Minnuvathellaam Ponnalla Ch. 01

Story Info
He finds his wife cheating him by his special power.
8.3k words
3.33
18k
1

Part 1 of the 3 part series

Updated 06/08/2023
Created 03/18/2017
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
thendral
thendral
155 Followers

TANGLISH VERSION FOLLOWS AFTER TAMIL VERSION

மின்னுவதெல்லாம் பொன்னல்ல TAMIL/TANGLISH

உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். அருகில் மனைவியைப் பார்த்தேன். அவள் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தாள்.இவளுக்கெல்லாம் செக்ஸ் ஃபீலிங்கே இருக்காதா? அப்படியென்ன நமக்கு வயசாயிடுச்சு. எனக்கு 35 நடக்குது. அவளுக்கு ஜஸ்ட் 32 தான் ஆகுது. கிட்டத்தட்ட செக்ஸ் வச்சு 15 நாள் ஆகுது. எனக்கோ ஃபீலிங்க் பொறுக்க முடியலே. இவகிட்டே போனா ஏதோ நாயை தொறத்துறது மாதிரி தொறத்துறா. நம்மாளே பொறுக்க முடியலே. இரண்டு நாளைக்கு ஒரு தடவை நமக்கு எப்படியும் ஃபீலிங்க் ஆயிடுது. வேறே என்ன செய்றது. எதுத்த வீட்டு ராஜியை நினைச்சுக்கிட்டே கையடிச்சுட்டு தூங்கிடுவேன். இன்னைக்கு எப்படியும் இவளை வழிக்கு கொண்டு வரனும். இதுக்கு மேலே நம்மாலே பொறுக்க முடியாது என்று எண்ணியவாறே என் மனைவியின் மேல் கையை வைத்தேன்.

நான் கையை வைத்தது கூட உணராமல் அவள் நல்ல உறக்கத்தில் இருந்தாள். என் கை அவளுடைய செழிப்பான முலையைப் பிடித்தது. மெதுவாக அவளுடைய பிளவுசின் ஹூக்குகளைக் கழற்றினேன். இந்த ஹூக்கை கண்டுபிடிச்சவன நிக்கவச்சு சுடணும். கழட்டுறதுக்குள்ளே என்ன பாடு படவேண்டியிருக்கு? ஒரு கயிறு போல வச்சு கட்டியிருந்தா எவ்வளவு ஈஸியா இருக்கும் என்று நினைத்துக் கொண்டே ஹூக்கை பலம்கொண்ட மட்டும் இழுக்க அது பிளவுசை கிழித்துக் கொண்டு கழன்றது. என் பல பிரயோகத்தில் கண் விழித்த என் தர்ம பத்தினி என்னை நோக்கி திரும்பினாள்.

"இப்ப என்னய்யா வேணும் உனக்கு? மனுஷி பகல் முழுவதும் மாடு போல வேலை பார்த்துட்டு ராத்திரி கொஞ்சம் கண் அசரலாம்னு பார்த்தா சும்மா நோண்டிக்கிட்டு," என்ற அவள் குரலில் எள்ளும், கொள்ளும் வெடித்தது.

"என்னடி செல்லம்...இதுக்கெல்லாம் கோவிச்சுக்கிட்டு என்று கூறியவாறு அவளைக் கட்டிப் பிடித்தேன்.

பட்டென்று என் கையை தட்டிவிட்டு திரும்பிப் படுத்தாள். நான் கையை முன்பக்கமாக கொண்டு சென்று அவள் முலைகளைப் பிடிக்க அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். ஆஹா பட்சி படிஞ்சுருச்சு என்று மனதுக்குள் சந்தோஷப் பட்டுக் கொண்டே அவள் முதுகில் என் உதடுகளைப் பதித்தேன். மெதுவாக அவள் ஆடைகளை ஒன்றொன்றாக களைந்து அவளை நிர்வானப் படுத்தினேன். அவளின் அங்கங்களை ஒரு இடம் பாக்கியில்லாமல் தடவி அவளை சூடாக்க முயன்றேன். அவளிடமிருந்து எந்தவொரு ரெஸ்பான்ஸும் இல்லை. கம்மென்று படுத்துக்கிடந்தாள்.

இப்போதெல்லாம் என்னை அவள் கையால் கூட தொடுவதில்லை. திருமணமான புதிதில் எனக்கு இணையாக அவளும் என்னை சீண்டுவாள். எனக்கு மூடேற்றி என்னை சீண்டி விளையாடுவாள். எனது சுன்னியை கையில் பிடித்து ஆட்டுவாள். சமயத்தில் அதை கொஞ்சி முத்தம் கொடுப்பாள். அதற்கு நோகாமல் வாயிலிட்டு சப்புவாள். இப்போதெல்லாம் நான் பலவந்தப் படுத்தி அவள் வாயில் திணிக்க வேண்டியிருக்கிறது. அப்படியே திணித்தாலும் ஏதோ கடமையே என்று சிறிது நேரம் சப்பிவிட்டு வாயை துடைத்துக் கொள்கிறாள். படுக்கையில் ஏதோ வேண்டா வெறுப்பாக நடந்து கொள்கிறாள்.

