முதல் லெஸ்பியன் கதை

Story Info
முதல் ஓரினச்சேர்க்கை (லெஸ்பியன் உறவு - தீ பற்றிக்கொண்ட) கதை
3.6k words
3.72
37.9k
2
0
Story does not have any tags
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Sumithra
Sumithra
72 Followers

ஹலோ நண்பர்களே... என் பெயர் சுமித்ரா. தற்போது என் வயது 36 முடிந்துவிட்டது. நான் சென்னையில் செல்வச்செழிப்பான ப்ராமணக் குடும்பத்தில் ஒற்றைப் பெண்ணாய் பிறந்து வளர்ந்து படித்து பட்டம் பெற்றவள். எனக்கு 21 வயதில் திருமணம் நடந்தது. திருமணம் ஆனபின் கணவருடன் டில்லிக்குச் சென்று விட்டேன்.
இச்சம்பவம் நடந்து சுமார் 13 ஆண்டுகள் கழிந்தாலும் அதன் நினைவுகள் என்றும் பசுமையாக என் நெஞ்சில் நிறைந்துவிட்ட காரணத்தால் இங்கே உங்களனைவருக்கும் காணிக்கையாக்க விழைகிறேன். இந்த நிகழ்வை ஏற்கனவே ஆங்கில இணைத்தளம் ஒன்றில் பதிந்துவிட்டேன். எனினும் தமிழில் பதிக்க விருப்பப்பட்டதால் உங்களுக்காக இங்கே:
ஒரு பெண்ணுடனான எனது அந்தரங்க உறவு பற்றிய கதை இது. அப்போது நான் மத்திய அரசின் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் மனிதவளத்துறை மேனேஜர்-ஆக வேலைபார்த்து வந்தேன். 1997 கோடை காலத்தில் இது எனக்கு அறிமுகமாகியது. அப்போது எனக்குத் திருமணம் ஆகி சுமார் ஒரு வருடம் இருக்கும். என் அன்பான கணவருடன் அனைத்து விதத்திலும் பரிபூரண ஆனந்தத்துடன் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தேன். ஒரு கண்டிப்பான ப்ராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த என்னை கல்லூரிக் காலத்திலே காமம் அவ்வளவு ஈர்த்ததில்லை. ஆனால் கல்யாணம் என்னை அடியோடு மற்றியது. என் கணவரின் அன்பும் என் மீது அவர் கொண்ட அதீத ஆசையும் எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. காமம் மட்டில்லா மகிழ்ச்சியைக் கொடுத்தது. இருவரும் வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் வேறு வேலையேதும் இல்லாமல் கட்டில் வேலையிலேயே காலம் கழித்தோம். நான் அப்போது 5 அடி 11 அங்குலம் உயரத்தில் (என்னவர் 6’3”) அம்சமான உடலமைப்புடன் (இப்போதுள்ள நடிகை அனுஷ்காவைப்போல) ஓங்குதாங்கா இருப்பேன். மறந்துவிட்டேனே என்னவர் பெயர் சங்கரராமன். நான் அவரை ஷங்கி என்று அழைப்பேன். கட்டிலில் மட்டுமல்லாமல் மற்ற எல்லா விஷயங்களிலும் என்னை அவர் திருப்திப் படுத்தத் தவறியதே இல்லை. என் ஆனந்தமே அவருடைய லக்ஷியமாக இருந்தது என்றால் அதில் பிழையில்லை எனலாம். கட்டிலிலோ எனக்குப் பிடித்ததை எல்லாம் செய்து அல்லது செய்வித்து மகிழ்ந்தார். அவர் சுகத்தைவிட என் சுகத்திலே அதிக கவனம் செலுத்தி என்னை மகிழ்விப்பார்.
திருமணம் ஆன புதிதில் எனக்கு செக்ஸ் அறிவு மிகவும் குறைவு. என் கல்லூரி (சென்னையில் உள்ள ரானி மேரிக்கல்லூரி) நண்பிகள் மூலம் அறிந்துகொண்ட அறைகுறை அறிவுதான். அதனால்தானோ என்னவோ நான் அப்போது கலவியில் சற்று குறைந்த ஈடுபாடு கொண்டிருந்தேன் (இப்போது அப்படியல்ல என்பது என்னவரின் தாழ்மையான கருத்து). வாய்வழிப் புணர்ச்சி. பின்புற புணர்ச்சி, முழுதும் அம்மணமாதல், விளக்கெரியும்போது புணர்ச்சி ஆகியவை எனக்கு முதலில் அதிர்ச்சியை அளித்தன. செக்ஸ்-இல் நேரடியாக பெண் கீழேயும் ஆண் மேலேயுமிருந்து புணர்வது மட்டும்தான் என்று அப்போது எண்ணியிருந்தேன். நாளாக நாளாக இப்போது நானும் என்னவரும் இனைந்து ஒரு செக்ஸ் புத்தகமே எழுதும் அளவுக்கு தேர்ச்சி பெற்றுவிட்டோம் என்பதே உண்மை. இது பல ஜோடிகளுக்கும் பொருந்தும் என்பதும் உண்மை.
