Pandi Naattu PainkiLi 03

Story Info
Indian background Tamil Erotic Historical Story
3.3k words
4.5
10.6k
0

Part 3 of the 6 part series

Updated 12/26/2021
Created 07/07/2012
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

பாண்டி நாட்டு பைங்கிளி - 3

போஜன அறைக்குள் அவசர அவசரமாகப் பிரவேசித்தனைர் நந்தினியும் பூங்கோதையும், ஆனால் அங்கு அரசர் சுந்தர பாண்டியனார், ஏற்கனவே கம்பீரமாக வீற்றிருந்தார். இளைய பல்லவனும் கபிலனும் அவர் அருகே அமர்ந்திருந்தனர். புன்னகையுடன் சிம்மக் குரலில் "வா! மகளே, நந்தினி! ஏன் இவ்வளவு தாமதம்?" என்று வினவிக் கொண்டே அவளை ஊடுருவிப் பார்த்த பார்வையை சந்திக்க முடியாமல், "சற்று அயர்ந்து விட்டேன் தந்தையே!" என்று சமாளிக்க முயன்றாள் இளவரசி. ஆனாலும் பாண்டியன் அவளது துவண்ட தோற்றத்தையும், அதோடு கொஞ்சம் பொலிவு கூடியிருந்ததையும் கவனிக்கத் தவறவில்லை; "தன் கணக்கு தவறவில்லை, பல்லவ இளவல் தனது கைவரிசையைத் துரிதமாகவே தொடங்கியிருக்கிறான்; பெண்மையானது பொன் போன்றது - தேய்க்கத் தேய்க்க அதன் பொலிவு அதிகம் ஆகும்" என்பதைத் தனது அனுபவத்தில் உணர்ந்திருந்த மன்னர், தனது வாலிபக் காலத்தில் ஆடாத ஆட்டமா என்ன? என்ற நினைவோட்டத்தில் தோய்ந்து கொண்டு மீண்டும் தற்காலத்துக்குத் தனது கவனத்தை கொண்டு வந்து, புன்னகையுடன், "இல்லையம்மா, புதிய விருந்தினர் வந்தவுடன் எம்மையெல்லாம் மறந்து விட்டாயோ என்று அச்சப் பட்டுவிட்டேன்" என்று போலிக் கவலையுடன் கூற, நந்தினியின் முகம் குங்குமமாகச் சிவந்தது.

தனது தோழியுடன் அமர்ந்த நந்தினி தனது நோட்டத்தை அந்த அறையைச் சுற்றிச் சுழல விட்டாள். அங்கு ஏதும் அறியாத குழந்தைகள் போல வீற்றிருந்தனர் இளைய பல்லவனும் கபிலனும் அவர்களது புன்னகையை மறைக்க முயன்றவாறே! வஞ்சிக் கொடியாளின் மைவிழிகள் தன்னை சற்று முன்வரை இன்ப இம்சைக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தவனின் மொய்க்கும் கண்கள் அவன் கைப்பட்டு கனிந்திருந்த தனது அங்கங்களை மீண்டும் அளவெடுத்துக் கொண்டிருப்பதை உணர்ந்து பட்டாம் பூச்சி போலப் பட படத்தன. அரசர் ஏதேதோ கேள்விகளைத் தொடுக்க பல்லவன் அதற்கு ஒருவிதமாக பதில் கூறிக் கொண்டிருந்தான். நடுவில் கபிலனிடமும் சுந்தர பாண்டியனார் சில அரசியல் விவகாரங்களையும் வினவினார்.

பாண்டிய அரசருக்கு ஆயிரம் கண்கள் என்று கூறினால் மிகையாகாது. அவருக்குக் கபிலனின் திறமையைப் பற்றி நன்றாகவே தெரியும். வருங்கால சேனாதிபதி ஆகும் தகுதியும் அவனுக்கு உண்டு என்பதையும் பூரணமாக உணர்ந்திருந்தார். இதுவரை தனக்கு மட்டும் தெரிந்திருந்த சுரங்கப்பாதை ரகசியங்களை அவன் அறிந்திருந்தான் என்பதையும் அவ்வப்போது அந்தப் புரத்துக்குச் சென்று பூங்கோதையுடன் கூடிக் குலவி காம சேவைகளைச் செய்து வந்தான் என்பதையும் அவர் அறிவார். சுந்தரனார், தனது மகள் ஐந்து வயதாயிருக்கும் போதே தனது அன்பு மனைவி காலமாகி விட, அவளை செவ்வனே வளர்க்க, மறுமணம் செய்யாமல் இருந்தாலும், அந்தப்புரத்து விவகாரங்களில் குறை வைக்காமல் பல வித பறவைகளை அங்கு வைத்து சுரங்கப் பாதை வழியாகச் சென்று வித விதமாக அனுபவித்திருந்தார். காலம் வேகமாகச் செல்ல அரசியல் விவகாரங்களில் முழு ஈடுபாடு கொண்டிருந்ததால், மகளும் வளர்ந்து விட்டதால், இப்போது அடக்கி வாசித்துக் கொண்டிருந்தார். அந்தப்புரம் இப்போது முழுமையாக மகளுக்கும் தோழிக்கும் கொடுக்கப் பட்டு விட்டது. அரசரது தேவைகளைப் பூர்த்தி செய்ய வேறு ஏற்பாடுகளை அமைதியாகச் செய்து கொண்டார். இளைய தலைமுறைக்கு வழி கொடுக்கும் நாள் அதிக துரத்தில் என்பதை அவரது அனுபவ ஞானம் தெளிவாகவே தெரிவித்தது.

