Chella Kilikalaam Palliyilae

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

மேலும் அவள் மேப்பாவை உசுப்புவதற்காக “அய்யா! நீங்க எத்தனை பள்ளிக்கூடங்களை பூட்ட வச்சிருக்கீங்க? உங்க சொந்தப் பொண்டாட்டியின் வாயை உங்க வாழைப் பழத்தாலே பூட்ட முடியல்லியா என்ன??’ என்று சவால் தொனியில் வினவினாள். மேப்பாவுக்கு இன்னும் சற்று சங்கோஜமாகவே இருந்தது. ‘குடும்பப் பொண்ணுங்க இதெல்லாம் செய்வாங்களா என்ன??” என்று இன்னும் சந்தேகமாகவே கேட்டார். பாப்பா பின்னர் கேட்ட சில கேள்விகள்: அவர் அளித்த பதில்கள் தனது உள்ளுணர்வில் விழிப்புணர்வு கொடுத்து அவருக்கு மீண்டும் வேறு ஒரு புதிய கண்ணோட்டத்தைத் திறந்து விட்டது.

அதாவது தான் தனது மனைவியின் யோனியை இதுவரைச் சுவைத்ததில்லை என்பதும், போதிய ‘முன் விளையாட்டு’களில் ஈடுபடுவதில்லை இப்பொது அவருக்குப் புரிந்தது .. அதனாலேயே அவர் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற ரீதியில் அவர் புணர்ச்சிக்கு முயற்சி செய்வது அவளுக்கு இன்பம் அளிப்பதில்லை என்பதையும் மீறி வேதனை என்ற துன்பம் உண்டாக்குவதனாலேயே அவள் பெரும்பாலான நாட்களில் ‘விரதம் அது இது’ என்று சாக்குப் போக்கு சொல்லித் தன் தொடைகளைப் “பூட்டி” வைத்துக் கொண்டு ‘உள்ளே வர அனுமதி இல்லை’ என்று ஜாடைமாடையாக தெரிவித்து விடுகிறாள். பாப்பா அந்த விஷயைங்களை ஆராய்ந்து விளக்கி மேப்பாவுக்கு அறிவுறை கூறினாள் . “சார் நாக்கு இருக்கிறதே அது மிகச் சிறந்த சாவி.. எந்தப் பூட்டையும் சாதுர்யமாகத் திறந்து விடும்.. சொற்களாலும் செயலாலும்.. மனப் பூட்டையும் .. உடல் இறுக்கத்தையும் .. .. இதைப் புரிந்து கொண்டு படுக்கை அறையில் செயல்படும் மாந்தர் சிறந்த காமசாலிகளாக விளங்குவார்கள்” என்று கல்வி ஆய்வாளருக்கே கலவிக் கல்வி புகட்டினாள்.

பாஸ்கரன் வியப்புடன் வாயைப் பிளந்து கொண்டு நிற்க, பாவனா மண்டியிட்டுக் கொண்டு அவளது செவ்வாய்க்குள் அவரது செங்கோலை நுழைத்து உறிஞ்சிக் நாக்கைக் குதப்பத் தொடங்கினாள். இந்த இன்பத்தை இதுவரை உணர்ந்திராத மேப்பா பாப்பாவின் வாயில் கக்கி விடுவாரோ என்ற நிலைக்கு வரவும், பாப்பா தனது வேகத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு அவரைப் பார்த்து புன்னகையுடன் “சார்.. அவசரம் அசட்டுத்தனம்.. நிதானம் தேவை.. கொஞ்சம் கட்டுப் படுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டும் படு சாவதானமாக தனது வாய்ஜால வித்தைகளைக் காட்டினாள். அவள் மானசீகமாக நன்றி கூறியது தலைமை ஆசிரியர் ராஜலிங்கத்துக்குத்தான். திருமணம் ஆன புதிதில் தனது கணவன் பாலன் கூட இந்தமாதிரி அவசரக் குடுக்கை மாதிரி ஒரு நிமிடம் கூடத் தாக்குப் பிடிக்காமல் விந்து கக்கி விடுவான். அவன் வெளிநாடு போன பிறகு ஹெட்மாஸ்டருடன் உறவு மலர, அவர் புதிய புடிய வித்தைகளை எல்லாம் அவளுக்கு படிப்பித்திருந்தார். தற்போது விடுப்பில் வரும் கணவன் அவள் கட்டிலில் காண்பிக்கும் திறமையைக் கண்டு வியந்தான்.. அவனும் படிப்படியாக இப்போது பேராண்மையுடன் கால் அல்லது அரைமணி நேரம் எளிதாகத் தாக்குப் பிடித்து திறனுடன் செயல்படுவதுண்டு.

