60lum aasai Vanthathu

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

பின்னர் இரவு 8 மணிக்கு நான் மீண்டும் மேலே மாடிக்கு சரசுக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து விட்டு வருவதாக என் மணைவியிடம சொன்னேன். அவள் அப்போது இரவு டிபன் செய்து கொண்டிருந்தாள். சாப்பிட்டுவிட்டு போகலாமே என்றாள். சரிடி ஈன்று சொல்லி சாப்பிட்டுவிட்டு மேலே போனேன். அப்போது அம்மிணி சரசுவுக்கு சப்பாத்தி ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தாள். அவளும் அவளிடம் எல்லாம் சொல்லி விட்டால் போலிருக்கு. அதனால் அம்மிணி ஒன்றும் என்னிடம் பேசவில்லை.
நான் சரசு சாப்பிட்டு முடிந்ததும் அவளுக்கு வேண்டிய மருந்து மாத்திரைகளை கொடுத்துவிட்டு சரி படுத்துக் கொள் என்று சொன்னேன். அவள் மூத்திரம் போடணும் என்றாள். அவளை அழைத்துக்கொண்டு அவள் இருக்கும் ரூமிலிருக்கும் வெஸ்டேர்ன் டாய்லெட்டில் அவளை உட்கார வைத்து மூத்திரம் போகச் சொன்னேன். இதனை அம்மிணியும் சாப்பிட்டுக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தாள் நான் சரசுவை பாத்ரூமி லிருந்து கொண்டுவந்து படுக்க வைத்ததும் அம்மிணி வாசக் கதவை மூடிவிட்டு வந்து எனக்கு முலைப்பால் கொடுத்தாள். ஐயா என்ன நீங்க இங்க வராமல் போய் விடுவீங்களோ என்று மிகவும் கவலைப் பட்டுக்கொண்டிருந்தேன் என்றாள். அடி அசடே, இங்கே கீழ என் மனைவியும் குடும்பமும் இருக்கு அவங்களுக்கு ஒரு சந்தேகமும் வராமல் பார்த்துக்க வேண்டியிருக்கு அதனால் தான் இங்கே நான் மூணாம் மனுஷியாக இருக்கணும் தெரிந்ததா. இன்னும் ரெண்டு மூணு நாட்களுக்கு இப்படி பயந்துட்டு இருக்கணும். பிறகு எல்லாம் சரியாகிடும். சரி உன் வீட்டுக்காரர் நாளைக்கு வந்து விட்டால், இங்கே நீ சாவி வாங்கிட்டு வந்தியே அந்த வீட்டுக்கு ஒட்டடை அடித்து பெயிண்டும் அடிக்கணும் எனவே நாளை உன் வீட்டுகாரர் வந்ததும் இங்கே வரச்சொல்லிட்டு வா என்றேன். மேலுக் ஐசு இன்று இரவும் வர மாட்டாள், எனவே மிச்சம் எதாவது இருந்தால் நீயே இப்போதே கொண்டு போயிடு என்று சொல்லிட்டு அவளது பாலை எல்லாம் சாப்பிட்டுவிட்டு நான் கீழே வரும்போது சரசுவிடம் நடு ராத்திரிக்கு வருவேன் அதனால் சாவியை கொண்டு செல்கிறேன் என்று சொல்லிட்டு நான் கீழே வந்திட்டேன்.
அதன் என் ரெண்டாவது பையனும், அவள் அம்மாவும் சாப்பிட்டு முடிக்கவும் என் மூன்றாவது பையன் வேலையிலிருந்து வரவும் சரியாக இருந்தது. ரெண்டாவது பையன் அன்று ரெண்டு தடவி அவன் ஆபீசுக்கு போய் வந்ததால் மிகவும் களைத்து போய் விரைவில் தூங்கி விட்டான். மூணாவது பையனும் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் t. v. பார்த்துகொண்டிருந்தான். என் மனைவியும், சமையல் கட்டில் எல்லா பாத்திரங்களையும் கழுவி வைத்திவிட்டு, சமையல் கட்டையும் சுத்தப்படுத்திவிட்டு, அவளும் கொஞ்ச நேரம் t. v. பார்த்துவிட்டு தூங்கப் போனாள் நானும் அவள் கூட படுத்தேன். அப்போது அவளிடம், என்ன நான் சரசுவிடம் சொல்லி பையனுக்கு நல்லா வேலை வாங்கித்தந்தது பிடித்திருக்க எனக் கேட்டேன். அதற்கு, நீங்க தான் அவளுக்கு எல்லா உதவியும் செய்யுறீங்களே என்றாள். ஆமாடி எல்லோருக்கும் நல்லது செய்தால் நமக்கும் நல்லது நடக்கும் அது தானே இயற்கை என்றேன். என்னமோ போங்க, இங்கே உங்களைப் பற்றியும் அந்த அம்மாவை பற்றியும் என்னென்னமோ சொல்றானாக என்றாள் நீ பார்த்தியா, இல்ல அவங்கதான் நேரில் பார்த்தாங்களா கற்பனையாக நினைத்துக்கொண்டு ஒவ்வொருத்தார் என்னென்னமோ சொல்லலாம் ஆனால் நிஜம் என்று ஒன்று இருக்கே, உன்னோடு நான் எத்தனை ஆண்டு படுத்திருக்கேன். நீ தொடவேண்டாம் என்று சொன்னதுமுதல் நான் உன்னை தொட்டு இருக்கேனா ரெண்டுபேருமே ஒன்ன தான் படுக்கிறோம். உன் விருப்பம் இல்லாமல் உன்னை தொட்டு இருக்கேனா? அப்புறம் எப்படிடே அவளோடு சேர்த்து பேச நீயும் நம்புகிறாய்? எனக் கேட்டேன். அமாங்க ஏதோ அவங்க சொல்லிட்டு போகட்டும் விடுங்க எனக்கு தூக்கம் வருது என்று சொல்லிட்டு அவ தூங்கி விட்டாள். என் இளைய மகனும் அவன் ரூமில் போய் தூங்கிட்டான் . நடு ராத்திரி 12 மணி வரை அங்கேய தூங்குபவன் போல படுத்திருந்து விட்டு சப்தம் போடாமல் எழுந்து வாசக் கதவைத்திறந்து கொண்டு மேலே போனேன். அங்கேயும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனேன்.
