Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click here(In this story, all the charecters are above 25 years.& All the characters, dialogues, incidents and events are purely mere fictitious and imaginary)
-------------
Adimai Naan, Aanaiyidu - 4 - (Tamil)
(அடிமை நான், ஆணையிடு - 4)
- POTTAI
-----------
” தெரிஞ்ச பார்ட்டி தான். பியூட்டி பார்லர் கஸ்டமரு. போலீஸ் ஆபீசரு. வயசு 30க்கு மேல இருக்கும். தோட்டம் தொரவுனு பசையுள்ள பார்ட்டி. கல்யாணம் செஞ்சுகிடலை. சொந்தம் பந்தம் எதையும் கிட்ட சேர்த்தலை போலிருக்கு. தனியாய் தானிருக்கா. ” - சோபாவில் ரேகாவை நெருக்கி உட்கார்ந்து கொண்டு ஜீன்ஸ் இறுக்கிய அவளது தொடைகளை தடவிக் கொடுத்தபடியே ஷர்மி ஓதிக் கொண்டிடிருந்தாள்.
“போடீ. போலீஸ்காரிங்கரே. அதுவும் கல்யாணமாகாதவனு வேற சொல்ரே. இந்த பொட்டய வெச்சிகிட்டு என்னத்த பண்ணப்போறா !?” -
சோபாவுக்கு கீழே தரையில் உட்கார்ந்து (வழக்கம் போல அம்மணக்குண்டியாக தான்) இரண்டு மேடம்களின் கால் பாதங்களையும் இதமாக பிடித்து மசாஜ் செய்துக் கொண்டிருந்த என் தலைமுடியை பிடித்து ஒரு கலை கலைத்தபடி கெக்கலித்தாள் பெரிய மேடம்.
”அட. நீ.வேற. இத வெச்சிகிட்டு என்னத்த செய்ய?. அதுக்கெல்லாம் பக்காவா அந்த போலீஸ்காரிக்கு நல்ல முழுசான ஆம்பளைங்க இருக்காங்க.”
“அப்போ.. இதெதுக்கு”
“ ரேகா. அந்தம்மா கொஞசம் Rough and Toughனு கேள்வி. வெறுமனே ஓல்ரதிலேயெல்லாம் அவளுக்கு திருப்தியாகாதாம். Sadist கேரக்டர். எவனாவது ஏப்பசப்பையான ஆளை ஒரு நாலு நாள் வெச்சிருந்து அவனை அழ அழ சித்ரவதை செஞ்சா தான் முழு திருப்தியாம். தோதான ஆள் கிடைக்குமானு வாய் விட்டே கேட்டுட்டா. எனக்கு, உடனே நம்ம ’செத்த எலி’யோட ஞாபகம் வந்தது”
“ பெரிய போலீஸ் ஆபிசர்னு சொல்ரே. நாள பின்ன நமக்கு useful ஆக இருக்கும். Ok. Carry on. கையோட கூட்டிகிட்டு போயிடு. “- என்று அனுமதி கொடுத்த கையோடு தன் கைவிரலை சொடுக்கினாள்.
, சட்டென்று எழுந்து கைகட்டி கொண்டு நின்றேன்.
” ஷர்மீ. கூட போயி அவ சொல்றாப்பலே கேட்டு நட.”
”Yes Ma'm"
சட்டென்று என் கன்னத்தை செல்லமாக கிள்ளிய ஷர்மி “ போற எடத்திலே அங்கிருக்கிற மேடம் சொல்ராப்பலே சமர்த்தா கேட்டு நடந்துக்கணும்டீ செல்லம். எதாவது கம்ப்ளெயிண்ட் வந்தா உன்னுடைய owner Madam என்ன செய்வாங்கனு உனக்கே தெரியுமில்ல. “ என்று என் குண்டியை ஒரு தட்டு தட்டினாள்.
” சரி. ஷர்மீ. போர்டு மீட்டிங் இருக்கு. கெளம்புறேன். நைட்டுக்கு அபுவை அனுப்பி வை” - எழுந்து விறுவிறுவென மாடி அறையை நோக்கி நடையை கட்டினாள் என் பெண்டாட்டி.
