Pandi Naattu PainkiLi 02

Story Info
Indian background Tamil Erotic Historical Story
4.6k words
4
11.2k
1
0

Part 2 of the 6 part series

Updated 12/26/2021
Created 07/07/2012
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

பூங்கோதை "அப்போது என்னைப் பார்த்து பொறாமைப்பட்டீர்களே தேவி, இப்போது உங்களுக்குத் திருப்திதானா?. என்னவர் என்னைப் பார்த்து காதலிப்பதாகச் சொல்வதற்கே மூன்று சந்திப்பு தேவைப்பட்டது. தொடுவதற்கு இன்னும் இரண்டு சந்திப்பு, முத்தம் என்பது ஏழாவது சந்திப்பில்தான் நடந்தது" என்றாள் பெருமூச்சுடன். (ஆனால் எட்டாவது சந்திப்பில் எல்லாமே நடந்து விட்டது என்பதை இளவரசி கேட்டால்மட்டும் சொல்லலாம் என்று கூறாமலேயே இருந்து விட்டாள்). மேலும் தொடர்ந்தாள் - "நீங்கள் உள்ளே கொஞ்சிக்குலாவிக் கொண்டிருக்கும் போது என் காதலர் கபிலன் வந்திருந்தார். இளவல் உங்கள் அந்தப்புரத்து அறைக்கு இன்று இரவு சுரங்கப் பாதை வழியாக வருவதற்கு ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறினார். பார்த்த அன்றே முதல் இரவு - உங்கள் பாடு கொண்டாட்டம் தான்? என்று போலிப் பொறாமையுடன் கூறக் கேட்ட நந்தினி திகைத்து விட்டாள்.

ஆனாலும் நந்தினி தனது அந்தரங்கத் தோழியிடம் எதையும் மறைக்க வேண்டாம் என்று நினைத்து "அவர் எங்களது கந்தர்வ திருமணம் முழு நிலவில் காவிரியின் கரையில் தான் நடக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்" என்று ரகசியமாக விளக்கினாள் - அதுவரையில் முன்னுரைதான் என்று கூறியதையும் சொன்னாள். பூங்கோதை, "சரிதான்!! பல்லவ இளவல் ஒரு பெரிய ரசிகர் என்றே தோன்றுகிறது - காமத் துறையில் தேர்ச்சியும் பெற்றிருக்கிறார்போலும், நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்தான் தேவி. உங்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்ய நானும் கபிலனும் இருக்கவே இருக்கிறோம்" என்று உறுதியும் அளித்தாள்.

திடீர் என்று நினைவுக்கு வர பூங்கோதை, "ராணி!! பொழுது சாய இன்னும் ஒரு நாழியே உள்ளது. அதற்குள் நீங்கள் நீராடி தயாராகி விடுங்கள். அதிகம் அணிகலன்கள் அணிய வேண்டாம். அவைகளால் தொந்தரவே அதிகம்" என்று புத்திமதியும் கூறினாள். நந்தினியும் அவசரமாக தனது அந்தப்புரத்து அறைக்குச் சென்று தனது உடைகளைக் களைந்து நீராடத் தொடங்கினாள். பக்கத்தில் இருந்த நிலைக்கண்ணாடியில் தனது அழகைக் கண்டு ரசித்துக் கொண்டாள். தன்னையும் அறியாமல் அவளது விரல்கள் தனது பெண்மையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டன. அங்கு சிறிது ஈரம் கசிந்து இருந்ததையும் உணர்ந்தாள். தனது உள்ளம் கவர்ந்தவனின் அதரங்களின் உணர்வு ஞாபகத்திற்கு வர அவளது பெண்மையின் இதழ்கள் இன்னும் கனிவதையும் திரண்டு பருத்த மாங்கனிகள் இன்னும் விறைப்பதையும், அவள் மேனி முழுவதும் ஒரு வித சிலிர்ப்பும் எதிர்பார்ப்பும் இருப்பதையும் உணர்ந்தாள்.

ஒரு வித இன்பத் தவிப்புடன் ஒரு வழியாக நீராட்டை முடித்துக் கொண்டு தனது கார் குழலைக் காய வைத்து மேனி மீது நறுமணத் திரவியங்கள் தேய்த்து உடைகள் அணிந்து முடித்தபோது பூங்கோதை அவசர அவசரமாக வந்தாள். முகத்தில் கேள்விக்குறியுடன் "என்ன பூங்கோதை" என்று வினவ, "பல்லவ இளவல் அரை நாழி முன்பே நந்தவனத்திற்குச் சென்று விட்டதாக கபிலன் கூறினார்" என்று தோழி பதில் அளித்ததைக் கேட்டு நந்தினி துணுக்குற்றாள். "கொஞ்சம் அவசரக் குடுக்கைதான் போலும்" என்று முணு முணுப்பதைக்கேட்டு பூங்கோதை "இந்த அழகுப் பொன் மானை ரசிக்க அவர் சீக்கிரமே சென்று தவம் இருக்கிறார் போலும்" என்று கேலியாகக் கூற இருவரும் கொல்லெனச் சிரித்தனர்.