பேச்சு வாக்கில் கபிலன் சற்று தயக்கத்துடன் "அரசே! நாளை மதியம் பல்லவ இளவரசரைக் காட்டுக்குக் கூட்டிச் செல்லலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். கூடவே உங்கள் சாம்பல் நிறப் புரவியில் இளவரசியும் தோழியும் வர உங்கள் அனுமதி ......" என்று இழுத்தான். கட கட என்று சிரித்தவாறே, "கபிலா! இதற்கு என் அனுமதி எதற்கு? விருந்தினரைச் சரியாகப் பராமரிப்பது உன் கடமை: இனி உன் பாடு, இளவரசி, அவள் தோழியின் பாடு....." என்று கூறிக் கொண்டிருக்கும் போது ஒரு சேவகன் அவர் முன்பு வந்து தலை வணங்கியவாறு ஒரு ஓலையை அவரது கரத்தில் கொடுக்க அவர் கேள்விக் குறியுடன் அதை வாசித்தவாறே சிந்தனையில் ஆழ்ந்தார். பின்பு சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்தவாறு "நான் செல்ல வேண்டியிருக்கிறது. நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு விட்டு இளைப்பாறுங்கள், உங்கள் திட்டப்படி ஏற்பாடுகள் நடக்கட்டும்" என்று கர்ச்சித்து விட்டு அவசரமாக வெளியேறினார்.

சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது. சற்றுப் பொறுத்து, நந்தினி "என்னால் அவ்வளவு தூரம் புரவி செலுத்த இயலாதே!!" என்று அச்சத்துடன் இயம்ப, பூங்கோதை அங்கிருந்த வேலைக்காரர்கள் நகரும் வரை காத்திருந்து, "நீங்கள் புரவியைச் செலுத்தப் போகிறீர்கள் என்று யார் கூறினர் இளவரசி? மேலும் உங்களுடன் புரவியில் பவனி வர எனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது.....??? ...... நகர்ப்புற எல்லையைக் கடந்தவுடன் உங்கள் சாம்பல் நிறப் புரவியைச் செலுத்தப் போவது பல்லவர்தான், நான் எந்தக் குதிரையில் செல்வேன் என்பது இப்போது உங்களுக்கே புரிந்திருக்கும்" என்று அர்த்தமுள்ள அழுத்தத்துடன் நகைக்க, எல்லோரும் 'கொல'¢ என சிரித்தனர். பூங்கோதை தொடர்ந்தாள் - "அதுமட்டுமல்ல தேவி! நமது காட்டுப்புற விஜயம் பௌர்ணமி இரவு உங்கள் இருவரது கந்தர்வத் திருமணத்தை அரங்கேற்றும் இடத்தை நிர்ணயிக்கும் நோக்கோடும் திட்டமிடப்பட்டிருக்கிறது." என்று மொழிந்தவள், கடைக் கண்களால் சொக்கிய பார்வையை கபிலனை நோக்கி வீசியவாறு "காட்டினுள்ளில் பொன்னி நதியோரம் பல வகை இயற்கை எழில் பொங்கும் சோலை போன்ற ஒதுக்குப்புரமான இடங்கள் இவருக்கு அத்துப்படி........!!" என்று குழைந்தாள்.

இளைய பல்லவன், இதை யெல்லாம் ஒரு புன் முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தான். நந்தினி தனது ஒரு நாள் அனுபவத்தில் அவன் அதிகம் பேசமாட்டான், செயலிலேயே தனது திறனைக் காண்பிப்பான் என்பதைச் செவ்வனே உணர்ந்திருந்தாள். ஆனாலும் அவர்கள் எந்த அளவுக்குத் திட்டம் போட்டிருக்கிறார்கள் என்பது புலப்பட நந்தினி திகைப்பில் ஆழ்ந்தாள். கூடவே, புரவியில் போகும்போது அந்த நெருக்கத்தின் இறுக்கத்தின் எதிர்பார்ப்பில் அவளது தங்க மேனி அங்கங்கள் சிலிர்த்தன.

