கன்னி கழியிற ரஞ்சனி , பார்வதி +

Story Info
மூவரும் செக்ஸிற்காக ஏங்க தொடங்கினோம்.
1.8k words
2.46
154.4k
1
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Prasa
Prasa
120 Followers

கன்னி கழியிற ரஞ்சனி + பார்வதி + விந்தியா .

செக்ஸ் என்பது உணவு, உறவு போல மனிதனின் அத்தியாவசிய தேவை என்பாள் பார்வதி. பருவமெய்தியவுடன் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் மனிதர்களை செக்ஸிற்காக ஏங்க வைக்கின்றன.

அப்படி தான் நாங்கள் மூவரும் செக்ஸிற்காக ஏங்க தொடங்கினோம்.

பார்வதி 18 வயதிலிருந்து செக்ஸை பல பேரிடமிருந்து கற்று தேர்ந்தவள் என்பதால் அவள் எங்களுக்கு ஒரு ஆசான் போல மாறினாள்.

அவளுடைய அனுபவங்களை அவள் சொல்ல, சொல்ல எங்களின் கற்பனை அதனை காட்சிபடுத்தி பார்க்கும்.
நான், ரஞ்சனி மற்றும் விந்தியா மூவரில் முதலில் கன்னி கழிய போவது யார் என நாங்கள் விளையாட்டாய் சவால் போட்டி வைத்தபோது, அதை ஒரு விளையாட்டான பேச்சாகவும், ஒரு மணி நேரத்தில் அதை மறந்து விடுவோம் என நினைத்தோம்.

ஆனால் மூவரின் மனதும் அதை பற்றியே யோசித்து கொண்டிருந்தது.

மூவரில் முதலில் கன்னி கழிய போவது நான் தான் என என் மனதிற்குள்ளாக ஒரு எண்ணம் இருந்தது.

ஏனெனில் மற்ற இருவரை விட எனக்கு அதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தது என நம்பினேன். எனக்கு ஒரு காதலன் இருக்கிறான்.

முன்னாள் காதலன் என்று சொல்லலாம். கல்லூரியில் படிக்கும் போது ஒரு மூன்று மாதம் அவனோடு சுற்றினேன். அவன் ஒரு சராசரி இளைஞன். சீக்கிரமே அந்த காதல் அலுத்து விட்டது.
அப்புறம் இரண்டு பேரும் சண்டையிட்டு பிரிந்து விட்டோம். பிரிந்து ஒரு வருடம் கழித்து மீண்டும் இருவரும் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தோம். இப்பொழுது இருவரிடமும் காதலில்லை.


ஆனால் தொட்டு தடவ வேறு வாய்ப்பு இல்லை என்பதால் அதற்கு மட்டும் சந்தித்து கொண்டோம். பார்க்கில், பீச்சில், சினிமா தியேட்டரில் என எங்கள் தொடல், தழுவுதல் தொடர்ந்தது. ஆனால் வெறுமனே தொட்டு தடவுவது மட்டும் தான். மேற்கொண்டு முன்னேற இருவருக்கும் ஒரு சரியான இடம் வாய்க்காமல் போனது.
சமீப காலமாக என் காதலன் தவிர, எனக்கு வேறு இருவருடன் தொடர்பு தொடங்கி இருந்தது. முதல் நபரின் பேர் கலையரசன். ரியல் எஸ்டேட் பிஸினஸ் தொடங்கி விரைவிலே அதிக பணம் சம்பாதிக்க தொடங்கி விட்ட பணக்காரன். 32 வயதிருக்கும். திருமணமாகி இரண்டு குழந்தைகளின் தந்தை. என்னுடன் பணிபுரியும் ஒரு தோழியின் வீட்டு விழாவிற்கு போன போது, அந்த தோழியின் நண்பனின் நண்பன் என்ற முறையில் அங்கு வந்தான். எல்லாரையும் கவர்ந்து விடுவது போல பேசுவான். அவன் ஜோக்கடித்து கொண்டே இருந்தான்.