அவருடன் எந்த வகையிலும் இன்பம் துய்க்க எச்சமயத்திலும் தயாராக இருந்தேன். சாமான் என்று சொல்லவே கூச்சப்பட்ட பெண்ணாக இருந்த நான் சகஜமாக சுன்னி, கூதி, புண்டை என்றெல்லாம் கூறுமளவுக்கு என்னைப் பக்குவப்படுத்தினவர் என்னவர்தான். வீட்டில் எஙலுடைய உறவுக்காரர் யாரேனும் இருந்தால் அவர்கள் அறியாவண்ணம் சஙேத வார்த்தைகளையும் பேசுவோம். [ஓப்பதற்கு ‘வெத்திலை போடுவோமா?’, வாய்ப் புணர்ச்சிக்கு ‘வாழைப்பழம் / பலாப்பழம் சாப்பிடுவோமா?, தேன் குடிக்கவா?”].
இப்படியாக மகிழ்ச்சியைத்தவிர வேறு எதுவும் அறியாமல் எங்கள் வாழ்க்கை சென்று கொண்டிருந்தபோதுதான், திடீரென பெங்களூரில் நடைபெற்ற ஒரு செமினாரில் கலந்து கொள்ளுமாறு எனக்கு அலுவலகத்தின் எம்.டி-இடமிருந்து தகவல் வந்தது. ஆறு நாட்கள் நடைபெறும் அந்த செமினாரில் பல பொதுத்துறை நிறுவனங்களில் மனிதவள மேலாண்மை தலைவர்கள் [HR Managers] கலந்துகொள்வதால் என்னையும் என் நிறுவனம் அனுப்பிவைத்தது.
எங்கள் எம்.டி. “உனக்கோ குழந்தை இல்லை, எனவே இந்த வருஷ செமினாரில் கலந்துகொள்வதில் உனக்கு சிரமமேதும் இருக்காது. ஆனால் அடுத்த வருடம் குழந்தை பிறந்துவிட்டால் இன்னும் மூனு நாலு வருஷங்களுக்கு உன்னால் இதுபோன்ற முக்கியமான செமினாரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்காது” என்றும் வற்புறுத்தினார். என்னவருக்கும் இதே நினைப்புதான். ஆனாலும் ஒரு வாரம் நாங்களிருவரும் பிரிந்து இருக்கணுமே என்ற எண்ணம் இருவரையும் வதைத்தது. அவராலும் என்னுடன் பெங்களூர் வரமுடியாத சூழ்நிலை. “என்ன செய்வது, நீ மட்டும் போய் வா. ஒரு வாரம்தானே, சமாளிச்சுக்கிறேன்,” என்று சொல்லி என்னைத்தேற்றி என்னை பெங்களூர் அனுப்பி வைத்தார் ஷங்கி.
நான் பெங்களுர் கிளம்பும் முந்தைய இரவில் நாங்களிருவரும் போட்ட கொட்டத்தை வார்த்தையில் வடிக்க முடியாது. என்னவோ அன்றுடன் உலகம் முடிந்துவிடும் என்ற பயத்தில் அன்றே வாழ்க்கையை முழுக்க அனுபவிக்கணும்கிற வெறியோடு இருவரும் இன்பம் அனுபவித்தோம்.
மறுநாள் விடிகாலை விமான நிலையம் வந்து என்னை வழியனுப்பி வைத்தார் ஷங்கி. மனம் முழுதும் பிரிவுத்துயருடன் விமானத்தில் அமர்ந்தேன். விமானம் புறப்பட்டது.
பெங்களுர் வந்து சேர்ந்தவுடன் நேராக செமினார் நடக்கும் ஓட்டலுக்கு டேக்ஸியில் பயணித்தேன். செமினார் அரங்கத்தில் ‘அறிமுக படலம்’ முடிந்து முதல் செஷனும் முடிந்தது. மதிய உணவு இடைவேளையில் என்னைப்போல மற்ற நிறுவனங்களிலிருந்து வந்துள்ளவர்களோடு பரஸ்பர அறிமுகம் செய்துகோன்டோம். மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த மதுலிகா ஷர்மா என்ற ஒரு பெண்ணோடு சற்று பேசிக்கொண்டிருந்தேன். அவளுக்கு இந்த செமினார் ஏழாவதோ எட்டாவதோ என்றாள். கல்யானமாகாதவள் என்று கூறினாள். அன்று மதியம் செமினாரில் விசேஷமாக ஒன்றும் நடைபெறாமல் அன்றைய பொழுது கழிந்தபின் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றோம். ஒவ்வொரு அறையிலும் இரு பெண்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். என் அதிர்ஷ்டம் நான் மதியம் பேசிக்கொண்டிருந்த மது(லிகா)வுடன் எனக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது.