பூங்கோதை, இதற்குள் நந்தினியின் மயக்கும் விழிகள் சொக்கி கனவுலகில் சஞ்சரிக்கத் தொடங்கியதைக் கவனித்து, அவள் தோள்களைப் பற்றி ட்டிக் கொண்டே, "தேவி, அதற்குள் நாளையக் கனவு உங்கள் விழிகளில் குடியிருப்பதைக் காணவே செய்கிறேன். ஆனால், அதற்கு முன்பு இன்று இரவு இருக்கவே இருக்கிறது, இன்று நடு நிசி அளவில், பல்லவ இளவல் உங்கள் பள்ளி அறைக்கு வருகை தருவதாக இருக்கிறார். அவரை சுரங்கப் பாதை வழியாக அழைத்து வருவது 'நம்ம ஆள்' பொறுப்பு - இதுவரை கொடுத்ததை விட இன்னும் கொஞ்சம் அதிகமாகவே அவர் கேட்பார் என்றே தோன்றுகிறது" என்று நந்தினியின் செவிக்குள் கிசுகிசுத்தாள். (பூங்கோதை, "அதற்குப் பிறகு 'நம்ம ஆள்' என் அறைக்கு வந்து உரல் இடித்துக் கொண்டிருப்பார்" என்பதை மனதுக்குள்ளேயே சத்தமில்லாமல் சொல்லிக் கொண்டாள்). நந்தினி தேவி அவளைப் பார்த்து "சீ ... சும்மா இரடி....." என்று செல்லமாக அதட்டியபடி தனது சிவந்த கன்னத்தைத் திருப்பி அந்த மாவீரன் என்ன செய்கிறான் என்று பார்க்க, அவனது கூரிய கண்கள் அதே கேள்வியைக் கேட்டபடி தன்னைத் துளைத்துக் கொண்டிருப்பதைக் கண்டவுடன் அவளுக்கு 'குப்' என வேர்த்தது.

அன்று இரவு மட்டுமல்ல அடுத்து வரப்போகும் இரு இரவுகளும் நீண்ட உறக்கமில்லாத இரவுகளாக இருக்கும் என்பதைத் தெள்ளத் தெளியப் புரிந்த அந்த இரண்டு ஜோடிப் புறாக்களும், அதற்கு முன்பு சற்று நேரமாவது இளைப்பாறி உடம்பைத் தேற்றிக் கொண்டால்தான் புத்துணர்வுடன் ஈடுபாடு செலுத்தி முழு இன்பம் பெற முடியும் என்பதை உணர்ந்ததால், தத்தம் அறைகளுக்குச் சென்று களைப்பாறினர். நந்தினி தேவியும் தனது பள்ளியறைக்குச் சென்று பஞ்சணையில் சாய்ந்தாள். தனக்கு அன்று காலையில் இருந்து நிகழ்ந்த நிகழ்ச்சிகளை அவளால் நம்பவே முடியவில்லை. திடீர் என்று வந்த ஆணழகன், தனக்கு இவ்வளவு நெருங்கி அணைத்து இதழ்களில் முத்தம் கொடுத்து, அங்கங்களைத் தழுவிப் பாதி துகில் உரிந்து தன் வாயில் பால் புகட்டும் அளவு இடம் கொடுத்து விட்டோமே! இன்று இரவு பள்ளியறைக்கு வேறு வருவதாகச் சூளுரைத்திருக்கிறான்! இனி என்ன நடக்குமோ??" என்று மேனி நடுங்க னால் இன்பத்தின் எதிர் பார்ப்பில் காத்திருந்தவாறே தன்னையும் அறியாமல் கண் மயங்கி விட்டாள்.

ஆழ்ந்த நித்திரையில் அவளுடைய கனவில் கோயில் ஸ்தம்பம் போன்று நீண்டு நிமிர்ந்த லிங்கம் ஒன்று தங்க முலாம் இட்டு ஜொலிக்க தான் அதைப் பூஜிப்பதாக வந்து அவள் தன்னையும் அறியாமல் வாயைத் திறக்க, திடீர் என்று தன்னை யாரோ தட்டி எழுப்புவது புலப்பட தூக்கக் கலக்கத்துடன் கண்களைத் துடைத்துக் கொண்டு எழும்பி பஞ்சணையில் உட்கார்ந்த நிலையில் வந்தபோதுதான் அவளுக்கு அது தனது உற்ற தோழி பூங்கோதைதான் என்று புரிந்தது. "தேவி! என்ன இப்படி அயர்ந்து உறங்கி விட்டீர்கள்?? பல்லவர் வந்து வெளியில் காத்துக் கொண்டிருக்கிறார் .........." என்று மொழிய நந்தினி திடுக்கிட்டு எழுந்தாள். அதற்குள் புன்னகைத்தவாறே இளையபல்லவன் அவள் பள்ளியறைக்குள் நுழைந்தான். "பரவாயில்லை பூங்கோதை..... நீ சென்று கபிலனைக் கவனித்துக் கொள்...... பாவம் வெகு நேரம் காத்திருக்கிறான், நாங்கள் இங்கு சமாளித்துக் கொள்கிறோம்" என்று கனிவுடன் கூற, பூங்கோதைக்கே நாணம் வந்து விட்டது. அவள் இளவரசனை நோக்கி தலை குனிந்து வணங்கியவாறே, நந்தினியைப் பார்த்து "வருகிறேன் தேவி! சாமக் கோழி கூவும் நேரம் பல்லவரை விட்டு விடுங்கள், இல்லாவிட்டால் மன்னரால் கண்டு பிடிக்கப் படும் சாத்தியம் அதிகம்" என்று கண் சிமிட்டியவாறு, கை காட்டி விடைபெற்று மான் நடை பயின்று துள்ளி ஓடி, அந்தப் பள்ளியறையின் கதவை அடைத்தவாறே மறைய, நந்தினிக்கு நாக்கு உலர்ந்து விட்டது.