நேர சரசுவிடம் போய் அவளது உடைகளை கலைந்தேன். அவளும் நான் வருவே என எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால் அவள் உடைகளை களைய எழுந்து கொண்டாள்
உடனே அவள் முலையே கொஞ்ச நேரம் சப்பிவிட்டதும் அவள் ஓக்கச் சொன்னாள் சரி என்று அவளது ரெண்டு கால்களையும் நன்றாக விரித்து வைத்துக்கொண்டு அவளது புண்டைக்கு மேலே நக்கினேன். அது அவள் காமநீரை கசிய விட்டது. உடனே நான் என பூளை அவள் கூதியில் நுழைத்து ஓங்கி ஓங்கி குத்தினேன். 10 நிமிடத்திலேயே அவளுக்கு களண்டு விட்டது. மேலும் நான் குத்த அவளுக்கு கொஞ்சம் வேதனையும் ஏற்பட்டது. சரி இனியும் தாமதிக்கக் கூடாது என நினைத்து என கைகள் ரெண்டையும் அவளது முலைகளை பிடித்துக்கொண்டு வேக வேக மாக ஓக்க எனக்கும் ரெண்டே நிமிஷத்தில் விந்துவினை அவளது புண்டைக்குள் கொட்டியது. பின் அவள் தன கால்களை மடக்கிக்கொண்டு படுத்துவிட்டாள் அவளிடம், அப்போது கேட்டேன் ஏது இவ்வளவு பணம் என்று, பதில் சொல்லாமல் என்னையே பார்த்தாள் சரி, இதுவரை நடந்தது போகட்டும் இனியும் இந்த மாதிரி பணம் வாங்கக் கூடாது என்று சொல்லிவிட்டு, இந்த பணம் இங்கே இப்படி மறைத்தி வைப்பது சரியல்ல. முதலில்இதனை இங்கிருந்து வெளியே கொண்டு போகணும் என்று சொல்லிவிட்டு அதனை இப்போ சரி பண்றேன் என்று கூறி விட்டு, நான் என வீட்டுக்குள் வந்து, நாம ஒவ்வொரு மாதமும் அரிசி முட்டை வாங்குவதால் சாக்கு பைகள் நிறைய இருக்கும். அவற்றுள் கொஞ்ச பைகளை மேலே கொண்டு வந்து ஒவ்வொரு பையிலும் கொள்ளும் அளவுக்கு ஆனால் கணக்காக அந்த ரூபாய் நோட்டுகளை அடுக்கி கட்டை வைத்தேன். இப்படி ஓர் 15 முட்டைகளை தயார் செய்தேன். பிறகு ஒவ்வொரு முட்டையாக கீழே என வீட்டிற்குள் கொண்டு வந்தேன். இந்த ௧௫ முட்டைகளை கீழே கொண்டுபோய் வைக்க நான் பட்டபாடு இருக்கே என்ன செய்ய! இப்போ இவ்வளவையும் காப்பாற்ற வேண்டும் என்றாள் கஷ்டப்பட்டுதானே ஆகணும் ஒரு விதம் இவைகளை கீழே கொண்டு வந்து பிறகு மேலேயும் கீழேயும் பூட்டி விட்டு வந்தேன் அவைகளை மேலே லாப்டில் உள்ள பழய டிவி பெட்டிகளிலும், கம்ப்யூட்டர் பாக்ஸ்களிலும் ஸ்டூல் மேலே ஏறி சாக்கு பைகளை மேலே ஏற்றி அந்த பாக்ஸ்களில் வைத்து பாக்ஸ்கலை மூடி வைத்தேன் ஐயோ இந்த வேலைகள் எல்லாம் முடிய அதிகாலை 5 மணி ஆகி விட்டது. சரி இனி தூங்கலாம் என்று படுத்தபோது மாடிப்படி ஏறி இறங்கியதால் என இரு கால்களும் வலியோ வலி என்று வலிக்க ஆரம்பித்ததால் தூக்கமும் வரவில்லை. அப்பிடி நான் துடித்துக்கொண்டு இருந்தபோது ஒரு 5. 30 மணி இருக்கும். வெளி கேட்டிலிருந்து காலின் பெல் அடித்தது. சரி ஐசு தான் வந்திருப்பாள் என்று எண்ணி. அவளிடம் ஒரு சாவி தான் இருக்கே காலின் பெல் அடிக்க சான்சே இல்லையே பிறகு யாரா இருக்கும் என்ற சந்தேகத்தோடு கேட்டு திறக்கப் போனால் வந்திருந்தது விஜிலென்ஸ் ஆபீசிலிருந்து என்று சொன்னார்கள்.