நான் சிரித்து கொண்டே இருந்தேன். விழா முடிந்து கிளம்பும் போது அவன் காரிலே டிராப் செய்வதாய் சொன்னான். சந்தோஷமாய் சரியென சொன்னேன். வழியில் மெரி பிரவுன் கடையில் நிறுத்தி கோல்ட் காப்பி வாங்கி தந்தான். வாழ்க்கையிலே முதன்முதலாக காப்பியை ஜில்லென ஐஸ் கலந்து சாப்பிட்டேன். பிடித்திருந்தது. ஹாஸ்டலில் இறங்கும் போது என் செல்போன் நம்பரை உரிமையுடன் வாங்கி கொண்டான்.
அடுத்த நாள் முதல் தினமும் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது போன் பண்ணுவான். நானே போதுமென்று சொல்லும்வரை பேசி கொண்டிருப்பான். அதற்கு பிறகு நாலைந்து முறை சந்தித்தோம். என் கையை பிடிப்பது, தோளில் தட்டுவது, இடிப்பது என இருப்பான். சரி தான், அவன் மனைவி நல்லா காய போடறா போல, அதான் இப்படி பின்னாடி திரியுறான் என நினைத்தேன். அப்புறம் ஒரு நாள் என் தோழி சொன்னாள், அவனுக்கு எக்கசக்க பெண் தோழிகள் உண்டாம். ஆனாலும் புதுபுதுசாய் தேடி போவானாம். காரியம் முடிந்ததும் தூக்கியெறிந்து விடுவானாம். அதற்கு பிறகு அவனை சந்திப்பதை தவிர்த்து வந்தேன். ஆனாலும் இன்று வரை அவன் போன் செய்து கொண்டு தான் இருக்கிறான்.

அப்புறம் கைலாஷ்! கைலாஷை நான் சந்தித்ததே இல்லை. அவன் எப்படி இருப்பான் என எனக்கு தெரியாது. நான் எப்படி இருப்பேன் என்பது அவனுக்கு தெரியாது. ஆனால் இருவரும் மணிக்கணக்கில் போனில் பேசி இருக்கிறோம். அட குழப்பமா இருக்கா?
ஒரு நாள் அலுவலகத்தில் வேலை முடித்து, பஸ் நெரிசலில் பயணித்து, அப்புறம் பஸ் ஸ்டாப்பில் இருந்து இறங்கி ஹாஸ்டலை நோக்கி நடந்து போய் கொண்டிருந்தேன். மழை லேசாய் தூறி கொண்டிருந்தது. களைப்பெல்லாம் குறைந்து மனம் லேசான மாதிரி இருந்தது. என் செல் போன் சிணுங்கியது. எடுத்து “ஹலோ” என்றேன்.
“ஹலோ நான் கைலாஷ் பேசுறேன். என் செல்லுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி இந்த நம்பரிலிருந்து ஒரு கால் வந்திருந்தது,” என்றது ஒரு இளைஞனின் இனிமையான குரல். எனக்கு உடனே அந்த குரல் பிடித்துவிட்டது.


என் தோழி ஒருத்தி சமீபத்தில் தன் செல்நம்பரை மாற்றியிருந்தாள். அவளது புது நம்பரை மறந்து போய் தவறுதலாய் வேறு எதோ நம்பருக்கு கால் போய் விட்டது. நல்லவேளை அந்த போன்காலை அப்போது யாரும் எடுக்கவில்லை. இப்போது ஒரு மணி நேரத்திற்கு பிறகு இந்த இனிமையான குரல்.
“ஹலோ நீங்க யாரு” என்றேன் நான்.
எதிர்முனை சற்று நேரம் குழம்பியது. “நீங்க தானே கால் பண்ணிங்க” என்றான்.
“இல்லையே நான் எதுவும் கால் பண்ணலை,” என பொய் சொன்னேன்.
“இல்லையே இந்த நம்பரில் இருந்து தான் கால் வந்திருந்தது. வேற யாராவது உங்க நம்பரில் இருந்து கால் பண்ணியிருப்பாங்களா?”
“ஹலோ நான் தாங்க பண்னேன். தப்பா பண்ணிட்டேன். ராங் கால். விடுங்க.”
“அப்படியா” என்றான். என் குரலின் மகிமை எனக்கு தெரியும். டெலி மார்க்கெட்டிங் கம்பெனியில் வேலை செய்கிறேன். இந்த திறமை கூடவா இருக்காது. பையன் என்னிடம் பேச விரும்புகிறான் என புரிந்தது.