26 வயதில், வளப்பமான உடற்கூறுகளோடு 5’11” உயரத்தில், நல்ல சிவந்த நிறத்தில், சங்கு கழுத்து, தோளைத் தாண்டும் கருகரு முடி என்று இருந்தாள் மது. மணமாகாதவள் (ஆனால் கன்னியல்ல என்பதை பிறகு அவள் மூலமே தெரிந்துகொண்டேன்). அவளுடன் தங்கிக்கொள்வதில் எனக்கு பெரிதாக குறைஏதுமில்லை. முகம்தெரியாத ஆணுடன் தங்கிக்கொள்வதைவிட இது எவ்வளவோ நன்று எனப்பட்டது எனக்கு. அந்த அறை நல்ல ஏஸியுடன், இரட்டைக் கட்டிலுடன் குளிர்சாதனப்பெட்டி, வாஷிங் மிஷின் என்று எல்லா வசதிகளுடன் ஒரு மூலையில் டிரெசிங் டேபிள், அருகே TV, DVD ப்ளேயர், டெலிபோன் என வசதியாக இருந்தது. பாத்ரூம் டாய்லெட்டும் பளபளவென்று டைல்ஸ் பதிக்கப்பட்டு, பளிச்சென சுத்தமாக இருந்தது. இம்மாதிரி ஒரு உயர்தர நட்சத்திர ஓட்டலில் கணவரில்லாமல் தங்குவது எனக்கு அதுவே முதல் அனுபவம் (அதற்கு மட்டுமல்ல, மற்றும் பலவற்றுக்கும்தான் என்பது பிறகுதான் தெரிந்தது).
[நாங்கள் இருவரும் இந்தியில் பேசிக்கொண்டாலும் உங்களுக்காக நான் அவற்றைத் தமிழிலேயே தருகிறேன்]
சுமார் ஏழு மணியளவில் அவளை இரவு உணவுக்கு ரெஸ்டாரன்ட் செல்ல அழைக்க அவளோ “ரூம் செர்விஸ்க்கு சொல்லி இங்கேயே டின்னர் கொண்டு வரச்சொல்லுடி சுமி” என்றாள். (‘டி’ போட்டு பேசுமளவுக்கு அதற்குள் நாங்களிருவரும் நெருங்கி விட்டோம்). “டின்னர் வருவதற்குள் நாம கொஞ்சம் பீர் இல்லேன்னா ஒய்ன் சாப்பிடுவோமாடி?” என்றும் கேட்டாள்.
நான் டில்லியில் பலமுறை என்னவரோடு பார்டிகளுக்கு போகும்போது பீர் குடித்ததுண்டு. ஆனால் ஒய்ன் வீட்டில் அவரோடு இருக்கும்போது மட்டும்தான். எனவே பீரே போதும்னு சொல்லிட்டு அதற்கும் சேர்த்து சொல்லனுமே என்று ஃபோனை நோக்கிப் போனேன். அதற்குள் மது அவளுடைய பெட்டியிலிருந்து ஒரு ஒய்ன் பாட்டிலையும் நாலு பீர் பாட்டிலையும் எடுத்து குளிர்பெட்டியின் ஃப்ரீஸரில் வைத்தவள், “உன்னைப் பார்த்ததும் தெரிஞ்சுகிட்டேன், உன் கலர், உடல் அமைப்பு அப்புறம்... அப்புறம்...” என்று இழுத்தவள் “நீ பீர் குடிப்பேதானே? எனக்குத் தெரியும் நீ பீர் குடிப்பேன்னு. அதனால்தான் நாலு பாட்டில் பீரை ஃப்ரீஸர்லே வெச்சுட்டேன், இப்போ சில்லுன்னு குடிக்க வசதியா இருக்கும். சரி, நீ டின்னர் ஆடர் பண்ணிடு... TVலே என்ன வருதுன்னு பாக்கலாம்”னு TVய ஆன் பண்ணினா மது.
TV-யில் ஏதோ கார்ட்டூன் நிகழ்ச்சி, சேனல் மற்றிக்கொண்டே வந்தவள் திடீரென நிறுத்த எதோ ஒரு இந்தி சேனலில் கொஞ்சம் சூடான இந்தி பாட்டு; அறைகுறை ஆடையுடன் ஒரு பெண்ணும் அவளை கட்டிஅணைத்தபடி ஒரு ஆணும் மழையில் நனைந்தபடி ஆடிக் கொண்டிருந்தனர். அந்த ஆட்டத்தைப் பார்த்த மது, என்னை நோக்கி கண் சிமிட்டியபடி, “பார்த்தியா, ரெண்டு பேரும் பப்ளிக்கா ரோடில டிரெஸ் போட்டுக்கிட்டே ஓக்கிறார்கள்! இந்த மாதிரி ஆடுறதுக்கு ஓத்துடறது பெட்டர்!” என்றாள்.
