Mano: Meat for the body (Tamil)

Story Info
Mano's wife Meena provides a substitute partner.
2.5k words
3.88
34.5k
3

Part 2 of the 2 part series

Updated 08/30/2017
Created 10/01/2012
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

மனோ: உடல் பசிக்குத் தீனி

நவஜீவன்

மனோ-மீனா தம்பதியின் காதல் வாழ்க்கையைப் பற்றியும், அவள் தனது தாயாரின் வறண்ட காதல் வாழ்க்கையை எப்படி மனோவை வைத்து விரிவு படுத்தினாள் என்பதைப் பற்றி ஏற்கனவே முதல் பகுதியில் படித்திருப்பீர்கள்.

மனோ-மீனா வாழ்க்கை அதற்குப் பின் என்னவாயிற்று? அதுதான் இந்தக் கதை. மேலே படியுங்கள்.

மீனா இரண்டு மாசம் கர்ப்பம் என்ற செய்தி தெரிந்ததும் அவர்கள் குடும்பமே சந்தோஷத்தில் ஆழ்ந்தது. ஆனால் அந்தச் செய்தியோடு அவளை சோதித்த லேடி டாக்டர் காதல் ஜோடியான இருவரையும் கூப்பிட்டு “இதப் பாருங்க, மீனா உடம்புவாகு சரியில்லை. அதனால ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணும். அவ அதிகம் வேலை செய்யக்கூடாது.”

“அட் லீஸ்ட் நாலு மாசம் வரை கண்டிப்பா நோ செக்ஸ், நியாபகம் வெச்சுக்கங்க மிஸ்டர் மனோ. என்னக் கேட்டா அவுங்க ஊருக்குப் போயி ரெஸ்ட் எடுக்கட்டும் அஞ்சாவது மாசம் வந்து செக் அப் பண்ணிட்டு நான் கிளியர் பண்ணின பிறகுதான் எல்லாம்,” என்று கண்டிப்பாகக் கூறிவிட்டாள்.

அதைக் கேட்டு முதலில் கஷ்டப் பட்டது மீனாதான். “டேய் மனோ டெய்லி உன் உடம்புக்கு ஃபீமேல் கம்பெனி வேணுமே, என்னடா பண்ணுவே? நான் ஊருக்குப் போனா அக்கம் பக்கத்தில எங்கியாவது மேய ஆரம்பிச்சீங்கன்னு. ஏதாவது தெரிஞ்சுது. காலை ஒடிச்சுப்புடுவேன்” என்று அவள் சொன்னதைக் கேட்டு அவன் சிரித்தான்.

“போடி மொதல்ல உடம்பப் பாரு குட்டிப் பையன் பொறக்கப் போறான். அவனுக்காக இது சின்ன விசயம் எல்லாம் பொறுத்துப்பேன்.’ என்று சொல்லிவிட்டான்.

மீனா அவள் அம்மாவுக்குப் போன் போட்டு டாக்டர் சொன்ன எல்லா விவரத்தையும் சொன்னதும் பதறிப் போன அம்மா ஓடி வந்து மீனாவைக் கையோடு அழைத்துக் கொண்டு போய்விட்டாள்.

போகும் போது மீனா வீட்டில் மனோவுக்கு சமைத்துப் போட பெத்தாச்சி கிழவியை மட்டும் விட்டு விட்டு மீனா தன்னுடன் வேலைக்காரி பச்சையை அழைத்துக் கொண்டு போய்விட்டாள். இரவுகளில் மனோவைத் தனிமை வாட்டியது. உண்மையிலேயே மீனாவின் அணைப்பு இல்லாமல் அவன் விறைத்த சுண்ணியின் சூடு தணியாமல் தவித்தான்.

அவன் நண்பர்கள் ஆலோசனைப் படி பியர் குடிக்க ஆரம்பித்தான். நண்பர்கள் புளூ ஃபிலிம் வேறு கொடுத்து உதவினார்கள். அவர்களில் சிலர் ஏதாவது கம்பெனி அரேஞ்ஜ் பண்ணட்டுமா என்று கேட்டபோது அவன் மறுத்து விட்டான். மீனாவை ஏமாற்ற அவன் மனம் இடம் கொடுக்கவில்லை.

நாலு நாள் ஆடிட் விவகாரமாக அவன் வெளியூர் போகவேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது அவன் பெத்தாச்சியை கிராமத்துக்கு அனுப்பிவிட்டான். அதன் பின் போனில் மீனாவிடம் பேசிய போது அவள் அழுது விட்டாள்.