“சரி ராங் காலா இருந்தா என்ன. நான் இப்ப ஹாஸ்டலுக்கு நடந்து போயிட்டு இருக்கேன். நான் அங்க போய் சேரும் வரைக்கும் என்கிட்ட பேசிட்டு இருங்க” எனக்கு எப்படி அந்த தைரியம் வந்தது என தெரியவில்லை.
எதிர் முனையில் சந்தோஷம் கலந்த அதிர்ச்சி போல. நான் தைரியத்தை கூட்டி கொண்டேன். “சரி எந்த ஸ்கூல்ல படிக்கிற?” அவனை கலாட்டா செய்வது என முடிவு செய்து விட்டேன். அவன் ஒரு கணம் தடுமாறினான், பிறகு வாய் விட்டு சிரித்தான். “என்ன நக்கலா! என்னை பாத்தா ஸ்கூல் பையன் மாதிரியா தெரியுது?”
“உங்களை நான் எங்க பாத்தேன். குரலை கேட்டா ஸ்கூல் பையன் மாதிரி தான் இருந்தது. ஆனா ஸ்வீட் வாய்ஸ்”
பையன் அப்படியே உருகிட்டான் போல. “உங்க வாய்ஸூம் வெரி ஸ்வீட்” என்றான். நான் சிரித்தேன். ஹாஸ்டலை நெருங்கி விட்டேன்.
“ஓகே நான் ஹாஸ்டலுக்கு வந்துட்டேன். இவ்வளவு நேரம் கம்பெனி கொடுத்ததற்கு தேங்க்ஸ்”
“என்னங்க அவ்வளவு தானா?” அவன் புலம்பினான். எனக்கு அவனை ரொம்பவே பிடித்து விட்டது.
“அவ்வளவு தானான்னு கேட்டா என்ன அர்த்தம். நீங்க என்னை தப்பா நினைச்சிட்டீங்க போல”
“இல்லைங்க இல்ல, இவ்வளவு நல்லா பேசுறீங்க. ஒரு பிரென்ட்ஷிப் ரேஞ்சில தான் கேட்டேன்.”
“பிரென்ட்ஷிப்பா? விடுங்க, நாம மூண்ணு நிமிசம் கூட பேசியிருக்க மாட்டோம். அதுக்குள்ள என்ன? போங்க போய் வேலையை பாருங்க. நான் ஹாஸ்டலுக்குள்ள வந்துட்டேன். இனிமே பேச முடியாது.”
“சாரி” அவன் போனை வைத்து விட்டான். எனக்கு ஏமாற்றமாய் இருந்தது. திரும்பவும் போன் செய்து எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்குடா தடியா என சொல்ல வேண்டும் போலிருந்தது. ம்ம், பொறுமை! இவன் யார் என்னவென்று கூட தெரியாது. அவசரபடக்கூடாது.
பாத்ரூமில் குளித்து விட்டு துணி மாற்றும் வரை அவனை பற்றிய எண்ணங்களே அலைகழித்தது. பிறகு செல்போனை எடுத்து பார்க்கும் போது ஐந்து மிஸ்ட் கால். 15 புது மெசெஜ். எல்லாமே அவன் தான். என் முலைகாம்புகள் விரைத்தன. ஆவலாய் மெசெஜ்களை படித்தேன்.


என்னுடைய தோழியாக இருப்பாயா? என்றது முதல் மெசெஜ். உன் பேர் என்ன? ஏன் பதில் சொல்ல மறுக்கிறாய். என்னுடன் பேச விருப்பம் இல்லையா? இப்படி அடுத்தடுத்த மெசெஜ்கள்.
நான் அவனுக்கு போன் பண்ணலாமா என யோசித்தபோது அவனே திரும்ப கால் பண்ணினான். “ஹலோ” என்றேன்.
“ஹலோ, சாரி டிஸ்டர்ப் பண்ணதற்கு” அவன் குரலில் பதட்டம்.