ஆனாலும் புறப்படத் தயாராக இருந்த இளவரசியிடம் ஒரு சால்வையைக் கொடுத்து அவள் தோள்களின் மீது போர்த்தி அவள் மேல் புறத்தை மறைத்தாள் அவளது தோழி. நந்தினிக்கு ஒரு வித எரிச்சலே ஏற்பட்டது. தனது அழகை அவள் ஏன் மூடி மறைக்கிறாள் என்று குறு குறுப்பும் தோன்றியது. தோழியோ, ஒரு வித அனுபவப்பார்வையை அவள் மீது வீசியவாறு, "இதன் அவசியம் நீங்கள் திரும்பி வரும்போது தான் புரியும்" என்றாள். "ஏதோ எப்படியோ, இப்போதைக்கு அவர் காத்திருக்கிறார், அங்கு சென்று அடைந்தாள் போதும்" என்ற நினைப்பில் அவள் நந்தவனத்தை நோக்கி விரைந்தாள். அவள் மனம் மீண்டும் பட பட என்று அடித்துக் கொண்டது. தோழி பூங்கோதை "சென்று வாருங்கள் தேவி, அவர் மனதை வென்று வாருங்கள்." என்று வழி அனுப்பி வாழ்த்தினாள்

நந்தினி தனது சால்வையை இழுத்து மூடியவாறே, அந்த அந்திப்பொழுதில் வாடைக்காற்றின் மெல்லிய குளிரில் தனது பொன்மேனி சற்றே நடுங்க, புள்ளி மான் துள்ளி நடை பயின்று நந்தவனத்தை நோக்கி நடந்தாள்.

அந்தப்புரத்து பூங்காவில் வெளியார் எவரும் புகுவதற்கு அனுமதி இல்லை. அடர்த்தியான செடிகொடிகளுக்கு நடுவே, தனியான இடங்கள் பல உண்டு, என்பதை அவள் நன்கு அறிவாள். அவளது மீன் விழிகள் தனது மனம் கவர்ந்த கள்வனை அங்கு முழுவதும் சுற்றி தேடின. அவள் கால்கள் அவளையும் அறியாமல் வேகமாகச் சென்று சீக்கிரமே அவன் இருந்த இடத்தைக் கண்டு பிடித்து விட்டன. அந்த இடம் சுற்றிலும் செடிகள் அடர்ந்து வெளியில் இருந்து யாருக்கும் தெரியாத இடம்.

அங்கு இளைய பல்லவன் தனது கண்களை மூடியவாறு ழ்ந்த நிஷ்டையில் இருந்தான். மேல் திசையில் மறைந்து கொண்டிருந்த தவனை நோக்கி இருந்த வண்ணம், ழமாக மூச்சு விட்டு சுவாசித்துக் கொண்டிருந்ததைக் கண்டு நந்தினி திகைத்து நின்றாள். னாலும் மெதுவாக அடியெடுத்து நெருங்கினாள். அவனது அகன்ற நெஞ்சமும், தேக்கு மரம் போன்ற வலிமை மிகுந்த தோள்களும் ஒவ்வொரு இழுப்பிலும் இன்னும் பெரிதாகுவதையும் அவனது தோற்றத்தையும் கம்பீரத்தையும் ரசித்தவாறே நின்றாள்.

சிறிது நேரம் கழிந்தவுடன், பல்லவன் தனது பயிற்சி முடிந்தவுடன் கண்களை மூடியவாறே சரிந்து மல்லாக்காக படுத்தாவாறே, "வா! தேவி! சற்று முன்பாகவே வந்து விட்டாயே!" என்ற கேள்வியைத் தொடுத்தான். அவள் திடுக்கிட்டு விட்டாள். இன்னும் சற்றே அருகில் வந்தவாறே, "நான் வந்தது உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று தேன் வழியும் குயில் நாதம் வினவியது. இளைய பல்லவன் மெல்லத் தனது விழிகளைத் திறந்தவாறே அவளை நோக்கி புன்முறுவலுடன், "தேவி, என் கண்கள் தான் மூடியிருந்தன. நீ எப்போது இந்த நந்தவனத்திற்குள் காலடி எடுத்து வைத்தாயோ, அப்போதே உனது காலணிகளின் மெல்லிய ஓசை உனது வரவை அறிவித்து விட்டன. உனது கார் குழலில் அணிந்திருக்கும் முல்லைப் பூவின் மணம் எனது நாசியை எட்டி எப்போதோ நீ என் அருகில்தான் இருக்கிறாய் என்று புலப்படுத்தி விட்டன. இதையெல்லாம் விட, என் உயிராகிய நீ என் அருகில் வந்தால் ஐம்புலன்களையெல்லாம் மீறி என் மனம் அதை என்னிடத்தில் கூறாதா?" என்று கூற, அவள் திகைத்து நின்றாள்.