“நீ இல்லாம தூக்கமே வரலடா. ஆச்சி வேற சொல்லிச்சு, நான் இல்லாம நீங்க தனியா இருக்கறது பாக்கவே சரியா இல்லையாம் தனியா இதுன்றீங் களாம். உடம்பு கெட்டுப் போயிடுங்கராங்க. எனக்கு ரொம்பவே கஸ்டமா இருக்குடா,” என்றவள், “நான் வேற ஆளை அங்க சமையலுக்கு அனுப்பறேன். இங்க ஆச்சி எனக்கு நல்லா மாலிஸ் பண்ணுது. அதனால ஆச்சிய இங்க வெச்சுக்கிறேன். நான் அனுப்பற ஆளு கிட்ட எல்லா விவரமும் சொல்லி அனுப்பறேன், கண்டிப்பா அதும்படி நடக்கணும் இல்லைன்னா எனக்குக் கெட்ட கோபம் வரும்,” என்று பயமுறுத்தினாள்.

அவளைத் தொடர்ந்து பேசிய அவன் மாமியாரும் “மாப்பிள தண்ணி அடிக்காதிங்க ராவுல முழிக்காதீங்க உடம்பு என்னத்துக்கு ஆவும். தைலம் அனுப்பறேன் தேய்ச்சுக் குளியுங்க மீனா சொன்னபடி கேளுங்க” என்று ஒத்து ஊதினாள்.

இரண்டாம் நாள் கிராமத்திலிருந்து பச்சையம்மா திரும்ப வந்து சேர்ந்தாள். அவளை மனோ கண்டு கொள்ளவே இல்லை. ஆபீசிலிருந்து இரவு ஏழு மணிக்கு வந்ததும் அவள் அவனுக்கு வெந்நீர் போட்டு தயாராயிருக்கவே குளித்து விட்டு துண்டைக் கட்டிக் கொண்டு டிவி முன்னால் உட்கார்ந்தான்.

“ஐயா, சாப்பாடு தயாரய்யா” என்று கதவின் பின்னால் நின்று கொண்டு பச்சை சொன்ன பின்பு அவன் பியர் குடித்துக் கொண்டே சாப்பிட்டான். கோழிக் கறி செட்டிநாடு பாணியில் செய்திருந்தாள். “கறி நல்லா இருக்கு பச்சை” என்று சொன்னதும் அவள் பதில் பேசவில்லை.

அவன் ஒரு புளூ ஃபிலிமை டிவியில் போட்டு விட்டு படுக்கத் தயாரானான். அந்தப் படத்தில் பயில்வானைப் போன்ற ஒரு கருப்பனும் ஒரு இளம் வெள்ளைக் காரப் பெண்ணும் படுக்கை அறை லீலைகளை சர்க்கஸ் போல செய்து கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியைக் கண்டதும் அவன் சுண்ணி தானாகவே எழுந்து நின்று கொண்டதும் அதைக் கையால் நீவி விட்டுக் கொண்டே அனுபவித்தான்.

அப்போது அறைக்குள் வந்த பச்சை ‘ஐயா பாலு’ என்று சொன்னது அவன் காதில் விழவில்லை. அவன் படுக்கையில் சாய்ந்த போது அருகே பச்சையம்மா கையில் பாலுடன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. அவள் வாயைப் பிளந்து கொண்டு புளூ ஃபிலிம் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நான்தான் பாலு வேணான்னே” என்ற அவன் குரல் கேட்டு பச்சை முகத்தை வெட்கத்தில் திருப்பிக் கொண்டாள்.

“மீனாக்கா சொல்லிச்சு, ஐயா அப்படித்தான் சொல்லுவாரு, உஷ்ணத்துக்கு நல்லது. அவரு அதைக் குடிக்கிற வரை நீ அங்கிருந்து போவக் கூடாதுன்னுச்சு” என்று நடுங்கும் குரலில் சொன்னாள். அவள் பார்வை லுங்கி அடியில் எழுந்து நின்ற சுண்ணியில் பட அவள் சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

அவன் வெற்றுடம்பும் லுங்கியுமாக எழுந்தவன் “என்னடா இது ரோதனை” என்று கோபத்துடன் அவளை நெருங்கி முறைத்தான்.

“அடிக்காத ஐயா, மீனாக்கா எனக்கு கடவுள் மாதிரி. அது சொன்னதை கேக்காம நான் இருக்க முடியாது ஐயா பாலைக் குடிங்க” என்று கண்ணில் நீர் தளும்ப அவன் எதிரில் நின்ற பச்சையை முதன் முறையாகப் நெருக்கத்தில் பார்த்தான்.

நல்ல உயரம். கருப்பாக குச்சிக் கையும் காலுமாக இருந்தாள். சுருட்டை முடி இழுத்து முடிந்திருந்தாள். அகன்ற முகம், கம்பளிப் பூச்சி போல புருவங்கள். அவற்றின் கீழ் நாகப்பழம் போன்ற பெரிய கண்கள் பயத்துடன் பார்த்தன. சப்பை மூக்கு. அதன் அடியில் பாதி திறந்த தடித்த உதடுகள். ரவிக்கை போடாமல் வளர்ந்த உடம்பில் சதை அதிகம் இல்லை. மாராக்கு விலகி வலது முலை – கைக்கு அடக்கமான சிறிய சைஸ் விறைத்த காம்புடன் - வெளியே தெரிந்தது. கண்ணில் நீர் முட்ட இருந்தவள் அதைக் கண்டு கொள்ளவில்லை.