ஆண்கள் ஏன் இப்படி வீக்காக இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. நின்று நிதானமாய் ஆடினால் அவ அவ தானா வந்து விழுவா. ஆனா ஒவ்வொருத்தனும் இப்ப சான்ஸை மிஸ் பண்ணா வாழ்க்கையில திரும்ப கிடைக்காது என்ற ரேஞ்சுக்கு பொண்ணுங்ககிட்ட ஊத்துவான். அப்புறம் ஏன் அவளுங்க பிகு பண்ண மாட்டாளுங்க.
“எதுக்கு டென்ஷனா இருக்கீங்க, எதாவது பிரச்சனையா?” என கேட்டேன்.


இப்படி தொடங்கியது எங்கள் நட்பு. நாலைந்து நாட்களில் அந்தரங்க விஷயங்களை கூட பேச தொடங்கி விட்டோம். எப்போதும் செல்போன்னும் கையுமாய் இருப்பதால் எனக்கு ஹாஸ்டலில் ‘செல்போன் அகிலா’ என பேர் வைத்து விட்டார்கள். என் பெயர் காஞ்சனா என்று கைலாஸூடம் பொய் சொன்னேன். இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கூடாது என கண்டிசன் போட்டேன்.


ஆனாலும் இருவரும் சென்னையில் தான் இருக்கிறோம் என்பதையும், அவன் வடபழனியில் தங்கியிருப்பதாகவும், ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறான் போன்ற விவரங்கள் மட்டும் பரிமாறபட்டன.
ஒரு நாள் என் முன்னாள் காதலன் பாபு கால் பண்ணினான். சவால் போட்டி தொடங்கிய அடுத்த நாள் அது. நாகேஸ்வரா பார்க்கில் சந்திக்கலாம் என்றான். ஓ யெஸ் என்றேன்.


காலை 11 மணிக்கு பார்க்கிற்கு சென்றேன். நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. பார்க்கில் ஒரு சின்ன ஷெல்டர் இருந்தது. நாலைந்து பேர் மழைக்காக ஒதுங்கியிருந்தார்கள். நானும் பாபுவும் கை கோர்த்தபடி மழை முடிவதற்காக அவர்களுடன் காத்திருந்தோம். மழை சற்று குறைந்து தூறலாய் விழ தொடங்கியபோது மற்றவர்கள் போய்விட்டார்கள்.

நாங்கள் அங்கேயே நின்றிருந்தோம். தரையெல்லாம் சேறாக இருந்தது. இன்று அவ்வளவு தான். கிளம்ப வேண்டியது தான் என நினைத்தபோது மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. கடுமையான மழையே சுவராக எங்களுக்கு தடுப்பு அமைத்து கொடுத்தது.
இருவரும் ஒரு வார்த்தை கூட பேசாமல் கட்டி அணைத்து கொண்டோம்.

பாபு வெறி வந்தவன் போல என் உதடுகளோடு உதடு கலந்து முத்தத்தில் திளைத்தான். கிண்னென்று விறைப்பாகி விட்ட என் சின்ன முலைகளை சூடிதாரோடு சேர்த்து கசக்கினான். இருவர் நாக்கும் ஒன்றோடு ஒன்று விளையாடியது. ஷெல்டரில் இருவரும் நின்றவாறே பாம்பு போல பிணைந்தபடி முத்தத்தால் ஒட்டியிருந்தோம். பாபு என்றும் போல் இல்லாது அன்று சட்டென அவன் கையை சூடிதாரின் பேண்ட்டிற்குள் விட்டான். நாடா தளர்ந்தது. மழைதுளிகள் எங்கள் மேல் சிதறலாய் விழுந்து கொண்டிருந்தன.

மழையின் ஊடாக எங்கள் காம விளையாட்டை யாரும் பார்க்க வாய்ப்பில்லை என்பதால் நான் தைரியமாக ஒத்துழைத்தேன். முதன்முறையாக ஒரு ஆடவனின் கை என் யோனி முடிகளை தடவியபடி ஈரமாய் இருந்த யோனி பிளவினுள் தடவியது. எனக்கு மிக தயக்கமாகவும் வெட்கமாகவும் இருந்தது. ஆனால் உடல் முழுவதும் வியாபித்துவிட்ட காம உணர்ச்சியால் நான் அவனை இறுக்கமாய் அணைத்து கொண்டேன். இருவர் உதடுகளும் பிரியவே இல்லை.