அப்படியா ரொம்ப நல்லது ஐயா என்று சொல்லி கேட்டை திறந்து விட்டேன். முதலில் அவர்களிடம் ஐடெண்டிபிகேசன் வாங்கி சரி பார்த்த பின்னர், இதுமாதிரி எல்லா கவர்ன்மென்ட் ஆபீசர் வீடுகளில் அவசியம் செய்தால் தான் நாட்டில் லஞ்சம் ஒழியும் என்று கூறி அவர்களை உள்ளே அழித்துக் கொண்டு வந்தேன். இங்கே மேலே உள்ள அம்மாவுக்கு ரெண்டு நாள் முன்பு பாத்ரூமில் விழுந்து அடிபட்டதால், வேலைக்காரி வரும்போது எழுந்து வந்து கதவு திறக்க முடியாது என்று சொல்லி சாவிய என்னிட்டேகொடுத்திருக்காங்க இருங்க திறந்து விடுறேன் என்றும் சொல்லி மேல் வீட்டு மாடியையும் திறந்து விட்டேன். அந்த அம்மாளிடமும் விஷயத்தைச் சொல்லிவிட்டு நீங்க நல்லா சோதனை பண்ணுங்க சார் ஒரு இடத்தையும் விடாதீங்க என்று சொல்லிட்டு நான் கீழே வந்து என வீட்டை பூட்டிக்கொண்டு வந்து தூங்கி விட்டேன். பின்னர் 6 மணிக்கு என மனைவி எழுந்தாள் அவளிடம் டீ போடச் சொல்லிட்டு டீ வந்ததும் ஒரு கால்வலிக்கு ஒரு மாத்திரையும் சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்டேன்.
காலை 7 மணிக்கு வழக்கம்போல வேலைக்காரி அம்மிணி வந்தாள். முதலில் கீழ் வீட்டிலே வந்து சாவி கேட்கும் போதே அவளிடம் நான் சொல்லி அனுப்பிச்சேன். டீ மேலே விஜிலென்ஸ் காரங்க வந்திருக்காங்க அதனாலே அவங்களிடம் அதிகம் பேச்சு வைச்சிக்காதே. ஏதாவது கேட்டால் நான் ரெண்டு நாளா தான் இங்கே வேலைக்கு வருகிறேன் வேலை முடிந்ததும் போய் விடுவேன் என்று மட்டும் சொல்லு. மேலே ஒன்றும் தெரியாது என்று சொல்லு என்று சொல்லி அனுப்பிச்சேன். மேலும், நீ சரசுவுக்கு இன்னிக்கு எல்லாம் செய்யணும், நான் அங்கே வரமுடியாது, அவளுக்கு, பாத்ரூம் கொண்டுபோய் மூத்திரம் போகச்சொல்லு, பிறகு, அவளுக்கு டீ போடும்போது அங்கே வந்திருப்பவர்களுக்கும் டீ வேணுமா சார் என்று கேட்டு வேணும் என்றால் போட்டுக்கொடு. பிறகு சமையல் ரூமில் பாத்திரங்களை கழுவி விட்டு சுத்தம் செய்தபின் டிபன் ரெடி பண்ணு அவங்க போன பிறகு கூட்டி சுத்தம் செய்யலாம். முக்கியமா சரசுவிடம் எந்த பேச்சும் வைச்சுக்காதே என்றும் சொல்லி அனுப்பி வைத்தேன்.