சிறிது நேரம் அவளுடைய அங்கங்களில் விளையாடிவிட்டு அவளை திருப்பினேன். அவள் விட்டத்தை நோக்கியவாறு மல்லாக்கப் படுத்தாள். என் லுங்கியை கால்களால் உதைத்து தள்ளினேன். ஜட்டியை கையால் கீழே தள்ளி என் குஞ்சை வெளியே எடுத்தேன். அது 7" நீள்த்தில் தலையை ஆட்டியது. அவள் மேல் படுத்து என் சுன்னியை அவள் புண்டைக்குள் திணித்தேன். அவள் எந்தவொரு விருப்பமும் இல்லாமல் தன் மேல் வந்தமர்ந்த கொசுவை அடித்தாள். நான் என் சுன்னியை அவள் புண்டைக்குள் ஆட்ட ஆரம்பித்தேன். முதலில் மெதுவாக தொடங்கிய நான் கொஞ்ச நேரத்தில் என்னுடைய வேகத்தைக் கூட்டி அவள் புண்டையில் அடிக்க ஆரம்பித்தேன். மேலிருந்து எனக்கு வியர்க்க ஆரம்பித்தது. இன்னும் கொஞ்சம் வேகத்தைக் கூட்டி என் விந்துவை அவள் புண்டைக்குள் பாய்ச்சி களைப்பில் அவள் மேல் அப்படியே படுத்தேன். எனக்கு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. என்னை கீழே தள்ளிய அவள் போர்வையை இழுத்து மூடிக் கொண்டு எனக்கு முதுகை காட்டியவாறு திரும்ப படுத்துக் கொண்டாள். ஏதோ அவள் கடமை முடிந்ததென்று.

எனக்கு இன்னும் ஃபீலிங்க்காக இருந்தது. அப்படியே பெட்ஷீட்டுக்குள் வலது கையை விட்டு அவள் முலைகளைப் பிடித்துக் கொண்டு அவள் முதுகை என்னுடைய மார்பால் உரசியபடி அவளை நெருங்கி படுத்துக் கொள்ள, என் கை அவளுடைய கொழுத்த முலைகளை அவ்வப்போது கசக்கிக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் எனக்கு மூடு மீண்டும் தலை தூக்கியது. என்னுடைய விறைத்த குஞ்சு அவள் குண்டிப் பிளவில் நசுங்கிக் கொண்டிருந்தது அதை அப்படியே மேலும் கீழும் தேய்க்க அது முழு விறைப்பை எட்டி தன் கூட்டை தேடியது. நான் என் இடது கையை அவளுக்கு கீழே நுழைத்து முலைகளைப் பிடித்துக் கொண்டு, வலது கையை வெளியில் எடுத்து பின்னாலிருந்து என் ஆள்காட்டி விரலை அவள் புண்டைக்குள் திணித்தேன்.

டக்கென்று என்னை நோக்கி திரும்பிய அவள், "என்ன ஜென்மமோ? கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கவிடுதா?" என்று கூறி என் கையை தட்டிவிட்டாள்.

கம்ப்ளீட்டாக ஆக மூட் அவுட் ஆன நான் என் விதியை நொந்துகொண்டே திரும்பி படுத்து அடுத்திருந்த தலையனையை இறுக கட்டிக் கொண்டு எதிர் வீட்டு ராஜியை நினைத்தவாறே தூங்கிப் போனேன்.

காலையில் எழுந்து மணியைப் பார்த்தேன். மணி எட்டு. என் தர்ம பத்தினி குளித்துவிட்டு பூஜையில் இருந்தாள். கதவை திறந்து அன்றைய பேப்பரை எடுத்த நான் எதிர்வீட்டு கதவை நோக்கினேன். நான் பார்ப்பதற்கும் கதவு திறப்பதற்கும் சரியாக இருந்தது. எதிரே ராஜி குளித்து ஈரத் தலையை துண்டால் கட்டிக் கொண்டு சாம்பிராணி தூபம் போட்டவாறு வந்தாள். புகையின் நடுவே ஒரு தேவதை வருவது போலிருந்தது. ஆஹா அவளுக்கு தான் என்ன ஒரு கச்சிதமான உடம்பு. தங்க நிறம், மெல்லிய இடை, நன்கு கனிந்த மாம்பழம் போன்ற முலைகள், ஒரு ஃபுட்பாலை இரண்டாக வெட்டி ஒட்டியது போன்ற பிருஷ்டம். ஆக மொத்தத்தில் அவள் ஒரு ஐஸ்வர்யா ராயைப் போலிருந்தாள். அவள் ஒரு கையில் சாம்பிராணி கரண்டியைப் பற்றிக் கொண்டு மறு கையால் அந்த புகையை தள்ளிக் கொண்டே என் முன்னே வர அவள் சேலை விலகி தொப்புள் வெளியே தெரிந்தது. அத்துடன் போனஸாக அவள் உருண்ட மல்கோவா மாம்பழமும் தெரியவர, நான் பரவசமடைது அப்படியே அவள் அழகில் நான் சொக்கி நின்றேன். அவள் எனக்கு தன் பின் பக்கத்தைக் காட்டியபடி வாயிலுக்கு சாம்பிராணி கரண்டியால் ஆரத்தி எடுத்தாள். அவளுடைய லோகட் பிளவுஸ் அவள் சிவந்த முதுகை அதிகமாக மறைக்காமல் தெள்ள தெளிவாகக் காட்டியது. அவளுடைய பின் பக்கம் புடைத்திருந்த குண்டியின் அழகில் நான் மெய்மறந்தேன்.