தற்போது பள்ளியின் எதிர்காலத்துக்காக ஆய்வாளரின் உறுப்பை உறிஞ்சி அவருக்கு இன்பம் புகட்டிய பாப்பா, “இனி மகுடி வாசித்தது போதும்.. நாகத்தைப் பொந்துக்குள் படமாட வைத்து நஞ்சு கக்க வைத்து விட்டால் ‘ஆப்பரேஷன் பாப்பா’ சக்ஸஸ்’ என்று நினைத்துக் கொண்டு எழுந்து மேசையின்மேல் மல்லாக்காகப் படுத்துக் கொண்டு தொடைகளை நன்றாக விரித்து வைத்துக் கொண்டு சிலுக்கு குரலில் “மேப்பா....! உள்ளே வாப்பா..!” என்று உள்ளே வர மேப்பாவுக்கு அனுமதி கொடுத்து அழைப்பு விடுக்கவும், பாஸ்கரன் ஏறக்குறைய ஒரு மாதத்துக்குப் பின்னர் மனைவி கூட கொடுக்காத “பொந்துக்குள் உள்ளே செல்ல வா .. வா வா!!” என்ற அனுமதியும் நல்ல சான்ஸ் கிடைத்ததே என்ற களிப்பில் மேசையை நோக்கி அடியெடுத்து வைத்துக் கொண்டு தனது ஆண்குறியை அவளது பிளவுக்கு நேரே குறி வைத்து முன்னேறினார்.

பாவனா புன்னகையுடன் அவரை வரவேற்றவாரே, “சார்.. இப்போது நான் தான் பூட்டு.. நீங்க .. சாவி.. உங்கள் நோக்கம் பூட்டுவது இல்லை.. திறப்பது.. அதாவது இன்பத்தின் திறவுகோல் உங்களிடத்தில் இருக்கிறது.. ஆக்ககரமாக திறனுடனும் பொறுப்புடனும் உபயோகித்தால் சொர்க்கத்தைக் காணலாம்” என்று ஆழ்ந்த சுவாசத்துடன் அவரை வரவேற்றாள்.
பூட்டு வரும் .. பூட்டு வரும்
உந்தன் ஓட்டைக்குள் செங்கோல் சாவிவரும்


இதுவரை அவர் கண்டிருந்தது தன் மனைவியின் வழக்கமான கோலம் ... வேண்டா வெறுப்பாக கண்களை மூடிக்கொண்டு ‘இந்தத் தொல்லை எப்போது முடியும்?’ என்று சகட்டு மேனிக்கு புடவையை தொடைகளுக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் தன் மனைவியுடன் ஒப்பிடும்போது.. இங்கு பூரண நிர்வாணமாக தங்கச் சிலைபோல் ஜொலிக்கும் மேனியுடன் மேலும் கீழும் பொங்கி தாழ்ந்து கொண்டிருந்த பால் குடங்கள் போன்ற மார்பகங்கள் ; கால்களுக்கு நடுவே தேன் கசியும் பவள நிற யோனிப் பிளவு.. மேப்பா காமப் பித்தம் பிடித்தவர்போல் பாப்பாவுக்குள் ஆப்பு வைத்தார். அவர் கன்னம் அவள் கன்னத்துடன் இழைய உள்ளே நுழையும் ஒவ்வொரு கணமும் ‘மெல்ல மெல்ல... நிதானம் தேவை’ என்று அவள் அவர் காதில் கிசுகிசுக்க .. சாதாரணமாக அவசர அவசரமாக பத்து பதினைந்து ‘தள்ளூ தள்ளு’ என்று செயல்பட்டு ஒழுக்குவதைத் தவிர்த்து, “மிமி” யாக முன்னேறினார்.. அதாவது மில்லி மீட்டர் - மில்லி மீட்டராக..! நிதானமாகச் செயல்படும்போது அனுபவிக்கும் சுகமே தனி என்பது மேப்பாவுக்கு அப்போது புரிந்தது.

