tagMatureகாருக்குள்ளே காதல்

காருக்குள்ளே காதல்

bykongusunthari©

All charecters in this story are above 18 years.
************************************************
ரவீந்திரன் பதினைந்து வருடங்களாக அந்த ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியை நடத்திக்கொண்டிருக்கிறார். இத்தனை வருடங்களில் அவர் எண்ணி மகிழ எத்தனையோ சுவாரசியமான சம்பவங்கள் பல நடந்திருந்ததால் அவருக்கு தன் தொழிலில் சற்றும் சலிப்பே தட்டுவதில்லை. அவ்வப்போது எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்துகிற பல புள்ளிகளை அவர் சந்தித்திருந்தும், அடிக்கடி கண்ணுக்குக் குளிர்ச்சியாக எத்தனையோ அழகழகான பெண்களையும் இந்த தொழிலால் தானே அவரால் சந்திக்க முடிகிறது?

ரவீந்திரனுக்கு இப்போது வயது 47. சிறிது காலம் ராணுவத்தில் பணியாற்றி வந்ததால், உடலை இன்னும் கட்டுக்கோப்பாகவே வைத்திருந்தார். திருமணமாகி இருபது வருடங்கள் ஆகி விட்டிருந்ததால், அவருக்கு சமைத்துப் போடுவதே போதும் என்ற முடிவுக்கு அவரது மனைவி வந்திருந்தார். அவ்வப்போது ஒரு முத்தத்துக்கே முக்க வேண்டிய நிலை அவருக்கு. எனவே, அவரது பள்ளிக்குப் பயிற்சி மேற்கொள்ள வருகிற பெண்களில் எவராவது பலவீனமாக இருந்தால், அவர்களை வளைத்துப் போட்டு ’காரியத்தை’ கச்சிதமாக முடிக்கிற கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார் ரவீந்திரன். இந்தக் கலையில் அவருக்கு முதலில் ஆர்வத்தை ஏற்படுத்தியவள் தான் - லீலா ராமசாமி!

லீலா ராமசாமி! முன்பதிவு செய்யப்பட்டிருந்த பெயர்ப் பட்டியலில் இந்தப் பெயரைப் பார்த்தபோது ரவீந்திரனுக்கு மிகப் பெரிதாக எந்த எதிர்பார்ப்புகளும் இருந்திருக்கவில்லை. ஆனால், அவளை முதல் முதலாக நேரில் பார்த்தபோது அவரது மனதுக்குள்ளே ஒரு ’ஹாரன்’ அடித்தது. மிஞ்சி மிஞ்சிப் போனால் அவளுக்கு 25 வயதாகியிருக்கலாம். தான் வசித்து வந்த கட்டிடத்திற்கு எதிரேயிருந்த குடியிருப்பில் அவளை அடிக்கடி பார்த்திருப்பது ரவீந்திரனுக்கு ஞாபகம் வந்தது. மிகவும் பதவிசாக மொடமொடவென்று கஞ்சி போட்டுத் தோய்த்திருந்த நூல் புடவையும், அதற்குப் பொருத்தமான பிளவுஸுமாக, படியப் படியக் கூந்தலை அழுந்தி சீவி, நுனியில் ஒரு சின்னஞ்சிறிய முடிச்சுப்போட்டுக்கொண்டு, ஒரு ஒற்றை ரோஜாவை சூடியபடி அவள் வந்திருந்தாள். முதல் நாள் பயிற்சிக்கு வந்திருந்த அவள் காரை நெருங்கியபோது அதிகாலை சூரிய ஒளி அவளது கூந்தலில் விழுந்ததும் தங்க இழைகளைப் போல மின்னியது. முன்சீட்டில் அமர வைத்ததும் அவள் அவரைப் பார்த்துச் சிரித்த் சிரிப்பிலேயே அவர் பாதி சுருண்டு போயிருந்தார்.