"ஓத்தா இவளை ஓக்கனும். இல்லேன்னா இவளை ஓத்தவன் பூலை ஊம்பனும்," என்று மனதில் எண்ணியவாறே பெருமூச்சுவிட்டபடி வீட்டிற்குள் நுழைந்தேன்.

என் பெயர் மூர்த்தி. எனக்கு ரெஜிஸ்டரார் ஆபீஸில் வேலை. நல்ல சம்பளம். அத்துடன் கிம்பளமும் கூட. நான் நினைத்தால் எத்தனையோ பொண்ணுகளை தேடி செல்லலாம். ஆனால் ஏக பத்தினி விரதனாக என் மனைவியிடம் மட்டும் வாழ்ந்து வருகிறேன். அதற்காக நான் உத்தமன் என்று சொல்லவில்லை. எனக்கும் மற்ற பெண்களை பார்க்க வேண்டும். அவர்களை அனுபவிக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றுவதுண்டு. அதென்னமோ என் ராசியோ அல்லது எனது திறமையின்மையோ எனக்கு ஒரு பெண்ணும் சிக்கவில்லை. எல்லா பெண்களையும் பார்த்து ஜொள்ளு வடிப்பதோடு சரி.அதற்கு மேல் தைரியம் வருவதில்லை. நானும் ஏதாவது பெண்கள் மாட்ட மாட்டார்களா என்று ஏங்கி தவித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் குடியிருப்பது அபார்ட்மென்ட் ஒன்றில். இரண்டு பெட்ரூமுடன் வசதியாக இருந்தது. எனக்கு ஒரே ஒரு பையன். 6 வதில் படித்துக் கொண்டிருக்கிறான். நான் சொல்லும் எதிர் வீட்டில் சம்பத் குடிவந்து ஒரு வருடம் ஆகிறது. அவனுக்கு 25 வயது இருக்கும். இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆனது. அவன் மனைவி ராஜியைப் பார்த்ததில் இருந்துதான் தூக்கமின்றி தவித்துக் கொண்டிருக்கிறேன். அழகென்றால் அழகு அப்படியொரு அழகு. அவள் அழகுக்கு சிகரம் போல் அவள் முலையும், சூத்தும். இரண்டும் சரியான விகிதத்தில் அளவாக அமைந்து என் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது.

இன்று சனிக்கிழமை. அலுவலகம் விடுமுறை. பார்ட்டி ஒருவரை சந்தித்து கமிஷன் வாங்க வேண்டியிருந்தது. இதற்காகவே மேன்ஷன் ஒன்றில் தனியாக ரூம் ஒன்றை எடுத்திருக்கிறேன். பார்ட்டிகளை அங்கே வரச் சொல்லி கமிஷன் வாங்குவதற்கும், சில நேரங்களில் தண்ணி அடிப்பதற்கும் வசதியாக இருந்தது.

சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்ப தயாரானேன். நான் கதவை திறக்க, எதிர் வீட்டு வாசலில் கதவு திறந்திருக்க சம்பத் தன் அழகிய மனைவியை கட்டிப் பிடித்து கொஞ்சிக் கொண்டிருந்தான். அவனுடைய கைகள் அவளுடைய சூத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்க, உதடுகள் அவளுடைய உதடுகளுடன் லாக் ஆகி இருந்தது. அவனும் வெளியே கிளம்புகிறான் போலும். அதைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி நான் நிற்க, என்னை கண்ட அவன் மனைவி அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு நாணத்துடன் உள்ளே ஓடி மறைந்தாள்.

"என்ன சம்பத் ஆபிஸுக்கு கிளம்பிட்டியா?" என்று நான் கேட்க அவனும் என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்தான்.

"என்ன சார் அக்கா நல்லா இருக்காங்களா? பார்த்து ரொம்ப நாளாச்சு," என்று அவன் சொல்ல, "எங்கப்பா உனக்கு கல்யாணம் ஆனதுலயிருந்து நீ ரொம்ப பிஸி போல இருக்கே? இந்த பக்கமே ஆளைக் காணோம்," என்றேன் கிண்டலுடன்.