நந்தினிக்கு தனது நெஞ்சம் சம்மட்டியால் அடிப்பது போல் இதயத்தின் சப்தம் கேட்டது. பூங்கோதை சமயோகிதமாக அறையின் விளக்குகளை அணைத்திருந்தாள். ஆனாலும் பஞ்சணையின் அருகே இருந்த விளக்கின் ஒளியில் அந்த தங்க விக்கிரத்தின் சொக்கும் அழகைச் சிறிது நேரம் தனது விழிகளால் பருகினான். பின்பு மெல்ல மெல்ல அந்த பெண் மயிலின் அண்மையில் வந்து மையலுடன் அவளது மைவிழிகளுடன் தனது கண்களை கலக்க விட்டு இருவரும் மௌனமொழியில் ஆயிரம் வார்த்தைகளைப் பேசிக்கொண்டனர். தான் போர்த்திக் கொண்டிருந்த அங்கிபோன்ற ஆடையை சரிய விட்டு பஞ்சணையின் பக்கம் போட. அந்த மாவீரனது வலிமை மிக்க தோள்களும் மார்பும் புஜங்களையும் கண்டு அல்லி விழியாள் மயங்கினாள். பல்லவன் அருகில் வந்து அவள் மேலாடையையும் சரித்துத் தரையில் இழைய விட்டவுடன் நந்தினி தன்னையும் அறியாமல் அவனது மார்பில் சாய்ந்தாள்.

அன்று மாலையிலேயே அவளுக்கு அதிகமாகச் சூடேற்றி இன்பத் தவிப்பில் காய விட்டிருந்ததால், அவளுக்கும் அந்தத் தவிப்பில் இருந்து விடுபட வழிசெய்ய வேண்டும் என்ற கடமை உணர்வினால் உந்தப் பட்டிருந்த பல்லவன், அவளது கன்னத்தில் முத்தமிட்டவாறே, அவனது கரங்கள் அவளது மார்புக் கச்சையின் முடிச்சை அவிழ்த்தன. இப்போது அவிழ்ப்பதில் அனுபவம் அதிகம் பெற்று விட்டதால் அந்தப் பட்டுக் கச்சைத் தொடர்ந்து உள்கச்சையையும் அவிழ்ப்பதில் சிரமம் ஒன்றும் இருக்கவில்லை. அவனது உஷ்ணமான மூச்சு அவளது கழுத்தைப் பதம் பார்த்து, பிடரியில் அவனது அதரங்கள் ஸ்ருதி சேர்த்தன. குற்றால அருவிபோல இருந்த கருங்கூந்தலைக் கோதியவாறே, ஒரு கரம் அவளது பஞ்சு நெஞ்சம் ஒன்றைப் பற்றி வருட அவளது இதயத் துடிப்பு இன்னும் அதிகம் ஆனது. அவனது உதடுகள் அவளது இனிய அதரங்களோடு சேர்ந்து மது அருந்த, அவனது கையின் அழுத்தம் அதிகமாகி அவளது மார்பகம் இன்னும் அழுத்திப் பிசையப்பட்டது. ஆனாலும் அந்த வஞ்சிக் கொடியாளுக்கு சினம்தான் வந்தது "இந்தக் கள்வன் ஏன் ஒரு அமுதக் கலசத்தை மட்டும் அழுத்திக் கொண்டிருக்கிறான், அடுத்த மாங்கனி என்ன பாவம் செய்தது" என்ற உணர்வுடன் தன்னையும் அறியாமல் அந்த பஞ்சவர்ணக்கிளி திரும்ப அவனது கையில் அவளது அந்த இள நீர்க் குடமும் தவழ்ந்து விட, அதன் மீதும் தனது கை வரிசையைக் காண்பித்து அவளது ஆதங்கத்தை நீக்க விழைந்தான் பல்லவன்.