“இதுக்காவ அழுகாத, குடிச்சுத் தொலைக்கிறேன்” என்று கிளாசை வெடுக்கென்று பிடுங்கி பாலை மடக் மடக் என்று குடித்தான்.

“அக்கா இந்த ரெட்டரை உங்க கிட்ட கொடுக்கச் சொல்லிச்சு,” என்று ஒரு கவரை நீட்டினாள். அதைப் பிரித்து படித்த மனோவின் முகம் சிவந்தது.

டியர் மனோ,

நான் இல்லாம நைட்ல என்னடா பண்ற? தண்ணி அடிக்கிறயாமே. அதுவாவது பரவாயில்லை. ஆச்சி நீ ‘பலான’ பிலிம் தினமும் போட்டுப் பாக்கிறேன்னா (கை அடிக்கிறயாம் ஆச்சி பாத்திச்சாம் உன்னாண்ட சொல்லக்கூடாதுன்னா).

நீயும் நானும் ஒண்ணா ஒக்காந்து அந்தக் கண்றா விங்களப் பாத்திருக்கோம் அதனால எனக்கு பிரச்சினை இல்லை. ஆனா கை அடிக்காதடா, உடம்பு தளந்து போகும். இப்போ நான் இல்லாதப்போ அந்த கருமத்தைப் பார்த்தா அக்கம் பக்கத்தில எந்தப் பொட்டைக் களுத மேலியானாச்சும் கையப் போடத் தோணும்.

உன் குணம் எனக்கு நல்லாவே தெரியும். அதனால நான் ஒரு ஏற்பாடு பண்ணி இருக்கேன். நீ அதும்படி செய்யல எனக்குப் பயங்கரக் கோபம் வரும்.

இந்த பச்சை இருக்கே அதை எனக்கு எட்டு வயசிலேந்து தெரியும். என் தங்கச்சி மாதிரி ஒண்ணாப் பழகினவ. அது கலியாணம் கட்டி ரெண்டு வருசத்துக்குப் பின்னால பாழாப் போன அவ புருசன் இன்னொருத்தி – சொத்துக்காரி – கூட ஓடிட்டான்.
அது பாவம் எங்களை நாடி பொழைக்குது. அது நல்ல பொண்ணு. அதிகம் அழகு இல்லதான். கொஞ்சம் ஒல்லி. உன் ரேஞ்ஜூக்கு அது இல்லைன்னாலும் உன் குணம் எனக்குத் தெரியும். எந்த பொட்டச்சி பக்கத்தில வந்தாலும் உன் கண்ணு கழுத்துக்கு கீழேயும் தொடைக்கு நடுவிலேயும்தான் போகும். அந்த டிபார்ட்மெண்ட்ல பச்சை நல்ல சரக்கு.

அது சுத்தமான பொண்ணு. வாயத் தொறந்து பேசத் தெரியாது. இந்த இளம் வயசில அது ஆம்பிளத் தொணை இல்லாம தவிக்குது. நான் வர்ற வரை அதை அனுபவிச்சு சந்தோசப்படு. அதுக்கும் வாள்கைல கொஞ்சம் சந்தோசம் வரும்.

அதுங்கிட்ட விவரமா சொல்லி இருக்கேன். அது ரொம்பவே பயப்படுது. (ஆனா அதுக்கு மனசில சந்தோசந்தான் அதைப்பார்த்தாலே எனக்குப் புரியுது. நீ நம்ப அஜித் மாதிரி இருக்கியாம் எங்கிட்ட ஒரு தபா சொல்லிருக்கா). நான் இதைச் சொல்றேனேனு வர்ற கோபத்தை அதும் மேல காட்டாதே. இந்த விசயத்தில அதைத் திட்டாதே. அது பயந்து போயிருக்கு திட்டினா ஏதாவது ஏடா கூடமாப் பண்ணிடப் போறா.

இந்த விவகாரத்தில நான் சொன்னதை நீ கேட்டே ஆவணும். ஆடிட்டு டூர்னு போற அங்க எங்கேயாச்சும் போயி உம் மனசும் உடம்பும் கெடும். அதனால நான் சொன்னதைச் செய்யல எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமாம் கண்டிசனாச் சொல்லிட்டேன். பேச்சு பேசாம டூ விட்ருவேன்.

இங்க நம்ப ஊர் மிசன் ஆஸ்பத்திரி டாக்டரம்மா சொல்லிருக்கா. இப்போ எனக்கு இருக்கிற கண்டிசன்ல எம் மனசு நோவப்படாதுன்னு. ஆகவே எனக்கு சுகமா ஆகவேணுமின்னு தோணுச்சின்னா நான் சொன்னபடி செய். மத்தபடி எங்கூட மறு பேச்சு பேசாதே

இப்படிக்கு நீ இல்லாமல் அவதிப்படும்,
குண்டு மீனா

மனோ எதிரே நின்ற பச்சையைப் பார்த்தான். “உங்க மீனாக்கா என்ன எழுதிருக்கு தெரியுமா?” என்று அதட்டினான்.