----
டாட்டா சுமோ பின்சீட்டில், கைகள் பின்பக்கமாக மடக்கி கட்டப்பட்ட நிலையில் கிடத்தப்பட்டிருக்கிறேன். லேசாய் மயக்கம் கொஞ்சம் பாக்கியிருந்தது.. மேல்சட்டை இல்லை. இடுப்பில் மட்டும் ஒரு நாலுமுழம் வேட்டி. உள்ளுக்குள் கோவணம்.
ரேகா விடைபெற்று சென்றதும் என்னை பாத்ரூமிற்கு இழுத்து சென்ற ஷர்மீ, மொட்டகட்டையாக இருந்த என் இடுப்பில் ஒரு பெட்டிகோட் நாடாவை சுற்றி கட்டினாள். பிறகு பாத்ரூமில் இருந்த ஒரு அழுக்கு துணியை சின்ன துண்டாக கிழித்து அதன் ஒரு பாதியை என் குஞ்சியின் முன் பக்கமாக சொருகி மறு பாதியை அப்படியே குஞ்சியோடு சேர்த்து பின்பக்கமாக மடக்கி குண்டி வழியாக கொண்டு வந்து பின்கட்டில் சொருகினாள். பிறகு இன்னொரு துண்டு துணியால் என் கைகளை பின்பக்கமாக இறுக கட்டி டாய்லெட் கம்மோடின் மீது உட்கார வைத்து முகத்தில் எதோ ஸ்பிரே செய்தாள். அதற்கு அப்புறமாய் எனக்கு நினைவுக்கு வருவது இந்த சுமோ பயணம் தான்.
கார் போய் கொண்டிருந்தது. காலை நேரம் தான். ஆனால் உள்ளே இருப்பது வெளியே தெரியாதபடி கூலிங்கிளாஸ்.
கோவணத்துணி என் குண்டி பிளவுக்குள் சொருகி கொண்டு அசவுகரியத்தை கொடுத்து கொண்டிருந்தது.
" ஒண்ணும் பிரச்சனை பண்ணக்கூடிய ஆளில்லை. ரொம்ப சாது. ஒரு அதட்டல் போட்டாலே நடுங்கி பீ பேய்ஞ்சிடும் போயிடும். உங்க திருப்திக்காக தான் அவனுக்கு ஸ்பிரே அடிச்சி மயக்கமாக்கிட்டேன். முழிச்சிகிட்டிருந்தாலும் கூட மொரண்டு பிடிக்காது. சரியான எருமை சாணி அது” - முன் சீட்டில் உட்கார்ந்திருந்த ஷர்மியின் குரல் லேசாக காதில் விழுந்தது.
அருகில் இன்னோரு க்ளுக் சிரிப்பு. “அக்கா, instruction அப்படி. அவங்க எப்பவுமே உஷாரு.” - சொல்வது பெண் குரலா, ஆண் குரலா என்று உணருவதற்கு முன்னாலேயே என் கண்கள் சொருகி விட்டன.
*****
சுரீர் என்று அடித்த காலை வெயில் எனக்கு உரைத்தது. விழிப்பு வந்தபோது நன்றாக வெளிச்சம் வந்து விட்டிருந்தது. நகர முடியவில்லை. ஒரு தென்னை மரத்துடன் கயிற்றால் கட்டப்பட்டு கிடந்தேன். இடுப்பில் இருந்த அந்த துண்டு வேட்டி கூட இப்போது இல்லை. கோவணம் மட்டும் தான். அதுவும் பாதி கழன்றும் கழறாமலும் லூசாக இருக்க கோவணத்துணியை மீறி என் சாமான் கொட்டைகள் வெளியே அரைகுறையாக பிதுங்கி கொண்டிருந்ததன. சுற்றி தென்னை, மா என்று நிறைய மரங்கள். எதோ பண்ணை வீடு என்று தெரிகிறது. பக்கத்திலும் தூரத்திலுமாக ஐந்தாறு பேர் பண்ணை வேலையாட்கள் போல; எதோ ஒரு எருமை மாட்டை மரத்தில் கட்டி வைத்திருப்பது போல என்னை ஒரு பொருட்டாகவே கருதாமல் அவரவர்கள் அவரவர்களின் வேலையை செய்துக் கொண்டிருந்தது வேதனையாக இருந்தது.
ஒரு மருந்துக்கு கூட தெரிந்தமுகம் தென்படவில்லை.
எங்கிருக்கிறேன்? யார் இவர்கள்? என்னை என்ன செய்யப் போகிறார்கள்? - பயம் அடிவயிற்றை பிசைந்தது. மூத்திரம் பெய்து விட்டேன். கோவணமெல்லாம் நனைந்து போய்... கடவுளே ஏனிந்த கொடுமைகளெல்லாம்?!