நின்றபடியே பாபு என் உதடுகளை அவன் உதடுகளால் கவ்வியபடி, கையால் என் யோனி மேலுதடுகளை மெதுவாய் தடவினான். என் சூடிதார் பேண்ட் அவிழ்ந்து விழுந்து விடும் நிலையில் இருந்ததனால்

நான் அதை ஒரு கையால் பிடித்து கொண்டேன். ஆனாலும் பாபு கையை வெளியே எடுக்கவில்லை. யோனியின் மேலுதடுகளை தடவி விட்டு யோனியின் மேலிருந்து கீழ் வரை விரலால் உழுதான்.

ஈரமாய் இருந்த யோனியின் மதனநீர் அவன் விரலோடு சேர்ந்து யோனி முழுவதும் பரவியது. அவனது ஒரு விரல் யோனிபிளவினுள் சென்றது. முதன்முறையாக வேறோரு பொருள் என் யோனியை துளைப்பதால் சுளீரென வலித்தது. அவனது வாயிலிருந்து எனது உதட்டை விடுவித்து ஆவென அலறினேன். அந்த சமயம் தான் மற்றொரு அதிர்ச்சியை உணர்ந்தேன்.
மழை நின்று விட்டது கூட தெரியாமல் நாங்கள் ஷெல்டருக்குள் காம விளையாட்டை தொடர்ந்திருக்கிறோம்.

ஆள் உயரத்திற்கு வளர்ந்து இருக்கும் செடிகளை தாண்டி மறுபுறம் ரோட்டில் எல்லாரும் சகஜமாய் நடக்க தொடங்கிவிட்டார்கள். ஒரு பஸ் எங்களை கடந்து சென்றது. நான் அதிர்ச்சியில் உறைந்திருந்த அதே நேரம் என் சூடிதார் பேண்ட் நழுவி தரையில் விழுந்தது. பஸ்ஸில் நாலைந்து பேர் என்னை ஆச்சரியமாய் பார்த்தார்கள். யாரோ கத்தும் சத்தம். இந்த பக்கம் திரும்பி பார்த்தேன். 45 வயது மதிக்கதக்க ஆள், பார்க் வாட்மேன் என்று நினைக்கிறேன்.

எதோ சொல்லியபடி எங்களை நோக்கி வந்தான். அவன் கண்கள் உடையில்லாமல் இருந்த என் தொடையை விட்டு அகலவே இல்லை. நான் சுதாரித்து கால்களுக்கு கீழே கிடந்த சூடிதார் பேண்ட் துணியை எடுத்து அணிய முயற்சித்தேன். ஆனால் நிலை தடுமாறி பின்பக்கமாய் விழுந்தேன். மழையால் சொதசொதவென தரையிருந்ததால் தப்பித்தேன். ஆனால் நான் விழுந்தவுடன் சூடிதார் மேற்சட்டை மேல்புறம் சுருண்டு விட்டது.

இவ்வளவு நேரம் பாபுவின் கை விளையாடிய விளையாட்டால் என் பேண்டீஸ் கீழே இறங்கியிருந்தது. கால்கள் விரிய நான் விழுந்ததில் புதர் காடாய் இருந்த யோனி முடிகளும் அதன் கீழே கோடாய் பளபளத்த ஈரமான யோனியும் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்த வாட்ச்மேனுக்கு தரிசனம் தந்தன.
ஹாஸ்டலுக்கு வந்து குளித்து விட்டு கட்டிலில் படுக்கும் வரை எனக்கு படபடப்பு குறையவே இல்லை.

எங்களை நோக்கி வாட்ச்மேன் வருவதை பார்த்தவுடன் அவசரமாய் சூடிதார் பேண்ட்டை எடுத்து அணிந்து (கர்மம், அந்த நேரம் பாத்து இன்னும் ஒரு பஸ் கடந்து போனது. எவ்வளவு பேர் பாத்தாங்களோ) வேகமாய் அங்கிருந்து நடந்தே இரண்டு பஸ் ஸ்டாண்டை கடந்து அப்புறம் ஒரு பஸ் பிடித்து ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தேன். பாபு நான் அங்கிருந்து நகர்ந்தவுடன், என் மனநிலையை புரிந்து கொண்டு வேறு பக்கம் போய் விட்டான்.
கண்களை இறுக்கமாய் மூடினேன். ஃபேன் காற்று என் உடலெங்கும் கோதியபடி இருந்தது.