அவசர அடி என்பதை விட்டு விட்டு ஒவ்வொரு அசைவும் தசைகளின் இறுக்கமும் அதன் இளம் சூடு.. அப்பப்பா வண்டு மலரைத் துளைத்துக் கொண்டு மகரந்தம் அருந்துவதுபோல் அவரது தண்டு அவளது தேன்பிளவில் நுழைந்தபோது, சாவி பூட்டுக்குள் நுழையும்போது சாவியும் பூட்டும் இரண்டுமே இன்ப அதிர்வுகளில் நாளங்கள் முழுவதும் பரவ.. மேப்பா பாப்பாவுக்குள் தாப்பா போட்ட அந்த மயக்கத்தில் சிறிது நேரம் அதைப் பூரணமாக ஆனந்தத்தில் ஆழ்ந்து அனுபவித்து பின்னர் மேலே இழுத்து மீண்டும் பாவனாவின் இன்பப் பொய்கையில் காமச் சிறகடித்து நீந்துவது போல உணர்வு.. நிதானம் இன்பத்தை நீடிக்கும் என்பதை இப்போது தனது சொந்த அனுபத்தில் உணர்ந்த பாஸ்கரன் தனகே உரித்தான அசட்டுத்தனமான அவசரத்தை அடியோடு கைவிட்டு சில கணங்களிலேயே ஒரு ‘ஸ்டெடி ரிதம்’ - அதாவது சீரான அசைவுகளை எய்தும் திறன் பெற்ற பின்னர் கேட்கவா வேண்டும்?

நேரம் போவதே தெரியாமல் இருவரும் கலவி நிலையில் இருந்து ‘நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என’ அந்தரங்க அங்கங்களின் சந்திப்பில் சுகித்துக் கொண்டிருக்கும்போது திடீர் என “டண் டண் டண் ..” என பள்ளி மணி ஓசை முழங்கியது. மணி பன்னிரண்டு. மேப்பாவுக்கு தன்னையே நம்ப முடியவில்லை .. சாதாரணமாக ஒன்றிரண்டு நிமிடம் கூடத் தாக்குப் பிடிக்க முடியாமல் கக்கிவிடும் தனது தண்டு .. அரை மணிநேரத்துக்கும் மேல் பாப்பாவுக்குள் தாலாட்டும் சுகத்தில் நீந்திக் கொண்டிருக்கிறது.

பாப்பாவும் இனி இந்தப் படலத்தை முடிக்கும் தருவாய் வந்து விட்டது என்ற உணர்வில் அவர் செவிகளில் .. “மேப்பா .. என் இன்பக் கிணற்றுக்குள் தண்ணி தாப்பா...! உள்ளே விந்து வெள்ளம் வாப்பா” என்று முனகியவாறே தனது யோனித்தசைகளை இருக்கி உள்ளே இயங்கிக் கொண்டிருந்த அவரது கரும்பைப் பிழியத் தொடங்கினாள். இதுவும் ஹெட் மாஸ்டர் ராஜலிங்கம் அவளுக்கு கற்பித்திருந்த ஒரு காம வித்தை. காமத்தின் உச்சக் கட்டத்தின் விளிம்பில் இருந்த மேப்பாவுக்கு அந்த இன்ப இம்சையில் உன்மத்தமே பிடித்து விடும்போல இருந்தது..
பிளவே தண்டினைப் பிசையாதே என்ற பாடல் பின்னணியில் ரீங்காரித்தது.