“இல்லை ஐயா, வந்து அக்காதான்...” என்று பயந்த குரலில் பேசினாள். அவளைப் பார்த்தால் எந்தக் கணமும் அழுதுவிடுவாள் போல் இருந்தது.

மனோ மீனாவுக்கு டெலிபோன் கால் போட்டு “ஏண்டி உனக்கு அறிவு கெட்டுட்சா? என்ன பேசற நீ? இதுக்கு எவனாவது ஒத்துக்கிடுவானா?” என்று திட்டினான்.

“டேய் மனோ ரொம்ப பேசாத நீ. நான் சொன்னதக் கேட்க மாட்டேன்னு உன் ஈகோ சொல்லுது. நீ என்னை ரொம்ப லவ் பண்றன்னு எனக்கு தெரியும். ஆனா நான் இருக்கச்சியே, அன்னிக்கி எங்க ஊரிலயே ஒரு நைட் என் நினைப்பே இல்லாம அம்மாவை ஓ பண்ணின ஆளு நீ...” என்று பேசியவளைத் தடுத்து நிறுத்தினான்.

அதற்குள் மாமியார்காரி டெலிபோனில் வந்தாள். “மாப்பிள, அது சொல்றதக் கேளுங்க. டாக்டரம்மா அத அழுகவிடக்கூடாது, அப்படி ஆனா பிரசவத்துக்கு ஆபத்தும் வரலாம்னு சொல்லி இருக்காரு” என்று கெஞ்சினாள்.

“மாமி, அது என்ன சொல்லுது தெரியுமா” என்றதும், “இது புருசன் பொண்சாதி விவகாரம்னு உனக்கு சம்பந்தமில்லேன்னு சொல்லிட்டா மாப்ள. அவ குணந்தான் தெரியுமே! அடாவடிக்காரி. நீங்களும் அதுக்கு அதிகம் செல்லம் கொடுத்துட்டீங்க. பிடிவாதம் அதிகமாயிடுச்சு. சொல்ல மாட்டேங்கறா அதனால பிரச்சனை என்னான்னு எனக்குத் தெரியாது, தெரியவும் வேணாம். ஆணுக்கும் பொண்ணுக்கும் ஆயிரம் இருக்கும். ஆனா கொஞ்சம் அதுங் கண்டிசனை அனுசரிச்சு கொஞ்ச நாள் அஜஸ்ட் பண்ணிக்கோங்க, விட்டுக் கொடுங்க” என்று அவள் முடித்ததும் வேண்டா வெறுப்பாக மனோ போனை வைத்தான்.

அதுவரை அங்கேயே பச்சை நின்று கொண்டிருந்ததை அவன் கவனிக்க வில்லை. அவள் கண்கொட்டாமல் டிவியில் ஒரு கருப்பன் வெள்ளைக்காரப் பெண்ணின் வாயில் தனது முழ நீள புடுக்கை திணிக்க அதை வேடிக்கை பார்க்கச் சுற்றி இருந்த மற்ற வெள்ளைக் காரிகள் கை கொட்டி ஆரவாரிக்கும் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஏய் பச்சை படம் நல்லா இருக்கா” என்று மனோ கேட்டதும் அவள் “ஐயோ, வெக்கமா இருக்கு ஐயா, நாம் பாத்தது தப்புத்தேன்,” என்று முகத்தை இரண்டு கைகளால் மூடிக்கொண்டாள்.

“சரி அக்காகூடப் பேசிட்டேன். அது அடம் பிடிக்குது. உன்னை வேணுங்கும் போது கூப்படறேன் போ” என்று அவன் சொன்னதும் அவள் அசையவில்லை “நீ போ புள்ளே. நான்தான் சொல்றேனே” என்றவனை அவள் கண்டு கொள்ளவில்லை.

“மீனாக்கா சொல்லிச்சு ஐயா ஏதாவது சொல்லுவாரு. ஆனா அவுங்க ரூமை விட்டுப் போவப்படாது. நீ அந்த ரூம்புலதான் தூங்கணும். அதனால நான் போவலை ஐயா,” என்றவள் அப்படியே நின்றாள்.

“மீனாக்கா இது மீனாக்கா..அது என்ன நீயும் அப்படியே அவ மாதிரியே அடம்பிடிக்கிற, சரி என் காலைப் பிடி வலிக்குது” என்று காலை நீட்டிப் படுத்துக் கொண்டான்.

அவள் கீழே உட்கார்ந்து காலைப் பிடிக்கப் பார்த்தாள். சரிப்படலை. அதனால் அவளைக் காலடியில் உட்காரச் சொன்னதும் குரங்குக் குட்டி மாதிரி ஒரு ஓரமாக குந்தி உட்கார்ந்து கொண்டாள். அவன் காலை மடியில் வைத்துக் கொண்டு பிடித்து விட்டாள். அவள் சொற சொறப்பான கையால் பிடித்தாலும் அவனுக்கு அது இதமாய் இருந்தது. அவன் கண்ணை மூடிக் கொண்டு காலை நகர்த்தியபோது அவள் புண்டையின் மயிர் திட்டு புடவையின் அடியில் தட்டுப் பட்டது.