அவன் அசடு வழிந்தவாரே, "ஆமா சார், ரொம்ப நாளாச்சு. உங்க வீட்டுக்கு ஒரு நாள் வரணும். அக்கா என் மேலே ரொம்ப கோபமா இருப்பாங்க," என்றான்.

எனது மனைவிக்கு அவன் மேல் கொள்ளைப் பிரியம். அவனுக்கு கல்யாணம் ஆவதற்கு முன்பு நான் வீட்டில் இருந்தால் என் வீடே கதியென்று இருப்பான். ரொம்ப நல்ல பையன். எனது மனைவியை 'அக்கா', 'அக்கா' என வாய் நிறைய அழைப்பான். எனது மனைவியும், 'தம்பி', 'தம்பி' என மறுகுவாள். வீட்டில் ஏதாவது ஸ்பெஷலாக சமையல் செய்தால் என் மூலம் அவனுக்கு கொடுத்தனுப்புவாள். ஆக எங்களுக்குள் ஒரு நல்ல ரிலேஷன் இருந்தது. கல்யாணம் ஆனது முதல் அவன் எங்கள் வீட்டுப் பக்கம் அதிகம் வருவதில்லை. சரி புதுப் பொண்டாட்டி. அவ வேற செமையா இருக்கா. அவள் மடியிலேயே விழுந்து கிடக்கான் போல என்று எண்ணிக் கொண்டேன்.

நான் எதிர்பார்த்த பார்ட்டி காலையில் சற்று சீக்கிரமே வந்து டீல் முடிந்தது. அவர் கையில் போகன் படத்துக்கு ரெண்டு டிக்கெட் இருக்கிறது என்று என்னையும் அழைத்தார். சரி என்று படத்துக்குப் போனோம். மாலை நான்கு மணிக்கே ஷோ முடிந்துவிட அவரை அனுப்பிவிட்டு கடற்கரைக்கு சென்றேன். நினைவில் முழுவதும் போகன் திரைப் படமே வந்து கொண்டிருந்தது. அதே நமக்கும் கூடுவிட்டு கூடு பாயும் கலை தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணியவாறே தண்ணீரின் ஓரமாக நடந்து கொண்டிருந்தேன். அப்போது காலில் ஒரு அலை சுற்றிவர ஓலைச் சுவடி போல் எதோ ஒன்று என் காலை வட்டமிட்டு மீண்டும் உள்ளே சென்றது. அடுத்து ஒரு பெரிய அலை வர அது என் காலடியில் வந்து சேர்ந்தது. அதை கையில் எடுத்து பார்க்க அது ஒரு ஓலைச்சுவடி தான் என்பது தெரிந்தது. நான் ஆர்வத்துடன் அதை எடுத்து முன்னும் பின்னும் பார்க்க அது ஜெயம் ரவி கிளைமாக்ஸில் கடலுக்குள் எறிந்த ஒலை சுவடிதான் என்பது தெரிந்தது.

அதை எடுத்துக் கொண்டு ரூமுக்கு சென்றேன். அதைப் படிக்க படிக்க ஆச்சர்யம் மேலோங்கியது. அதில் கூடுவிட்டு கூடு பாய்வதற்கான வழிமுறைகள் தெளிவாக விளக்கப் பட்டிருந்தது. நான் கூடு விட்டு கூடு பாய்வது இவ்வளவு எளிதாக இருக்கும் என்று கனவில் கூட நினைத்ததில்லை. சின் முத்திரையில் விரலை வைத்துக் கொண்டு ஒரு மந்திரத்தைக் கூறி அதிரே இருப்பவரின் கண்களை கூர்ந்து நோக்கினால் போதும் நமது ஆன்மா அவரின் உடலுக்குள் சென்றுவிட அவரின் ஆன்மா நமது உடம்புக்குள் வந்துவிடும். எனக்கு அதை உடனே யாரிடமாவது சோதித்துப் பார்க்கவேண்டும் என தோன்றியது.

யாரிடம் சோதிக்கலாம் என யோசனை செய்தவாறே டாஸ்மாக்கை நோக்கி நடந்தேன். ஒரு 1/2 வாங்கி ரூமில் வைத்து அடித்துக் கொண்டே யோசிக்கலாம் என கடையை அடைந்தேன். என்னுடைய அதிர்ஷ்டம் அங்கே சம்பத் நின்று கொண்டிருந்தான்.

"ஹாய் சம்பத் எங்கே இந்தப் பக்கம்," என நான் கேட்க அவன் என்னைப் பார்த்து வெட்கி, "இல்லை கொஞ்சமா...." என்று இழுத்தான்.