அப்போ அங்கே வந்து என் மனைவி என்னங்க நீங்க அவளுக்கு வேலை எல்லாம் சொல்லே அனுப்புறீங்க அவங்க சொல்லமாட்டாங்களா எனக்கேட்டால் போடீ அசடே, அங்கே ரெய்டு நடக்குது அவளே பயந்து போய் இருப்பாள். இவள போய் ஏடாமாடா ஏதாவது செய்தால் என்னாவது. அதற்கு தான் என்றேன். சரி பசங்க எழுந்திருக்கலையா எனக்கேட்டேன். சின்னவன் எழுந்து பாத்ரூம் போய் இருக்கான். ரெண்டாவது பையன் இன்னும் எழுந்திருக்கவில்லை என்றாள். சரி சரி எனக்கு சுடு தண்ணீ வை எனச் சொல்லிட்டு, நானும் பாத்ரூம் போய் விட்டேன். வந்து குளித்துவிட்டு ரெடி ஆவதற்குள், என் மனைவி வீட்டை கூட்டி முடித்திருந்தாள். எனவே நானும் பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிட்டுவிட்டு வந்தேன் அதற்குள் என் சின்ன பையன் வேலைக்கு போக ரெடியாகி வர அவனும் நானும் டிபன் சாப்பிட்டு முடித்தோம். அப்போ மணி 8 . மேலே ரெய்டுக்கு வந்தவர்கள் அங்கே எதுவும் கிட்டவில்லை என்று சொல்லிக்கொண்டே வெளியே வந்தார்கள். மேல் வீட்டில் ரெய்டு நடக்குது என்று தெரிந்து கொண்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டுக்கு முன்னாள் கூடி இருந்தாங்க. எனவே ரைய்டுக்கு வந்தவர்களிடம் அங்கே ஒன்றும் கிடைக்கல்லை என்றாள் இவங்க பரிசுத்தமானவங்கள் என்று நீங்களே சர்டிபிகேட் தரீங்க போலிருக்கு அப்படித்தானே எனக் கேட்டேன். ஆமா சார் நாங்க சரியாக விசாரிக்காம வந்துட்டோம், எங்களுக்கு ரான்க் இன்பர்மேசன் தந்திருக்காங்க என்று கூறிவிட்டு அவங்க போய் விட்டாங்க.
பிறகு நான் கேட்டை சாத்திவிட்டு வரும்போது என் சின்ன பையனும் அவன் ஆபீஸ் வேலைக்கு சென்று விட்டான். என் மனைவியிடம் ரெண்டாவது பையனிடம் அவன் ஆபீஸ் போய் பணம் கட்டிவிட்டு சீக்கிரம் ரிலீவிங் ஆர்டரை வாங்கிட்டு வரச்சொல்லுடி எனச்சொன்னேன். அப்போ அங்கே வந்த அவன் பணத்திற்கு என்ன செய்ய அவங்களிடம் கேட்கலாம் என்று நினைக்கும்போது அங்கே ரைய்டு வந்து போயிருக்கே என்றான். பரவா இல்லைட என்னிடம் பணம் இருக்கு என்ன ஏது என்று கேட்டுட்டு இருக்காதே நீ ரெடி பண்ணிட்டு வா நான் பணம் தரேன் என்று சொல்லிட்டு நான் மேலே போய் அவங்களை பாத்துட்டு வரேண்டி என்று என் மனைவியிடம் சொல்லிட்டு மேலே போனேன். மேலே வாசக்கதவை தாளிட்டுவிட்டு உள்ளே போனேன். சரசு ரொம்ப ரொம்ப ஆச்சரியப்பட்டு உங்களை நான் எப்படி சொல்வது என்றே தெரியவில்லை என்னை ரொம்ப இக்கட்டிலிருந்து காப்பாத்திட்டீங்க என்று சொல்லி கண்ணீர் விட்டாள். போடி என்னமோ எனக்கு தோணியது செஞ்சேன்.அது இப்படி உனக்கு காப்பாத்தும் என்று நினைக்கவில்லை. சரி பாத்ரூம் எல்லாம் போயாச்சா எனக்கேட்டேன். பாத்ரூம் மட்டுமே போய் இருக்கேன்.
இன்னும் பல் கூட தேய்க்கவில்லை என்றாள். அவளுக்கு பல் தேய்த்து விடும்போதே அங்கே வந்த அம்மிணி எனக்கு முலைப்பாலை கொடுக்க வந்தாள். இருடி இதை முடித்து விட்டு வந்து சாப்பிடுறேன் என்று சொல்லிட்டு சரசுவின் பல்லை தேய்த்து முடிந்ததும் வாயை கொப்பளிக்க வைத்து முகம் கழுவி துடைத்துவிட்டு பிறகு அம்மிணியின் முலைகளில் உள்ள பாலை குடித்து முடித்தேன். பிறகு சரசுவுக்கு டிபனை ஊட்டிவிட்டு அவளுக்கு மாத்திரைகளையும் சாப்பிட வைத்து அம்மிணியும் சரசுவும் காபி குடித்து முடித்தனர். அதன் பின் அம்மிணியிடம் நல்ல மீனா வாங்கிட்டு வாடி கீழ் வீட்டுக்கும் சேர்த்து என்று கூறி அவளிடம் அதற்கு பணம் கொடுத்து அனுப்பினேன்.