அவளது இந்த கருத்தைக்கேட்டதும் நான் ஒருகணம் என்ன சொல்வதுன்னு தெரியாம நின்னேன். அப்படியே அந்த பாட்டைப் பார்த்துகிட்டே நின்ன என் தோளைத்தட்டி, “டீ சுமி, நான் குளிச்சிட்டு வந்துடறேன்” என்று சொல்லி, ஒரு பெரிய டர்க்கி டவலை எடுத்துகிட்டு பாத்ரூம் நோக்கி நகர்ந்தாள். நான், “சரிடீ மது, சீக்கிரமா வா, நானும் குளிக்கனும்.”னு சொல்ல, உடனே என் பக்கம் திரும்பி, ‘சரிடி, நல்லதா போச்சு, வா நாம ரெண்டு பேரும் ஒன்னாவே குளிப்போம், எனக்கும் உன்னை எப்போடா முழுசா பாப்போம்னு இருக்கு. ம்ம்ம்ம்” என்ற மது என்னை நெருங்கி வந்தாள். “எனக்கு மட்டுமில்லேடி, யாருக்கும் உன்னை முழுசாப் பாக்கனும்னு தோணுமா தோணாதா, நீயே சொல்லு! பாரு, எப்படி வெச்சிருக்க உன்னோட உடம்ப! ஸ்ஸ்ஸ்ஸ் அப்படியே உன்னை...” என்றவாறு மது தன் இரு கைகளாலும் என்னை அணைக்க வர, “போதும்டீ மது... ரொம்பத்தான் எனக்கு ஐஸ் வெக்காதே. என்னை விட நீதான் இன்னும் அழகா கவர்ச்சியா இருக்கே, அது உனக்கு நான் சொல்லித்தான் தெரியனுமா என்ன? வெட்டிப்பேச்சு பேசாம போய் குளிச்சிட்டு சீக்கிரமா வர்ற வழியப்பாருடி மது.” என்று சொல்லியபடியே அவளை பாத்ரூம் நோக்கித் தள்ளினேன்.
அவள் தன்னுடைய பெட்டியிலிருந்து நல்ல அடர் சிவப்பு நிறத்தில் ப்ரா, பேண்டீஸ், இளமஞ்சள் நிறத்தில் மெல்லிய நைட்டீ என துணிகளை எடுத்தவள், அவற்றைக் கட்டிலின் மேலே பரப்பிவைத்துவிட்டு டர்க்கி டவலை மட்டும் தோளில் போட்டுக்கொண்டு பாத்ரூம் நோக்கி நகர்ந்தாள்.
நான் மறுபடியும் என் பார்வையை TVயிடம் திருப்ப TVயில் அதேபோல மற்றொரு சூடான பாட்டு. உச்ச் கொட்டிவிட்டு டீபாய் மேலிருந்த ஒரு வார இதழைக் கையிலெடுத்து புரட்டலானேன். பாத்ரூம் ஷவரிலிருந்து தண்ணீர் கொட்டும் சத்தமும் மதுவிடமிருந்து ஒரு பாடலின் ரீங்காரமும் கேட்டது. அவள் என்னிடம் ஒன்றாகக் குளிக்கலாம் வா என்று அழைத்தது எனக்கு என் கணவரை நினைவுபடுத்திவிட்டது. அவருடன் பலமுறை சேர்ந்து குளித்ததும், அப்போது அவர் செய்த சில்மிஷங்களும் அவற்றைத் தொடரும் கூடலும் எனக்கு நினைவுக்கு வர, அந்த நினைப்பே எனக்கு கிளர்ச்சியை உண்டாக்கியது. மது போன்ற ஒரு அழகான குட்டியை அவள் குளிக்கும் போது பார்ப்பதும் சேர்ந்து குளித்து அவள் மேனியெங்கும் கைகளை ஓடவிட்டு உடலெங்கும் விளையாடினால் எப்படியிருக்கும் என்ற எண்ணத்தில் லயித்துப்போக என்னை நானே கட்டுப்படுத்திக்கொண்டு என் பெட்டியைத் திறந்து எனக்கு மாற்றுடைகளை எடுத்துக்கொண்டு குளிக்க தயாரானேன்.
பாத்ரூமிலிருந்து வெளியே வந்த மதுவின் உடல் அந்த பெரிய டர்க்கி டவலால் சுற்றப்பட்டு, அவளுடய பருத்த முலைகளின் மேலாக அந்த டவல் முடிச்சிடப்பட்டிருந்தது. அவளைத் தாண்டிப் போகும்போது அவள் உடலில் இருந்து கமழ்ந்த சோப்பின் நறுமணத்தை ஆழ உறிஞ்சியபடி நான் பாத்ரூமுக்குள் எனது மாற்றுடைகளுடன் நுழைந்தேன்.
குளிக்கும்போது எங்கே மது எட்டிப்பார்ப்பாளோ என்ற எண்ணத்தில் (அல்லது பார்க்க மாட்டாளோ என்ற ஏக்கத்தில் என்று கூட வைத்துக் கொள்ளுங்களேன்) சீக்கிரம் குளித்துவிட்டு உடல் துடைத்து உள்ளாடையும் நைட் கவுனையும் மாட்டிக்கொண்டு பாத்ரூமை விட்டு வெளியே வந்தேன்.