---
ஜீப் வரும் சப்தம் கேட்டதும் அந்த இடமே பரபரப்பானது. நானும் நிமிர்ந்து பார்க்க...முரட்டு ஷூ போட்டபடி காக்கி யூனிபார்மில் ஜீப்பில் இருந்து ஒரு பொம்பளை போலீஸ் ஆபீசர் கீழே இறங்க, எல்லாரும் கை வேலையை அப்படியே போட்டு விட்டு கைகட்டி பவ்யமாக நின்றார்கள்.
இறங்கியவள், மாநிறத்திற்கும் சற்று குறைச்சல். சராசரியை விட சற்று உயரம். இடுப்பும் முதுகும் நல்ல அகலம். பெருத்த சூத்தும் சற்று தொந்தியுமாக இருந்தாள். நாட்டுக்கட்டை(வாசகர்களுக்கு.. ,’மைனா’ படத்தில் வரும் ’ஜிங்கசிக்கா..’ குத்துப்பாட்டில் ஆடும் இரண்டு நாட்டைக்கட்டைகளில் ஒன்றுக்கு போலீஸ் யூனிபார்ம் போட்டு கற்பனை செய்துக் கொள்ளலாம்).
ஒரு தடவை என்னை ஏறிட்டு அலட்சியமாக பார்த்து விட்டு விறுவிறுவென வீட்டுக்குள் நுழைந்தாள். அவள் யூனிபார்முக்குள் அந்த கொழுத்த குண்டி போட்ட குதியாட்டத்தை அந்த கேவலமான நிலைமையிலும் என்னால் கவனிக்காமல் இருக்கமுடியவில்லை. அவளுக்கு பின்னாலேயே கருகருவென ஒரு 25+ . செக்கரட்டரி என்றும் சொல்ல முடியாமல் பண்ணையாள் என்றும் கூறமுடியாத பர்சனாலிட்டியில் ஒரு 25+. அவளும் தனது பருத்த குண்டியையும் முலைகளையும் சுடிதாருக்குள் திணித்திருந்தாள்.
போய் அரை மணி நேரம் கூட ஆகியிருக்காது. மார்லேயும் கையிலும்கருகருவென மயிருடன் ஒரு வேலையாள் வந்து என் கட்டை அவிழ்த்து வீட்டுக்குள் நெட்டித் தள்ளிக் கொண்டு போய் ஒரு அறையில் விட்டபோது, காக்கி பேண்ட்டுக்குள் ஒரு பக்க சூத்து பிதுங்கியபடி ஒற்றைக் காலை ஸ்டூல் மேல் தூக்கி வைத்தபடி போலீஸ் ஆபீசர். கையில் லத்தி. பக்கத்தில் அந்த சுடிதார் பொம்பளை.
“இவன் தானா, அது?”
”ஆமாம்மா. காலையிலே கொண்டு வந்து விட்டுட்டு போனாங்க”
எதுவும் பேசாமல் காலை கீழே இறக்கி விட்டு என்னிடம் வந்தாள் அந்த போலீஸ்காரி. சுற்றி பார்த்தவள், தனது லத்தி கம்பை சட்டென்று என் கோவணத்திற்குள் விட்டாள், உள்ளே சுருங்கி போயிருந்த என் குஞ்சை லேசாக தட்டினாள்; “இருக்கா. இல்லையோனு நெனச்சேன்” என்றாள் சிரிக்காமல்.
அப்போது சற்றும் எதிர்பாராமல், சொருக்கிய கம்பை கொண்டு விசுக்கென முன்பக்கமாய் இழுக்க, என் இடுப்பை சுற்றி அரைகுறையாக தொங்கி கொண்டிருந்த பெட்டிகோட் நாடாவோடு சேர்த்து கோவணமும் கழன்று தூரபோய் விழுந்தது.
சட்டென்று என் இரு கைகளாலும் என் சாமானை மறைக்க முயன்றபோது லத்தி கம்பாலேயே என் கைகளில் அவள் ஒரு போடு போட, வலி உயிர் போனது. “ கைகளை தூக்கி பின்னங்கழுத்தில் கோர்த்து கிட்டு நில்லு. மறைச்சே உன் குஞ்சை கிள்ளி காக்காய்க்கு போட்டுடுவேன், ஜாக்கிரதை”
ஆணைக்கு கட்டுப்பட்டு நின்றேன்.