இவன் சாதாரணமான மனிதன் அல்ல என்று அவள் உணர்ந்தாள். னாலும் பேச்சுக்கு "ஆமாம், என்னை நந்தவனத்திற்கு வரச் சொல்லி விட்டு இங்கு தவம் செய்கிறீர்களே?" என்று சிறிது கேலியாக சீண்டினாள். அவன் தனது கரத்தை நீட்டி அவளை அருகில் அழைத்தவாறே "தேவி, தவம் என்பது ஒருவித மன நிலை. அதை துறவறத்துடன் பலரும் பிணைத்து குழம்புகிறனர்; சொல்லப் போனால் கலவி என்பதும் ஒரு வித தவமே. அந்த தவ நிலையை அடையும் போது தான், ஒரு மனிதன் தான் பிறந்ததின் பூரணத்தை உணருகிறான். இதை நான் கூறவில்லை, என் குரு நாதர் கூறினார்" என்ற தத்துவத்தை உதிர்த்தான்.

அவனது நீட்டிய கரத்தை நோக்கி அடியெடுத்து வைத்த அவள் நாணம் தடுக்க முயன்றாலும் தன் பூங்கரங்கள் தன்னையும் அறியாமல் அவனை நாடி நீட்டியதையும் அவளது மலர்ப்பாதங்கள் மெல்ல மெல்ல அடியெடுத்து அவன் அருகில் செல்ல, அவனது வலிமை மிகுந்த கரம் அவள் கையைப் பிடித்தன. அவள் மேனியெங்கும் சிலிர்த்தது. னாலும் அவனது பலம் மிகுந்த கைக்குள் தனது கரம் சிக்கியவுடன் அவள் "ஷ்.. சற்று மெதுவாக..... வலிக்கிறது" என்று செல்லமாக சிணுங்கினாள். "மன்னிக்கவும் தேவி! பூவையர் மென்மையானவர்கள், அவர்களை, பூவைப் போல் கையாள வேண்டும் என்று என் குரு நாதர் கூறியதை, உனது பவள மேனியின் அழகைக் கண்டவுடன் ஒரு கணம் மறந்தே விட்டேன்" என்று கூறியவாறே தனது கரத்தை தளர்த்தி அவளை அருகில் அமர்த்தினான். அவனும் எழுந்து இருந்த நிலையில் அவளது அழகைத் தனது கூரிய விழிகளால் ரசிக்கத் தொடங்கினான்.

கரி வண்டுகள் போன்று திளங்கிய அவளது விழிகளும், வானவில்லைப் போன்று வளைந்த புருவங்களும், மாம்பழக் கன்னமும் அவனைப் பித்து பிடிக்க வைத்து விடும் போல் இருந்தது. அவளை இன்னும் சற்றெ இழுத்து தனது நெஞ்சத்தில் சாய்த்தான் பல்லவன். அவளது கன்னத்தில் முத்தமிட்டன். நந்தினி இன்னும் சிலிர்த்தாள். அவள் மேனியெங்கும் ஒரு வித இனம் புரியாத புதிய உஷ்ணம் பரவுவது போல் இருந்தது. ஆனாலும் அவனது பரந்த மார்பில் சாய்ந்தபோது இன்னும் சற்று நெருங்க மாட்டோமா என்று தன் மனம் ஏங்கியது. அவளது மென்கரங்கள் அவனது மார்பில் புல் போன்ற முடிகளின் மீது பட்டு விரல்களைக் கோதியபோது, அவனது பித்தம் இன்னும் அதிகமானது.

பல்லவன் அவளது முகம் தனது மார்பில் சாய்ந்திருக்க, £இத்தனை அழகையும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறாயே?£ என்று கேள்விக்குறி போல இருந்த அவளது செவியின் மீது ஒரு முத்தம் கொடுத்தான். அவனது இதழ்கள் அவளது காதுகளை ஒவ்வொன்றாக கவ்வியது. மெல்லக் கடித்தான், தனது நாவினால் செவியின் பின் புறத்தை துளவினான். அவனது ஒவ்வொரு செயலிலும் நந்தினி தன்னையே இழக்கத் தொடங்கினாள். அவளது இதயம் விரைவாக மூச்சும் இன்னும் அதிக வேகத்தில் செயல்படத் துவங்கியது. அவன் அவளது செவிக்குள் அவளது அழகைப்பற்றி மிகவும் மிருதுவான குரலில் வர்ணித்தான். தேனொழுக அந்த கிசு கிசுப்பில் அவள் மயக்கம் அதிகமாகவே செய்தது.

