினைத்து நினைத்து மகிழ்ந்தான். நிஷா... நிஷா.... என்று அவள் பெயரை சொல்லிக்கொண்டே படுத்துக்கிடந்தான். பின் மனசே இல்லாமல் தோட்டக் காட்டுக்குப் போனான். அங்கேயும்கூட.... இரட்டை ஜடையில் அங்கே நிஷா முகம் நிறைய சிரிப்போடு நடந்து சென்ற நாட்களை நினைத்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.

மாலை ஒரு 6 மணிவாக்கில்,

டிராக்டரை நிறுத்திவிட்டுக் கதிர் இறங்கினான். கம்மாயில் குளித்துவிட்டு ஈரத்துணிகளோடு வந்திருந்தான். நிஷாவையே நினைத்து நினைத்து... முகமலர்ச்சியோடு வந்திருந்தான். தன் ரூமுக்குள் போய் வேஷ்டி உடுத்திக்கொண்டு, சட்டை போட்டுக்கொண்டு வந்தான். லக்ஷ்மி, அவள் பாட்டுக்கு அவள் வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தாள். இவன், ஆடு, மாடுகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு வந்து முற்றத்தில், கட்டிலில் உட்கார்ந்தான்.