மது இன்னும் இரவு உடை அனியாமல் அதே துண்டோடு TVயில் கேபிள் சேனலில் வந்த ஏதோ ஓர் ஆங்கிலப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது ஒரு அடல்ட் படம்னு நினைக்கிறேன் நான் பார்க்கும்போது கொஞ்சம் சூடான காட்சிதான் தெரிஞ்சது. மது TVயில் ஒன்றிப் போயிருக்க நான் டிரெஸிங் டேபிள் கண்ணாடியில் தலையை ஒழுங்குபடுத்த போனேன். கண்ணாடியில் தெரிந்த மதுவின் பிம்பத்தில் நான் கண்டது... அவள் தன்னை மறந்து TV-யை நோக்கியபடி தனது ஒரு கையால் முலையையும் மறு கையால் தொடை இடுக்கிலும் தேய்த்துக்கொண்டு இருப்பதைத்தான்!
இவ்வாறு அவள் தனக்குத்தானே விளயாடுவதைப் பார்த்ததும் சடாரெனத் திரும்ப, அந்த வேகத்தில் டிரெஸிங் டேபிள்மேல் இருந்த எண்ணெய்க்குப்பி கீழே விழுந்தது. அந்த ஓசையைக் கேட்டு மது தன் கற்பனையுலகை விட்டு நிஜ உலகிற்கு ஒரு திடுக்கிடலோடு வந்தாள். எனக்கும் அது கொஞ்சம் அசௌகரியமாகவே பட அவளிடம், “என்னடி, நீ இன்னும் டிரெஸ் மாத்தலே? என்ன கணவு காண்றியா? யாரு கணவுலே?” என்று கேலிசெய்தேன். அதற்கு அவள் சொன்ன பதில் என்னை வியப்படைய வைத்தது. “அடியே சுமி, நான் டிரெஸ் மாத்தும்போது நீ பார்க்கணும்னே நான் இப்போ வரைக்கும் மாத்திக்காம இருக்கேன். நீ வந்துட்டே இல்ல, இதோ இப்போவே மாத்திக்குறேன்” என்றவாறே என் அருகில் வந்தாள்.
உள்ளூற என் மனம் அவள் சொன்னபடி அவளைப் பார்க்க விரும்பினாலும், எனக்கு அதில் விருப்பமில்லாதது போலக் காட்டிக்கொண்டேன். ஆனாலும் அவள் என்னை மிகவும் வற்புறுத்தி கட்டிலின்மேல் கிடந்த அவளது உள்ளாடைகளையும் நைட்கவுனையும் எடுத்துத் தரச்சொன்னாள். நான் மெல்ல கட்டிலுக்கு சென்று அவற்றை எடுத்தேன். என்ன ஒரு மென்மை! அவளும் அவள் ஆடைகளைப் போன்றே மென்மையானவள்தானோ என்று எண்ணியபடி அவளிடம் நீட்டினேன்.
நீட்டிய என் கைகளிலிருந்து துணிகளை வாங்குமுன் என் கையை லேசாகத் தீண்டியவள் தேவைக்கு சற்று அதிகமாகவே கையைத் தொட்டுக்கொண்டி ருப்பதாக எனக்குப் பட்டது. மெல்ல டர்க்கி டவலின் முடிச்சை நெகிழ்த்த அவளுடய திரட்சியான மார்புகளும் மார்ப்பிளவும் என் கண்ணுக்கு புலப்பட்டன. என்ன ஒரு திடமான தனங்கள்? நீளமான காம்புகள்? காம்பைச்சுற்றி என்ன அழகான கருவட்டம்? ருசி மிகுந்த கேக் மேல் வைக்கப்பட்ட செர்ரிப்பழம் போல விடைத்திருந்த காம்புகள் அவள் முலைகளுக்கு ஒரு தனிப்பட்ட அழகைத் தந்தன. மேலழகே இவ்வளவு என்றால்... என் நினைவை அவள் குரல் கலைத்தது.
“டீ சுமி, எனக்கு இந்த பிராவை மாட்டிவிட கொஞ்சம் உதவி செய்டி”
எந்தத் தயக்கமும் இல்லாமல் நான் உடனடியாக அவளருகே செல்ல, எனக்கே என் அவசரத்தை அவள் கவனித்திருப்பாளோ என்று கொஞ்சம் வெட்கத்தைக் கொடுத்தது. (ஆனால் அவள் கவனித்திருந்தாள் என்பதை பிறகு அவளே சொன்னாள்). பிராவை தோளில் மாட்டி, மடியில் கிடந்த துண்டை விலக்கியபடி நிற்க, அவளுடைய முக்கோன ப்ரதேசம் தென்பட்டது. (இப்போது நினைத்தாலும் எனக்கு என்னமோ செய்யுது). என்ன ஒரு அழகான ஆலிலை போன்ற வயிறு! குழிந்த தொப்புள்? கச்சிதமாய் டிரிம் செய்யப்பட்ட பளபளக்கும் புண்டை? தேக்கு மரத்தில் கடைந்ததைப்போன்ற கால்கள்? மொத்தத்தில் சரித்திரக் கதைகளில் படிக்கும் கிரேக்க நாட்டு சிற்பம் போல அவள் வெறும் பிராவுடன் நின்றிருந்தாள். என் மனம் என்னையறியாமலே என்னையும் அவளையும் ஒப்பிட்டுப்பார்த்தது. எனக்கும் நல்ல திடமான முலைகள், அதே போல நீண்ட காம்புகளும் அவற்றைச் சுற்றி அடர் பிரவுன் நிறத்தில் கருவட்டங்களும் உண்டு. அவள் புழைக்கு மேலுள்ள முடிதான் என்னிடம் இல்லை. [ஏனெனில் என்னவருக்கு மழுமழுவென சிரைக்கப்பட்ட புண்டைதான் பிடிக்கும்.] மற்றபடி அவளைப் போலவே சிவந்த நிறத்தில் நானும் ஒரு சந்தனமர சிற்பம்போலத்தான் இருக்கிறேன். எனினும் பெண்களுக்கே உரித்தான பொறாமையோ என்னவோ, அவளுடைய புண்டை என்னதைவிட அழகாகவும் சுவையானதாகவும் இருக்கும் எனத் தோன்றியது.