டிவியில் இரண்டு கருப்பர்கள் ஒரு வெள்ளைக் காரியை முன்னாலும் பின்னாலும் ஜமாய்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சி அவனுடைய விறைத்த சுண்ணியை மேலும் வீங்க வைத்தது.

“நீ திரும்பி ஒக்காந்தா டிவி படம் பாக்கலாம்,” என்று வேணுமென்றே அவன் சொன்னான்.“ஐயோ ஒரு ஆம்பிளயும் பொம்பிளயும் இதுன்றத படம் போட்டா வெக்கமா இருக்கு ஐயா. அதுவும் ரெண்டு ஆம்பிளங்க கூட இதுனு வாங்களா” என்று அவள் முதலில் முகத்தைத் திருப்பிக் கொண்டாலும் ஓரக்கண்ணால் டிவி பார்ப்பது தெரிந்தது.

அவன் மெதுவாக காலை உயர்த்தி அவள் வயிற்றை நெருடினான். அவள் வயிறு மீனாவின் குஷன மெத்தையைப் போல் இல்லாமல் ரப்பர்போல அழுந்தி எழுந்தது. மெதுவாக குதிகாலால் அவள் புண்டையை தேய்த்து விட்டான். அவள் பெருமூச்சு விட்டாள்.

“ஏம் பச்சை, நான் தொடறது நல்லா இல்லியா,” என்றதும் அவள் வெள்ளைப் பல்வரிசை தெரிய சிரித்து தலையைக் குனிந்து கொண்டாள்.

“இதெல்லாம் ஆம்பிளக கூடப் பேசிப் பளக்கமில்லை ஐயா. அக்காகூடச் சொல்லிச்சு இதுன்றப்போ ஐயாவுக்கு பேசினா புடிக்குமின்னு,” என்று இழுத்தவள் பல்லால் கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

“அப்போ வேணாம்” என்ற அவன் காலை இழுக்க அவள் அதைப் பிடித்து மீண்டும் மடியில் வைத்துக் கொண்டாள். அவன் குதி காலால் புண்டையைத் தேய்த்தான்.

“சரி அக்கா வேற என்னத்தை சொல்லி மானத்தை வாங்கினா” என்றதற்கு அவள் பதில் சொல்ல வில்லை. ஆனால் அவள் கை அவன் லுங்கியின் உள்ளே அவனை அறியாமலே புகுந்து நீண்டு நிமிர்ந்து நின்ற சுண்ணியைப் பிடித்து விட்டது. காய்த்துப் போன அவள் உள்ளங்கையின் மொறமொறப்பு அவன் இன்பத்தை அதிகரித்தது.

“வா புள்ள இப்படி சும்மாங்காட்டியும் சூடேத்தற” என்று அவன் குரல் கறகறக்க அவள் கையைப் பிடித்தான்.

ஆனால் அவள் தயங்கினாள். “அக்கா சொல்லிச்சு. ஐயாவுக்கு துணி எல்லாம் எடுத்துட்டு இதுனப் புடிக்குமின்னு. ஒரு பொம்புளப் புள்ள எப்படி ஐயா மாதிரி பெரிய மனுசங்க மின்னால மருவாதி இல்லாம அவுத்துட்டு நிக்கும்? எனக்கு வெக்கமா இருக்கு ஐயா நான் அக்கா மாதிரி அளகு இல்ல ஐயா. அசிங்கமா இருக்கேனேன்னு அச்சமா இருக்கு.” என்று தயங்கினவளின் வெள்ளேந்தி மனசு அவன் நெஞ்சைத் தொட்டது. மீனாவுக்கு யார்கிட்ட என்ன பேச வேணுங்கற புத்தியே கிடையாதா?

“மீனா ஏதோ அறிவு இல்லாம சொல்லிச்சு. உம் மனசு எவ்வளவு பாடுபடுன்னு அந்த குண்டுக்கு தெரியாது. நீ போயி உன் ரூம்புல படுத்துக்க,” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

“அப்படி சொல்லாத ஐயா, எனக்கு மனசால ஒண்ணும் தப்பா தெரியல. ஆனா இப்போ ரூம்புக்குப் போனா அக்காவுக்கு என்னா பதில் சொல்லுவேன். இப்பவே துணிய எடுத்திடறேன் ஆனா என்னைப் பாக்காதீங்க ஐயா வெளக்க மட்டும் அணைங்க வெக்கமா இருக்கு” என்று கெஞ்சியவள் ‘ஐயா லைட்ட அணைக்கிறேன்’ என்றாள்.