ஏற்கனவே காரை ஓட்டும் பயிற்சியை அவள் மேற்கொண்டிருந்ததாகவும், அவளது கணவனுக்கு எதிர்பாராமல் வந்த மாற்றல் காரணமாக அதைப் பாதியிலே விட வேண்டி வந்தது என்றும் அவள் முதலிலேயே கூறியிருந்தாள். இருந்தும் சில அடிப்படை விஷயங்களை அவளுக்கு விளக்கிக் கூறி விட்டு, ரவீந்திரன் காரை சாலைக்குக் கொண்டு போனார். போகிற வழியில் பேச்சுவாக்கில் அவள் ஒரு தனியார் வங்கியில் பணி புரிவதாகவும், அவளுக்குக் கிடைக்கப்போகும் தனிநபர் கடன் மூலமாக ஒரு கார் வாங்கப்போவதாகவும் சொல்லிக்கொண்டிருந்தாள். ரவீந்திரன் எதிர்பார்த்ததை விடவும் சீக்கிரமாகவே அவளால் ஸ்டியரிங்கைக் கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டு வர முடிந்திருந்தது. அதன் பிறகு, அவளை முக்கியமான சாலைகளில் ஓட்ட சொல்லியபோதும் அவள் பதற்றமின்றி ஓரளவு தன்னம்பிக்கையோடு ஓட்டினாள்.

பக்கத்திலிருந்து அவள் கார் ஓட்டுவதைக் கவனித்துக்கொண்டிருந்த ரவீந்திரன், நாளாக நாளாக அவளையும் அதிகமாகவே கவனிக்கத் தொடங்கினார். அவளுக்கு வெளிநாட்டு வாசனைத் திரவியங்களை மிக மிகக் குறைவாகப் பயன்படுத்தும் பழக்கம் இருந்ததை அவளது உடலிலிருந்து வந்த சுகந்தம் காட்டிக்கொடுத்தது. பெரும்பாலும் காட்டன் புடவைகளையே அணிந்து கொள்வதும் அவளுக்குப் பிடித்தமான இன்னுமோர் விஷயம் போலும். அதுவும், அவள் அதிகமாக வெளிர்நிற பிளவுஸ்களையே அணிந்து கொண்டிருந்ததால், உள்ளே போட்டுக்கொண்டிருந்த பிராவை ரவீந்திரனால் கண்டு கொள்ள முடிந்தது. அவள் புடவையை அணிந்து கொண்டிருந்த நளினம் காரணமாக அவளது மதர்த்திருந்த தொடைகளும், குண்டிக்கோளங்களும் அவரது கண்களுக்கு விருந்தளித்தன. அவளது முலைகள் மிகப்பெரியவை என்று சொல்ல முடியாவிட்டாலும் மிக செழிப்பாகவும் இறுக்கமாகவும் தென்பட்டன. அவளது காம்புகள் சதா விடைத்தபடியே இருக்கக் கூடுமோ என்ற சந்தேகமும் அவருக்கு ஏற்படாமல் இல்லை.

இப்படி அவர் அவளது உடலை அடிக்கடி கண்களால் அள்ளிப் பருகுவதை அவளும் ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டிருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு முறை அவள் அவரைக் கையும் களவுமாகப் பிடித்தபோது, ரவீந்திரனுக்கு சங்கடமாகப் போய் விட்டது. ஆனால் அவளோ எதுவுமே நடக்காதவள் போல சிரித்தபடி வந்து கொண்டிருந்தாள். குறுகிய காலத்திலேயே தினசரி லீலாவின் வீட்டுக்கு சென்று அவளை அழைத்து வந்து, பயிற்சி முடிந்ததும் அவளை வீட்டில் கொண்டு விடவும் தொடங்கியிருந்தார் ரவீந்திரன். ஒரு நாள்...!

பயிற்சி முடிந்து அவளை வீட்டுக்குக் கொண்டு விடப்போய்க்கொண்டிருந்தபோது, தீடீரென்று அவள் காரை இடது பக்கத்து நிழலில் நிறுத்த சொன்னாள். அதிக ஆள் நடமாட்டம் இல்லாத் இடம் அது.

"ஏன் இங்கே நிறுத்தச் சொன்னீங்க?" என்று கேட்டார் ரவீந்திரன். அவர் கேள்வி முடிவதற்கு முன்னரே, அவள் அவரது தொடை மீது ஒரு கையை வைத்து அவரை அமைதி காக்குமாறு கூறினாள்.