மனசு லேசாவதை உணர்ந்தேன். அந்த காட்சியை மறக்க நினைத்தாலும், அந்த காட்சி தான் என் சிந்தனையெங்கும் வியாபித்து இருந்தது. ஆனால் படபடப்பு குறைந்து விட்டது. என் யோனியெங்கும் பாபுவின் விரல்கள் இன்னும் தடவுவது போல் ஒரு பிரமை. நைட்டியினுள் பிரா அணியவில்லை. முலைகாம்புகள் விறைத்தன. யோனியில் ஈரம் படர்வதாய் உணர்ந்தேன்.

ரூம் கதவும் ஜன்னலும் தாழிடபட்டிருக்கிறதா என கண்களால் உறுதி செய்து கொண்டு, கட்டிலில் படுத்தபடியே குண்டியை மட்டும் தூக்கி பேண்டிஸை அவிழ்த்து கட்டிலுக்கு கீழே போட்டேன். நைட்டியை வயிறு வரை தூக்கினேன். வயிற்றுக்கு கீழே இதமான பேன் காற்றில் என் கீழ் பகுதி நிர்வாணமாய் காட்சியளித்தது. சுவரில் தொங்கிய கண்ணாடியை எடுத்து வந்து கால்களுக்கு இடையே வைத்து என் யோனியை முழுமையாய் கவனித்தேன்.
புதர் போல முடி வளர்ந்திருக்கிறது. என் யோனியின் நீளம் குறைவாக தான் இருக்கிறது. டேபிளில் இருந்த ஒரு ஸ்கேலை எடுத்து வந்து அளந்து பார்த்தேன். இரண்டறை அங்குலம் இருந்தது.

மீண்டும் கண்ணாடியை கால்களுக்கு இடையே வைத்து பார்த்தேன். இதை தான் அந்த வாட்ச்மேன் பார்த்திருப்பான். நான் கீழே விழுவதற்கு முன்பே பேண்ட் இல்லாத என் தொடையை வெறித்து வெறித்து பார்த்தான். கட்டாயம் என் யோனி தரிசனத்தை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டான். ஆனால் உண்மையில் அவன் கண்களுக்கு என் அந்தரங்க முடிகளும், ஒரு கோடு போல யோனி பிளவு தான் தெரிந்திருக்கும்.

அது போதுமே அவனுக்கு. அந்த நபருக்கு 45 வயதிருக்கலாம். கட்டாயம் மனைவி 40 வயதிற்கு மேற்பட்டவளாய் இருப்பாள். அது தவிர கள்ள காதல் எதாவது இருந்தால் கூட கட்டாயம் அந்த ஆளுக்கு 40 வயது பெண் தான் மாட்டியிருப்பாள். அப்படியிருக்க அவனுக்கு 21 வயது பெண்ணின் அந்தரங்கத்தை பார்க்க கிடைத்தது அரிய காட்சியாக தான் இருக்கும். அவனும் இந்த காட்சியை மீண்டும் மீண்டும் மனதில் ஓடவிட்டு பார்த்தபடி இருப்பானா? அந்த வாட்ச் மேனை பிறந்த மேனியில் கற்பனை செய்து பார்த்தேன். அவனது ஆண்குறி விறைத்தபடி இருந்தால் என்ன சைஸில் இருக்கும்? கட்டாயம் என் இரண்டறை அங்குல யோனியை கிழித்து முழு ஆழத்தையும் தொடும் அளவை காட்டிலும் கூடுதலாய் இருக்கும்.

வலது கை ஆட்காட்டி விரலால் யோனி பிளவில் இருந்த ஈரத்தை எடுத்து கிளிட்டின் மேல் அபிஷேகம் செய்வது போல் தடவினேன். பிறகு ஆட்காட்டி விரலால் கிளிட்டோரிஸை இடது வலதாய் தேய்க்க தொடங்கினேன். கண்களை மூடினேன்.
பார்க் ஷெல்டரில் விழுந்து கிடக்கிறேன். அந்த வாட்ச் மேன் என்னை நோக்கி வேகமாய் நடந்து வருகிறான். அவன் கண்கள் என் யோனியை வெறித்தபடி இருக்கிறது.