இருவரும் பஞ்சணையின் அருகிலேயே நின்றவாறே கட்டிப் பிடித்த நிலையில் இருந்தனர். அவள் இப்போது அவனை நோக்கி தனது முதுகைக் காண்பித்த நிலையில் நிற்க அவனுக்கு அவளது இரு கனிகளையும் பிசைவதற்கு வெகு ஏதுவாக இருந்தது. இருவரும் இடைக்கு மேல் பிறந்த மேனியாக அணைத்த போது, அவள் அவன் மீது சாய, அவனது வேல் அவளது உருண்டு திரண்ட பின்பாகத்தில் இடித்து அவளுக்கு இன்ப இம்சை கொடுத்துக் கொண்டிருந்தது. அவளது செவிகளில் "தேவி தரிசனம் பார்க்கலாமா" என்று கிசு கிசுத்தான் பல்லவன். நாணத்தில் நெளிந்த அந்தப் பேதையால் என்ன பதில் கூற முடியும்?? அவனது கைவிரல்கள் அவளது கொடியிடையில் காய் பறித்து ஓய்ந்த களைப்பில் சிறிது நேரம் அவளது இடுப்பில் அபாயகரமான வளவுகளில் ஓய்வு பெற்று அந்தத் தெம்பில், அவளது இடையில் இருந்த ஆடையின் முடிச்சைத் தேடி அலைந்தன.

மாலை நேரம் சிவந்திருக்கும் கதிரவன் போன்று வெட்கத்தால் அவள் முகம் சிவந்து அந்தப் பஞ்சணையில் சாய்ந்தாள். அவள் மீது தானும் சாய்ந்து உராயும்போது, மேகத்துடன் மேகம் உரசும் மின்னல் போன்ற உணர்வினால் இருவரும் தாக்கப் பட்டனர். சற்று குனிந்து அந்த மங்கையின் கொங்கைகளில் உதட்டைப் பதித்து அவளுக்கு இன்பம் பகிர்ந்தான் பல்லவன். அங்கத்தின் நுனிக் காம்பை உதடுகளில் கவ்விப் பிடித்தபோது, உணர்ச்சிப் பிழம்பில் மிதக்க வைத்தான். இன்ப மயக்கத்தில் திளைத்த தேன் மொழியாளின் குயில் நாத முனகல் அந்த அறையின் அந்தரங்கத்தனிமையில் இருவருக்கும் இன்ப போதை தந்தது. முகத்தை இன்னும் கீழே செலுத்தி அவளது தாமரை நாபியில் தனது முத்தங்களைப் பதித்த அந்த மாவீரன் அதன் ழத்தை தனது நாவினால் அளப்பதற்காகத் துளவித் துளவி செலுத்த, அவளது மெல்லிடை தனது நிதானத்தை இழந்து சாய்ந்த நிலையிலேயே பரத நாட்டியம் டியது.

நந்தினி அவனது கைவிரல்கள் மீண்டும் தனது துகிலுரியும் படலத்தைத் தொடருவதற்காக அலைந்து கொண்டிருந்ததை உணர்ந்தாள். தனது பெண்மையின் பெட்டகத்தை அவன் தரிசனம் காண விழைவதை அறிந்த அவளது நாணம் இதுவரை அறியாத உச்சத்தை எட்டியது. தன்னையும் அறியாமல் அவள் முகத்தை அந்தப் பஞ்சணையில் இருந்த தலையணையில் புதைக்க முயன்றாள். ஒருவகையில் இது பல்லவனுக்கு சௌகரியமாகவே இருந்தது. அவளது பின்பாகம் அவனது வெகு அண்மையில் இருந்தது. உருண்டையான அந்த கோளங்களைக் கண்டு ரசித்தவாறே, அவனது கைவிரல்கள் ஆடையால் மறைக்கப் பட்டிருந்த அங்கங்களை வருட, அவளது உடல் வில்லைப் போல வளைந்து நெளிந்தது.

உச்சி முதல் நாபி வரை அவளைத் தனது முத்த மாரியால் நனைத்திருந்த பல்லவனுக்கு, இனி கீழிருந்து மேல் வருவதே உசிதம் என்று தென்பட, அவன் கட்டிலின் முன்பு மண்டியிட்டு அவளது பட்டுப் பாதங்களைக் கவனித்தான். திடீர் என்று அவனது வேனல் காற்றுப் போல இருந்த மூச்சு தனது பாதங்களில் பட்டதை உணர்ந்த நந்தினி, அவனது கை விரல்கள் இப்போது கீழிருந்து மேல் படை எடுக்க, அவளது உணர்ச்சிகள் இப்போது புதிய புதிய எல்லைகளைத் தொட்டுக் கொண்டிருந்தது. அவனது முத்தங்கள் தனது பாதங்களில் பதிய, அவள் கால்களைத் தன்னையும் அறியாமல் இழுக்க முயல, அவனது வலிமை மிகுந்த கரங்களில் சிறைப்பட்டிருந்ததால் அது முடியாமல் போனாலும், அந்த இழுப்பில் அவளது காலணிகளின் மெல்லிய ஓசை அந்த நடு நிசி நேரத்தில் அங்கு நடந்த காதல் கச்சேரிக்கு தாளம் சேர்த்தன.