"உங்களுக்குக் கொடுக்க வேண்டிய ஃபீஸைப் பத்திப் பேசத்தான்....," என்றாள் அவள். "பணமாக் கொடுக்கிறதை விடவும் பொருளாக் கொடுக்கலாமான்னு கேட்கத்த்தான்."

தான் அணிந்து கொண்டிருந்த பேண்ட்டின் மீது வருடிக்கொண்டிருந்த லீலாவின் விரல்களின் வெதவெதப்பை ரவீந்திரனால் உணர முடிந்தது. அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று அவர் யோசித்துக்கொண்டிருந்தபோதே...லீலாவின் கை அவரது தொடைகளுக்கு நடுவே புகுந்து கொண்டு அவரது உறுப்பிருந்த இடத்தைத் தொட்டுத் தடவத் தொடங்கியிருந்தது. அவளது இன்னொரு கையும் உடன் சேர்ந்து கொள்ள, அவளது தலை குனிந்தது. அவளைத் தள்ளி விட மனமின்றி, ரவீந்திரனின் மூளைக்குள்ளே பூச்சிகள் பறப்பது போலிருந்தது.

"மிஸஸ் ராமசாமி! இது தப்பு....ரொம்பவே...," என்று அவர் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே, லீலாவின் கைகள் அவரது பேண்ட் ஜிப்பை இறக்கி விட்டிருந்தன;அவளது உதடுகள் அவரது சுண்ணியின் தலையைக் கவ்விக்கொண்டிருந்தன; தன்னிச்சையாக ரவீந்திரனின் சுண்ணி விரைப்படையத் தொடங்கியிருந்தது. இத்தனை வருடங்கள் திருமண வாழ்க்கையில், தனது உறுப்பை அவரது மனைவி ஒரு முறை கூட வாயில் வைத்து சுகம் அளித்திருந்ததில்லை. அவருக்கு உள்ளூர ஆசையிருந்தும் கூட, வாய் விட்டுக் கேட்பதற்கு மிகுந்த தயக்கம் இருந்து வந்தது. இன்று, அவரது ஆசையை இன்னொரு பெண்மணி, அதுவும் அவரது வயதில் பாதியே ஆகியிருந்த ஒரு இளம்பெண்மணி அவர் கேட்காமலே நிறைவேற்ற விரும்பியதும் அவரால் மறுக்க முடியவில்லை. காரின் சீட்டில் சாய்ந்து உட்கார்ந்து கண்களை அவர் இறுக்கி மூடிக்கொள்ளவும், லீலாவின் உதடுகள் அவரது சுண்ணியின் மீது லீலைகள் புரியத் தொடங்கின. அவளது நாக்கு அவரது சுண்ணியை சுற்றி சுற்றி நடனமாடியது. தனது தொடையிலிருந்து ஊர்ந்த லீலாவின் கைகள், அவரது கொட்டைகளைப் பிடித்து மென்மையாக வருடி, லேசாக அமுக்கி விளையாடத் தொடங்கின. பிறகு, அவள் ஒரு கையால் அவரது சுண்ணித்தண்டைப் பிடித்துக்கொண்டு, அதை மெதுவாகத் தனது வாய்க்குள்ளே ஏற்றி இறக்கி விளையாடத் தொடங்கினாள். அவளது விரல்களும், உதடுகளும் நாக்குமாக சேர்ந்து கொண்டு அரங்கேற்றியிருந்த காமநாடகம் அதிக நேரம் நீடிக்காது என்பதை ரவீந்திரன் உணர்ந்தார். சிறிது நேரத்திலேயே அவரது இடுப்புகள் குலுங்கி, அவரது தொடைகளில் தசைநார்கள் இறுக அவரது சுண்ணியிலிருந்து பெருக்கெடுத்த விந்துவின் வெள்ளம் அவளது வாயை நிரப்பியது.

ரவீந்திரனின் கொட்டையில் சுரந்த கடைசி சொட்டு வரைக்கும் அருந்தியபிறகே, லீலா தனது தலையை நிமிர்த்தினாள். இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தபடி, அவரை நோக்கி ஒரு வினோதமான புன்னகை சிந்தியவள், அவரது முகத்தில் தென்பட்ட குழப்பதைக் கவனித்து விட்டு கலகலவென்று சிரிக்க ஆரம்பித்தாள்.