அவன் அவளுக்கு வெறுப்பேற்ற “லைட்ட அணைச்சா நீ வேணாம் எனக்கு” என்று முரண்டு பிடித்து கண்ணை மூடிக்கொண்டான். அதைத் தொடர்ந்து புடவையை உருவும் சப்தம் கேட்டது. அவன் கண்ணைத் திறந்த பார்த்தான்.

அதற்குள் அவன் பக்கத்தில் நிழலைப் போல் படர்ந்தவள் குனிந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

“ஏய் எந்திரிச்சு நில்லு. ஆளைப் பாக்க வேணாமா நானு” என்று அவளை விலக்கினான்.

அவள் எழுந்து கூனிக் குறுகி, முகத்தைக் கையால் மறைத்துக் கொண்டு நின்றாள். ஒல்லியாய் இருந்தாலும் அகன்ற தொடைகள், அதன் மேல் இடுப்பு எலும்பு முடிச்சிட்டிருந்தாலும் நடுவே ஒரு கைப் பிடி அளவு கம்பளிப் போர்வை போட்ட புண்டை உசந்து நின்றது. மேலே முலைகள் சின்னக் கலயம் போல் இருந்தாலும் நிமிர்ந்து கம்பீரமாக நின்றன.

“இங்க வா பச்சை ஆரு சொன்னது நீ அளகில்லேன்னு, அளகாத்தேன் இருக்கே” என்று அவளை இழுத்தான்.

அவள் அவனை நெருங்கி பக்கத்தில் உட்கார்ந்தாள். உடல் அவனைத் தொட்டதும் நாலு மாசமாகப் பட்டினி கிடந்த அவன் உடம்பு உயிர்த்து எழுந்தது. அவன் அவளை இழுத்து அணைத்தான். டிவியின் நீல ஒளியில் அவள் உடல் அழகு அதிகமாகத் தெரிந்த்து. அவன் பார்வையைக் கண்ட பச்சை ஒரு கையால் மார்பையும் இன்னொரு கையால் புண்டையையும் மறைத்துக் கொண்டாள்.

“ஏம் புள்ள அப்படி,” என்று அவள் கையை விலக்கப் பார்த்தவனை அவள் தடுத்தாள். “ நீங்க பெரிய மனுசங்க நிறைய அளகான பொம்பளகளைப் பாத்திருப்பீங்க. அக்காவும் அழகா ராணி மாதிரி உங்களுக்கு வாச்சுது. நான் அளகும் இல்லை. களரும் இல்லை. அதுதான் உமக்குப் பிடிக்காதோன்னு பயமா இருக்கு” என்று அவள் விளக்கியபோது அவள் உடல் நடுங்கியது.

நெருக்கத்தில் அவள் வற்றிய முகத்தில் உயர்ந்த நெற்றியும் தடித்த புருவக் குழியில் ஒளிர்ந்த பெரிய கண்களும் தெரிந்தன. அவள் கூந்தல் பிரிந்து பரவி இருந்தது. நீண்ட கழுத்தில் ஏமாந்து போன வாழக்கையின் சாட்சியாக தாலிக்கயிறு தொங்கியது. பம்பர உருவிலான முலைகள் நிமிர்ந்து குத்திட்டு நின்றன.

“இல்லடா. சத்தியமா சொல்றேன். நீ அளகாத்தான் இருக்கே” என்றவன் முலையின மீது தாடையைத் தேய்த்துக் கொண்டாள். ‘உங்ங் என்று முனகியவள் அவன் தலையைக் கோதி அவன் முகத்தை முலைக்காம்பின் மீது பதித்தாள்.

அவன் முலைக்காம்பைக் கடிக்க அவள் முனகல் அதிகரித்தது அவள் கையை உயர்த்த அவள் அக்குளை அவன் முத்தமிட்டு அதில் வீசிய லைஃப் பாய் சோப்பும் உப்பு வேர்வையின் நெடியையும் ரசித்தான்.

அவள் குனிந்து அவன் மார்பில் முகத்தை தேய்த்தாள். அவள் கை அவன் பூளைப் தேடியது. அவன் புண்டையின் பரப்பில் தாடையைத் தேய்த்தான். உப்புக்காகிதம் தேய்த்த போன்ற அந்த உரைப்பு அவனுக்கு இன்பமாய் இருந்தது. அதில் வீசிய பெண்மை நெடி அவன் எழுச்சியை அதிகரித்தது.

அவள் புண்டையிலிருந்து வடிந்த நீர் அவன் தாடையை நனைத்தது. “என்ன புள்ள ரொம்பவே தண்ணி ஊத்துது” என்று அவன் சிரித்ததும் “போங்க நீங்க பேசாதீங்க ஐயா, செய்றதச் செய்யுங்க” என்று முகத்தை இரு கைகளாலும் மறைத்துக் கொண்டாள். அவன் அவளை இழுத்து மேலே போட்டுக் கொள்ள அவள் கால்கள் தானாக அகண்டு அவன் சுண்ணியை வரவேற்றன.