” உன் பேரு என்னடா?”
ஒருவித அச்சம், நாக்கு வாய்க்குள் ஒட்டிக் கொண்டு விட்ட்டது. சுதாரித்து தயங்கி கொண்டே வாயை திறக்கப் போனவனை, ”உஸ்’ என்ற போலீஸ் அதட்டல் நிறுத்தியது.
“உனக்குனு இங்க பேரு இல்லை. இதோ இந்த டேபிளு, சேரு, கக்கூஸ் மக்கு மாதிரி தான் நீயும். அப்பப்போ எனக்கு என்ன தோணுதோ அது தான் உன் பேரு. தெரிஞ்சுதா?”
"Yes Ma'm"
சொல்லி முடிப்பதற்குள் என் குண்டியில் இடியாக அறை விழுந்தது. போலீஸ் அடி, குண்டி நரம்பெல்லாம் சுருண்டு போனது போலிருந்தது. என் பெண்டாட்டியை விட strong கை.
“என்ன இங்கிலீஷ். கண்டாற ஓளி மகனே. உன்னை என்ன ஒங்காத்தா வெள்ளக்காரனுக்கு பெத்தாளா! ஒழுங்கா தமிழிலே பேசு”
”சரிங்க...”
“ தேவடியா பையலே. அம்மா அல்லது மகாராணினோ தான் கூப்பிடணும்.”
”சரிங்கம்மா”
தரையில் விழுந்து கிடந்த என் கோவணத்துணியை காட்டி ”அந்த கண்றாவியை எடு” என்றாள்.
எடுத்தேன்.
“ அதை உன் வாயிலே திணிச்சிகிட்டு நில்லு”
அப்படியே செய்தேன். நாற்றம் குடலை பிடுங்கியது.
”போ.. அந்த மூலைக்கு போய் குப்புறப் படுத்துக் கிட்டு தரையிலே கடப்பார நீச்சல் அடிச்சிகிட்டு கிட, நான் சொல்ர வரைக்கும் “
கல்யாணமான ஒரு முதிந்த ஆண், யாரோ ஒருத்தியின் உத்தரவுக்கு பணிந்து அவள் முன்னாலே அம்மணமாய் சிறு பையன்கள் கூட செய்ய மறுக்கும் இப்படியொரு கேவலமான செயலை அதுவும் ஒரு பேச்சு கூட எதிர்த்து பேசாமல் ...ச்சே.. நாய் கூட செய்யாது!
பொங்கி வந்த அழுகையை அடக்கி கொண்டு வாயில் அழுக்கு கோவணம் நாற, சுன்னி வலிக்க தரையில் நான் நீந்தி கொண்டிருக்க...
அந்த சூத்து கொழுத்த போலீஸ்காரியோ, அந்த சுடிதார் கருப்பியை அழைத்து எதோ சொன்னாள். Instruction கொடுத்து .விட்டு, எதோ முயல் குட்டியை தடவிக் கொடுப்பது தனது குண்டியையே தானே தடவிக் கொண்டே அறையை விட்டு வெளியேறினாள்.
எஜமானி போனதும், அந்த வேலைக்காரி என்னிடம் வந்தாள். குப்புறப்படுத்து தரையில் அம்மணமாய் நீந்திக் கொண்டிருந்த என் சூத்தின் மீது ஒரு மிதி மிதித்தாள். குஞ்சு நசுங்கி விடும் போலிருந்தது.
இடுப்பில் ஒரு உதை விட்டு’ எந்திரிடா” என்று அதட்டினாள்.
எழுந்து நின்று சுதாரிப்பதற்குள், சட்டென்று என் இடது காதை பிடித்து பலமாக திருகியபடியே அந்த அறையை விட்டு . தரதரவென இழுத்து கொண்டு போனாள். காது வலிக்க வலிக்க, குஞ்சு ஆட ஆட தட்டுத்தடுமாறி பின் தொடர்ந்தேன்.
எங்கே இழுத்து போகிறாள்.? அடுத்து என்ன நடக்கும்?!
(இன்னும் வரும்)
-----------
plz write next part soon.plzzzzzzzz am daily search and waiting for ur next part
story is super.plz continue and write 5 part. daily am ready and shake my sunni.plz write more femdom story in tamil. male always under female feet