பல்லவனது கைகள் அவளது பருவ அழகை மறைத்துக் கொண்டிருந்த சால்வையை மெல்ல மெல்ல தோள்களில் இருந்து விலக்கி விட அந்தப் பட்டுச் சால்வை அவளது வனப்பு மிகுந்த மேனியின் மீதிருந்து மெதுவாக நழுவி சரிந்து தரையில் விழுந்தது. அவன் அவளது தோள்களைப் பற்றி அவளை தனது மடியில் சாய்த்து படுக்க வைத்தான். இருவரின் கண்களும் மீண்டும் சந்தித்து மௌன மொழியில் ஆயிரம் காதல் காவியங்களைப் பகிர்ந்து கொண்டன. திரும்பத் திரும்ப அவளது கன்னத்தில் முத்தமிட்ட பின், பல்லவன் அவளது அதரங்களில் தனது உதடுகளைப் பதித்து அந்த இளம் மாதுவிடம் இருந்து மது அருந்த முற்பட்டான்.

இருவரின் இதழ்களும் இணைந்து பிணைந்து இன்ப வெள்ளத்தில் முழ்கினர். அந்த வெள்ளத்திலேயே இருவரின் உடல்களும் காம வெப்பத்தில் தக தக என்று எரியவும் செய்தன. அவனது உஷ்ணமான மூச்சு தனது கன்னத்தில் வீச நந்தினி மெழுகுபோல் உருகுவதை உணர்ந்தாள். இதற்குள் கதிரவன் தனது கடமையை முடித்துக் கொண்டு கடல் அன்னையின் மடியில் உறங்குவதற்காக இறங்கி அடுத்த நாள் வரும் வரை இளைப்பாறுவதற்காக சென்று விட்டதால், பகல் வெளிச்சம் அறவே நீங்கி இருள் அங்கு பரவத் தொடங்கியது. முழு நிலவுக்கு இன்னும் இரண்டே நாட்கள் இருக்க அந்த வெண்ணிலா வானில் பவனி வர இதமான வெளிச்சம் வர அங்கு அரங்கேறிக்கொண்டிருந்த காதல் நாடகத்துக்கு அது உதவியாகவே இருந்தது.

இளையபல்லவன் ஓரளவுக்கு அவளது மாதுளை இதழ்களைச் சுவைத்து விட்டு, "இன்னும் ஆயிரம் கனிகளின் சுவைகள் இருக்கும் அந்த தங்கச் சிலையின் பளிங்கு மேனி முழுவதையும் கண்குளிரக் கண்டு மற்ற அங்கங்களையும் ரசிக்க வேண்டுமல்லவா, சுவைக்க வேண்டுமல்லவா" என்று மனதிற்குள் நினைத்தவாறே, தனது கவனத்தை திசை திருப்பினான். அவளது மாங்கனிகள் இவ்வளவு நேர நெருக்கத்தில் இன்னும் விம்மி விம்மி மேலும் கீழும் அசைவதை ரசித்துப் பார்த்தான். நந்தினி வெட்கம் தாங்க முடியாமல் "போதும் நீங்கள் பார்த்தது!" என்று சிணுங்கினாள்.

பல்லவன் தனது ஒரு கரத்தால் அவளது கொடி இடையைச் சுற்றி வளைத்தவாறே, அவளது கழுத்திற்குள் தனது முகத்தைப் புதைத்தான். "தேவி, இன்னும் பார்க்க ஒன்றும் தெரியவில்லையே, உனது அழகுகளை இப்படி மறைத்து வைப்பது அநியாயம் அல்லவா?" என்று நியாயம் கேட்கும் பாணியில் முணு முணுத்தவாறே அவளது சங்குக் கழுத்து முழுவதும் தனது உதடுகளால் உரச உரச அங்கு பஞ்சும் நெருப்பும் உரசிக் கொண்டால் என்ன நடக்குமோ அது நடக்கத் தொடங்கியது.

அவனது நெருக்கத்திலும் அணைப்பிலும் முத்ததிலும் பெரும் உணர்ச்சி வசப் பட்டிருந்த நந்தினி தேவி, அவனது கை விரல்கள் தனது இடையைச் சுற்றி வளைப்பது மட்டுமில்லாமல் அங்கு மெல்ல மெல்ல உலவத் தொடங்குவதை உணர்ந்து பெரும் இன்பச் சங்கடத்திற்குள்ளானாள். பல்லவன் காம வெட்பத்தைத் தணிப்பதற்காக அவளது குற்றால அருவி போன்ற கார் குழலில் தனது முகத்தை நுழைத்து அவளது கழுத்தின் பின் புறத்தை பதம் பார்த்தவாறே, அவனது கையை இடையின் பல பாகங்களுக்கு சுதந்திரமாக பரவ விட்டான்.