ஒரு கைப்பிடி அளவு இருந்த புண்டை தனது உதடுகளைத் திறந்து வெல்வெட் போன்ற உள் பகுதியில் அவன் சுண்ணி புகுந்ததை வரவேற்றது. அவள் உணர்ச்சி வேகத்தின் உந்தலில் புண்டையின் உள் இருந்த தசைநார்கள் அவன் சுண்ணியை இரும்புப் பிடியாகப் பிடித்தன. அந்த பிடிப்பில் கிளர்ந்த அவன் மேலுங்கீழுமாகத் தன் போராட்டத்தை ஆரம்பிக்க அவள் உடலும் அதற்கு இயல்பாக அசைந்த்து. அவன் அப்படியே அவளைப் புரட்டி மல்லாக்கப் போட்டு அடித்த போது அவள் பல்லைக் கடித்துக் கொண்டாள்.

அவள் கைகள் அவன் விலாவைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டன. இரண்டு கால்களால் அவள் அவன் இடுப்பைச் சுற்றிப் பிடிக்க புண்டை மேலும் விறிய அவன் தாக்கம் அதிகரித்தது. வீரியத்தை சுடச்சுடப் பாய்ச்சியபோது அவன் குண்டியை அவள் இருகப் பிடித்துக் கொண்டாள். அவள் வேர்வை வழிந்து தொப்புள் குழியில் சேர அவன் கடைசி அடிகளுக்கு அது பசக் பச்சக் என்று தாளம் போட்டது.

இருவரும் களைத்துப் போய் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கொண்டு படுத்துக் கொண்டனர். டிவியில் இந்த முறை ஒரு கருப்பர் இனப் பெண்ணும் ஒரு வெள்ளைக்காரனும் ஒருவரை ஒருவர் சுவைத்துக் கொண்டு படுத்திருந்தனர்.

“ஐயா இந்த போட்டாவெல்லாம் மெய்யாலுமேவா?” என்றவளை அவன் பார்த்தான் “ஆமாம் புள்ள, உன்னையும் இப்படி எடுக்கட்டா பிலிம் போட்டுப் பாக்கலாம்” என்று அவன் சொன்னதும் அவள் விலக்கி விருட்டென்று எழுந்தாள்.

“அப்பிடிச் செய்யாத ஐயா, எம் மானமே போயிடும்,” என்றவள் குனிந்து புடவையைச் சுற்றிக் கொண்டாள்.
கீழே பாயைப் போட்டுப் படுத்துக் கொண்டவள் பத்தே நிமிடங்களில் லேசாகக் குரட்டை விட்டுத் தூங்கி விட்டாள் என்று நினைத்தான். ஆனால் அவளால் உயிர்ப்பிக்கப் பட்ட அவன் உடல் ஆசை அவனுக்குத் தணியவில்லை. அவன் எழுந்து லேப்டாப் கேமராவைத் துவக்கி விட்டு அவன் அவள் அருகில் பாயில் படுத்துக் கொண்டான்.

மெதுவாக அவள் புடவையைப் பின்புறத்திலிருந்து விலக்கி உருவினான். பிறந்த மேனியாய் இருந்த அவள் பின் புறத்தில் முழு வட்டமான அவள் குண்டிகளை முத்தமிட்டான். அப்படியே அவள் பின்புறம் படுத்தவன் அவளை அணைத்து அவள் முலைகளைப் பிசைந்தான்.

லேசாக முனகியவள், “அக்கா சரியாத்தான் சொல்லிச்சு, உன்னை அவருக்குப் பிடிச்சா, ராவு மொத்தம் தூங்க விடமாட்டாருன்னு” என்று அவனைத் திரும்ப பார்த்துப் படுத்துக் கொண்டே பேசினாள். குண்டிப் பிளவில் அவன் சுண்ணி புண்டையைத் தேடியபோது அவள் காலை மடக்கி குண்டியைப் பின்னுக்குத் தள்ளினாள். அவன் புண்டையைப் பின்புறத்திலிருந்து தாக்க இருவரும் அமைதியாகப் புணர்ந்தனர்.

பிறகு மூன்றாம் முறை முன்புறமும் அவன் படுத்த போது அவள் கையால் அவனை உசுப்பி மிகுந்த உற்சாகத்துடன் புணர்ந்தது அவன் ஈடுபாட்டை அதிகரித்தது.

“நீ போய் கட்டில்ல தூங்கு ஐயா, பாயில படுத்தா உன் உடம்புக்கு ஆவாது,” என்று அவனைக் கட்டிலுக்கு அனுப்பினாள்.

அவன் “உம் புருசன் உன்னை விட்டுப் போன பிறகு, வேற யாருமே உன்னை அனுபவிக்கலையா” என்ற கேட்ட போது அவள் முகம் தொங்கிவிட்டது.

“அதப்பத்தி இப்போ பேசோணமா? வேணாம் ஐயா. இப்போ சந்தோசமா இருக்கேன் இல்ல,” என்று அவள் சொன்னது அவனுக்குப் பாவமாய் இருந்தது.