"ஏன் சார் இப்படிப் பேயறஞ்ச மாதிரி பார்க்கிறீங்க? கிளம்புங்க சார், எனக்கு நேரமாச்சு," என்று கூறினாள். "உங்க முகத்தைப் பார்த்தாலே பாவமாயிருக்கு."

அவள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. ரவீந்திரன் நிஜமாகவே பேந்தப் பேந்த விழித்துக்கொண்டு தானிருந்தார். இப்போது, இவளை வீட்டுக்குக் கொண்டு விடப்போகிறபோது, தன்னை ’உள்ளே வாருங்கள்,’ என்று அழைப்பாளோ என்று ஒரு சந்தேகம் வேறு வந்திருந்தது. ஆனால், கார் நின்றதும் கதவைத் திறந்தபடி கீழே இறங்கிய லீலா,"நாளைக்கு இதே நேரம்," என்று கண் சிமிட்டியபடி கூறி விட்டு, தன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். பிறகு, மீண்டும் திரும்பி வந்தவள், குனிந்து கொண்டு கிசுகிசுத்த குரலில் கூறினாள்.

"மறக்காமப் பேண்ட்டை சரியாப்போட்டுக்கிட்டுப் போங்க சார்!"

ரவீந்திரன் திடுக்கிட்டுத் தன்னைத் தானே குனிந்து நோக்கியபோது, அவரது பேண்ட் இன்னும் இறக்கியது இறக்கியபடியே, ஜிப் கழற்றியது கழற்றியபடியே இருக்கக் கண்டு, சுதாரித்தபடி அதை சரியாகப் போட்டுக்கொண்டார். மீண்டும் லீலா கலகலவென்று சிரித்தபடியே திரும்பி வீட்டை நோக்கி நடந்தாள்.

இத்தனை வருடங்கள் கழித்து மனைவிக்கு துரோகம் செய்கிறாற்போல ஒரு காரியத்தை செய்து விட்டோமே என்று குழம்பியபடியே காரை மிகவும் மெதுவாக ஓட்டி சென்றார் ரவீந்திரன். கூடாது, இதை அனுமதிக்கக் கூடாது! நாளை முதல் லீலாவுக்கு வகுப்பே கிடையாது என்று மனதுக்குள்ளே எண்ணிக்கொண்டார். ஆனால், மறுநாள் அவரது மனம் அவரது கட்டுப்பாட்டில் இருந்திருக்கவில்லை. காரைக் கிளப்பிக்கொண்டு அவர் மீண்டும் லீலாவின் வீட்டுக்கு சென்று விட்டிருந்தார்.

லீலா முன்கூட்டியே வந்து நின்று கொண்டிருந்தாள். அவளை டிரைவர் சீட்டில் உட்கார வைத்து விட்டு, ரவீந்திரன் சாலையில் கவனத்தை செலுத்தினார். முந்தைய தினம் ’அது’ நடந்தேறிய ’அதே’ இடத்துக்கு அவர்களது கார் வந்ததும் வேண்டுமென்றே லீலா, திடீரென்று ’பிரேக்’ போட்டு விட்டு, அவரைத் திரும்பிப் பார்த்து விட்டு சிரித்தாள். எது நடந்தாலும் சரி, இனி அது போல நடக்க அனுமதிக்கக்கூடாது என்று ரவீந்திரன் எண்ணிக்கொண்டிருந்தார். ஆனால், அடுத்த அரை மணி நேரம் கழித்து, இன்னும் ஓர் ஆள் நடமாட்டம் இல்லாத தெருமுனையில், அவரது சுண்ணியை லீலாவின் வாய் விழுங்கிக்கொண்டிருந்தது. முந்தைய தினம் எல்லாவற்றையும் மௌனமாக செய்து முடித்த லீலா,அன்று அவரிடம்,"இதை நினைச்சு நீங்க ரொம்பப் பெருமைப்படணும். இவ்வளவு பெரிசா ஒண்ணை நான் இது வரைக்கும் பார்த்ததேயில்லை." என்று பாராட்டினாள். அன்று, முந்தைய தினத்தை விடவும் இன்னும் கொஞ்ச நேரம் ரவீந்திரனால் தாக்குப் பிடிக்க முடிந்தது.