எப்படியும் நேரம் அதிகம் ஆகி விட்டது என்ற உணர்விலும், அற்புதமான அதிக நேரம் நீண்ட் புணர்வு தந்த திருப்தியிலும் அவர் வேகத்தை அதிகம் ஆக்கி புயல் போன்ற உச்சத்தை எய்தவும் சீறிக் கொண்டு பாய்ந்த மேப்பாவின் ‘விந்து நதியின் திசை பிளவினிலே’ என்று பாடிக் கொண்டே அவர் பழத்தில் இருந்து பால் வழிந்து பாப்பாவின் தேன் பிளவு நிரம்பியது.

கதை நிறைவு பெருகிறது

பின்கதை (Epilogue)
சொல்லவே தேவை இல்லை. மேல்வத்தூர் பாஸ்கரன் ரிப்போர்ட் அந்த பள்ளிக்கூடத்தை ஒரு மாதிரி பள்ளி (மாடல் ஸ்கூல்) என்று புகழ்ந்து வர்ணித்திருந்தது. ஹெட்மாஸ்டர் ராஜலிங்கம், துணைத் தலைமை ஆசிரியர் காசிநாதன் மற்றும் பாவனா பாலன் என்ற பாப்பா டீச்சர் எல்லோருக்கும் பள்ளி நிர்வாகம் உரிய பாராட்டையும் அங்கீகாரத்தையும் தந்தது. மேப்பா அன்று முதல் ஒரு புதிய மனிதர் ஆகி விட்டார்.. வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி.. வீட்டில் மனைவியை புதிய கோணத்தில் இருந்து நாவால் காமத்தாக்குதல் தீவிரமாக நடத்தினார். சொல்லாலும் சரி செயலாலும் சரி. படுக்கையில் “யாகாவாராயினனும் நா காக்க” தேவையே இல்லை; மாறாக நாவாட்டல் நன்றே நன்று. அதன் விளைவு மனைவி விரதத்துக்கு நோ நோ சொல்லி .. விரக தாபத்துடன் தினமும் அவரை நாடு நாடு என்று நாடி வந்தாள். அந்தரங்க வாழ்க்கை திருப்தியாக இருக்கும் பட்சம் அலுவலக வாழ்க்கை படு சிறப்பாக இருக்கும் என்பதை அனுபவித்தவர்கள் எல்லோருமே அறிவார்கள். இப்போது ஸ்கூல் இன்ஸ்பெக்ஷன் என்றால் மேப்பா சார் வருவாரா என்று எல்லோரும் ஏங்குகிறார்கள். ஏன் என்றால் அவர் குற்றம் கண்டு பிடிப்பதை அறவே விட்டு விட்டு ஆக்ககரமாகவும் இங்கிதமாகவும் குறைகளைச் சுட்டிக் காண்பித்து பள்ளிக் கூடங்கள் சிறப்பாக செயல் படுத்த உதவுகிறார் என்று அவருக்கு சிறந்த மாவட்ட கல்வித்துறை ஆய்வாளர் என்ற ஜனாதிபதி விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

30 ஆண்டுகட்குப்பின்னர்..
நித்தியா ஆனந்த் குமார் .. லிட்டில் ஏஞ்சல்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடத்தின் புதிய தலைமை ஆசிரியையாக பதவி ஏற்றாள். அன்று நித்தியா சேகர் என்ற 9-ஆம் வகுப்பு மாணவியாக இருந்த அவள் பின்னர் டீச்சர்ஸ் ட்ரையினிங் எடுத்து அதே பள்ளியில் ஆசிரியையாகச் சேர்ந்து ஓரளவுக்கு இளம் வயதிலேயே ஹெட் மிஸ்ட்ரஸ் ஆகி விட்டாள். பழைய தலைமை ஆசிரியர்கள் பட்டியலில் ராஜலிங்கம் சார், பாவனா பாலன் டீச்சர் என்றவர்களின் லிஸ்ட் போட்ட போர்டில் தனது பெயரும் இடம் பெற்றதில் பெரிதும் பெருமிதம் கொண்டாள் நித்தியா.