நந்தினி தேவி இதுவரை அறிந்திராத புதுப் புது உணர்வுகளை அனுபவித்ததில் லயித்து மயங்கிக் கொண்டிருந்தாள். பல்லவனது பல் அழுத்தம் அவளது கழுத்தில் மெதுவாக கடித்து சுவைத்துக் கொண்டிருந்தது. அவனது கரம் இடுப்பில் அபாயகரமான வளைவுகளில் சஞ்சரித்து அவளை இன்ப மலையின் உச்சத்திற்கு மெல்ல மெல்ல உயர்த்திக் கொண்டிருந்தது. அவன் முகம் கழுத்தில் அழுத்தி முத்தமிட்டு, அவள் தோள்களில் இருந்த பட்டுச் சீலையை நழுவ வைத்தன. இப்போது அவளது பட்டு மார்க் கச்சை அணிந்து மறைத்திருந்த இரு நிலவுகள் பெரும் பொலிவுடன் திளங்க, மேலே வானில் இருந்த வெண்ணிலா இதையெல்லாம் பார்க்க வெட்கப்பட்டொ என்னவோ, மேகத்தின் பின்னால் மறைந்தது.

பல்லவனது இதழ்கள் அவளது செவிக்குள் கிசு கிசு என்று அவளின் அழகைப் பற்றி "மானே! மயிலே! ..." என்றெல்லாம் வர்ணித்துக் கொண்டே தனது கரத்தின் வருடலை அவளை வீணையாக்கி மீட்டிக் கொண்டு தொடர்ந்தான். அந்த பளிங்கு மேனியாய் மீன்னிய வீணை தனது குயில் நாதத்தினால் முனகல் மூலம் தனது மயக்கத்தை அறிவித்துக் கொண்டிருந்தாள் அந்த பாண்டி நாட்டுப் பைங்கிளி! கொடியிடையைச்சுற்றி சுற்றி வந்த பல்லவனது கரம் அவளது மத்தியப் பிரதேசத்தில் பொய்கையாய் மலர்ந்திருந்த நாபியின் மீது விரல்களை வருட, நந்தினி மீண்டும் மெய் சிலிர்த்தாள். அவனது கைவிரல் அவளது தாமரை மலர் போல் பூத்திருந்த நாபியைச்சுற்றி சுற்றி வருடி அதன் ழத்தை மெல்ல மெல்ல பதம் பார்க்கத் தொடங்கியவுடன், நந்தினியின் கயல்விழிகள் சொக்கி மயங்கின.

உச்சி முதல் கழுத்து வரை ஒத்தடம் கொடுத்து ஓய்ந்திருந்த அவனது கொதிக்கும் உதடுகள் அவளது தோள்மீது சாய்ந்தன. சிறிது நேரம் கழித்து பல்லவன் முகத்தை உயர்த்தி அவளது விழிகளுடன் மீண்டும் தனது கண்களைக் கலக்க விட்டு அவளது நாபியில் அவனது விரல்கள் விளையாட்டைத் தொடரவே, அவளது ஆழமான பெருமூச்சில் அவளது செழுமை மிக்க முன்னழகுகளின் மெல்லிய அதிர்வுகள் அவனை பைத்தியம் ஆக்கியது. திடீரென்று அவனது கரம் ஒன்று அவளது மிருதுவான மார்பகத்தின் மீது தவழ்ந்ததும் அவள் மனம் பதைக்க கண்மூடினாள். நந்தினியின் பூங்கரங்கள் அவனது கரத்தைப் பற்றி எதிர்ப்பு இல்லாத தடைசெய்ய முயன்றன.

இளய பல்லவனது வலிமை மிக்க கரங்களோ அதனை சற்றும் சட்டை செய்யாது, முதல் முதலாக ஒரு ஆண்மகனின் தீண்டலால் திண்டாடிக் கொண்டிருந்த அந்த மங்கையின் கொங்கைகளின் மீது தமது உல்லாசப் பயணத்தைத் தொடர பஞ்சு போன்ற நெஞ்சங்கள் அந்த இன்பத் தாக்குதலால் விம்மிப் புடைத்தன. அவனது ஒவ்வொரு வருடலும் அவளை எங்கெங்கோ புதிய உலகுக்கு கூட்டிக் கொண்டு போவது போல் இருந்தது. அந்த வருடல் கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தம் கூட்டி நந்தினியின் மாங்காய் போன்று திரண்டிருந்த செழிப்புகள் அவனது கைகளுக்குள் சிக்கி அமுக்கப் பட்டு இன்னும் கனிந்தன.

இவ்வளவு நேரம் மேகத்தின் பின்னால் மறைந்து ஒளித்துப் பார்த்துக் கொண்டிருந்த நிலவு "இங்கு என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிடுவோமே!" என்று மெல்ல வெளியே வர, அங்கு முழுவதும் ஒளி பரவ, அந்தத் தங்கப் பதுமையின் மேனி முழுவதும் ஜொலித்தது. அதைக் கண்டு பரவசத்துடன் இளையபல்லவன் அவளது முகத்தை ஏந்தி, "தேவி, முகில் மறைத்திருந்த அந்த வெண்ணிலவே தன்னை முற்றிலும் திறந்து அழகைக் காட்டுகின்றது. இங்கு துகிலால் மறைத்திருக்கும் உனது அழகு நிலவுகளை நான் பார்க்க இயலவில்லையே?" என்று காம விரசத்துடன் விளம்ப, நந்தினி நாணம் தாங்கவொட்டாமல் அவன் மார்பினில் தனது முகத்தைப் புதைத்தாள்.