இறுதியாக, லீலா ரவீந்திரனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவருக்கு முத்தமிட்டாள். அவளது நாக்கு அவரது வாய்க்குள்ளே நுழைந்தது. சிறிது நேரம் அவரது வாய்க்குள்ளேயே சீண்டி விளையாடிய அவளது நாக்கிலிருந்து ரவீந்திரனின் விந்துவின் கடைசித்துளி அவரது தொண்டைக்குள்ளே இறங்கியது.

"உங்களோடது..உங்க கிட்டேயே ஒப்படைச்சிட்டேன்," என்று சிரித்தாள் லீலா.

அதன் பிறகு, இருவரும் மாற்றி மாற்றிப் ’பாடங்கள்’ படிக்கத் தொடங்கினர். ரவீந்திரன் அவளுக்குக் கார் ஓட்டுகிற பாடத்தையும், லீலா அவருக்குப் பதிலாக அவரது சுண்ணியை சுவைத்து மகிழ்விக்கிற பாடத்தையும் நடத்திக்கொண்டிருந்தனர். காருக்குள்ளே இருந்தபடி, ஒரு பெண்ணோடு இதையெல்லாம் செய்வது பற்றி அவருக்கு ஏற்பட்டிருந்த ஆரம்ப உறுத்தல்கள் மெல்ல் மெல்ல மாயமாக மறைந்தே போயின.

ஒரு நாள்! வழக்கத்துக்கு மாறாக, புடவையணிந்து வராமல் பொத்தான்கள் வைத்த சட்டையணிந்து கொண்டு தொளதொளவென்று பைஜாமா போல ஒரு தளர்வான பேண்ட்டைப் போட்டுக்கொண்டு வந்திருந்தாள் லீலா. அன்றும் அவர்களது கார் ஆள்நடமாட்டமில்லாத ஒரு தெருவின் ஓரத்தில் நின்றதும், வழக்கம்போல அவளது உதடுகள் அவரது சுண்ணியைக் கவ்வியதும், ரவீந்திரன் ஆர்வத்தை அடக்க முடியாமல் அவளது முலையின் மீது கைபோட்டு அமுக்கினார். ஒரு கணம் உறைந்து போனவள், பிறகு, "குறும்பைப் பாரு," என்று கண்சிமிட்டியபடி கூறினாள். "இன்னிக்கு நான் பிரா கூடப் போட்டுக்கலை தெரியுமா? எடுத்துக்குங்க!"

அதற்கு மேலும் ஒரு பெண் என்ன அனுமதி தர முடியும்? விடுவிடுவென்று அவளது சட்டையின் பொத்தான்களை அவிழ்த்து விட்டு, வெறி கொண்ட வேங்கை போல அவளது முலைகளின் மீது பாய்ந்தார் ரவீந்திரன். அவரது கைகளின் இறுக்கத்தில் அவளது முலைகள் கசங்கின; அவளது காம்புகளை அவரது விரல்கள் பற்றிப் பிடித்துக்கொண்டு உருட்டி விளையாடின. உற்சாகத்தில் முனகிய லீலா அவரது சுண்ணியின் மீது முன் எப்போதுமில்லாத வேகத்தோடு மேலும் கீழும் விழுந்து சுவைத்துக்கொண்டிருந்தாள். அவளது கைகள் அவரது சுண்ணியை குலுக்குகிற கலையில் தேர்ச்சி பெற்றிருந்தன. சிறிது நேரத்திலே ரவீந்திரனின் சுண்ணியிலிருந்து எரிமலை வெடிப்பது போல விந்து குழம்பாகப் பீறிட்டபடி அவளது தொண்டைக்குள்ளே புகுந்து கொண்டது. வழக்கம்போல அவருக்கு முத்தமிட்டு முடித்த லீலா அவரது காதில் கிசுகிசுத்தாள்.