ஒரு நாள் தற்செயலாக தனது அறையில் இருந்த ஒரு பீரோவை ஒரு ஃபைல் வேண்டும் என்று தேடிய போது ஒரு மினி காஸட் கிடைத்தது. போட்டுப் பார்த்த அவள் வாயடைத்து விட்டாள். அச்சச்சோ .. இது பாப்பா டீச்சர் ஆயிற்றே.. கூட இருப்பவர் அன்றைய மா.க.ஆ. மேல்வத்தூர் பாஸ்கரன்.. அன்று டீச்சர் தன்னிடம் வந்து ஆஃபீஸ் ரூமில் காமெரா ஸெட் அப் செய்ய வேண்டும் என்று கேட்டபோது லாபர்ட்டரி மேட்டர்களிலும் இது போன்ற டெக்னிக்கல் விஷயங்களிலும் அவள் எக்ஸ்பெர்ட் என்று டீச்சர் கூறி உதவியை நாடியதும் அவளுக்கு பெருமை பிடிபட வில்லை. அவளும் செய்து கொடுத்து விட்டு ‘எதுக்கு டீச்சர்?’ என்று வெகுளியாகக் கேட்க, டீச்சர் அன்று சொன்னது “ஸ்கூல் இன்ஸ்பெக்ஷனுக்கு ஆய்வாளர் வருகிறார் அவருக்கு ஒரு எக்ஸ்பெரிமெண்ட் செய்து காண்பிக்கப் போகிறோம் .. அதைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம்’ என்று. அது இவ்வளவு பெரிய செக்ஸ்பெரிமெண்ட்-ஆக இருந்திருக்கும் என்று அன்று அவளுக்குப் புரியவில்லை. ஆனாலும் இப்போது அடைந்த பதவியின் பொறுப்பில் பள்ளிக்கூடம் பூட்டப் படாமல் இருப்பதற்காக என்ன எல்லாம் செய்திருக்கிறார்கள் என்று நினைத்ததும் அவளுக்கு அன்று படித்த ஞாபகங்கள் வந்தன..

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
என்று பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்த செல்லக் கிளிகளின் சத்தத்தின் பின்னணியில் தனது மலரும் நினைவுகளில் மூழ்கினாள் நித்தியா ஆனந்த் குமார்..

12
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
11 Comments
AnonymousAnonymousalmost 5 years ago
Good Story

Good Story

AnonymousAnonymousover 5 years ago

Truly a nice and good story with a moral point...!!

AnonymousAnonymousabout 6 years ago
Super Hot Story

Super Hot and realistic story ever written in Tamil

AnonymousAnonymousabout 6 years ago
Very good story

Very good story with a lot or moral advice

AnonymousAnonymousover 6 years ago
Great ,,,,!

Great Story

Show More
Share this Story

Similar Stories

Inspector (Tamil Story) Indian background Tamil Erotic Story.in Erotic Couplings
Rules Ramanujam (Anniyan2) Tamil Erotic Storyin Erotic Couplings
Doctor Mohan Indian background Tamil Erotic Story.in Erotic Couplings
கேரளத்து ஆன்ட்டி சுனிதா (Tamil) அவன் தன் நண்பனின் அம்மாவைப் போட்டுத் தள்ளினான்in Mature
Royal Tales: Arikottai Use of sexy courtesan for settling political issues.in Erotic Couplings
More Stories