இந்த மௌன மொழி இருக்கிறதே, அதன் சக்தியே தனி! அவன் கேள்விக்கு அந்த மௌனத்தையே சம்மதமாக எடுத்துக் கொண்டு, இளைய பல்லவன் தனது உதடுகளை அவளது செவியில் மீண்டும் உரசியவாறே தனது காமப் பயணத்தின் அடுத்த அடியெடுத்து வைக்க முற்பட்டான். அவனது கரங்கள் அவளது முதுகில் தவழ்ந்து விரல்கள் அங்கு புதுப் புது ராகங்களை மீட்டத் தொடங்கின. நந்தினியின் மென்கரங்கள் அவளையும் அறியாமல் அவனது தோள்களைச் சுற்றி மாலையாக்கி இறுக்கி அணைக்க, பல்லவனது கை விரல்கள் அவளது மார்புக் கச்சையின் முடிச்சை இலக்காக்கி அடைந்து அங்கு சஞ்சரிக்கத் தொடங்கியது.

நந்தினிக்கு அப்போதுதான் இந்தக் கள்வன் அதை அவிழ்க்க முற்படுகிறான் என்ற உணர்வு புலனானது. ஆனால் இன்பத் திக்கு முக்காடலில் திளைத்துக் கொண்டிருந்த இளவரசிக்கு அந்த செயலிழந்த நிலையில் அந்த இன்பத்துக்குத் தடையாய் இருந்த உடையைக் களையும் காளைக்கு தடை சொல்வதா? அவன் கேள்விக்கு சரி என்ற விடை சொல்வதா என்று சொல்லவொண்ணாத் தவிப்பில் வெந்து கொண்டிருந்தாள். அவளது கைகள் அவனை இன்னும் கெட்டியாக அணைக்க அவளது பஞ்சு நெஞ்சங்கள் அவனது அகன்ற மார்பில் பரந்து அமுங்கி அவனை இன்னும் தனது சுய நினைவை இழக்கச் செய்து கொண்டிருந்தன.

ஆனால் பல்லவன் தனது குரு நாதரின் குரல் தனது செவியில் ஒலிப்பதை உணர்ந்தான் "பல்லவா! பலரும் காம சுகத்தைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு துவாரத்தில் இரண்டு உரசலில் வெள்ளத்தைப் பாய்ச்சுவது அல்ல நமது இலக்கு. அதை நோக்கிச் செல்வதில் எவ்வளவு நேரம் செலவிடுகிறோமோ அதுதான் இந்தப் பயணத்தின் வெற்றி. ஒரு மலையின் உச்சியை அடைந்து விட்டு அடுத்த கணமே கீழே வந்து விடுவது விவேகமாகாது. மெல்ல மெல்ல மேலே செல்வதும் அந்த உச்சியின் அருகே சென்று அதன் அண்மையில் எவ்வளவு நேரம் இருக்கிறோமோ, அந்த தவ நிலைதான் ஒருவனின் காம சக்தியின் அடையாளம். வேகம் விவேகமல்ல" என்று துல்லியமாக அவனுக்கு விளக்கியிருந்தார்.

அதனால் தனது ஆசை வெள்ளத்தின் மன நிலைக்கு ஒரு அணை போட்டவாறே, அவளது அணைப்பில் குளிர் காய்ந்தவாறே, அவளது சீனத்துப் பட்டால் செய்யப் பட்டிருந்த அந்த மார்புக் கச்சையின் முடிச்சை சற்றும் அவசரமில்லாமல் நிதானமாக அவிழ்த்தான். வழ வழவென்றிருந்த அந்த மென்மையான கச்சை, அதைவிட மென்மையான அழகுகளை மூடி மறைக்கும் தனது கடமையை இவ்வளவு நேரம் செவ்வனே செய்து முடித்த திருப்தியில் அந்த அழகுகளின் வளைவுகள் வழியாக மெல்ல மெல்ல இழைந்து சரிந்து கீழே சென்று தரையில் விழுந்தது.

நந்தினி அவள் மயக்கத்தில் இருந்து விடுபட முயன்றாள். திடீர் என்று தான் இடையின் மேல்புறம் பிறந்த மேனி க்கப் பட்டிருக்கிறோம்; அந்த நிலையில் ஒரு ஆண்மகன் முன்பு இருக்கிறோம் என்ற உணர்வால் தாக்கப்பட, திடுக்கிட்டு அவனை அணைப்பதை விட்டு விலக, அவனது கழுகுப் பார்வை தனது அழகைத் துளைப்பதைக் கண்டு, அளவில்லா வெட்கத்தில் முகம் சிவக்க தன் கண்களை இறுக்க மூடியவாறு, தனது பூங்கரங்களால் சற்று முன்பே பட்டுகச்சையின் இறுக்கத்தில் இருந்து விடுதலை பெற்று துள்ளிக் கொண்டிருந்த இன்பக் கலசங்களை மறைக்க முயன்றாள்.