அந்த நேரத்தில் அம்மிணியின் அம்மா தாயம்மா அம்மிணி குழந்தையுடன் ஒருத்தனையும் கூட்டிகிட்டு வந்தாள். வந்தவன் தான் அம்மிணியின் புருஷன் என்றான். சரி இனிமேல் எங்கேயும் போகாமல் இங்கேயே வேலை பார்த்துட்டு இரு என்றேன். அதற்கு அவன் இங்கே பெயின்ட் வேலை அதுவும் சொந்தமா செய்யணும் என்றான். அப்படியா அப்படிஎன்றால் என்ன சம்பாதிக்க முடியும் என்று கேட்டேன். அதற்கு அவன் ஒரு வீட்டுக்கு சாதாரணமா பெயின்ட் அடிக்கணும் என்றால் எப்படியும் 2 - 3 நாட்கள் ஆகும் அதற்கு பெயின்ட் சாமான்களை வீட்டுக்காரங்களே வாங்கிக்கொடுத்தாலும், ஒரு 2 - 3 பேரை வித்துக்கொண்டு நானும் வேலை செஞ்சா ஒரு நாளைக்கு 500 ஆவது மிஞ்சுங்க என்றான். சரி அதற்கும் முதல் என்ன வேண்டியிருக்கும் என்றேன். என்னங்க ஒரு சைக்கிளும் ஒரு பெரிய ஏணியும் இருந்தா போதுங்க என்றான். இதை உன்னாலே இதுவரை வாங்கிக்கொள்ள முடியல்லையா? என்று கேட்டேன். அதற்கு தாயம்மா என் பொன்னை கட்டிக்கும்போது ஒரு சைக்கிளை வாங்கிக் கொடுத்தேங்க, எல்லாம் குடியிலே நாசம் பண்ணிட்டான் என்றாள் ஓஹோ அப்படியா உனக்கு உதவலாம் என்று இருந்தேன் நீ பெரும் குடிகாரனாக இருப்பதால் நான் ஒன்றுமே உதவி பண்ண மாட்டேன். நீ எப்படியாவது போ எனக்கென்ன. என்னிடம் உதவியோ வேலையோ செய்பவர்கள் முதலில் குடிகாரர்களாக இருக்கக் கூடாது அப்படி இருந்தால் தான் உதவி செய்ய விரும்புவேன் என்றேன். ஐயா என்னை மன்னித்துக் கொள்ளுங்க இனிமேல் நான் குடிக்க மாட்டேன், இது என் ஒரே குழந்தைமேலே சத்தியம்மா சொல்றேன் என்றான். அப்படியா சரி, இப்போ இங்கே எம்ஜிஆர் தெருவில் ஒரு வீட்டுக்கு ஒட்டடை அடித்து பெயின்ட் பண்ணனும் செய்ரீயா செய்து முடித்தபின் உனக்கு என்ன உதவி பண்ணணுமோ பண்ணித்தரேன் என்றேன். செய்றேங்க என்று சொன்னது அம்மிநியிடம் அந்த வீட்டின் சாவியைக் கொடுத்து நீ மீன் வாங்க அங்கே தானே போகணும், இவனையும் அழைத்துக்கொண்டு போய் வீட்டை காட்டிட்டு வா அங்கே ஒட்டடை அடித்து பெயின்ட் அடிக்க என்னென்ன வேண்டும் என்று பார்த்து வரட்டும். நாளை வெள்ளிக்கிழமை ஆயிடும், இன்னைக்கே, கொஞ்சம் வேலையை தொடங்கட்டும் என்ன செய்ரீயா எனக்கேட்டேன். ஆகட்டும் ஐயா செய்வார் நானே செய்ய வைக்கிறேன் என்று கூறி என்னிடம் சாவி வாங்கிகொண்டு இருவரும் போய் விட்டனர். தாயம்மாளிடம் ஏதாவது சாப்பிட்டாயா குழந்தைக்கு கொடுத்தாயா எனக்கேட்டேன். சாப்பிட்டேன்க பழையது இருந்தது குழந்தைக்கு நீங்க வாங்கித்தந்த பால்புட்டியிலிருந்து கொடுத்தேன் என்றாள். சரி அப்போ காபியோ டீயோ நீ உண்டாக்கி சாப்பிட்டு குழந்தைக்கு பாலையும் கொடு என்றேன். மேலும் அவளிடம் அடுத்து போய் அங்கே அம்மிணி மாதிரி வேறு யாராவது முலைப்பால் கொடுக்க வருவாங்களா எனக்கு ஒரு 5 - 6 பேர் முலைப்பால் கொடுத்தால் தான் கொஞ்சம் சீக்கிரமாக குணமாகும் கொஞ்சம் விசாரித்துச் சொல்லு ஒவ்வொரு ஆளையும் ஏற்பாடு செய்ய உனக்கும் கமிசன் தாரேன் என்றேன். சரிங்க ஐயா என்று சொல்லிட்டு டீ சாப்பிட்டு, குழந்தைக்கும் பால் கொடுத்திட்டு அவள் குழந்தையுடன் போய் விட்டாள்.