ஆனால் அவள் தானாகவே “வயசுப் பொம்புள தனியா இருக்க முடியுமா? இல்ல விடுவாங்களா? பெரிய ஐயா – அதுதான் மீனாக்கா அப்பா – எப்பனாச்சும் ராவுல வந்து படுப்பாரு. ஏதோ ஆறு மாசத்துக்கு ஒரு தபாதான் அப்படி. ஆனா சத்தியமங்கலம் சாமி ரெண்டு மாசத்துக்கு ஒரு தபா வரும் அது எப்போ வந்தாலும் ராவுல என்ன இளுத்துக்கும்” என்று அவள் விவரித்ததும் அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

அவன் பாழாய் போன மாமனாருக்கு அந்த சின்ன வீட்டு வாத்தியாரம்மா போதலை, இது வேற கேட்குதா? அந்த சாமியார் மாமனாருக்கும் மாமியாருக்கும் குரு. அவுங்க வீட்டுக்கு வந்து நல்வாக்கு சொல்லிட்டு போரவன் இந்த வேலை வேற செய்யறானா! மனோவுக்கு வியர்த்து விட்டது.

அப்படித்தான் பச்சையுடன் அவன் உறவு தொடர்ந்தது. மீனா பிரசவத்தின் போது அவளை ஊருக்கு அனுப்பி விட்டு தானும் போனான். சுகப் பிரசவமாகி ஆம்பிளப் பிள்ளை பிறந்த ஆனந்தத்தில் அனைவரும் சந்தோஷமாய் இருந்தார்கள். மனோ மகன் விஜய் (மீனா நடிகர் விஜயின் தீவிர ரசிகை) ரெண்டு மாசம் ஆன பிறகுதான் மீனா மனோவுடன் வாழ்க்கையைத் துவங்கினான். அந்தக் காலத்திலும் சமையலுக்கு ஆச்சியும் குழந்தையைக் குளிப்பாட்ட பச்சையும் வந்தார்கள்.

பால் நிறைந்து சரிந்த மீனாவின் முலைகளைச் சுவைத்த போது “பாத்தீங்களா என்னவோ ரொம்பத்தான் பிகு பண்ணினீங்க நான் பச்சையை ஏற்பாடு பண்ணினப்போ ரொம்பவே பேசினீங்க. ஆனா அதுக்குப் பொறவு சும்மா அதை அப்படி அனுபவிச் சிருக்கீங்க எனக்கு எல்லாம் தெரியும், அவளே சிரிச்சு சிரிச்சு சொன்னா” என்று கேலியாகச் சொன்னாள்.

“அப்படி இல்லடி” என்று கொஞ்சினவன் கையைத் தள்ளினாள். “பொய் பேசாதீங்க, அதப்பாருங்க,” என்று டிவியில் அவன் கம்பியூடர் எடுத்த விடியோப் படத்தைப் போட்டாள். அதில் அரைமணி நேரம் பாயில் மனோ-பச்சை நிகழ்த்திய காமக்களியாட்டம் பதிவாயிருந்தது.

“நல்லாத்தான் இருக்குது போட்ட ஆட்டம். புளூ பிலிம் போட்டுடலாம். அதைப் பார்த்தா எனக்கே நமச்சலா இருக்கு’ என்று அவனை இழுத்து அணைத்தவள் மறுநாளே பச்சையை ஊருக்கு அனுப்பி விட்டாள். மனோ-மீனா வாழ்க்கை பழைய பாணியில் நகர்ந்தது.

அவனோடு ஒரு காலத்தில் விரும்பிப் படுத்த மாமியார்காரிகூட இப்போதெல்லாம் அவனைத் தவிர்த்தாள்.

“அப்பா இப்பல்லாம் சரியா யிட்டாரு, அம்மா பின்னாலயே சுத்தறாரு” என்ற மீனாவின் விளக்கம் மனோவுக்கு சற்று கசப்பாய் இருந்தது.

“அடியே, உங்க வீட்டுக்கு வர்றாரே கொட்டைகட்டி சாமியாரு அதான் சத்திய மங்கலத்துக் காரன் நல்வாக்குப் படிப்பாரே, அந்த ஆளு பெரிய கில்லாடி. வர்றப்போ எல்லாம் அந்த பச்சைய இதுனுட்டுப் போறான் தெரியுமா,” என்றதும் அவள் சிரித்தாள்.

“உக்கும் பெரிய சீக்ரெட். பச்சை என்ன சேஞ்சாலும் எங்கிட்ட சொல்லிடுவா. அவ்வளோ நம்பிக்கை எம்மோல. அப்பாகூட ரெண்டு மூணுதபா அவளாண்ட தண்ணி பாச்சிருக்காரு,” என்றவள் “அந்த சாமியரைப் பத்தி பேசாதே பாட்டிக்குத்தான் அவன் மேல நம்பிக்கை. ஒரு நாள் அவன் எங்க அத்தையோட படுத்து ரெண்டு பேரும் குதிச்சுக் குதிச்சு அனுபவிக்கறதை நான் பார்த்துட்டேன்.

12