அதுதான் முதல்முறையாக ஒரு முழுப்புண்டையை (என்னுடையதைத் தவிர்த்து) அவ்வளவு அருகில் பார்ப்பது. அதைத் தொடவேண்டும்போல இருந்தது. என் மனம் அலைபாய்கிறது. இதை கவனித்த மது கவர்ச்சியாய் சிரித்தபடி மெல்ல என் எதிரில் வந்து நின்றாள். அவள் தோளில் இன்னும் மாட்டப்படாத பிரா தொங்கிக்கொண்டு இருக்க, கட்டிலில் கிடந்த அவளுடய பேண்டீயை எடுத்து அணிந்தவாறே பிராவின் கொக்கிகளை போட்டுவிடுமாறு என்னிடம் சொன்னாள்.
சத்தியமாய் அவள் தன் உடலை மூடிக்கொள்வதை என் மனம் விரும்பவில்லை. அந்த அளவுக்கு நான் காமவயப்பட்டு இருந்தேன். அச்சமயத்தில் என்னவர் என்னருகே இல்லையே என்று என் மனமும் என் உடலும் ஏங்கியது அப்பட்டமான உண்மை. என் புழையுதடுகள் துடிக்க, பருப்பு விடைக்க, காம்புகள் கல்போல துறுத்திக்கொண்டு நிற்க, அவற்றைக் கையாள அவர் அருகே இல்லையே என்ன செய்ய? அவர் மட்டும் இப்போது அருகே இருந்தால், இப்படி கிளர்ந்து இருக்கும் என்னை சும்மா விடுவாரா என்ன? ஓத்துத் தள்ளி விட மாட்டாரா? ஆனால் அவருக்கு பதில் இந்த கட்டழகு பருவப்பெண்தான் என்னருகே இருக்கிறாள். இதுநாள்வரை இப்படிப்பட்ட எண்ணமே இல்லாதவளை இப்பெண் என்ன பாடு படுத்துகிறாள்? தலையை மெல்ல சிலிர்ப்பியபடி உடனடியாக அவள் பிராவின் கொக்கிகளை மாட்டிவிட்டு அவளிடம் அவளுடய நைட்கவுனையும் நீட்டினேன்.
எனது இத்தகைய நடவடிக்கையால் குழம்பிப்போனவள், “என்னடி, அதற்குள் உனக்கு பசிக்குதா? டின்னருக்கு அவசரப்படுறியே?” என்றாள். ‘ஆமாம், எனக்கு மிகவும் பசிக்குது. ஆனால் என் பசி என் வயிற்றிலே இல்லை, அதற்கு ஆறு இன்ச் கீழே’ என்று நான் எப்படி அவளிடம் சொல்வது? நான் மிகவும் காமவசப்பட்டு இருப்பதை மறைக்கும் விதமாக மென்று முழுங்கியபடி நான் எதையோ கூற, அவளுக்கு என் நிலை புரிந்துவிட்டது. ஏன் எதிரே சில நொடிகள் நின்றவள், தேர்ந்த ஒரு பாலே நாட்டியக்காரிபோல சில அடிகள் எடுத்துவைத்து என் கண்களுக்கு அவள் உடலை சில கணம் விருந்தாக்கியபின், என்னை நேரா பார்த்து “சுமி, நிச்சயமா நான் இப்பொ நைட்கவுன போட்டுக்கனும், இல்லே?” என்று தீர்க்கமாய்க் கேட்டாள். நான் மௌனமாய் ‘ஆம்’ என தலையாட்டிவிட்டு நேராக ஃப்ரீஸரில் வைத்திருந்த பீரை எடுக்க விரைந்தேன்.
காமப்பசிக்கு பலியாவதா அல்லது காமஎண்ணத்தை குழிதோண்டிப் புதைப்பதா என்ற இரண்டில் எந்த ஒன்றை முடிவுசெய்வது என்று குழம்பியவாறே இருந்தேன். அந்த அளவுக்கு என்னை காமப்பேய் பிடித்திருந்தது.