என்னதான் இருந்தாலும் அத்தனை திண்மையாக படைத்திருந்த பிரம்மனின் படைப்புகளை அவ்வளவு எளிதாக மறைக்க முடியுமா என்ன? அவள் கரங்களையும் மீறி திமிறலுடன் பிதுங்கிக் கொண்டிருந்த தேன் குடங்களையும் அதைவிட நாணத்தில் முழ்கி தன்னை ஆசையில் மூழ்க வைத்துக் கொண்டிருந்த அந்த வனப்பு மிகுந்த தேவதையின் அழகைச் சில கணங்கள் கண் கொட்டாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் இளையபல்லவன். அவனது ஆண்மை விழித்து எழுந்து நேரம் அதிகமே யிருந்தாலும் இப்போது அதன் வீரியம் இன்னும் அதிகமாக அவனது டைக்குள் கூடாரமிட்டு தனது வலைக் கூற எக்காளமிட்டுக் கொண்டிருந்தது. மெல்ல எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்த அவளது முன்பில் மண்டியிட்டு இருந்தான்.

சில கணங்களாக ஒலியும் இல்லை செயலும் இல்லையே என்று துணுக்குக்குற்ற நந்தினி தன் இதழ்கள் நடுங்க, பட படக்கும் பட்டாம் பூச்சி விழிகளை மெல்லத் திறக்க தன் முன்பு மண்டியிட்டு வீற்றிருந்த அழகனின் காமப் பார்வை தன்னைத் துளைப்பதைக் கண்டு "போதும் நீங்கள் பார்த்தது...!" என்று தன் மார்பை மறைத்திருந்த கைகள் தன்னையும் அறியாமல் முகத்தை மூட, இரு பௌர்ணமி நிலவுகள் அவைகளின் ஒளிக் கதிர்களால் தாக்கப்பட்டு திக்கு முக்காடிப் போனான் பல்லவ இளவல். அப்போது தான் நந்தினிக்குத் தான் தனது பருவ அழகை மறைக்காமல் முகத்தை மறைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற தனது பின்புத்தி புலப்பட்டது. ஆனாலும் அவன் என்னதான் செய்கிறான் என்று பார்க்கலாம் என்று தனது முகத்தை மறைத்துக் கொண்டிருந்த கைவிரல்களுக்கு நடுவிலூடே தனது கயல்விழிக் கடைக் கண்களைத் திறந்து நோக்கினாள்.

பல்லவ ராஜகுமாரனின் தத்தளிப்பைக் கண்ட அவளுக்கு சற்றே வேடிக்கையாகவும் கொஞ்சம் பெருமிதமாகவும் இருந்தது. எத்தனையோ போர்முனைகளைக் கண்ட வீரன் தனது முன்பு மண்டியிட்டு தனது மார்முனையின் அழகுகளைக் கண்டு செயலிழந்து இருப்பதைக் கண்ட அவள், பள்ளியறையின் ஆட்சி தன் கையில்தான் இருக்கும் என்ற உணர்வில் சற்று பெருமையும் கொண்டாள். சிறிது நேரம் பரவசத்துடன் அவளது கொள்ளை கொள்ளும் அழகை பார்வையால் பருகிய பல்லவன், "இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது?" என்ற கேள்வியுடன் இன்னும் சற்று முன்னேறி அவள் அருகே வந்து அமர்ந்தான். அவன் அமரும் போதுதான் விரல்களின் நடுவே தனது கூரிய விழிகளைச் செலுத்தி அவனது செயல்களைக் கண்காணித்துக் கொண்டிருந்த பாண்டிய இளவரசி அவனின் மடியின் நடுவே இருந்த எழுச்சியைக் கண்டு மனம் பட படத்தாள்.

பல்லவனோ இன்னும் சற்று முன்னேறி தனது இரு கரங்களில் அவளது பருத்த முலைகளை ஏந்த முற்பட்டான். சற்று முன்வரை கச்சை வழியாகத் தீண்டப்பட்டிருந்த அந்த மாங்கனிகள் இப்போது அந்த ஆண்மகனின் கைகளின் நேரிட்ட ஸ்பரிசம் பட்டவுடன் சிலிர்த்தன. அவன் அவளது முலைகளைத் தீண்டத் தீண்ட மேனியெங்கும் இன்ப அலைகள் பரவியது. அவன் கைகளைக் குவித்து அவளது பருவச் செழிப்புகளைக் கைகளுக்குள் அடக்க முற்பட்டாலும் சற்றும் அடங்காமல் அவைகள் திமிறலுடன் விம்மிப் புடைத்து நிற்பதைப் பார்த்த இளையபல்லவனுக்கு தான் தன்னையே இழந்துவிடுவோமோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை. அவனது குறியோ அவளை நோக்கி குறி வைத்தவாறே விறைத்து அவனது உடைக்குள் இருந்து கொண்டே அட்டகாசம் செய்துகொண்டிருந்தது.