அவனது நாவு அவளது கால் விரல்களின் நடுவே துளவ, நந்தினி தேவி "ஸ்ஸ்'........" என்ற ஓசையை எழுப்பினாள். தந்தம் போன்ற அவளது கால்களை வருடிக் கொண்டிருந்த அவனது கைவிரல்கள் புதுப் புது ராகம் மீட்டிய வீணையை மீட்டுவது போல் ரசித்துத் தடவி ரசித்தன. அப்போதுதான் தனது குரு நாதர் சொல்லியிருந்த பாடம் பல்லவனது செவிகளில் ரீங்காரமிட்டது "பல்லவா, பெண்ணின் மேனி, ஒரு இன்பப் பெட்டகம் ... அதில் ஒவ்வொரு இடத்தையும் ரசித்து மிட்டி இசை எழுப்புவதே காமக் கலையின் வெற்றி. ஒரு துவாரத்தில் இரண்டு மூன்று முறை உரசி விந்தைப் பாய்ச்சுகிறவன் மனிதனே அல்ல ... அவனுக்கும் இனப்பெருக்கத்திற்காக புணரும் மிருகத்துக்கும் வித்தியாசமே இல்லை... எவன் அணு அணுவாக ரசித்து இன்பத்தில் தோய்த்து திளைத்து நீடித்து நிற்கிறானோ அவனே காமக் கலையில் சகலகலா வல்லவன்!!" என்று அறிவுரை உரைத்திருந்த அவர் ஒரு ரகசியத்தையும் அவனிடம் புகன்றிருந்தார்.

"பல்லவா! இது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். பெண்ணின் முழங்கால் இருக்கிறதே அதன் பின்னால் ஒரு இன்ப எரிமலை இருக்கிறது. யானைத் தந்தம் போன்ற கால்களும் வாழைத் தொடைகளும் சேரும் இடமாகிய முழங்காலின் முன் புறம் சிறிது நேரம் கவனத்தைச் செலுத்தத் தவறாதே. அங்கு முழுவதும் முத்தத்தால் நனைத்து விட்டு அதன் பிற்புறம் மெல்ல மெல்ல உனது மன்மத பாஷங்களைச் செலுத்த முயல்வதே இந்த புதிய யுக்தி. ஒவ்வொரு முழங்காலின் பின் பகுதியிலும் இரண்டு (அதிகம் ஆழம் இல்லாத, ஆனால் தெளிவாகத் தெரியும்) குழிகளைக் காணலாம் - (அல்லது சுழி ??) - இந்த சுழிகளில் உனது விரல்களை மெல்லத் தேரோட்ட விட்டால், அதைத் தொடர்ந்து உனது நாவினால் இந்தக் குழிகளின் ழத்தை அளக்க முயன்றால், அவள் பெறும் இன்பம் - அது கிளு கிளுப்பா, விறு விறுப்பா அல்லது இன்ப ஆழியில் அலைகளை ஒவ்வொன்றாகக் கடக்க விழையும் புதிய செயலா என்பதை, செயல் முறையில் தான் அறிய முடியும், இந்த ரகசியம் சொல்லிப் புரிய வைக்க வெகு சிரமம்" என்ற அவரது மந்திர ரகசியம் பல்லவனது செவிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. இந்த மந்திரத்தைக் கையாண்ட பல்லவன், அதன் விளைவுகளைக் கண்டு மலைத்து விட்டான்.

இன்பத்தின் புதுப் புது எல்லைகளை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நந்தினியின் சந்தன மேனி, இந்தச் சுற்றிலும் வேறுபட்ட தாக்குதலில் நிலை குலைந்தது. அவளது முழங்காலின் மீதும் அதன் பின்புறமிருந்த பள்ளங்களையும் அவன் நாவு துளவித் துளவி அளவெடுக்க அவளது உள்ளம் அந்தக் கள்வனது செயலை வியப்புடன் கவனித்தது. அவளது இளம் தளிர் மேனியோ அவனது இன்ப இம்சையைத் தாங்க முடியாமல் வில்லைப் போல் வளைந்து நெளிந்தது. அவளது வாழைக் கால்கள் அந்தரத்தில் நாட்டியம் ஆட, அந்த நள்ளிரவில் அவளது சிலம்பொலியும் முனகலும் சேர்ந்து இசை பாட, இளையபல்லவனின் வலிமை மிக்க கரங்களின் விரல்கள் அவளது தொடைகளின் மேல் படை எடுக்க விழைந்தன. ஆனால் அவளது உடை அங்கு தடையாய் இருக்கவே, அதற்கு விடைகொடுத்தால்தான், இந்த நாடகத்தில் முன்னேற முடியும் என்பதை உணர்ந்து, அதன் மூல காரணமாக இருந்த முடிச்சை அவிழ்ப்பதற்காக மேலே சென்று அவளது அல்லிக் கொடி போன்ற இடையைச் சுற்றி அந்த வளைவுகளில் சிறிது நேரம் சஞ்சரித்து விட்டு அந்தப் பட்டு மேனியாளின் அடி வயிற்றையும் சற்றே வருடி ரசித்தவாறே, அந்தப் பட்டு உடையின் முடிச்சை இழுத்து அவிழ்த்தான்.