ஃப்ரீஸரில் இருந்து எடுத்த பீரை டேபிளில் வைக்கப்போனவள் மது நைட்கவுன் போட்டிருப்பதைப் பார்த்துத் திகைத்தேன். அது எனது பல்சை இன்னும் எகிற வைத்தது. ஏனெனில் அந்த நைட்கவுன் எனக்கு இன்னும் உணர்ச்சியை அதிகப்படுத்தியது என்பதுதான் உண்மை. இளமஞ்சள் நிறத்தில் பட்டால் ஆன அந்த நைட்கவுன் அவளது ஒவ்வொரு அங்க வளைவையும் மேம்படுத்திக்காட்டியது. என் கவனத்தை வேறு பக்கம் திசைதிருப்ப என்னால் இயலவில்லை. என்னைக் கவிழ்க்க இந்த சதிகாரி செமினார் பதிவின்போதே முடிவு செய்திருக்கவெண்டும் என்று நான் எண்ணினேன்.
இந்த இக்கட்டில் என்னை மாட்டிவிட்ட ஓட்டல் நிர்வாகத்தினரையும் மனதுள் திட்டினேன். ஆயினும், எந்த எதிர்மறை எண்ணஙளையெல்லாம் எனது உடலானது ஓரங்கட்டிவிட்டு, “மது, நாம நம்ம பார்ட்டிய ஆரம்பிக்கலாமே, நீ ரெடியா?” என்று என் மனதைத் திறந்து அழைப்பு விடுக்கும் காமக்குரலோடு அவளிடம் கேட்டேன். அது புரியாதவளா அவள்? என்னைப் பார்த்தவுடனே என்னைக்கவிழ்க்க திட்டமிட்டவளுக்கா அது புரியாது? நேராக டேபிளுக்கு வந்தவள், என் எதிர் நாற்காலியில் அமர்ந்தாள்.
நான் TVயை அணைத்துவிட்டு, கேஸட் ப்ளேயரில் ஒரு கேசட்டை சொறுகினேன். இதமான வயலின் இசை காற்றில் தவழ்ந்து அறையை நிறப்ப, நாங்கள் ஒருவரையொருவர் கண்ணிமைக்காது பார்த்தபடி இருந்தோம். இப்படியே சில கணங்களே கழிய, அது ஒரு யுகம்போல் தோன்றியது.
அமைதியைக் கிழித்தபடி மது கலகலவென்று சிரித்து என்னை நோக்கி, “சுமி, நான் குளித்துவிட்டு வந்ததுமுதலே உன்னை கவனிக்கிறேன். நான் காலையில் முதலில் சந்தித்த சுமிதானா நீ என்று வியக்கிறேன். உன்னிடம் ஏதோவொரு மாற்றம் தெண்படுகிறது; அந்த மாற்றத்திற்கும் நானே காரணம் என்றும் நினைக்கிறேன். நான் சொல்வது சரிதானே?” என்ரு இதழ்களில் மயக்கும் புன்னகையுடன் கேட்டவாறே என் கைகளை அழுந்தப் பற்றினாள்.
அவள் சொன்னதில் இருந்த உண்மை உறைக்க, அவளுடய தீர்க்கமான பார்வையைத் தவிர்க்க நான் என் தலையை குனிந்தேன். சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டபின், மெல்ல நிமிர்ந்து அவளை நோக்கி முறுவலித்தேன். என் எண்ணங்களைப் படித்தவள் போல எழுந்து என்னருகில் வந்து அமர்ந்தாள். அந்த சிறு இடைவெளியிலும் அவள் உடலில் இருந்து ஒருவிதமான சூடு என்னைத்தாக்குவது போல இருந்தது. மது டேபிளில் இருந்த குளிர்ந்திருந்த பீர் பாட்டிலை ஓபனர்கொண்டு திறந்து இரு கண்ணடி மக்கில் ஊற்றினாள். நுரைபொங்கும் பீர், இதமான மெல்லிசை, அருகே மயக்கும் மற்றொரு மது (அதாங்க மதுலிகா) இம்மூன்றும் எனக்குள்ளே ஏதோ ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியது!
பீர் மக்கைக் கையிலெடுத்து ஒருவருக்கொருவர் ‘சீயர்ஸ்’ சொல்லிக் கொண்டு குளிர்ந்த பீரை சீப்பினோம். என்ன ஒரு அனுபவம்! நான் கொஞ்சம் தான் குடித்திருக்க, மது தன் மக்கைக் காலிசெய்துவிட்டு டேபிளில் வைத்தவள், தன் நாக்கைச் சப்புக்கொட்டியபடி என்னைப் பார்த்து கண்ணடித்தாள்.
“சுமி, நீ என்ன எல்லா விஷயத்திலும் ரொம்ப ஸ்லோதானா?” என்று கேலி செய்தவாறே என் நைட்கவுன்மீது கையை வைத்து தொடையைத் தடவத் தொடங்கினாள்.
ஏற்கனவே கிளர்ச்சியுற்று இருந்த நான், மதுவின் இந்த செய்கையால் என்னை முழுவதும் இழந்தேன். மக்கில் மீதமிருந்த பீரை ஒரே மடக்கில் விழுங்கிவிட்டு மக்கை டேபிளில் வைத்து மதுவை நோக்கி, “நான் ஸ்லோவாக இருந்துட்டுப்போறேன், ‘ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!’ உனக்கு தெரியாதா என்ன?”