அம்மிணி அவள் புருஷனுடன் அங்கே எம்ஜிஆர் தெரு வீட்டுக்கு போனதும், அவள் புருஷனுடன் ஓல் வேலையை தொடங்கினாள் போயா நீ இல்லாமல் நான் ஒவ்வொரு ராத்திரியும் எவ்வளவு கஷ்டப்படுறேன் தெரியுமா? நீ இந்த ஐயா சொன்ன படி நடந்தீன்னா அவர் உனக்கு எல்லா விதத்திலும் உதவி செய்வார் அவருக்கு குடி என்னா அறவே பிடிக்காது. நீ அதே மட்டும் மறந்திடாதே. ஆமா புள்ளே நீ சொன்னபடியே நடந்துக்கிறேன். ஆனா இங்கே கடன்காரங்க பிச்சு பிடுன்கிடுவான்களே அதற்கு என்ன செய்ய? என்றான். அதையும் இந்த ஐயா கிட்டே சொன்ன ஏதாவது வழி செய்வாரய்யா என்றாள். ஆமா இந்த ஐயாவை உனக்கு எப்படி பழக்கம் எனக்கேட்டான். அங்கே ஒரு அம்மா கைகளில் கட்டு போட்டு இருந்தாங்களே அவங்களுக்கு இந்த விபத்து பாத்ரூமில் வைத்து நடந்தபோது இந்த ஐயா கீழ் வீட்டிலே தான் இருந்தாங்க அவர் வந்து இந்த அம்மாவை காப்பாற்றி ஆசுபத்திரியில் சேர்த்ததால் இந்த அம்மாவுக்கும் ஐயாவுக்கும் கனெக்சன் ஏற்பட்டுடுச்சி அதிலிருந்து இந்த அம்மாவுக்கு உதவியா இருக்காங்க ஐயா பாமிலி கீழே தான் இருக்கு இப்போ அவரது பையனுக்கு பெங்களூரில் வேலை மாற்றம் வந்துட்டதாலே அவங்க பாமிலி அங்கே போய் விடுவாங்க இவர் மட்டும் இங்கே இந்த அம்மாவுடன் தங்கிகொள்வார். இந்த அம்மாவுக்கு கைகளில் கட்டு உள்ளதால் வீட்டுவேலை செய்ய என்னை ஏற்பாடு செய்திட்டார். இங்கே வந்தபின்தான் நாம எல்லாம் வயிறார சாப்பிட்டிட்டு இருக்கோம் தெரிந்ததா. அவங்க ரெண்டு பேருட செக்ஸ் நடவடிக்கை அங்கே பூர்த்தியானதும் அங்கே ஓட்டடி அடிக்க என்னென்ன வேண்டும் என்று பார்த்துக்கொண்டு அவன் வரேன் என்று அம்மிணியை அனுப்பிவிட்டான். அம்மிணியும் அங்கே இருந்து ஓல் வாங்கிய திருப்தியுடன் மீன் மார்கெட்டுக்கு வந்து மீன் வாங்கிகொண்டு வந்து சேர்ந்தாள்
இதற்கு இடையில் எங்கே மேலே போனவர் இன்னும் கீழே வரவில்லையே என்று என்னை தேடி என் மனைவி மேலே வர, நானும் கீழே வந்தேன். நேற்று பணத்தை மேலேயிருந்து கீழே மாற்றியபோது எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு 10 லட்ச ரூபாயை நான் தனியாக எடுத்துக்கொண்டு அதை என் சூட் கேஸ்ஸில் வைத்துக்கொண்டேன். எனவே என் ரெண்டாவது பையன் ஆபீசில் கட்ட பணக் கேட்ட பொது அதிலிருந்து ஒரு லட்ச ரூபாயை அவனிடம் கொடுத்து ஆபீசில் கட்டியதுபோக மீதியை உன் செலவுக்கு வைத்துக்கொள் என்று சொன்னேன். அவனும் பணத்தி வாங்கிக்கொண்டு அவன் ஆபீசுக்கு போய் பணத்தை கட்டிவிட்டு ரிலீவிங் ஆர்டரையும் வாங்கிகொண்டு வரும்போது இந்த புதிய வேலைக்கு ஏற்பாடு செய்த ஐசுவர்யாவை பார்த்து நன்றி சொல்ல அவளது ஆபீசுக்கு போனான். அந்த நேரத்தில் அவள் ஒரு மீட்டிங்கில் இருந்தாலும் எவன் வந்திருப்பதை அறிந்து இவனை பார்த்து பேச வந்தாளாம். அப்போது இவன் அவளுக்கு நன்றி கூறியதும் உன் அப்பா செய்த உதவிக்கு இது ஒன்னும் அவ்வளவு பெரிசில்லை. இப்போ தான் உன் அப்பா எனக்கு போன் செய்து இங்கே எங்க வீட்டில் ரெய்டுக்கு வந்த விஷயத்தை சொன்னார் அதிலேயும் உங்க அப்பத்தான் எங்களை ரொம்ப ரொம்ப காப்பாற்றி இருக்கிறார். கவலைபடாதே. அங்கே என் பிரண்டு தான் எச் ஆர் டிபார்ட்மெண்டில் பி எ ஆகா இருக்கிறாள். அவளது பேரையும் செல் நம்பரையும் கொடுத்து அவள் உங்களை நல்லபடியாக வேண்டிய உதவி செய்வாள் என்பதயும் கூறி அவனை அனுப்பிவைத்தாலாம். இதனை இங்கே வந்து என் மகன் என்னிடம் சொன்னான். அந்த நேரத்தில் அவங்க போக பிளைட் டிக்கெட்டும் வீட்டிற்கு வந்து கொடுத்துவிட்டு போய் இருந்தார்கள். சரி நீங்க ரெண்டுபேரும் போவதற்கு வேண்டிய ஏற்பாடு செய்துகொள்ளுங்கள் என்று சொன்னேன்.