ஏற்கனவே காமத்தின் இன்பத் தவிப்பில் வெந்து கொண்டிருந்த அந்தப் பஞ்சவர்ணக்கிளி, தான் முற்றிலும் பிறந்த மேனியாக்கப் படுகிறோம் என்பதை உணர்ந்து நாணம் சுழ்ந்தாலும், அவனது வருடல்களும் தீண்டலும் இன்னும் அந்தரங்க இடங்களை சீக்கிரமே நாடாதா? என்ற ஏக்கமும் உண்டாகவே, அவணது துகில் உரியும் படலத்தை தடுக்க முயலவில்லை. மாறாக தனது பவள மேனியை வளைத்து அவனுக்கு துணைசெய்ய, அந்த உடை தனது உடலில் இருந்து பூரணமாக விடுபட்டு பஞ்சணையின் ஒரு புறம் வீசப்பட, இப்போது அந்தப் பொன்மேனி மீது ஒரு மெல்லிய உள்ளாடை மட்டுமே அவளது இன்பப் பெட்டகத்தை அவனது காமப் பார்வையில் இருந்து மறைத்துக் கொண்டிருந்தது.

அந்த சந்தனத் தொடைகளை வருடி தனது முகத்தை அவைகள் மீது ஒவ்வொன்றாக மென்மையாகத் தேய்த்து பல்லவனது அதரங்கள் அந்த வெள்ளிபோல் திளங்கிய மேனிமீது முத்த மாரி பெய்தான். நந்தினியின் கால்கள் அவளையும் அறியாமல் விரிந்து அவனது செயலை வரவேற்க அவளது பெருமூச்சு அந்தப் பள்ளியறையின் நிசப்தத்தைச் சற்று விலக்க, அந்த ஆண்மகன் தனது முகத்தைத் தனது மடியின் நடுவில் புதைக்க அந்தப் பூங்கொடியாள் தனது இதயம் நின்று விடுமோ என்று அஞ்சினாள். அவனது முகமோ மென்மைக்கு இலக்கணம் என்பது போன்ற மிருதுவான அந்த முக்கோணத்தின் மீது முகம் சாய்த்து அதன் நறுமணத்தை அனுபவித்தவாறே, அவனது விரல்கள் அவளது உள்ளாடையின் நாடாவை நாடி அதன் முடிச்சையும் அவிழ்த்து விட்டன.

அவனது செயல்கள் நந்தினிக்குத் தித்திக்கும் சுவையை ஏற்படுத்தினாலும், பெண்மைக்கே உரிய நாணம் இவ்வளவு நேரத்தீண்டலில் மறைந்திருந்தாலும், இப்போது தனது அந்தரங்கத்தை வெளிப்படுத்த முயன்ற அந்த ஆண் மகனின் கைவிரல்கள் தனது உள்ளாடையைக் கீழே இறக்க விழைந்ததும், தன்னையும் அறியாமல் மீண்டும் நாணம் அவளை ஆட்கொள்ள, அவள் மேனி வளைந்து தனது மலர் முகத்தைத் தனது பஞ்சணையில் புதைக்க அவளது உடல் குப்புற நிலையை எய்தியது. இதை பல்லவன் எதிர் பார்க்கவில்லையாகிலும், இதுவும் ஒரு விதத்தில் நன்றே என்று மனதில் நினைத்தவாறே, அந்த மயிலின் பின்னழகு இவ்வளவு அண்மையில் இருந்து ரசித்து ருசித்தால் எப்படி இருக்கும் என்ற கேள்வி அவன் மனதின் அடித்தளத்தில் இருந்து எழுந்தது.

இனியும் தாமதம் செய்வதில் அர்த்தம் இல்லை என்ற நினைப்பில், அவளது உள்ளாடையைப் பின்புறம் இருந்தே கீழே இறக்க அவளது திரண்ட பின்னழகுகள் அவனை பிரமிக்க வைத்தன. இந்த உருண்ட கோளங்களைக் கண்டு தான் அந்த பிரம்மன் இந்த பூமியையும் சந்திரனையும் படைத்திருப்பானோ என்று நினைத்தவாறே அவளது உள்ளாடையை அவளது தந்தம் போன்ற கால்கள் வழியாக இறக்கி விடுதலை கொடுக்க, அந்தத் தங்கச் சிலை இப்போது தான் முற்றிலும் பிறந்த மேனியாக ஆக்கப் பட்டிருப்பதை உணர்ந்து இன்னும் ஆழமாகத் தன் முகத்தை தலையணையில் புதைத்தாள்.

அந்த மாவீரன் தனது கைகளால் அந்த மென்மையான உருண்ட அழகுகளை வருட, அவள் மேனியெங்கும் மீண்டும் சிலிர்த்தது. சூடான மூச்சு அதன் மீது பதம் பார்க்க நந்தினியின் மனம் பட படக்க அவளது தளிர் மேனி வளைந்து கொடுத்தது. அந்த இரண்டு திரட்சிகளின் மீது அவனது முத்தங்கள் பதிய நந்தினிக்கு உன்மத்தம் பிடிக்கும் நிலையை அடைவது போல் இருந்தது. அவனது விரல்கள் இப்போது சுதந்திரமாக அந்த வளைவுகளின் மீது வலம் வந்து அவைகளின் நடுவில் குவிந்து இருந்த அந்த பின் வாசல் மீது தனது விரலை இழைய வைக்க, பாண்டி நாட்டு இளவரசி புதிய அதிர்வுகள் தன் மேனி மீது பரவுவதை உணர்ந்தாள்.