நான் அவன் தோளில் கை போட்டு, "கம்மான் பிரதர். இதுக்கு ஏன் இவ்வளவு சங்கடப்படுறீங்க. வாங்க வாங்கிட்டு நம்ம ரூமுலே போய் அடிக்கலாம். எனக்கும் ஒரு கம்பெனியா இருக்கும்," என அழைத்தேன்.

தயக்கத்துடன் அவன் அதற்கு சம்மதித்தான். என் மனதில் பல்வேறு எண்ணங்கள் ஒடியது. இவனிடம் நாம் கற்றதை சோதித்துப் பார்த்தால் என்ன? அப்படியே அவன் வீட்டுக்குப் போய் அவன் மனைவியை....நினைக்கும் போதே என்னுள் அட்ரினலின் பம்ப் ஆனது. ஒரு ஃபுல் பாட்டில் ஒன்று வாங்கிக் கொண்டேன். போகும் வழியில் கொஞ்சம் தூக்க மாத்திரைகளையும், ஒரு பாட்டில் குளோரோஃபார்மும் வாங்கிக் கொண்டேன்.

பாத்ரூமுக்கு சென்று என் கர்சிப்பில் குளோரோஃபார்மை நனைத்துக் கொண்டேன். கர்சிப்பை மறக்காமல் டேபிள் மேல் வைத்தேன். இருவரும் சியர்ஸ் சொல்லி குடிக்க ஆரம்பித்தோம். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. தூக்க மாத்திரையை நான் போட்டுக் கொள்வதா இல்லை அவனுக்கு கொடுப்பதா என்று. ஒரு வழியாக யோசித்து நானே போட்டுக் கொண்டேன். என்னுடைய உடம்பு தானே தூங்கப் போகிறது. சிறிது நேரத்தில் எனக்கு கண்கள் சொக்க ஆரம்பித்தது. இதுதான் சரியான தருணம் என எண்ணி கையை சின் முத்திரையில் வைத்து மந்திரத்தை சொல்லி அவன் கண்களை உற்று நோக்கினேன். என்ன ஆச்சர்யம் மெதுவாக என் ஆன்மா அவன் உடம்புக்குள் நுழைவதை உணர்ந்தேன். என் உடம்பு சோர்ந்து துவண்டது. என் ஆன்மா முழுவது இடம் மாறியதும் அவன் ஆன்மா என் உடம்புக்குள் புக என் உடம்பு சிலிர்த்து எழுவதைப் பார்த்தேன். அங்கே ரெடியாக வைத்திருந்த கர்சிப்பை எடுத்து என் உடம்பின் மூக்கில் அழுத்தினேன். என் உடம்பு மூர்ச்சையாக அதாவது சம்பத்தின் ஆன்மா மூர்ச்சையானது.

நான் எழுந்து ரூமில் இருந்த கண்ணாடியில் பார்த்தேன். what a miracle? அவனுடைய உடம்பில் நான். எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை. யாருக்கும் சந்தேகம் வராது. இதே உடம்புடன் போய் அவன் மனைவியை இன்று அனுபவித்துவிட வேண்டும். மணியைப் பார்த்தேன். மணி எட்டு என காட்டியது. எனது மனைவிக்கு போன் செய்து நான் அவசர வேலையாக வெளியே செல்வதால் இரவு வர மாட்டேன் என கூறினேன். அவள் அதைக் குறித்து கிஞ்சித்தும் வருத்தப்படுவதாக தோன்றவில்லை. "கண்டிப்பாக வர மாட்டீர்களா? எப்போது திரும்பி வருவீர்கள்," என்று மட்டும் கேட்டாள்.

சரி ஒரு பத்து மணிக்கு கிளம்பலாம் என்று நினைத்து மதுவை எடுத்து அருந்த ஆரம்பித்தேன். என் எதிரே அவன் மயங்கி கிடந்தான். அவனுக்கு ஏதோ போன் வந்தது. அடித்துக் கொண்டே இருக்கட்டும் என விட்டு விட்டேன். திட்டமிட்டபடி பத்து மணிக்கு ரூமை விட்டு வந்தேன். லேசாக தடுமாறியது. சந்தோஷத்தில் சரக்கை கொஞ்சம் அதிகமாக அடித்துவிட்டேன் போலும். ஒரு ஆட்டோவைப் பிடித்து அபார்ட்மென்டுக்கு சென்றேன். போதை தலைக்கு ஏறி இருந்தது. தடுமாறியபடி நடந்தேன். "நான் கொண்டு வந்து வீட்டில் விடட்டுமா ஸார்?" என கேட்ட செக்யூரிட்டியை வேண்டாம் என கூறிவிட்டு என் ப்ளாட்டை நோக்கி நடந்தேன். இங்குதான் விதி விளையாடிவிட்டது. பழக்கதோஷத்தில் என் கால்கள் என் வீட்டின் முன் நின்று காலிங்க் பெல்லை அழுத்த என் மனைவி கதவை திறந்தாள். என்னைக் கண்டு அதிசயப்பட்ட அவள் வெளியே தலையை நீட்டி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு என்னை உள்ளே இழுத்தாள்.