எனது இந்த பேச்சால் விக்கித்துப்போன மது என்னிடம் “அப்ப நீ ரேஸில் கலந்துகொள்ள ரெடியா?” என்றாள்.
“அதற்குத்தான் நான் இப்போது ‘வார்ம் அப்’ செய்துகொண்டு இருக்கேன்!” என்று நான் சொல்ல, மது எங்கள் காலி மக்குகளில் மறுபடியும் பீரை நிறப்பினாள்.
அவள் தரும் மக்கைப் பிடிக்க நான் கையை உயர்த்த அவள் பார்வை நிமிர்ந்து இருக்கும் எனது மாமுலைகளின்மேல் விழ, அவள் மக்கைக் கீழே வைத்துவிட்டு என்னிடம் வந்து என்னிடுப்பை அழுத்திப்பிடித்து என்னை அணைக்க நானும் என் கரங்களால் அவளை அணைக்க முற்பட, அவள் என் வயிற்றில் (நைட்கவுனுக்கு மேலாகவே) முத்தமிட்டாள்.
என் கைகள் அவள் முதுகைத்தடவ, என் கரங்களுக்கு அவளுடைய பிராவின் பட்டி தட்டுப்பட்டது. அவிழ்ப்பதா வேண்டாமா என்று தடுமாறும் என்னிடம், கன்னத்தை இழைத்தபடி, “சுமிக்கண்ணு, இன்னும் என்ன தயக்கம்? எனக்குத்தெரியும், உனக்கு ‘வேணுமா வேண்டாமா’ என்ற ‘டிலெம்மா’! தயக்கத்தை உதறித் தள்ளு. இதுதான் சமயம், இதை நழுவ விடாதே. நிச்சயம் இதற்காக நீ பிறகு வருத்தப்படமாட்டே, மாறாக ரொம்பவும் சந்தோஷப்படுவே, என்னையும் மறக்க மாட்டே. இதுதான் தருணம். கமான் பேபி, வா எனக்குத் தேவையானதை நீ கொடுத்துட்டு உனக்கு என்னிடம் என்ன வேணுமோ அதை எடுத்துக்கோ குட்டி.” காதுமடல்களை நாக்கால் நக்கியவாறே கூறி காதுக்குள் நாக்கையும் நுழைத்து எனக்குக் கூசவைத்தாள்.
“டான்ஸ் ஆடுவோமாடி?” என்றவளிடம் பதில் சொல்லாமல் கேசட் ப்ளேயரை நிறுத்திவிட்டு TVயை ஆன் செய்து சேனல் மாற்றிக்கொண்டே வந்து ஏதோவொரு பாட்டு வந்ததும் அதிலே நிறுத்திவிட்டுத் திரும்பினேன். பாடல் ஒலிக்கத்துவங்க, மது மறுபடியும் பீர் மக்கோடு வந்து அவற்றை டேபிள்மேல் வைத்தாள்.
“வா சுமி, பீரைக்குடி. நாம கொஞ்ச நேரம் டான்ஸ் பண்ணுவோம். அது உன் இறுக்கத்தைக் குறைக்க உதவும்” என்றாள்.
மக்கை எடுத்து 2 மடக்கு விழுங்கிவிட்டு டான்ஸ் ஆட சம்மதம் என்ற தொனியில் அவளை நோக்கிக் கையை நீட்டினேன். நாங்கள் ஆட ஆரம்பித்தோம்.
சில நிமிடங்களிலேயே இன்னும் ஒரு மக் பீரை முடித்துவிட்டு வேறொரு பாடலுக்கு இருவரும் வெறிபிடித்தமாதிரி ஆடினோம். அவள் இடுப்பசைவும், முலைகளின் ஆட்டமும் என்னை நிஜமாகவே மயக்கியது. எங்கள் டான்ஸ் தொடர, அவள் என் இடையைப் பிடித்து அவளருகே இழுத்துத் தோளோடு அனைத்துக் கொள்ள, எங்கள் கண்கள் இமைக்காமல் ஒருவரை ஒருவர் பார்வையால் விழுங்கினோம். மெல்ல மெல்ல டான்ஸ் தீவிரமடைய இடுப்பருகே இறுக்க அணைக்கப்பட்டிருந்த எங்கள் உடல்கள் இப்போது மேலுடலும் (மார்புகள்) நெருங்கும் அளவுக்கு இணைந்தோம்.
இடையில் ஒருவரையொருவர் இழைந்தபடி ஒருவர் தோளை மற்றவர் இறுக்கியணைக்க எங்கள் முலைகளும் நசுங்கின. உணர்ச்சிப்பெருக்கில், மது முன்னே சாய்ந்து என் வாயை அவள் உதட்டால் மெல்ல முத்தமிட, நானும் என்னை மறந்து முத்தமிட்டேன். சட்டென்று சுதாரித்துக்கொண்டு வாயை விலக்கிவிட்டு, அவள் தழுவலிலிருந்து விடுபட்டேன்.

Sumithra
Sumithra
72 Followers
12