பல்லவன் தனது அதரங்கள் அந்த மலைகளில் சரிவுகளை அளப்பதில் அதீதமான இன்பம் கண்டு அந்தபின் பிளவில் தன் உதடுகளைப் பதிக்க அந்த இளம் மேனி அதை வரவேற்கவே செய்கிறது என்பதை அறிந்து, தனது நாவால் அந்த துவாரத்தில் வாசலில் துளைய, நந்தினி தான் இன்பக் கடலில் இன்னும் ஆழத்தில் திளைக்கும் நிலையை எய்தி, தனது பின் புறத்தை சற்றே உயர்த்தி அவனது தாக்குதலுக்கு இன்னும் ஏதுவாக இருக்கும்படி செய்ய, அந்த இளம் காளை, அவளது மிருதுவான கோளங்களை கைகளால் வருடியவாறே, இன்னும் ஆழமாக அந்த துவாரத்தைச் சுவைத்து மகிழ்ந்தான்.

"பல்லவா! மல துவாரத்தை அசுத்தமாக நினைக்காதே.......! அது காம சக்தியின் பீடம். அதன் நாளங்களின் ஆதிக்கம் ஒரு பெண்ணின் காம சுகத்தை வெகுவாக அதிகரிக்கும்......" என்று தனது குரு நாதர் போதித்திருந்த பாடம் அவனது செவிகளின் ரீங்காரிக்க, தனது இன்பத் தாக்குதலைத் தொடர்ந்து செயல் படுத்த, அவனது விழிகளில் தனது முகத்திற்கு வெகு அருகில் இருந்த அவளது தேன்கூடு தென்பட்டது. அந்த இன்பப் பெட்டகம், அதிரசம் போன்று அதிக ரசம் ஊறி திளங்கியதைக் கண்டு அதிசயத்துடன் அதைப் பூரணமாகக் கண்டு களிக்க எண்ணி அவளது மேனியைத் திருப்பி மல்லாக்காகப் படுக்க வைத்தான்.

நாணம் சூழ்ந்தாலும் அவன் தனது தேன் பெட்டகத்தையும் தீண்ட மாட்டானா என்ற ஏக்கமும் நந்தினியைத் தாக்க, அந்த மையல் கொண்ட மயில் தனது பெண்மையின் அந்தரங்க அழகை இந்த ஆண்மகன் இவ்வளவு அண்மையில் இருந்து ரசிக்கிறான் என்பதைக் கடைக்கண்ணால் கண்டு ஒரு வித பெருமிததுடன் உணர்ந்தாள். பல்லவன் பரவசத்துடன் அந்த அழகைக் கண்டு ஒரு கணம் அயர்ந்து விட்டான். அவளது தொடைகளின் நடுவே உப்பி இருந்த அந்த முக்கோண மன்மத மேடை, அதன் நடுவில் புன்னகை புரிந்து கொண்டிருந்த செம்பருத்தி மலர் போன்று மடிந்து இருந்த அந்த இதழ்களும், அந்த பிளவில் இருந்து ஊறி வந்து கொண்டிருந்த மாதுளம் பழ ரசமும் அந்த மா வீரனை முற்றிலும் செயலிழக்க வைத்தன.

தேவி தரிசனம் கண்டவுடன் பரவசத்துடன் பல்லவ இளவல் அந்தப் பொன்மானின் கால்களின் நடுவே மின்னிக் கொண்டிருந்த அந்த மன்மத பீடத்தையும் அதன் இன்பப் பிளவின் அழகையும் மண்டியிட்டவாறே கண் குளிர கண்டு ரசித்தான். அவனது ஆண்மையின் தண்டு இதையெல்லாம் கண்டு விண் விண் என்று விறைத்து துடித்துக் கொண்டிருந்தது. அவன் மனதிற்குள் "தெரியாமல் பௌர்ணமி அன்று இரவுதான் கலவி - என்று இந்தப் பைங்கிளியிடம் வாக்குக் கொடுத்து விட்டோமே, அதுவரை எப்படி தாக்குப் பிடிப்பது??" என்ற வினாவை தனக்குள்ளேயே எழுப்பியவாறே, "ஆனாலும் தான் நிதானத்தைக் கைவிடக் கூடாது" என்ற உறுதியுடன், இந்த இனிய யாழை மீட்டி இப்போதைக்கு அந்த காம ரசம் ஊறும் இசையில் இப்பொதைக்கு ஆறுதல் கொள்வதுதான் வழி என்ற தீர்மானத்துடன் தனது செய்கையில் முன்னேறத் தொடங்கினான்.

12