"எங்கே போனை எடுக்கலியே, மெஸேஸை கூட பார்த்திருக்க மாட்டியோ என நினைச்சேன். நல்லவேளை வந்துட்டே!" என கூறி என்னை சுவற்றுடன் சாய்த்து தன் முலைகளை என் மார்பில் அழுத்தி என் உதடுகளைக் கவ்வினாள். அப்போது கூட நான் சம்பத்தின் உடம்பில் இருப்பதை உணரவில்லை. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. என் மனைவியா இப்படி? வாசலிலேயே ஆசையுடன் என்னைக் கட்டிப் பிடிக்கிறாள், கொஞ்சுகிறாளே என தோன்றியது. பதிலுக்கு ஆசையுடன் என் மனைவியைக் கட்டிப் பிடித்தேன். இருவரும் நீண்ட நேரம் முத்தமிட்டுக் கொண்டோம்.

"அப்பா! இப்படி இருந்து எத்தனை நாளாயிற்று?" என்று நான் முனுமுனுக்க, "அதுதான் கல்யாணம் ஆனதுலேயிருந்து பொண்டாட்டியே கதின்னு கிடக்கிறயே!" என்று பதிலுக்கு முனுமுனுத்தாள் என் மனைவி.

என்னை தர தரவென்று இழுத்துக் கொண்டு எங்கள் பெட்ரூமை அடைந்தாள். கதவை தாளிட்டு என்னை பெட்டில் தள்ளி என் மேல் விழுந்தாள். நான் மல்லாக்க கிடக்க அவள் என் மேல் தன் முலைகள் என் நெஞ்சில் அழுந்த குப்புற படுத்துக் கொண்டாள்.தன் கால்களை முட்டியில் இருந்து மடக்கி மேலே நீட்டிக் கொண்டு தன் முழங்கைகளிரண்டையும் என் நெஞ்சின் மேல் பதித்துக் கொண்டு தன் கன்னத்தில் கைகளை பதித்துக் கொண்டு என்னை உற்று நோக்கினாள்.அவள் முந்தானை சரிந்து என் மார்பின் மேல் கிடந்தது. அவள் முலைகள் என் மார்பில் அழுந்தி வெளியே பிதுங்கிக் கொண்டிருந்தது. அவள் கிளிவேஜ் காண கண் கொள்ளா காட்சியாக இருந்தது. நன்கு உற்று நோக்கினால் அவளுடைய முலைகளின் கருவட்டம் சிறிதளவு வெளியே தெரிந்தது. சேலை முட்டியின் கீழ் இறங்கி அவளுடைய சிவந்த கெண்டைக் கால் சதை எனக்கு மேலும் போதையேற்றியது. நான் என் கைகளை அவளை சுற்றி வளைத்து அவள் சூத்தைப் பிடித்து பிசைந்தேன். அவள் என் கைகளை கீழிறக்கி தன் முழங்காலுக்கு அடுத்து வைத்தாள். நான் புரிந்து கொண்டு அவள் சேலையை மேலே உயர்த்தியவாறு சென்று அவள் நிர்வான குண்டியைப் பிடித்தேன். தன் கைகளை எனக்கு இரு பக்கமும் ஊனியவாறு என் உதடுகளில் திரும்ப திரும்ப மெலிதாக தன் உதடுகளால் ஒத்தியெடுத்தாள். என் கைகள் அவள் சூத்தை சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொண்டிருந்தது. நானும் பதிலுக்கு அவளுக்கு முத்தங்களைக் கொடுத்தேன்.

கைகளை மேலே உயர்த்தி அவளுடைய முதுகை தடவினேன். அவள் என் மேல் சற்று உயர்ந்து தன் முலைகளில் ஒன்றை என் வாயில் திணித்தாள். அதை பிளவுஸுடன் சேர்த்து சப்பினேன். "ம்ம்ம்...நல்லா கடிடா... என்று தன் பற்களைக் கடித்துக் கொண்டு கூறினாள். நான் என் பற்களால் முலையை அழுத்திக் கடிக்க, "ஆஆஆ.." என கத்திவிட்டு, "படவா மெதுவா கடிடா..." என்று செல்லமாக என்னை அடித்தாள். எனக்கு மேலும் குஷியானது. என்னுடைய 14 வருட திருமண வாழ்வில் ஒரு நாள் கூட என் மனைவி என்னிடம் இவ்வளவு அன்னியோன்யம் காட்டியதில்லை. இரண்டு முலைகளையும் மாறி மாறி சப்பிக்கொண்டே அவளுடைய பேக் ஒப்பன் பிளவுசின் ஹூக்குகளை ஒவ்வொன்றாக கழற்றினேன். நான் கழட்டுவதற்கு ஏதுவாக அவள் தன்னுடைய உடம்பை சுருக்கி எனக்கு உதவியது எனக்கு மேலும் அதிசயமாக இருந்தது. நான் பிராவின் கிளாப்ஸையும் சேர்த்து கழட்ட அவள் தன் கைகளின் வழியே அவற்றை உருவி எறிந்தாள். அவளுடைய முலைகள் என் மார்பில் உருண்டு விளையாடியது. நான் அவளுடைய சேலையை உருவி பாவாடை நாடாவை அவிழ்த்து அவற்றை கீழே தள்ளி அவளை முழு நிர்வானப்படுத்தினேன்.