பிறகு என் மூத்த மகனின் மாமனாருக்கு போன் செய்து, என் ரெண்டாவது பையனுக்கு பெங்களூரில் ஒரு புதிய கம்பனியில் நல்ல வேலை கிடைத்து நாளை அவனும் அவன் அம்மாவும் அங்கே போகிற விஷயத்தைக் கூறினேன் மேலும் இன்று என் மூத்த பையனின் தேர்வுகள் எல்லாம் முடிந்து விடுவதால், அவன் இன்று இரவு இங்கே இருந்து புறப்பட்டு நாளை காலை அங்கே வந்து சேருவான் இங்கே அவன் அம்மாவும் பெங்களூர் சென்று விடுவதால் அவசியம் நாளை இரவு பஸ்ஸில் என் மருமகளையும் பேரனையும் அவன் அப்பாவுடன் இங்கே அனுப்பி வைக்கும்படிக் கேட்டுக்கொண்டேன். அதற்கு அவரும் இந்த விஷயங்கள் யாவும் நேற்றே என் மாப்பிள்ளை இங்கே போன் செய்து சொல்லிவிட்டதாகவும் நாளை இரவு எல்லோரும் இங்கிருந்து புறப்பட்டு வருவாங்க என்பதையும் சொன்னார்.
அம்மிணி மீன் வாங்கி வரும்போது அங்கே அவளுக்கு தெரிந்த ஒரு மீன்காரி இப்போ மீன் விக்காமல் மீனை அறுத்துக் கொடுக்கும் வேலையை செய்து கொண்டிருந்தாளாம். என்னடி உன் மீன் வியாபாரம் எல்லாம் என்னாச்ச்சிடி இன்று அவளிடம் கேட்க அதை ஏண்டி கேட்கிறே என் புருஷன் மீன் வியாபாரத்தை பெரிதாகப் பண்ணனும்னு சொல்லே நிறைய கடன் வாங்கிட்டாரடி அது சரியாக நடக்காமல் போனதால் கடனை அடிக்க முடியாம இப்போ கடலுக்கு போகிராரடி, என் வியாபாரமும் முடிஞ்சுடிச்சி என்ன பண்றது வயத்துக்கு ஏதாவது வேலை செய்யணுமே, சரி நீ என்ன இப்போ வீட்டு வேலைக்க போறே, குழந்தை என்னச்சுடி என்றதற்கு, இவள் தற்போதைய நிலையை சொல்லி இருக்காள் அவளும் அடியே எனக்கும் அப்படியே வீட்டுவேலை எங்கேயாவது வாங்கிகொடு டீ எனக் கேட்க பார்க்கிறேன் ஆனா உன் குழந்தை என்னாச்சு அதுதான் இப்போ என் அக்காவிடம் விட்டுட்டு வந்திருக்கிறேன் என்றாள். இவளும் மீனை வாங்கிகொண்டு அவளிடம் கொடுத்து அறுத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள். இதனை அவள் வந்த பிறகு சரசுவிடம் என் லேட்டு இன்று கேட்டதற்கு சொன்ன பதில்.
அப்போது நான் அங்கே இருந்தேன். அம்மிணி மீன் வாங்கிகிட்டு வந்ததும், அவள் சரசுவிடம் சொன்னதைக் கேட்டு, அவளிடம் அந்த மீன் அறுத்து தந்தவளைக் கண்டால் நாளை மதியத்திற்கு மேல் இங்கே வரச்சொல்லுடி என்றேன். பிறகு அவளிடம் நீ கீழே சென்று, அம்மாவிடம் நீங்க நாளை ஊருக்கு போக வேண்டி உள்ளதால் உங்கள் உடைகளை பேக்கேப் செய்ய வேண்டியுள்ளதால், இன்னக்கு நானே மேலே சமைச்சுடிறேன் நீங்க சமைக்க வேண்டாம் என்று ஐயா சொல்லச்சொன்னார் என்று சொல்லிட்டு வந்து இங்கே எல்லோருக்குமாக சமைத்துவிடு என்றேன். அவளும் அவ்விதமே சொல்லிட்டு வந்து சமைக்க ஆரம்பித்தாள் மேலும் அம்மா உங்களை கீழே வரச்சொன்னாங்க என்றாள்
எனவே நான் கீழே சென்று என் மனைவி அவள் கொண்டு போக வேண்டிய துணிமணிகளைக் கொடுக்க அதனை நீட்டாக மடித்துவைத்து அவளுடைய சூட் கேஸ்ஸில் நன்றாக அடுக்கி வைத்தேன் . அப்போ என் மகனும் அவனது துணிமணிகளை அடுக்கி வைக்கத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அவனுக்கும் உதவி செய்து எல்லாம் முடிக்கும் போது அம்மிணியின் புருஷன், பெயர் காளியப்பன், என்கிற காளி வந்தான். ஐயா அந்த வீட்டுக்கு முதலில் நன்றாக ஒட்டடை அடிக்க வேண்டும் அதற்கு, ஒரு ஏணியும் வார்கோலும் வேணும் என்றான். அவனிடம் ஒரு நல்ல புது ஏணியை வாங்கிக்கோ என்ன விலையாகும் எனக் கேட்டேன். மூங்கில் ஏணி 500 ருபாய்க்கு மேலாகும், என்றான் சரி இந்தா என்று 1000 ரூபா கொடுத்து நல்ல எனியையும் வேண்டிய வார்கோல்களையும் வாங்கிட்டு வந்து இன்னைக்கே கொஞ்சமாவது வேலையை ஆரம்பித்துவிடு, நாளை காலை முதல் உன் சப்போர்ட்டுக்கு வேறொரு ஆளையும் வைத்துக்கொள் என்று சொல்லி அனுப்பினேன். அவனும் பணத்தை எடுத்துக்கொண்டு போனான்.