ஒரு கணம் கூட அவன் கண்கள் வேறுபுறம் திரும்பவில்லை. நடக்கும் போதே அவன் பேண்ட்டையும் சட்டையையும் கழட்டி வீசி எறிந்தான். நிர்வாணமாய் அவனது பெருத்த ஆண்குறி ஆடியபடி இருக்க, வேகமாய் நடந்து வரும் அவனை தரையில் இருந்து இன்னும் எழுந்திரிக்காமல் கவனித்து கொண்டிருந்தேன் நான். சிங்கம் போல கர்ஜித்தபடி வந்த அவன் என்னருகே வந்தவுடன் ஒரே பாய்ச்சலில் என் மேல் விழுகிறான். மானை தரையோடு வீழ்த்தும் சிங்கம் போல தனது உறுதியான பிடியால் என்னை தரைக்கு தள்ளி என் துணிகளை உருவி எறிந்தான். சூடிதார் மேற்சட்டை கிழிந்து தரையில் விழுந்தது.

என்னால் அப்படி இப்படி நகர முடியவில்லை. அவனது உறுதியான பிடியின் கீழ் தரையில் படுத்திருக்கிறேன். அவனது பெருத்த ஆண்குறி ராக்கெட் போல சீரான வேகத்தில் என் யோனி பிளவினுள் துளைத்து முன்னேறி ஆழத்தை சென்றடைகிறது. கத்த வேண்டும் போலிருக்கிறது. ஆனால் முடியவில்லை. குண்டியை ஆட்ட வேண்டும் போலிருக்கிறது. ஆனால் முடியவில்லை. அந்த 45 வயது கிழ சிங்கத்தின் உறுதியான பிடியில் அவனது உடலுக்கு கீழே அவனது உடலாகவே மாறியிருக்கிறேன். என் தலையும் தோளும் மட்டும் தான் தரையில் இருக்கிறது. முதுகு, குண்டியெல்லாம் தரைக்கு மேலே அவனது கரத்தால் தூக்கபட்டு இருக்கிறது. அவனது பின்புறம் மட்டும் இயங்கி கொண்டிருக்கிறது. படு வேகமாய் அவனது ஆண்குறி என் யோனியின் முழு ஆழத்திற்கும் சென்று வந்து கொண்டிருக்கிறது. நான் கண்களை திறந்து பார்க்கிறேன். வாட்ச் மேன் சிங்கம் போல உறுமுகிறான்.

அவனது ஆண்குறி விந்தினை துப்புகிறது. நான் இன்ப பரவசத்தால் நடுங்கினேன்.
ஹாஸ்டல் அறையில் யாருமில்லாத தனிமையில் வாட்ச் மேனை நினைத்து நான் சுய இன்பம் செய்து முடித்து, கால்கள் நடுங்க சோர்ந்த போது தான், வெகு நேரமாய் எனது ரூம் கதவு தட்டபடும் சத்தம் எனக்கு உறைத்தது.

Prasa
Prasa
120 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
1 Comments
AnonymousAnonymousover 11 years ago

karbanai supperrrrrrrrrrrrrrrrr

Share this Story

Similar Stories

ரஞ்சனி + பார் + விந்தியா இவ்வளவு ஆசையா புள்ள’ன்னு கேட்டான்.” அம்மணமானான்.in First Time
ரஞ்சனி ,பார்வதி, விந்தி - lesbian பார்வதியும் விந்தியாவும் லெஸ்பியன் உறவு .in Lesbian Sex
வீணா அத்தை வேலை . ஒரு பெண்ணின் உறுப்பு இத்தனை மிருதுவாய் இருக்குமா? i learnedin First Time
விந்தியா பார்வதியின் யோனிக்குள் ..! பார்வதியின் திறமையான நாக்கு விந்தியாவின் நாக்கோடு விளையாடியதin Lesbian Sex
சோமு தந்த கடப்பாறை A superb incest between husband 's borther .in First Time
More Stories