அவள் என் மேல் படுத்துக் கொண்டே மேலே இரண்டு சட்டை பொத்தான்களை மட்டும் கழற்றிவிட்டு சம்பத்தின் மார்பினுள் கையை விட்டு அதில் உள்ள முடியை அளைந்தாள். பின்னர் தன் விரல்களை ஸ்டைலாக வைத்துக் கொண்டு சட்டை பொத்தான்கள் அனைத்தையும் முழுமையாக விடுவித்தாள். என்னுடைய மார்பில் முகம் புதைத்து தன் முகத்தை கீழிருந்து மேலாக தேய்த்தாள். என்னுடைய நெற்றியில் தன் விரலை வைத்து என்னுடைய மூக்கு உதடு நாடி என மெதுவாக கீழிறக்கினாள். பின்னர் என் உதடுகளை தடவி தன் விரலை என் வாய்க்குள் விட்டாள். நான் என் உதடுகளை குவித்து அவள் விரலை சப்ப தொடங்கினேன். அதை மெதுவாக உருவிய அவள் தன் வாயில் வைத்து தன் உதடுகளை குவித்து அதிலிருந்த எச்சிலை நக்கினாள். அவள் கையை கீழிறக்கி என் பேன்டின் ஜிப்பை மெதுவாக கீழே இழுத்தாள். ஜட்டியின் மேல் கைவைத்து என் கொட்டைகளுடன் சேர்த்து என் குஞ்சைப் பிசைந்தாள். எனக்கு அப்படியே ஜிவ்வென்று பறப்பது போலிருந்தது. இத்தனை நாள் என் மனைவி இந்த திறமைகளை எங்கு மறைத்து வைத்திருந்தாள்? இப்படி ஒரு சுகத்தைக் கொடுத்தால் எந்த ஆம்பிளை தன் பொண்டாட்டியை விட்டு விட்டு வேறு பெண்ணை தேடுவான் என்று எனக்கு தோன்றியது.

அவள் என் மார்பில் முகத்தை பதித்துக் கொண்டு, தன் முலைகளை என் நெஞ்சில் அழுத்தியவாறே, என் குஞ்சைப் பிடித்து அதன் மேல் தோலை கீழே இழுக்க அதில் ஒரு துளி விந்து துளிர்த்தது. தன் விரலால் அதன் தலையில் அதை மிருதுவாக பரப்பினாள். பின்னர் அதை லேசாக குலுக்கியபடியே என் உடம்பில் தன் முலைகளை அழுத்தி தேய்த்தவாறே சரிந்து தன் உதடுகளால் என் உடம்பு முழுவதும் தடவியவாறே என் குஞ்சை அடைந்தாள். நான் ஆச்சரியப்படும் விதத்தில் என் சுன்னியை தன் கையில் பிடித்து அதன் தலையில் ஒரு முத்தம் கொடுத்தாள். தன் நுனி நாக்கை நீட்டி அதன் தலையை மிருதுவாக தடவ மேலும் ஒரு துளி விந்து அதிலிருந்து வெளிப்பட்டது. தன் நாக்காலேயே அதை அதன் தலை முழுவதும் தடவி அதன் சிறிய துளையை தன் நாக்கால் குத்திப் பிளந்தாள். பின்னர் தன் நுனி நாக்கை அதில் ஆட்ட நான் எங்கோ மிதந்து கொண்டிருந்தேன். ஆஹா! அவள் என் சுன்னியை அவள் வாயால் தடவி எத்த்த்தனை நாளாயிற்று? அவள் உதடுகள் என் குஞ்சின் மேல் குவிந்தது. அதன் கதகதப்பான இளம் சூடு எனக்கு இனம் புரியாத சுகத்தைக் கொடுத்தது. சிறிது நேரத்தில் அவள் வாயில் ஊறிய எச்சில் என் குஞ்சை சூழ்ந்து அதை குளிப்பாட்டியது. தன் வாயில் சுரந்த எச்சிலுடன் அதை மெதுவாக ஊம்பத் தொடங்கினாள்.