"நீங்க என் முலைங்களோட விளையாடினது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது."

சொல்லப்போனால், இவ்வளவு நாட்களில் ரவீந்திரன் லீலாவைப் போல மூன்று பேர்களுக்குப் பயிற்சி அளித்து முடித்திருப்பார். ஆனால், அவர்களது ’பாடங்கள்’ தொடர்ந்து கொண்டேயிருந்தன. ஒரு நாள், ரவீந்திரன் லீலாவிடம் அவளை தேசிய நெடுஞ்சாலையில் தொலை தூரம் ஒட்டுவதற்கான பயிற்சி அளிக்கப்போவதாக கூறினார். உற்சாகத்தில் கூவிய லீலா காரை ஓட்டி ஓட்டி ஏறக்குறைய மதுராந்தகம் பக்கத்துகே வந்து விட்டாள். வழக்கம் போலவே, சாலையோரத்து நிழலில் வண்டியை நிறுத்தி விட்டு, அவள் ரவீந்திரனின் சுண்ணியின் மீது கவிழ்ந்து கொண்டதும், அவரது கைகள் அவளது முலைகளைத் தேடின. ஆனால்,அவளோ அவரது கையைப் பிடித்துத் தடுத்ததோடு, அதைக்கொண்டு போய் தனது இரண்டு தொடைகளுக்கும் நடுவே வைத்து, தேய்த்துக் காட்டத் தொடங்கினாள். குறிப்பறிந்து கொண்ட ரவீந்திரன் அவளது பைஜாமாவின் நாடாவை அவிழ்த்தபோது, அன்று அவள் பிராவோடு, பேன்ட்டீஸும் அணியாது வந்திருக்கிறாள் என்பதைக் கண்டு கொண்டார்.

தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று தன்னாலேயே நம்பமுடியாதவராக, ரவீந்திரன் லீலாவின் புழையை விரல்களால் தடவிக் கொடுக்கத் தொடங்கினார். அவள் முனகியபடி அவரது சுண்ணியை இன்னும் இறுக்கமாகத் தனது வாய்க்குள்ளே இழுத்து சுவைத்துக்கொண்டிருந்தாள். ஈரத்தில் தோய்ந்திருந்த அவளது புழைக்குள்ளே ரவீந்திரன் ஒரே சமயத்தில் இரண்டு விரல்களை செலுத்தி உள்ளே வெளியே விளையாடியபடி, அவளது புழையைக் குத்தி விடத் தொடங்கினார். அவர் குத்திய ஒவ்வொரு குத்துக்கும் அவள் உறுமினாள். அவளது நாக்கு அவரது சுண்ணியை சுற்றி சுற்றி சுழன்றடித்தது. அவளது வாய்க்குள்ளே அவர் பீச்சியடித்த அதே நேரம், அவளது இடுப்பு முன்னுக்குத் தள்ளியபடி அவரது உள்ளங்கையோடு அழுந்திக்கொள்ளவும், அவள் அவரது இடுப்பின் மீது கை வைத்துத் தடுத்தாள். அவள் தனக்கு ஏற்படவிருந்த இன்பப்பெருக்கைத் தடுத்திருந்தாள்.

லீலாவின் வீட்டை கார் நெருங்கியபோது, இன்றாவது தன்னை உள்ளே வரச்சொல்லுவாளா என்று ரவீந்திரன் பரபரத்தார். ஆனால், அவளோ தனது இரண்டு விரல்களுக்கு முத்தமிட்டு, அந்த விரல்களை அவரது உதட்டில் வைத்து அழுத்தியபடி கூறினாள்.

"லைசன்ஸ் மட்டும் கிடைக்கட்டும்! உங்களுக்கு பெரிய ட்ரீட் கொடுக்காம விடறதில்லே!"

ரவீந்திரனுக்கு இதயம் படபடவென்று துடித்தது. லீலாவுக்கு லைசன்ஸ் கிடைப்பதில் சிக்கல் எதுவும் இருக்காது என்று அவருக்குத் தெரியாதா என்ன? அந்த நாளும் வந்தது.

ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் லீலா எல்லா சோதனைகளையும் வெற்றிகரமாக முடித்து விட்டு வெற்றிப்பெருமிதத்தோடு வெளியே வந்தபோது, அங்கேயே அப்படியே அவளை இழுத்துப்போட்டு சுகித்து விடலாமா என்று ரவீந்திரனின் மனம் துடித்தது. பொதுவாக அதிகாலையிலேயே பார்த்துப் பழகி விட்ட லீலாவின் முகம் அந்த நண்பகலின் ஒளியில் முன்னை விடப் பிரகாசமாக, முன்னெப்போதையும் விட கவர்ச்சியாக இருந்தது. அன்றும் அவள் பொத்தான்கள் வைத்திருந்த சட்டையை அணிந்து கொண்டிருந்தாள். காரில் இருவரும் ஏறிக்கொண்டதும், மீண்டும் அவர்கள் தேசிய நெடுஞ்சாலையை நோக்கிப் போயினர். ரவீந்திரனுக்கு திக் திக்கென்று மனம் அடித்துக்கொண்டிருந்தது. அவர் செய்யப்போகும் செயலின் தீவிரம் அவருக்குப் புரிந்தேயிருந்தது. மனைவிக்குத் துரோகம்; இன்னொருவரின் மனைவியுடன் சல்லாபம். கார் மீண்டும் முக்கிய சாலையை விட்டு விலகி சென்று, ஒரு செம்மண் பாதையில் ஓரிரெண்டு கிலோமீட்டர்கள் ஒடி நின்று கொண்டது. இங்கே ஒரு ஈ, காக்காய் கூட வருவதற்கு வாய்ப்பில்லை.

ரவீந்திரனை ஏறிட்டுப் பார்த்தவாறே லீலா தனது சட்டையின் பொத்தான்களைக் கழற்றத் தொடங்கினாள். முதல் முதலாக அவளது முலைகளை முழுமையாகப் பார்த்த ரவீந்திரன் வாயடைத்துப்போய் உட்கார்ந்திருந்தார். அவளது முலைகள் சிறியவை தான் என்றபோதும்,
வடிவாக, மொழுமொழுவென்று, கருஞ்சிவப்பான காம்புகளுடன் காணப்பட்டன. ரவீந்திரனை வைத்தகண் வாங்காமல் பார்த்தபடியே லீலா அவரது சட்டையைக் கழற்றினாள். இருவரும் கட்டித் தழுவியபடி முத்தமிடத் தொடங்கினர். லீலாவின் முலைகள் ரவீந்திரனின் மார்போடு நசுங்கிக்கொண்டிருந்தன. லீலாவின் உதடுகள் ரவீந்திரனின் காம்பை நெருடின. இன்னொரு கையால் அவரது இன்னொரு காம்பைப் பிடித்து அவள் திருகினாள். ரவீந்திரனின் சுண்ணி அப்போதே கடப்பாரை போலாகியிருந்தது. புன்னகை சற்றும் மாறாமல், லீலா தான் அணிந்து கொண்டிருந்த பிற உடைகளையும் சுறுசுறுப்பாகக் கழற்றி விட்டு, சாய்ந்துகொண்டாள். அவளது கால்கள் இரண்டும் ஸ்டியரிங்கின் இரண்டு பக்கங்களிலும் ஊன்றப்பட்டிருந்தன. டிரைவர் சீட் பின்னுக்குத் தள்ளப்பட்டதும், ரவீந்திரன் அவளது விரிந்திருந்த கால்களுக்கு நடுவே புகுந்து கொண்டார்.