பிறகு அம்மிணி சமைத்து முடித்ததும் எல்லோருமாக மேலே சென்று சாப்பிட்டு முடித்தோம். சரசுவுக்கு நானே ஊட்டி விட்டேன் . அவளுக்கு ஊட்டி விடுவதைப் பார்த்த என் மனைவிக்கு என்னமோ போல் இருந்ததால் உடனே கீழே வந்து விட்டாள். என் மகனும் கீழே வந்து என்னம்மா இப்படி பண்ணிட்டே, பிடிக்க வில்லைன்ன நீயே ஊட்டி விட்டிருக்கலாமே, அவங்க என்ன பண்ணுவாங்க ரெண்டு கைகளிலும் கட்டு உள்ளது. யாராவது ஊட்டிவிட்டால்தானே அவங்க சாப்பிட முடியும். இல்லடா இதனை உங்க அப்பா செய்வது எனக்கு என்னமோ போல இருக்கு என்றாள். நான் அவளுக்கு ஊட்டி விடும்போது அம்மிணியும் சாப்பிட்டு முடித்தாள். வாசக்கதவை அடைத்து விட்டு வரச் சொல்லிட்டு அவள் அடைத்துவிட்டு வந்தது, அவளுடைய முலைகளிலிருந்து பாலை குடித்துவிட்டு, சரி நேத்து என்னால் தூங்க முடியல்லை இப்போ போய் தூங்கிட்டு வரேன் என்று சொல்லிட்டு, அம்மிணியிடம் உன் புருஷன் காளி வந்தால் அவனுக்கு சாப்பாடு போட்டு விட்டு அந்த வீட்டுக்கு போய் ஒட்டடை அடித்திவிட்டு சாயந்திரமா இங்கே வரச்சொல்லு, என்னை இதற்காக எழுப்பாதே என்று சொல்லிட்டு கீழே போய் படுத்து தூங்கிட்டேன்.
ஒரு 5 மணிக்கு எழுந்து கீழே காபி போடச்சொல்லி குடித்து கொண்டிருக்கும் போது என் மனைவி சொன்னாள் நாளைக்கு வெள்ளிகிழமை, மருமகளை அவங்க வீட்டிலிருந்து இங்கே வரச் சொல்லீங்களா. அவங்க சனிக்கிழமை மாலை அங்கெ இருந்து பஸ் ஏறி திங்கக்கிழமை தான் இங்கே வராங்களாம் என்றாள்.
சரியாக 6.30 க்கு காளி அந்த வீட்டில் கொஞ்சமாக ஒட்டடை அடித்து விட்டு வந்தான். அவன் சொன்னான்: ஏணி 700 ரூபா ஆச்சுங்க, வார்கோல்கள் ஒரு 80 ரூபாய்க்கு வாங்கினேன். இதோ மீதி ரூபாய் 120 என்று கொடுக்க வந்தான். அதை நீ போய் வந்த செலவுக்கு எடுத்துக்கொள், பாதி நாள் வேலை செய்து இருப்பாய் அல்லவா அதற்கு இந்த ரூபாய் 250 என்று சொல்லி அதனை கொடுத்தேன். அவனும் அதை வாங்கிகொண்டு சரி மதியம் இங்கே வந்து சாப்பிட்டாய எனக்கேட்டேன். ஆமா ஐயா வந்தேன் அம்மிணிதான் சொல்லிச்சு ஐயாவை இப்போ எழுப்பாதே இப்போ தான் துன்கினாக என்னை அந்த வீட்டுக்கு போய் கொஞ்சமாவது ஒட்டடை அடித்துவிட்டு வா என்றாள். அதான் இப்போ வந்தேன். அங்கெ ரெண்டு ரூமுக்கு மட்டுமே ஒட்டடை அடித்துவிட்டேன். நாளை ஒரு ஆளுடன் வந்து முடித்து விடுகிறேன் என்றான். பாரு சனிக்கிழமைக்குள் ஒட்டடை அடித்து பெயிண்டும் அடித்து முடிக்கோணும் அதற்கு தகுந்தாற்போல ஒன்னோ ரெண்டு ஆளுடன் வந்து வேலையை சீக்கிரம் முடி தெரிந்ததா? என்றேன். ஆகட்டும் ஐயா என்று சொல்லிட்டு அவன் போய் விட்டான்.