நான் அவளை மேலே பிடித்து இழுத்தேன். கீழே இறங்கியது போலவே தன் முலைகளை என் உடம்பில் அழுத்தி தேய்த்தவாறு மேலே வந்தாள். அவளுடைய உதட்டில் என் உதடுகளைப் பதித்து இருவரும் நீண்ட முத்தங்களைக் கொடுத்துக் கொண்டோம். அவள் என் பேன்டையும் ஜட்டியையும் என் கால்களின் வழியே தன் கால்களால் உந்தி தள்ளினாள். என் மேலே படுத்துக் கொண்டு என் குஞ்சை அவள் கூதிக்கு நேரே பிடித்துக் கொண்டு மேலிருந்து கீழாக தன் கூதியை என் குஞ்சின் மேல் அழுத்த அது முழுவதும் அவள் கூதிக்குள் தஞ்சமடைந்தது.

மேலிருந்து தன் குண்டியை தூக்கி தூக்கி அடிக்க நான் என் இடுப்பை அவளுக்கு வசதியாக தூக்கிக் கொடுத்தேன். அவ்வப்போது அவள் முலைகளை என் முகத்தில் தேய்த்தும் வாயில் திணித்தும் அவள் விளையாட நானும் அவள் முலைகளை மிருதுவாக கடித்தும், வாயால் சப்பியும் விளையாடினேன். சிறிது நேரத்தில் அவளுக்கு முதல் முறையாக உணர்ச்சிகள் பொங்க என்னை மேலேயிருந்து அழுத்தியவாறு படுத்துக் கொண்டாள். இருவரும் சிறிது நேரம் அப்படியே இருந்தோம். பின்னர் நான் அவளை கீழே தள்ளி மேலிருந்து ஓக்க ஆரம்பித்தேன். எப்போதும் இல்லாத விதமாக அவள் உணர்ச்சி பொங்க ஆஆஅ...ஊஊஊ..வென கத்தி அமர்க்களப் படுத்தினாள். அவள் உணர்ச்சி பொங்க நெளிந்ததும், கத்தியதும் எனக்கு என் உணர்வுகளை மேலும் கிளறியது. நான் அவள் மேல் ஒரு ஐந்து நிமிடம் வேகமாக இயங்கி என் விந்துவை அவள் புண்டைக்குள் பாய்ச்ச அவள் உணர்ச்சிவசப்பட்டு என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

அவளுக்கும் எனக்கும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவள் என்னை இறுக்கமாக கட்டியணைத்துக் கொண்டாள். எப்போதும் ஓல் முடிந்ததும் தள்ளிப் படுங்க, கொஞ்சம் காத்து வரட்டும், உடம்பெல்லாம் ஒரே கசகசன்னு இருக்குன்னு என்னை விரட்டுபவள் இன்று இருவருக்கும் இடையில் காற்று கூட புக முடியாதவாறு அணைத்துக் கொண்டு படுத்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது. அவளுடைய உடம்பு வேர்வையில் குளித்து அதன் பிசுபிசுப்பு தாங்கொன்னாத சுகத்தையளித்தது. அவளிடம் இன்று தென்படும் மாற்றங்கள் எனக்கு வியப்பை அளித்தாலும் இத்தனை நான் எதை அவளிடமிருந்து எதிர்பார்த்தேனோ அது கிடைத்தது சந்ததோஷமாக இருந்தது.

சிறிது நேரத்தில் இருவரும் ஆசுவாசப் படுத்திக் கொண்டு நார்மல் நிலையை அடைந்தோம். நான் மல்லாக படுத்திருக்க அவள் என் இடது பக்கத்தில் என்னை அழுத்தியவாறு ஒருக்களித்துப் படித்திருந்தாள். அவள் கைகள் என் மார்பில் அளைந்து கொண்டிருந்தது அவள் முலைகள் பக்கவாட்டில் என் அக்குளின் கீழே அழுந்திக் கொண்டிருந்தது. எனக்கு போதை ஓரளவு தெளிந்திருந்தது.

"ஏண்டா என் கிட்டே உனக்கு என்ன பிடிச்சுருக்கு?" என கொஞ்சும் குரலில் கேட்டாள்.

"உங்கிட்டே எனக்கு பிடிக்காதது எதுடி செல்லம்?' என நான் பதிலளிக்க, அவள் உடனே, "போடா என் வீட்டுக்காரர் மாதிரியே சொல்றே," என அவள் கூறிய போது தான் எனக்கு உரைத்தது. ஆமாம் நான் சம்பத்தின் உடம்பில் அல்லவா இருக்கிறேன். அப்படியானால் என் மனைவி என்னை சம்பத் என்று எண்ணித் தான் கொஞ்சிக் கொண்டிருக்கிறாளா? அடிப்பாவி எத்தனை நாளாகடி இது நடக்கிறது. சே! தண்ணி அடிசிருக்கவே கூடாது. போதையிலே ஒன்னும் புரியாம பழக்க தோஷத்துலே நம்ம வீட்டுக்கே வந்துருக்கோம். இவளும் நம்மளே சம்பத்ன்னு நினச்சு இவ்வளவு நேரம்....இவளை அப்படியே கழுத்தை நெரிக்கலாமான்னு தோன்றியது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

thendral
thendral
155 Followers