நந்தினி தேவி தன்னையும் அறியாமல் இன்பத்தை பிழிந்து தந்து கொண்டிருந்த இளைய பல்லவனின் மார்பில் சாய்ந்தாள். இருவரும் சேர்ந்து அந்த நந்தவனத்தின் புல் தரையை மெத்தையாக்கி சாய்ந்து இறுகித் தழுவிக் கொண்டனர். பல்லவன் மிண்டும் அவளது அதரங்களைச் சுவைத்தவாறே ஒரு கையால் அவளது மாங்கனி ஒன்றைப் பிழிந்து பிசைந்து கொண்டிருந்தான். மயங்கும் விழிகளுடன் அவள் இன்ப முனகலைப் பிதற்ற முடிந்ததே தவிர வேறென்றும் செய்ய முடியாமல் நந்தினி தனது பூங்கொடி மேனியை வளைத்தும் நெளிந்து அவனது இதமான தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவித்தாள்.

அந்த பொன்னெழில் மங்கையின் கொங்கைகளை அவன் அங்கு தங்கு தடையின்றி பங்கு பெற்று இங்கிதத்துடன் கசக்கிக்கொண்டிருந்த பல்லவனுக்கு அந்த நுங்கு போன்ற சுவையைச் சுவைக்கலாம் என்ற நினைப்புடன் மெதுவாகப் பார்வையை கீழே செலுத்தினான். அங்கு புடைத்து விம்மிக் கொண்டிருந்த அந்த முலையையும் விறைத்து நின்ற அதன் காம்புகளையும் கண்டு அவனது இதயம் இன்னும் படபடத்தது. நந்தினியோ அவன் முகம் தன்னை விட்டு கீழே போவதைக் கண்டு கேள்விக் குறியுடன் திகைத்தாள். அவனது சூடு மூச்சு தனது கழுத்து வழியாக மார்பை இலக்காக்கி போவதை உணர்ந்த அவள் பூங்கரங்கள் அவன் கழுத்தை வளைத்து சுற்றி மாலையாய் வளைந்தன.

பல்லவனது முகம் இன்னும் தவழ்ந்து கீழே சென்று அவளது மலை போன்ற முலை மீது ஏறி அதன் சிகரத்தை அடையும் முன்பு அந்த வளைவுகளில் தனது பயணத்தை வெகு நிதானமாகத் தொடர, அந்த முல்லைக் கொடியாள் தனது பஞ்சு நெஞ்சத்தை அவனுக்கு ஏதுவாக்கி அசைத்து அவன் தனது முலைக் காம்புகளை அடைய மாட்டானா? என்ற இன்பத் தவிப்பை மறைமுகமாக வெளிப்படுத்த விழைந்தாள். அந்தக் கள்வனோ அதை அறிந்தாலும் கண்டு கொள்ளாமல், அந்த கருத்த வட்டத்தையும் அதன் மீது திராட்சைப் பழம் போன்று மொட்டாகி இருந்த முலைக் காம்பையும் தவிர்த்து அந்த கோளத்தில் இதர பாகத்தில் எல்லாம் தனது அதரங்களை வருடி அவளை இம்சைப் படுத்துவதில் அலாதி இன்பம் கண்டு கொண்டிருந்தான்.

நந்தினி தனது கீழுதட்டை தனது பற்களால் கடித்தவாறே குயில் நாத முனகலுடன் அவன் தலை முடியின் பின் பாகத்தைத் தனது மெல்லிய விரல்களான் கெட்டியாகப் பிடித்து அவனது கண்ணா மூச்சி விளையாட்டுக்குத் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க பல்லவன் இனியும் இதைத் தொடருவது சரியில்லை, மேலும் தனக்கும் அந்த சுவையை சீக்கிரமே அறிய வேண்டும் என்ற ஆவலில் அவளது பருவ எழுச்சி ஒன்றின் விளிம்பை அடைத்தான். அவனது உதடுகள் நந்தினியின் மார்பின் நுனியை உரசியவுடன் அவள் "ஸ்..ஸ்......" என்ற உல்லாச ஒலியுடன் தனது நாணத்தைத் துறந்து தனது வரவேற்பை வெளிப்படுத்த, ஏற்கனவே விறைத்திருந்த முலைக் காம்புகள் இன்னும் கெட்டியாக அவன் தனது இதழ்களைத் திறந்து அவளது மார்பகம் ஒன்றின் உச்ச பாகத்தைச் சிறைப்படுத்தி எச்சில் பண்ணி ருசி பார்த்தான்.

12