பளபளத்துக்கொண்டிருந்த இளமயிரையும், அவளது புழையின் செக்கச்சிவந்த பிளவையும் ரவீந்திரன் அவளது இரண்டு தொடைகளுக்கும் இடையே இருந்தபடி உற்று நோக்கினார். அவரது பேண்ட் மின்னல்வேகத்தில் களையப்பட்டதும், அவர் அவள் மீது ஏறி அழுந்தினார். சற்றே பரபரப்போடு லீலா சிரிக்க, அவளது இடுப்பை இறுக்கப்பிடித்துக்கொண்ட ரவீந்திரன், தனது சுண்ணியை அவளது புழைக்குள்ளே வைத்து அழுத்தினார். மறக்க முடியாத ஒரு அனுபவம் தனக்கு ஏற்படப்போவதை அவரால் உணர்ந்து கொள்ள முடிந்திருந்தது. அந்த எதிர்பார்ப்பு தந்த கிளர்ச்சியில் அவர் லீலாவின் புழைக்குள்ளே மெல்ல மெல்ல தனது சுண்ணியை இறக்கி ஏற்றி விளையாட ஆரம்பித்தார். அவரது கதி வேகம் பிடிக்க ஆரம்பித்தது. லீலாவின் கால்கள் அவரை வளைத்துப்பிடித்து வைத்திருந்தன. அவளது பாதங்கள் அவரது முதுகில் பதிந்து கொண்டிருந்தன. அவளது கைகள் அவரது தோள்களையும் முதுகையும் வருடி விட்டுக்கொண்டிருந்தன. ரவீந்திரன் திடீரென்று தனது வேகத்தை அதிகரிக்கவும், அதுவரைக்கும் கிசுகிசுப்பாகக் கேட்டுக்கொண்டிருந்த அவளது முனகல்கள் உரக்க உரக்கக் கேட்கத்தொடங்கின.

"ஹூம்! பண்ணுங்க சார், பண்ணுங்க சார்," என்று அவள் அவரை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தாள். அவளது உற்சாகமும் அவளது வெதவெதப்பான புழை தன் சுண்ணிக்குத் தந்து கொண்டிருந்த இதத்தில் மெய்மறந்தும், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பெண்ணோடு உடலுறவு கொண்டிருந்த படபடப்பிலும் ரவீந்திரன் தன்னை மறந்தபடி அவள் மீது இயந்திரம் போல இயங்க ஆரம்பித்தார். அவரது குத்துக்களின் அதிர்வுகளில் காரே குலுங்கத் தொடங்கியிருந்தது.

இருவரில் லீலாவே முதலில் உச்சத்தை அடைந்தாள், கதறியபடி, அவரது கழுத்தை மென்மையாகக் கடித்தபடி. ஆனால், நிறுத்தாமல் தொடர்ந்து குத்துக்களை அடுத்தடுத்து அவளது புழைக்குள்ளே இறக்கிக்கொண்டே இருந்தார் ரவீந்திரன். பல வருடங்களுக்குப்பிறகு, அவருக்கு மிகவும் பரிச்சயமான எழுச்சியின் உச்சகட்டத்தில் ஏற்படும் இன்ப எரிச்சல அவரது சுண்ணியின் நுனியில் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் லீலாவின் புழைக்குள்ளே பெருக்கெடுத்து ஊற்றி முடித்தார்.

இருவரும் கட்டித் தழுவியபடி ஒருவருக்கொருவர் முத்தங்களை வாரி வாரி வழங்கியபடி பல நிமிடங்கள் காருக்குள்ளே அதே நிலையில் படுத்திருந்தனர். இறுதியில், அவர்கள் காரைக் கிளப்பி, லீலாவின் வீட்டை அடைந்தனர். காரிலிருந்து கீழே இறங்கிய லீலா திரும்பி நன்றியோடு ரவீந்திரனை நோக்கியபோது, அவளது கண்களில் கண்ணீர் மல்கியிருந்தது.

Report Story

bykongusunthari© 2 comments/ 84247 views/ 3 favorites

Share the love

Tags For This Story

Report a Bug

1 Pages:1
Favorite Author Favorite Story

heartsugi143, itsranjani001 and 1 other people favorited this story! 

Recent
Comments
by Anonymous

If the above comment contains any ads, links, or breaks Literotica rules, please report it.

There are no recent comments (2 older comments) - Click here to add a comment to this story or Show more comments or Read All User Comments (2)

Add a
Comment

Post a public comment on this submission (click here to send private anonymous feedback to the author instead).

Post comment as (click to select):

You may also listen to a recording of the characters.

Preview comment

Forgot your password?

Please wait

Change picture

Your current user avatar, all sizes:

Default size User Picture  Medium size User Picture  Small size User Picture  Tiny size User Picture

You have a new user avatar waiting for moderation.

Select new user avatar:

   Cancel